diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0807.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0807.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0807.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://mahakumbukkadawala.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2020-04-04T00:35:40Z", "digest": "sha1:WOXPO6DHN2L3HNYXBNUQMSIW2M7SORGB", "length": 6351, "nlines": 136, "source_domain": "mahakumbukkadawala.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - மஹகும்புக்கடவல - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - மஹகும்புக்கடவல\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - மஹகும்புக்கடவல. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/daily-horoscope-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-04-2018/", "date_download": "2020-04-03T22:31:36Z", "digest": "sha1:EDPWRTBCSXMR7FQHMVPPJNYZIMTXMUEG", "length": 19086, "nlines": 339, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 20.04.2018 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன்\t On Apr 19, 2018\nவிளம்பி சித்திரை 07 (20.04.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: பஞ்சமி 08:46PM பிறகு சஷ்டி\n🌟நட்சத்திரம் : மிருகசீரிசம் 09:16PM வரை பிறகு திருவாதரை\n🍬யோகம் : சோபனம் & அதிகன்டம்\n🍭கரணம்: பவம், பாலவ & கெளலவ\n🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ லஷ்மி, ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு\nபுதிய வண்டி வாகன முயற்சி வெற்றி பெரும்\nகுறுகிய தூர பயணம் உண்டாகும்\nதாய்க்கு உடல் நலம் பாதிக்கும்\nவேண்டாத விசயத்தை யாரிடமும் பேச வேண்டாம்\nஉல்லாச பயன செலவுகள் உண்டாகும்\nபுதிய வேலை வாய்ப்பு கிட்டும்\nகவுரவம் பதவி, மரியாதை புகழ் உண்டாகும்\nவேலை நிமித்தமாக வெளியூர் பயணம்\nவேலை குறித்த சுப தகவல் வரும்\nபயணத்தில் விபத்து,அறுவை சிகிச்சை ஏற்படும்\nகவனமாக இருக்க வேண்டிய நாள்\nகவனமாக இருக்க வேண்டிய நாள்\nசந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்\nகணவன் மனைவிக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்\nதாத்தா வழியில் மருத்துவ செலவு உண்டாகும்\nபுதிய விரும்பிய வண்டி வாகன வசதி ஏற்படும்\nகுலதெய்வ வழிபாடு பூர்வீகத்தில் ஏற்படும்\nதாய் மூலம் ஆதாயம் ஏற்படும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 169 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_900.html", "date_download": "2020-04-03T22:38:03Z", "digest": "sha1:D6R726MBQ4HDWP6XKDRL7SRRP7IWG6FS", "length": 10447, "nlines": 142, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அரசு பள்ளிகளில் தரமற்ற ஆய்வகப் பொருள்கள்: முறைகேடுகளை விசாரிக்கக்கோரிய மனு ஒத்திவைப்பு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசு பள்ளிகளில் தரமற்ற ஆய்வகப் பொருள்கள்: முறைகேடுகளை விசாரிக்கக்கோரிய மனு ஒத்திவைப்பு\nஅரசுப் பள்ளிகளில் ஆய்வகப் பொருள்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.\nமதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனு:\nதமிழகம் முழுவதும் சுமார் 6,362 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு மத்திய அரசின் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் ஆய்வகப் பொருள்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்கப்படுகிறது.\nஒவ்வொரு பள்ளிக்கும் ஆய்வகப் பொருள்களுக்கு ரூ.45 ஆயிரம், நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தொகை முறையாக செலவிடப்படுவதில்லை. இந்த பொருள்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. தரம் குறைந்த ஆய்வகப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன.\nஇதில் பெரும் முறைகேடு நடைபெறுகிறது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2018, 2019 -ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட ஆய்வகப் பொருள்கள் மற்றும் நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு ஒரு நிபுணர் குழுவை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்.\nஇனிவரும் கல்வியாண்டுகளில் ஆய்வகப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக வெளிப்படையான ஒப்பந்த முறையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோர் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜூன் 3 -ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2689681", "date_download": "2020-04-04T00:20:36Z", "digest": "sha1:MAB3Y77HKR5V2XFUOBDMNITZCOLMIV5E", "length": 5043, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அம்மாப்பேட்டை, ஈரோடு மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அம்மாப்பேட்டை, ஈரோடு மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅம்மாப்பேட்டை, ஈரோடு மாவட்டம் (தொகு)\n08:56, 10 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n08:56, 10 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n08:56, 10 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஅம்மாபேட்டை பேரூராட்சிக்கு கிழக்கில் [[ஈரோடு]] 40 கிமீ; மேற்கில் [[அந்தியூர்]] 20 கிமீ; வடக்கே [[மேட்டூர்]] 20 கிமீ; தெற்கே [[பவானி]] 20 கிமீ தொலைவில் உள்ளது.\n==பேரூராட்சியின் அமைப்பு== 23.67 சகிமீ பரப்பும், 15 பே���ூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. [http://www.townpanchayat.in/ammapettai-erode அம்மாப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்]▼\n▲==பேரூராட்சியின் அமைப்பு== 23.67 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. [http://www.townpanchayat.in/ammapettai-erode அம்மாப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்]\n[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,758 வீடுகளும், 9,677 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2260&alert=1", "date_download": "2020-04-03T23:47:06Z", "digest": "sha1:S4RDMTQTWXL7YPLSP5HOYCWKNY2AQLT4", "length": 7361, "nlines": 141, "source_domain": "tamilblogs.in", "title": "தை (2020 ) பிறந்தும் வழி பிறக்கவில்லையே! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதை (2020 ) பிறந்தும் வழி பிறக்கவில்லையே\n\"பல்கலைக் கழக மாணவர்கள் (இரு பாலாரும்) இருபதிற்கு மேல் தற்கொலை; கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை முயற்சி, ஒருவர் சாவு; தன்னைக் கெடுக்க வந்த ஆணை, இளம் பெண் வெட்டிக் கொலை செய்தார்; காதலியைக் காதலனும் மனைவியைக் கணவனும் ஆங்காங்கே வெட்டிக் கொலை செய்தனர்.\" என்றவாறு நாளேடுகளில் செய்தி வந்திருப்பதாக ஆளாளுகள் முச்சந்தி முனியாண்டி தேனீர்க் கடையில் கதைத்தாங்க. \"விசரில தாங்களும் செத்து மற்றவையையும் சாகடிக்குதுகள்\" என ஓருவர் அடுத்தவருக்குச் சொன்னது எனக்குச் சுட்டது. அதனால், என் உள்ளத்தில் பட்டதை அப்படியே எழுதியிருக்கிறேன்.\n\"வாழ்; வாழ விடு /\nLive and Let Live\" என்பதை உணர்த்தி\nமதியுரை வழங்க நான் தயார்\nதம்மை இழந்த பின்னே சாவோர்\nகாதலிக்க முன்னரே - எவரும்\nமதியுரை வழங்க நான் தயார்\nபிஞ்சுப் பெண்களைக் கெடுக்கப் போய்\nஅந்தப் பெண்களால சாக முனைவோர்\nஅதற்கு முன்னதாகவே - எவரும்\nமதியுரை வழங்க நான் தயார்\nகாதலியை வெட்டிச் சாகடிக்க முன்\nமதியுரை வழங்க நான் தயார்\nமனைவியை வெட்டிச் சாகடிக்க முன்\nமதியுரை வழங்க நான் தயார்\nநல்வழி கிட்டாத சூழலை எண்ணி\nஉதவத் தான��� முன் வந்தேன்\nகூலி ஒன்றும் தர வேண்டாம்\nஎமது உள்ளத்திலே - எப்பவும்\n\"நான் சாகவும் கூடாது; பிறரை\n1\tபஞ்சராமர் தலங்கள் : தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா\n1\tசிந்து சமவெளி நாகரிகமா... சரஸ்வதி சிந்து நாகரிகமா\n1\tடிசம்பர் 2019: வரம் 3: எழுத்து சுடோகு\n1\tடிசம்பர் 2019: வரம் 2: எழுத்து சுடோகு\n1\tmuththuvin puthirkaL: நவம்பர் 2019 - வாரம் 2: புதிர்த் தொகுப்பு\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nபஞ்சராமர் தலங்கள் : தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா\nசொல் வரிசை - 247\nவிசுவல் பேசிக்.நெட் அடிப்ப்டைகள் பகுதி-5\nசி ஷார்ப் மெத்தட் ஓவர் லோடிங்க்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2010/09/cellphone-application_17.html", "date_download": "2020-04-03T22:47:55Z", "digest": "sha1:7XIZDWZGCZJHBKA5MDPHBYZVCPBWONAW", "length": 8196, "nlines": 85, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: Cellphone - க்கு ஒரு சூப்பர் Application", "raw_content": "\nஇன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது , அதிலும் புது புது வகையான செல்போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இன்று உலகெங்கும் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் வகையை சேர்ந்த Android, Symbian, BlackBerry and Windows மொபைல் போன்ற operating system கொண்ட செல்போன்கள் பிரபலமானவை.\nஇந்த வகை செல்போன்களுக்கு மார்க்கெட்டில் எபோதுமே கிராக்கி உண்டு. காரணம் இந்த செல்போன் களில் தான் நமக்கு தேவையான Appilications & Softwares வெளி மார்க்கெட்டில் கிடைக்கும். சரி, விசயதுக்கு வருவோம்.\nஇன்று நாம் பார்க்க போவது நம் அனைவருக்கும் தேவையான ஒரு நல்ல Appilications பற்றியது. நாம் அடிக்கடி செல்போன் களை மாற்றுவோம் , அப்படி மாற்றும் போது நம்முடைய பழைய செல்போனில் இருக்கும் DATA ( contacts, calls, calendar, photos, and messages,etc..) களை மாற்ற சிரமபடுவோம், இனி கவலை இல்லை , அந்த வேலையை மிக சுலபமாக செய்ய ஒரு Appilications வந்துவிட்டது.\nமுதலில் இந்த வெப் சைட் http://miqlive.com/ நுழைந்து கொள்ளுங்கள்.\nGet Started என்ற இடத்தில நுழைந்து கேட்கும் விபரங்களை தாருங்கள், பின்பு நீங்கள் கொடுத்த மெயில் க்கு வரும் லிங்கை உங்கள் மொபைல் ப்ரௌசர் மூலமாக சென்று miQ என்ற appilication யை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.\nபின்பு அந்த Appilication யைஓபன் செய்து செட்டிங்க்ஸில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து Sync செய்யுங்கள், இப்போது உங்கள் வெப் சைட் இ��் உங்கள் மொபைல் லின் அனனத்து DATA களும் உங்கள் miQ Account க்கு வந்திருக்கும்.இங்கு காட்டப்பட்டுள்ள இடத்தில சென்று பார்த்தால் தெரியும்.\nஅவ்வளவுதான் வேலை முடிந்தது . இனி எப்போதெல்லாம் மொபைல் யை மாற்ற நினைக்கறிர்களோ அப்போது இந்த மாதிரி DATA களை Back up எடுத்து வைத்துக்கொண்டு, புதுப்போனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஇங்கு பாருங்கள் உங்கள் மொபைல் இன் contacts, calls, calendar, photos,settings போன்ற அனைத்து மேனுகளும் இங்கு வந்திருப்பதை காணலாம். மேலும் உங்கள் போன் மாடல்,போட்டோஸ் , கால்ஸ், காலண்டர் போன்றவற்றையும் நீங்கள் சேமித்து கொள்ளலாம். இதனால் செலவும் குறைவு, அலைச்சலும் குறைவு.\nஇந்த வசதி Android, Symbian, BlackBerry and Windows மொபைல் போன் களில் மட்டுமே செயல்படும்.\nஇனி கவலை இல்லாமல் மொபைல் களை மாத்துங்க...\nஇனி ஜாலி தான் .. புதுசு புதுசா செல்போன் வாங்கலாம்...\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஅனைத்து வசதிகளும் ஒரே செல்போனில் -Must See..\nகம்ப்யூட்டர் டிப்ஸ் - நானும் ரவுடிதான்... \nசூப்பர் விளம்பரம் - Must See...\n3G - விரைவில் வருகிறது. .\nநம்மைப்பற்றி - ஒரு பக்க இணையத்தளம் ( புதிய வசதி )\nAIRTEL - செல்போன் தயாரிப்பு & விற்பனை\nCellphone - கம்பனிகளின் இனைய முகவரி\nடுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்\nஇந்திய ரூபாய்க்கு சர்வதேசக் குறியீடு\nநோக்கியா Dual SIM செல்போன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2011/12/2011.html", "date_download": "2020-04-03T23:08:15Z", "digest": "sha1:GY6YKWFFZM5JCQ3FDENJ2GGLWAXDJOGO", "length": 9676, "nlines": 254, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: விஷ்ணுபுரம் விருது 2011", "raw_content": "\nதமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.\nகடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த விழாவில் ஆ.மாதவன் படைப்புலகம் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூலும் வெளியிடப்பட்டது.\n2011ஆம் ஆண்டிற்கா�� விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி கோவையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பூமணியை வாழ்த்த இருக்கிறார்கள்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, December 05, 2011\n மூட்டி விடாதீங்க சார்... எல்லாருமே நமக்கு நண்பர்கள்தான்\nஜெயமொஹனுடன் பல கருத்து மோதல்களுக்கு பின்பும் இந்த அறிவிப்பா\nயுவா, மத்தவங்க எல்லாம் சரி . யுவன் சந்திரசேகர் எப்போதிலிருந்து பிரபல எழுத்தாளர் ஆனார்\n//யுவா, மத்தவங்க எல்லாம் சரி . யுவன் சந்திரசேகர் எப்போதிலிருந்து பிரபல எழுத்தாளர் ஆனார்\n யுவன் சந்திரசேகர் நிஜமாவே பிரபல எழுத்தாளர்தான். நீங்க அவரை யுவகிருஷ்ணாவோட குழப்பிக்கிட்டீங்க :-)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nசோழிகள் - குறுநாவல் விமர்சனம்\nஇரு நிகழ்வுகள் - இரு குறுநாவல்கள்\nஏதாவது தலைப்பு போட்டு படித்துக் கொள்ளுங்கள்\nஅழிக்கப் பிறந்தவன் - 6\nஅழிக்கப் பிறந்தவன் - 5\nஅழிக்கப் பிறந்தவன் - 4\nஅழிக்கப் பிறந்தவன் - 3\nஅழிக்கப் பிறந்தவன் - 2\nஅழிக்கப் பிறந்தவன் - 1\nசாரு – எக்ஸைல் : டிட்பிட்ஸ்\nபிரபலமாவதற்கான விலை - Rock Star\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU3Mw==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T22:18:02Z", "digest": "sha1:EYWB6MQ4P46XTGDM26Q4SYUPB4M2NEN4", "length": 4882, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருவண்ணாமலையில் பணியில் இருக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதிருவண்ணாமலையில் பணியில் இருக்கும் துப்புரவு தொழில��ளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பணியில் இருக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உணவு, பாதுகாப்பு கவசங்கள் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும்: ஆசிய வங்கி எச்சரிக்கை\nநெருங்கினால் தான் ஆபத்து காற்றில் பரவாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nசீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: செல்போன் மூலமாக மக்கள் கண்காணிப்பு: கிரீன் சிக்னல் வந்தால் மட்டுமே ரோட்டில் நடக்க அனுமதி\nகொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: அமெரிக்க மக்களிடம் மன்றாடும் டிரம்ப்\nகொரோனா அவசரகால நிதியாக இந்தியாவுக்கு 7,600 கோடி: உலக வங்கி ஒதுக்கீடு\nடெல்லி கூட்டத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பு போராட்டத்தில் பின்னடைவு: ஜனாதிபதி வேதனை\nகொரோனாவின் தாக்குதல் எப்படி இருக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு கணிப்பது மிக கடினம்\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்\nகொரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி: இதுவரை 161 பேர் பாதிப்பு\nபாதிப்பு எண்ணிக்கை 295 ஆனது கேரளாவில் மேலும் 9 பேருக்கு தொற்று: 1.70 லட்சம் பேர் கண்காணிப்பு\nபெண்கள் டி20 உலக கோப்பை பார்த்தவர்களால் சாதனை\nவீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி\nவிளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி\n‘கொரோனா’: கிரிக்கெட் கிளப் தலைவர் மரணம் | மார்ச் 31, 2020\nஆஸி., கேப்டன் காரில் திருட்டு | மார்ச் 31, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127250", "date_download": "2020-04-03T23:24:46Z", "digest": "sha1:CKSB5FA2YPJ7X6HGU3HWIW4KBFGIAVMX", "length": 4872, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "யாழ்ப்பாணத்திலுள்ள மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்", "raw_content": "\nயாழ்ப்பாணத்திலுள்ள மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்\nயாழ்ப்பாணத்திலுள்ள மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதியை வழங்குவதற்கு இ.தொ.கா இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் முன்வந்துள்ளார்.\n´கொரோனா´ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மறு அறிவித்தல் விடுக்கப���படும் வரை பொலிஸ் ஊடரங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் யாழ்ப்பாணத்தில் வாடகை இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் இ.தொ.கா இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அவர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஎனவே, யாழிலுள்ள மலையக பல்கலைக்கழக மாணவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், பொது செயலாளர் ஜீவன் தொண்டமானின் முகநூல் பக்கத்திலும் தகவல்களை வழங்கலாம்.\nஇளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் - 0711188000,\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30066-2016-01-12-04-18-583253", "date_download": "2020-04-04T00:10:33Z", "digest": "sha1:47IYQVNNUIPEKCAZCIUY4LDV6WU6BXI6", "length": 54405, "nlines": 316, "source_domain": "www.keetru.com", "title": "தோழர் மணியரசன் அவர்களே! உங்களுக்கு எதிரி பெரியாரா? நடராசனும் தாளமுத்துவுமா?", "raw_content": "\nதிராவிடம் தமிழியத்துக்கு அரண் சேர்க்கும்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nஅறிவியலுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பும் உச்சநீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் நூலுக்கு மறுப்பு (2)\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகொரோனாவிற்குப் பின்: தடு��்பூசி உழைப்பாளர்களை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும்\nகொரோனா வைரசும், மதவெறி அரசியலும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nஇதயச் சாரல் - கவிதை நூல் ஒரு பார்வை\nBird Box - சினிமா ஒரு பார்வை\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2016\nஇன்னும் சில தினங்களில் தோழர் மணியரசனின் 'தமிழ் தேசியப் பேரியக்கத்தின்' சார்பாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு நினைவு மாநாடு நடத்தப் போகிறார்களாம்.\nஇன நலனுக்காக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும்,போராடியவர்களுக்கும் மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்படும் இந்த நிகழ்வு எங்களுக்கும் மகிழ்ச்சியே.ஆனால் மனியசன் மற்றும் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் கூற்றுப்படி, இது 50 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு நினைவு ஆண்டா இல்லை 80 ஆம் ஆண்டு நினைவு ஆண்டா என்பதில் தான் பிரச்சனை.\n1965 ஆம் ஆண்டு தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கியதா இல்லை 1965 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு முந்தையப் போராட்டத்தில் யாரும் உயிரை கொடையாக வழங்கவில்லையா\n1937 ஆம் அண்டி துவங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முதன்மையாக பெரியார் அதை முன்னெடுத்தார்.திராவிடர் கழகத்தினர் முன்னணியில் நின்றனர் என்ற ஒரே காரணத்திற்க்காக வரலாற்றை திரிக்கலாமாவரலாற்றையே திரிப்பது எந்தவித நியாயம் என சோழ நாட்டின் தற்போதைய அரசர் தான் கூற வேண்டும்.\nதங்களின் அரசியல் லாபத்திற்காக இன்னொருவரின் தியாகங்களை மறைப்பது என்பது எந்த விதமான அறம் எனத் தெரியவில்லை.\nதாங்கள் நடத்தபோகும் மாநாட்டையொட்டி மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு ஓரத்தில் 1937 ஆம் ஆண்டே இந்த போராட்டம் துவங்கியது எனவும்,பெரியார்,மறை மலைஅடிகள் போன்றோர் போராட்டத்தை நடத்தினர் என்னும் கூறி தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் தப்பிக்கும் வார்த்தைகளையும் தூவியுள்ளார்.\n உங்களுக்கு தான் தெரிகிறதே ,1937 ஆம் ஆண்டே இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கியது என்று.பிறகு ஏன் 1965 இல் இருந்து தான் வரலாறு என்பது போல 50 ஆம் ஆண்டை நினைவுகூர வேண்டும் 80 என்பதை விட 50 என்பது ஈர்க்கும் சொல் என்பதாலா\n\"என்னங்க பெரியார் தமிழர் விரோதின்னு கூட்டம் நடத்துநீங்க,ஆனா இந்த மனுசன் தமிழ் மொழிக்காக போராடி இருக்காரே\" என உங்கள் கூட்டத்தில் புதிதாக சேர்ந்துள்ள அல்லது இனி சேரப்போகிற தோழர் கேட்பரே என்பதற்காக இந்த ராசதந்திரமா\nஇப்படி தனது சுயலாபத்திர்க்காகவும்,அரசியல் நலனுக்காகவும் வரலாற்றை சர்வசாதாரணமாக இருட்டடிப்பு செய்வது என்பது தொடர்ச்சியாக நடக்கிறது.\nஆக இப்படி போராடியவர்களின் தியாகங்களை மறைக்கும் கூட்டதிற்க்கும்,இந்த கூட்டத்தின் செயல்பாடுகளை வைத்து வரலாற்றை தவறாக அனுமானிக்கும் இளைஞர்களுக்கும் நாம் வரலாற்றை தெளிவு படுத்த வேண்டியது அவசியமாகிறது.\n1930 இல் துளிர்விட்ட இந்தி எதிர்ப்பு நெருப்பு:\n1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள்.சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.\nஇந்த எதிர்ப்புகளுக்கு இடையேராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின்சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள்,சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, முடியரசன்,இலக்குவனார் போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். மூவலூர் ராமாமிருதம், நாராயணி, வ. ப. தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர்.13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது.\nபோராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் காஞ்சி ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர்.\nதமிழ் பேசும் இசுலாமியர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் உருது பேசியஇசுலாமியர் அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த பி. கலிஃபுல்லா என்ற முசுலீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் \"நான் ஓர் இராவுத்தர். எனது தாய்மொழி தமிழ் என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை\" என்று கூறினார். போராட்டத்திற்கான மக்களாதரவைக் கண்ட மாநில ஆளுனர் சூலை 2, 1938 அன்று அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்)க்கு இவ்வாறு எழுதினார்.. \"கட்டாய இந்தி இம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானது\"\n1938 ஆம் ஆண்டு ஜுன் 3_ந்தேதி சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. ராஜாஜி வீட்டு முன்பாக மறியல் செய்து, பலர் கைதானார்கள். இந்தி எதிர்ப்பின் அவசியத்தை மக்களிடம் பரப்ப “தமிழர் பெரும்படை” என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது.\nபட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஜ.குமாரசாமிபிள்ளை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், “நகர தூதன்” ஆசிரியர் திருச்சி திருமலைசாமி ஆகியோர் தலைமையில், தமிழர் பெரும்படையினர் திருச்சி உறையூரிலிருந்து நடைபயணமாக சென்னையை நோக்கிப் புறப்பட்டனர். கிட்டதட்ட 234 ஊர்களின் வழியாக, 42 நாட்கள் நடந்து இவர்கள் சென்னை நகரை அடைந்தனர். சென்னையின் எல்லையில் இவர்களை மறைமலை அடிகள் வரவேற்றார். சென்னை நகரத்தின் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் பொறுப்பை மீனாம்மாள் சிவராஜ் ஏற்றிருந்த��ர். கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர்கள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துப் போராடினர். இப்படி தமிழகம் முழுவதும் பல தமிழறிஞர்கள் தலைமையில் போராட்டங்கள் வெகுவாக வெடித்தன. போராடியவர்களைக் கைதுசெய்து சிறை தண்டனை விதித்தது அரசு.அடுத்த 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்திப் பரவலான ஆதரவைத் திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைப்பயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் தமிழாதரவு உணர்வுகள் பரவின.\n1 மே 1938 அன்று ஸ்டாலின் ஜகதீசன் என்ற இளைஞர் ஒருவர் கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து உண்ணாநோன்பு இருக்கலானார். அவர் போராட்டக்காரர்களின் சின்னமாக விளங்கினார். விடுதலை இதழில் வெளியான நேர்முகமொன்றில் \"தமிழ்த்தாய்க்கு இன்னும் உண்மையான மகன்கள் இருக்கிறார்கள்\" என்று கூறினார். அவரைத் தொடர்ந்து சூன் 1 முதல் பொன்னுசாமி என்பவரும் ராஜாஜியின்வீட்டின் முன்னர் உண்ணாநோன்பைத் துவங்கினார். இத்தகைய போராட்ட வடிவை பெரியார் ஆதரிக்காதபோதும் அவரது மற்ற தலைவர்கள் உண்ணாநோன்பு இருப்பவர்களை ஓர் எடுத்துக்காட்டாக அறிவித்தனர். கா. ந. அண்ணாதுரை இந்தி எதிர்ப்பு போராட்டக் கூட்டமொன்றில் \"இன்று ஜகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்\" என முழக்கமிட்டார். ஜகதீசன் உண்ணாநோன்பைப் பத்து வாரங்களில் நிறுத்திக்கொண்டார். அவர் இரவு வேளைகளில் உணவருந்தியதாகவும் கூறப்படுகிறது\nநடராசன் என்ற தலித்துஇளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15 சனவரி 1939 அன்று மரணமடைந்தார். 13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் வயிற்றுப்போக்குமே காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இராசாசி அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. சென்னையில்நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; .\nஇந்த இரண்டு உயிர்பலியும் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் போர்க்களமாகிவிட்டதை சட்டசபையில் சர். ஏ.டி.பன்னீர்செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார், திவான் பகதூர் அப்பாத்துரைப்பிள்ளை ஆகியோர் விரிவாக எடுத்துக்கூறி விவாதித்தனர்.\nஇந்திக்கு இவ்வளவு கடும் எதிர்ப்பு இருக்கும் என்று ஆரம்பத்தில் ராஜாஜி நினைக்கவில்லை. போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து பெரியாரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். 167 நாள் சிறையிலிருந்த பெரியார், 22.4.1939 இல் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான 6 மாதங்களுக்குப்பின், போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். “போராட்ட வீரர்களை விடுதலை செய்ததற்கு நன்றி. ஆனால், கட்டாய இந்தி உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது” என்று பெரியாரும், மற்ற தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.\nஇந்த சூழலில், “பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதில்லை” என்ற தீர்மானத்தைக் காங்கிரஸ் மேலிடம் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரிசபைகள் பதவியை விட்டு விலகின. தமிழகத்தில் ராஜாஜி மந்திரிசபையும் 28.10.1939 இல் பதவி விலகியது. 21.2.1940 இல் கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றவர்களில் பெண்கள் உட்பட மொத்தம் 1,269 பேர். ஒருவழியாக முதற்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.\n1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் திராவிடர் கழகமும் பெரியாரும் உயிரூட்டி வந்தனர். அரசு இந்திக்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர். இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மா��ிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. பெரியாரின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த ம. பொ. சிவஞானம் மற்றும் திரு.வி.க தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.\nஜூலை 17, 1948ல் திராவிடர் கழகம் ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், கருப்பு கொடி போராட்டங்கள், அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த இராசாசி ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை வந்த போது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக அண்ணாதுரை, பெரியார் உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர்இந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் இந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்\nஇப்படி ஆயிரக்கணக்கில் ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் கடும் துயர் உற்று,சிறைகளை நிரப்பி, உயிர் தியாகம் செய்து போராடிய போராட்டங்களை,,அதை பெரியார் முன்னெடுத்தார்.திராவிடர் கழகத்தினர் முன்னணியில் நின்றனர் என்ற ஒரே காரணத்திற்க்காக வரலாற்றை திரிக்கலாமா\n- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவரலாற்று திரிப���புதான் மணியரசின் பிழைப்பு\nபெ.ம. பெரியார்மீது வைக்கும் விமர்சனுங்களுக் கு ப் பதில் சொல்லுங்கள்.\nஅதைச்செய்யாமல் சும்மா சற்றிச் சுற்றி வருவதில் என்ன பயன்\nஆதாரமற்ற புளுகுகளுக்கு பதில் சொல்ல முடியாது சொல்லவும் தேவையில்லை மணியரசனுக்கு எல்லா உண்மைகளும் தெரியும் ஆனால் அவர் பிழைப்பு நடத்துவதே பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு அப்பாவி இளைஞர்களை தவறான திசையில் வழி நடத்துவதுதான் மூலம்தான்.பொய்ய ை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகாது.இது பாரப்பனீயத்துக் கு செய்யும் மறைமுக சேவை என்பது மணியரசனுக்கு நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரியாது. தோழர் மனோஜ் குமார் எழுதியுள்ள கட்டுரையை அருள் கூர்ந்து படியுங்கள் அவற்றுக்கு ஆதாரத்துடன் பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்\nகட்டுரையாளர் வெறும் காழ்ப்புணர்வில் மட்டுமே இந்த கட்டுரையை இந்த கட்டுரையை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.\nமதுரை மாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன்.\n“1938ஆம் ஆண்டு மொழிப்போர்” எங்கேயும் மறைக்கப்படவில்ல ை.\nமாநாட்டு மேடை, மாநாட்டு முழக்கம், தியாகிகள் நினைவுத் தூண் என எல்லா இடங்களிலும் 1938 மொழிப்போரில் உயிரிழந்த நடராசன் - தாலமுத்து படங்களுக்குப் பிறகே, 1964இல் தீக்குளித்த சின்னச்சாமியின் படமும் 1965இல் உயிர் நீத்தவர்களின் படங்களும் வைக்கப்பட்டிருந ்தன.\nமாநாட்டின் புகைப்படக் கண்காட்சியில், மறைமலை அடிகளுக்கு அடுத்த இடத்தில் தந்தை பெரியாரின் படம் வைக்கப்பட்டிருந ்தது. அங்கும், முதலில் நடராசன் தாலமுத்து படமும், 1938 மொழிப்போர் குறித்த படங்களும் தான் வைக்கப்பட்டிருந ்தன.\nஈரோட்டில் ராசாசிக்கு கருப்புக் கொடி காட்டியது, குடியரசு இதழில் “வீழ்க இந்தி” என பெரியார் எழுதியது என 1938 மொழிப்போர் குறித்த அரிய செய்திகளை - எவற்றையும் மறைக்காமல் அங்கு பார்வைக்கு வைத்திருந்தனர்.\nமேலும், “மொழிப்போர்” அரங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அரங்கிலேயே, “1938 மொழிப்போர்” என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயராமன் பேசினார்.\nஇதில் எங்கே 1938 மொழிப்போர் மறைக்கப்பட்டிரு க்கிறது என கட்டுரையாளர் கூற வருகிறார் எனத் தெரியவில்லை.\nமதுரை தந்தை பெரியார் தி.க. தோழர்களும் மாநாட்டிற்கு வந்திருந்தனர். அவர்களை கையெழுத்துகளை மாநாட்டு ஒளிப்படக் கண்காட்சி பார்வையாளர் ��திவேட்டில் பார்த்தேன். மாநாட்டிற்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வாழ்த்துக் கடிதம் வேறு எழுதியிருந்ததாக ், அங்கு படித்துக் காட்டினர்.\nஎனவே, கட்டுரையாளர் முதலில் மாநாட்டில் என்ன நடந்தது எனத் தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது.\nஒருவேளை, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் 1938 மொழிப் போரை பிரதானப்படுத்தி நிகழ்ச்சி நடத்தியிருந்தால ், 1965 மொழிப் போரை அவர்கள் மறைக்கின்றனர் என இதே கட்டுரையாளர் கூறினாலும் கூறுவார் எனக் கணிக்க முடிகிறது. அந்தளவிற்கு, தமிழ்த் தேசியத்தின் மீது அவருக்கு வெறுப்புணர்வு இருப்பதை மட்டுமே இக்கட்டுரை காட்டுகிறது.\nநானும் மதுரை மாநாட்டிற்குச் சென்றிருந்தேன்\nநண்பா் சுரேஷ் கூறுவது முற்றிலும் உண்மை\nகட்டுரையாளா் தோழா் பெ. மணியரசன் பொியாாின் ஒரு சில கருத்துக்களை விமா்சிக்கிறாா் என்ற ஒரே காரணத்திற்காக இதை எழுதியுள்ளாா் என்றே என்ன தோன்றுகிறது. பெ.ம விமா்சிக்கும் பொியாாின் கருத்துகளுக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டுமே தவிர இப்படி எழுதுவதை தவிா்க்கவும்\nஆதாரமற்ற புளுகுகளுக்கு ஆதாரத்தை கொடுங்கள்\nகடவுள் இல்லை என்றார் பெரியார். ஆனால் பெரியாரையே கடவுள் ஆக்கிவிட்டனர் நமது பெரியாரிய தோழர்கள். அதன் விளைவுதான் இது.\nமாநாடு நடைபெறுவதற்கு முன்பே அதை அவதூறு செய்வது ஏன் தமிழ்தேசியம் திராவிடத்தின் மோசடியை உறித்துக்காட்டப ்போகிறதோ என்ற பதட்டமோ தமிழ்தேசியம் திராவிடத்தின் மோசடியை உறித்துக்காட்டப ்போகிறதோ என்ற பதட்டமோ திராவிடம் 50 ஆண்டுகள் நிறைவு விழாவை நடத்திக்காட்ட மறந்துவிட்டதோ\n1937 இல் இந்தி எதிர்ப்பை ஆதரித்த பெரியார் ஏன் 1965இல் இந்தி எதிர்ப்பை எதிர்த்தார் என்பதற்கு திராவிட நண்பர்கள் பதில் கூறினால் நன்றாய் இருக்கும்.\n(திராவிடம் போற்றும் நண்பர்கள் இங்கே ஒரு பிரகடனம் செய்தால் எங்களுக்கு வசதியாய் இருக்கும்: \"தங்களின் வீட்டில் பேசும் மொழி தமிழா அல்லது வேறு திராவிட மொழியா\" என்று. எங்களுக்கும் கட்டுரையை படிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது எளிதாய் இருக்கும்).\nதிராவிட வடுகர்களை எதிரிகளாகப் பார்க்கக்கூடாது அப்படிங்கிற தொடை நடுங்கித்தனத்தி லிருந்து வருவதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே வந்து ஈ.வெ.ரா. பங்கெடுத்தார், அண்ணா பங்கெடுத்தார் என்று தொடர்பு படுத்திக் கொண்டு பேசுவது, அவர்கள் படங்களை மொழிப்போர் அரங்கங்களில் காட்சிப்படுத்து வது.... எல்லாம்\nஈ.வெ.ரா. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே கடைசிக் குழுவாகத் தன்னை இணைத்துக் கொண்டவர் முதல் போர், 26-பேரை போராட்ட சர்வாதிகாரிகள் என்று சொன்னது;(இப்பொழ ுதுள்ள தலைவர், அணித் தலைவர் போல) ஒருத்தர் தளைப்படுத்தப்பட ்டால், அடுத்தவர்..., அடுத்தவர்,.. எடுத்துப் போராட முதல் போர், 26-பேரை போராட்ட சர்வாதிகாரிகள் என்று சொன்னது;(இப்பொழ ுதுள்ள தலைவர், அணித் தலைவர் போல) ஒருத்தர் தளைப்படுத்தப்பட ்டால், அடுத்தவர்..., அடுத்தவர்,.. எடுத்துப் போராட முதல் சர்வாதிகாரி யார் என்றால் திரு செ.நெ.தெய்வநாயக ம் அவர்கள். அவர்தான் முதல் அணிக்குத் தலைமைதாங்கி தளைப் படுத்தப்படுகிறா ர். இரண்டாவது அணி ஈழத்துச் சிவானந்த அடிகள் முதல் சர்வாதிகாரி யார் என்றால் திரு செ.நெ.தெய்வநாயக ம் அவர்கள். அவர்தான் முதல் அணிக்குத் தலைமைதாங்கி தளைப் படுத்தப்படுகிறா ர். இரண்டாவது அணி ஈழத்துச் சிவானந்த அடிகள் இப்படிப் போகிறது...ஈ.வெ .ரா.வின் எண் வந்து, வரிசை 11 அல்லது 13. இவர் கடைசியிலே, அந்த அமைப்பெல்லாம் நடந்து முடிந்தபிறகு ‘ஏது தமிழர்கள் எல்லாம் சேர்ந்து இது பண்ணுகிறார்கள், நாமளும் ஒரு ஓரமா சேர்ந்து கொள்வோம்’, அப்படின்னு சேர்ந்தவரை, இப்ப ஏதோ ’அவர்தான் தொடங்கி நடத்தினவரு, மறைமலையடிகளை அவர் சேர்த்துகிட்டார ு..’ அப்படியிப்படி என்றெல்லாம் பேசுகிறார்கள் - எழுதுகிறார்கள் உண்மைக்கு மாறாக - அவரைத் தூக்கிப் பிடிக்கவேண்டும்\nதோழர் மணியரசனை கேள்வி கேட்பதெல்லாம் இருக்கட்டும்.\nபெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் நீங்கள்,\n1988ஆம் ஆண்டு, பெரியார் முன்னெடுத்த 1938 மொழிப்போரின் ஐம்பதாவது ஆண்டு விழா நினைவு கூர்ந்தீரா உங்களின் தாய் அமைப்பான திராவிடர் கழகம் நினைவு கூர்ந்ததா\n2013ஆம் ஆண்டு 1938 மொழிப்போரின் 75ஆவது ஆண்டையாவது கடைபிடித்தீரா\nபெரியார் முன்னெடுத்த மொழிப்போரை, நீங்களே மறந்துவிட்டு நிற்கிறீர்கள். ஆனால், நீதிக்கட்சி நூற்றாண்டு கொண்டாடி மகிழ்கின்றீர்களே\nஇதையெல்லாம் செய்ய வக்கில்லாத நீங்கள், தோழர் மணியரசனை கேள்வி கேட்பதில் என்ன ஞாயம் இருக்கிறது\n0 #11 பத்மநாதன் முருகானந்தம் 2019-04-11 12:37\nஇவ்வாறு போராடிய பெரியார் ஏன் தமிழை காட்டுமிராண்டி. மொழ��� என்று கூறினார்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/10/mr.html", "date_download": "2020-04-03T22:52:01Z", "digest": "sha1:R5BELDZ3OJDO74JJP3YU4DJKJKED2HSB", "length": 17909, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் Mr.பாலகுமாரன் ~ நிசப்தம்", "raw_content": "\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பார்த்தாயிற்று. ஒரு ப்ரஷர்தான். தியேட்டருக்கு சென்றே தீர வேண்டும் என்ற ப்ரஷர். இந்த ப்ரஷர் உள்ளுக்குள் இருந்து பொங்கி பிரவாகம் எடுத்து வந்ததாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. புற அழுத்தம். ‘படம் பார்க்க அழைத்துச் சென்றே ஆக வேண்டும்’ என்று வீட்டில் உருவாகிய அழுத்தம். திருமணம் ஆன ஐந்து வருடங்களில் மனைவியோடு தியேட்டரில் பார்த்த படங்களின் எண்ணிக்கை இரண்டைத் தொடுகிறது. இதில் பெருமை எதுவும் இல்லை. படத்திற்குச் சென்றால் ஐந்நூறு ரூபாய்க்கு மேல் செலவாகிறது. கஞ்சத்தனம்தான். திருமணமான புதிதில் ஹைதராபாத்தில் ஒரு தெலுங்குப் படம் பார்த்தோம். ரவிதேஜா கதாநாயகன். அவரை எனக்கு மிகப் பிடிக்கும் என்றாலும் அது ஒரு அறுவையான படம். அதோடு சரி. தியேட்டர் பக்கமே தலை வைக்கவில்லை.\nஆனால் இப்படி இருப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. வீட்டிற்கு ஒரு சொந்தக்காரர்/பந்தக்காரர் வர முடிவதில்லை. அப்படியே யார் வந்தாலும் ‘உங்க மாப்பிள்ளை ஒரு படத்திற்கு கூட்டிட்டு போறாரா’ என்றுதான் புகார் வாசிக்கப்படுகிறது. தர்மசங்கடமாகத்தான் இருக்கும். புகாரைக் கேட்பவரும் நம்மைப் பார்த்து வழிய வேண்டியிருக்கும்; நாமும் அவரைப் பார்த்து வழிய வேண்டியிருக்கும். இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்றும் முடிவெடுத்ததில் இந்தப் படம். ராஜா ராணி பார்க்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் நஸ்ரியாவை பாதியிலேயே சாகடித்துவிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் முடிவு மாறிவிட்டது. தனது தொப்புளுக்கு டூப் போட்ட நடிகை தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே- அவ்வளவு ஏன் உலகத் திரைப்பட வரலாற்றிலேயே நஸ்ரியாவாகத்தான் இருக்கும். அப்பேற்பட்ட அழகு தேவதையை, குடும்ப குத்துவிளக்கை கொல்லும் படம் எல்லாம் படமா’ என்றுதான் புகார் வாசிக்கப்படுகிறது. தர்மசங்கடமாகத்தான் இருக்கும். புகாரைக் கேட்பவரும் நம்மைப் பார்த்து வழிய வேண்டியிருக்கும்; நாமும் அவரைப் பார்த்து வழிய வேண்டி��ிருக்கும். இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்றும் முடிவெடுத்ததில் இந்தப் படம். ராஜா ராணி பார்க்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் நஸ்ரியாவை பாதியிலேயே சாகடித்துவிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் முடிவு மாறிவிட்டது. தனது தொப்புளுக்கு டூப் போட்ட நடிகை தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே- அவ்வளவு ஏன் உலகத் திரைப்பட வரலாற்றிலேயே நஸ்ரியாவாகத்தான் இருக்கும். அப்பேற்பட்ட அழகு தேவதையை, குடும்ப குத்துவிளக்கை கொல்லும் படம் எல்லாம் படமா ஹீரோ அடி வாங்கினாலே கூட கண்ணீர் சிந்திவிடுவேன். கதாநாயகி செத்தால் அவ்வளவுதான். அதனால் தேர்ந்தெடுத்த படம்தான் ‘இ.ஆ.பா’.\nபடத்தைப் பற்றி எழுதுவதற்கு குறைந்தபட்ச சினிமா அறிவாவது தேவை. அதற்கெல்லாம் ஏகப்பட்ட பேர் இங்கே இருக்கிறார்கள். ஹீரோ அறிமுக ஸீனில் கேமராவை இடது பக்கத்திலிருந்து ரோலிங் செய்யவிட்டு வலது பக்கத்திற்கு நகர்த்தியிருக்க வேண்டும்; பின்னணி இசை சுமார் ரகம்- பதினேழாவது ஸீனில் ஒரு பியானோ இசையை சொருகியிருந்தால் ஒரு படி தூக்கலாக இருந்திருக்கும்; ஒளிப்பதிவு இருட்டிலேயே இருக்கிறது- பதினெட்டு வாட்ஸ் லைட் ஒன்றை கூடுதலாக தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று எழுதும் அளவிற்கு வித்தகர்கள் இருக்கும் ஏரியாவில் விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் கோதாவில் இறங்கினால் நூறு வாட்ஸ் பல்ப் வாங்க வேண்டியதாகிவிடும்.\nபடம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, லாஜிக் இருக்கிறதோ இல்லையோ ‘கெக்கபிக்கே’ என்று சிரிக்க வைத்தார்கள். புரோட்டா சூரியும் அவரது அண்ணன் மனைவியாக வரும் இரண்டு பாத்திரங்கள் மட்டும் கொஞ்சம் இழுவையாகத் தெரிந்தார்கள். அவ்வளவுதான். படம் என்றால் ஒன்று சிரிக்க வைக்க வேண்டும் அல்லது கதாநாயகன் வில்லன்களை அடித்து துவம்சம் செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒன்று இருந்தாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல படம். அதனால் ‘இ.ஆ.பா’ நல்ல படம்.\nடிக்கெட் விலைதான் அநியாயம். ஆளுக்கு இருநூற்றைம்பது ரூபாய். ஒரு பழுப்பு நிற காந்தி நோட்டை நீட்ட வேண்டியிருந்தது. டிக்கெட் வாங்கினால் போதுமா ஐஸ்கிரீம் நூறு ரூபாய்க்கு குறைவாக ஐஸ்க்ரீமே கிடையாது. அதற்கு தனியாக வரி வேறு போடுகிறார்கள். பாப்கார்ன் வாங்கினால் நூறு ரூபாய், கோகோ-கோலா வாங்கினால் ந��ற்றைம்பது. நூறுக்கும் குறைவாக எதுவும் இல்லை. இதெல்லாம் ‘டெம்ப்ளேட்’ புலம்பல்கள்தான். எல்லோருக்குமே தெரிந்த விஷயங்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் என்பதால் மட்டும் முட்டையில் படைத்த நம் குணம் மாறி தயாள மனம் ஆகிவிடுமா கட்டைக்கு போகும் வரைக்கும் நம் கூடவேதான் இருக்கும். முகத்தைச் சுளித்துக் கொண்டேதான் ஒவ்வொரு இடத்திலும் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.\nஇந்த மாதிரி இடங்களில் பணத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் செலவு செய்யும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். படத்திற்கு போகிறோம் என்றால் இரண்டாயிரம் ரூபாயை எடுத்து வந்து கேட்ட இடங்களில் எல்லாம் ரூபாய்த்தாள்களை பறக்கவிடும் மனிதர்கள் அவர்கள். ‘எப்பவாவது படத்துக்கு வர்றோம். செலவுக்கு ஏன் கணக்கு பார்க்கணும்’ என்று justify செய்துவிடுகிறார்கள். அவர்கள் அளவில் அது சரியான வாதம்தான்.\nசில நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். அப்பா வரவேற்பறையில்தான் படுத்திருப்பார் என்பதால் அவர் எழுந்துவிடுவார். யாராவது இரவில் கதவைத் தட்டினால் பெரும்பாலும் எங்களை அழைத்துக் கொண்டுதான் கதவைத் திறப்பார். அன்றைக்கு ஜன்னலின் வழியாக வெளியே பார்த்த போது ஷானுவின் அப்பா நின்றிருக்கிறார். அவர் பக்கத்து கட்டடத்தில் மேஸ்திரி. அவரை அப்பாவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் கதவைத் திறந்திருக்கிறார். ஷானுவுக்கு கடும் ஜூரம். அவனுக்கு மூன்று வயது இருக்கும். மருத்துவமனைக்கு போவதற்கு காசு கேட்டிருக்கிறார். இருநூறு ரூபாய் கொடுத்தாராம். காலையில் எழுந்த போது அப்பா இதைச் சொன்னார். ‘ஐந்நூறு கொடுத்திருக்கலாங்களப்பா’ என்று தம்பி இயல்பாகத்தான் கேட்டான். அவருக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. ‘இவன் எல்லாம் அட்வைஸ் பண்ணுறான்’ என்று நினைத்திருக்கக் கூடும்.\nபிறகு அம்மாவிடம் சத்தம் போட்டாராம். ‘ஆஸ்துமா வந்து கையில் காசு இல்லாமல் வெறும் இருபது ரூபாய் கடன் வாங்கினோம். அப்போ இவன் பொறந்துட்டான்ல. இப்போ பாரு ஐந்நூறு ரூபாயை சும்மா கொடுக்கச் சொல்கிறான். சம்பாதிச்சா மட்டும் பத்தாது. காசோட அருமை தெரியோணும்’ என்று சொன்னதாக அம்மா சொன்னார். அவர் அளவில் அது சரியான வாதம்தான்.\nஇ.ஆ.பா படம் முழுவதும் டாஸ்மாக்தான். அது மட்டும்தான் படத்தில் சற்று நெருடலாக இருந்தது. நம்மோடு இருக்கும் சரக்கடிக்கும் சக நண்பர்களிடம் வினவினால் கடும் வேலை, குடும்பத்தில் பிரச்சினை, வாழ்க்கையின் சிக்கல்கள் ‘ஒரு ஆஃப்தானே’. ‘பணத்தைச் சேர்த்து வைத்து எதைச் சாதிக்கப் போகிறோம்’ என்கிறார்கள். அவர்கள் அளவில் சரியான Justification தான்.\nபடம் முடிந்து திரும்பி வீட்டுக்கு வரும் போது மனைவி ‘உர்’ரென்று வந்தார். ‘எப்பவோ ஒரு நாள் அதிசயமா படத்துக்கு வர்றோம். எதுக்கு எடுத்தாலும் சிக்கனம் பார்த்தால் எப்படி’ என்றார். அவர் அளவில் இது சரியான கேள்விதான்.\nஇப்படி எல்லோரிடமும் ஒரு Justification இருக்கிறது. ஆனால் இதில் எதைச் சரி என்பது, எதைத் தவறு என்பது என்றுதான் தெரியவில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/84596/special-report/Happy-Birthday-Sarojadevi.htm", "date_download": "2020-04-04T00:27:26Z", "digest": "sha1:YTEDUTRCOVGAQZE5CT7Y3C2Q5ODFSADD", "length": 20788, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி மன்னன் ஜோடியானது எப்படி தெரியுமா? - பிறந்த நாள் ஸ்பெஷல் - Happy Birthday Sarojadevi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | குழந்தைக்கு இரவில் ஆயில் மசாஜ் குளியல் சரியா - சுஜா டிப்ஸ் | ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா - சுஜா டிப்ஸ் | ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி மன்னன் ஜோடியானது எப்படி தெரியுமா - பிறந்த நாள் ஸ்பெஷல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅபிநய சரஸ்வதி என்று கன்னட மக்களாலும், கன்னடத்து பைங்கிளி என்று தமிழக மக்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிற சரோஜா தேவிக்கு இன்று பிறந்த நாள். அவரை பற்றிய ஒரு பிளாஷ் பேக்.\nதமிழில் அவர் அறிமுகமான படம் மணாளனே மங்கையின் பாக்கியம் என்றாலும் அவருக்கு நட்சதிர அந்தஸ்தை உருவாக்க�� தந்த படம் ‛நாடோடி மன்னன். இந்தப் படத்துக்கு அவர் எப்படி வந்தார் என்பதை அவரது வார்த்தைகளிலேயே படிக்கலாம்.\nகன்னட கச்சதேவயானி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அப்போது கோடி சூரியபிரகாசத்துடன் ஒருவர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லோரும் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர். ஆனால், அவர் யார் என்று எனக்கு தெரியாது. எனவே நான் பேசாமல் உட்கார்ந்து இருந்தேன். அவர் படப்பிடிப்பு தளத்தினை சுற்றிப் பார்த்துவிட்டு இயக்குனரிடம் சென்றார். என்னைக்காட்டி, \"யார் அந்த பெண்\" என்று கேட்டார்.\nஅதற்கு இயக்குனர் \"அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகி. புதுமுகம். பெங்களூரை சேர்ந்தவர். பெயர் சரோஜாதேவி\" என்று தெரிவித்தார். வந்தவர் பேசாமல் சென்றுவிட்டார். அவர் போகும்போதும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்து பணிவுடன் வழியனுப்பினார்கள். அவர் சென்றபிறகு \"வந்தது யார்\" என்று நான் இயக்குனரிடம் கேட்டேன். \"அவர்தான் எம்.ஜி.ஆர்\" என்று அவர் தெரிவித்தார்.\nஅதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். \"அவ்வளவு பெரிய மனிதர் வந்து இருக்கிறார். எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே\" என்று நான் வருந்தினேன். எம்.ஜி.ஆர். நடிக்க ஒப்பந்தமாகியிருந்த திருடாதே என்ற படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். என்னை தேர்வு செய்தாலும், ஒரு புதுமுகத்தை எப்படி நமது படத்தில் போடுவது என்று தயாரிப்பாளருக்கு பயம். அதனால் அந்தப் படத்தில் நடிக்கவில்லை.\nநான் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக அவருடைய சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக என்னை அவர் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்த படம் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்கிறார் சரோஜாதேவி.\nசினிமாவில் சரோஜா தேவியின் வளர்ச்சி\nகர்நாடகா மாநிலம், பெங்களுருவில் 1938ம் ஆண்டு ஜன., 7ம் தேதி பிறந்தவர் பி.சரோஜா தேவி. இவரது இயற்பெயர் ராதாதேவி. 1950 மற்றும் 60களில் முதன்மைக் கதாநாயகியாக வலம் வந்தவர். 1955 ஆம் ஆண்டு, நடிகரும், தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதரின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான \"மகாகவி காளிதாசா\" என்ற கன்னட திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.\nமுதல் படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி ப���மும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் \"தங்கமலை ரகசியம்\", \"திருமணம்\" ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்திருந்தாலும், 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய \"நாடோடி மன்னன்\" திரைப்படத்தில் எம் ஜி ஆருக்கு ஜோடியாக இவர் நடித்த கதாபாத்திரமே இவர் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க காரணமாயிருந்தது என்றால் அது மிகையன்று.\nஇதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த \"கல்யாணப் பரிசு\", இயக்குநர் ஏ பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த \"பாகப்பிரிவினை\" ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தமிழில் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. 1957 ஆம் ஆண்டு என்டிராமாராவ் நடிப்பில் வெளிவந்த \"பாண்டுரங்க மகாத்மியம்\" என்ற படம் தான் இவர் தெலுங்கில் அறிமுகமாக வழிவகுத்தது. 1960களில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பணிபுரியும் அளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வந்தார்.\nதமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். \"நாடோடி மன்னன்\" தொடங்கி \"அரசகட்டளை\" வரை எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை இவருக்குண்டு.\n1959ஆம் ஆண்டு \"பைகாம்\" என்ற திரைப்படத்தின் வாயிலாக ஹிந்தியிலும் தடம் பதித்தார். \"சசுரால்\", \"ஒபேரா ஹவுஸ்\", \"பியார் கியா தோ டர்னா கியா\", பேட்டி பேட்டே\" ஆகியவை ஹிந்தியில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களாகும். திரைப்படங்களில் இவருடைய உடையலங்காரம், சிகையலங்காரம் மற்றும் இவர் அணிந்து வரும் ஆபரணங்கள் அன்றைய பெண்களை வெகுவாக ஈர்த்திருந்தது.\n1967-ல் ஸ்ரீஹர்ஷா என்பவரை மணம் புரிந்தார். திருமணத்திற்குப் பின் எம்ஜிஆரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. இவர் எம்ஜிஆரோடு இணைந்து நடித்த கடைசி திரைப்படம் 1967-ல் வெளிவந்த \"அரசகட்டளை\" ஆகும். இருந்தாலும் திருமணத்திற்குப் பின்பும் நடிப்பைத் தொடர்ந்தார். \"என் தம்பி\", \"அஞ்சல் பெட்டி 520\", \"தேனும் பாலும்\", \"அருணோதயம்\", \"அன்பளிப்பு\" ஆகிய திரைப்படங்களில் சிவாஜி கணேசனுடனும், \"பணமா பாசமா\" \"தாமரை நெஞ்சம்\", \"மாலதி\", \"கண்மலர்\" போன்ற திரைப்படங்களில் ஜெமினி கணேசனுடனும் நடித்ததோடு, அன்றைய இளம் நாயகர்களான ரவிச்சந்திரனோடு \"ஓடும் நதி\" என்ற திரைப்படத்திலும், முத்துராமனுடன் \"பத்து மாத பந்தம்\" என்ற படத்திலும் நடித்திருந்தது குறிப்பிட தக்கது. தமிழில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த கடைசி திரைப்படமும் இதுவே.\nகால்நூற்றாண்டுக்கு மேல் தமிழ் திரையுலகில் முதன்மை நாயகியாக கோலோச்சியிருந்த நடிகை சரோஜா தேவி அடுத்த தலைமுறை நாயகர்களான விஜயகாந்த், அர்ஜுன் ஆகியோருடனும் அதற்கும் அடுத்த தலை முறை நாயகர்களான விஜய், சூர்யா ஆகியோருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். இயக்குநர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து 2009-ல் வெளிவந்த \"ஆதவன்\" திரைப்படமே இவர் நடித்து வெளிவந்த கடைசி தமிழ் திரைப்படமாகும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n2020ல் பல சிறப்புகள் இருக்கு: வடிவேலு ... காலத்தை வென்றவர்... காவியமானவர்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிப்ரவரி 2020 படங்கள் ஓர் பார்வை - சிறிய படங்களின் வெற்றி\nஎங்கே செல்லும் இந்த பாதை சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள்\n2020 ஜனவரி மாதத் திரைப்படங்கள் - ஆரம்பமே இப்படியா...\nகாலத்தை வென்றவர்... காவியமானவர்: ‛மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ...\n2020ல் பல சிறப்புகள் இருக்கு: வடிவேலு உட்பட திரை நட்சத்திரங்களின் கனவுகள்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசரோஜாதேவி, ராஜஸ்ரீக்கு சிவாஜி விருது\nஎடப்பாடியே என்றும் முதல்வர் : சரோஜா தேவி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://second-hand-stock54.ru/live-chat-in-punjab-for-sex-113.html", "date_download": "2020-04-03T23:44:06Z", "digest": "sha1:MVTSCMG7ZW4WIXPTD7XTBZR3I4NIDV2J", "length": 4538, "nlines": 56, "source_domain": "second-hand-stock54.ru", "title": "Live chat in punjab for sex, dating networks in usa", "raw_content": "\nஅன்று தோழி ஆரம்பித்து வைத்த என் முதல் காம அனுபவம் கடந்த ஏப்ரல் மாதம் 25 ம் தேதி ஒரு வருடத்தை தாண்டியது.\nஅந்த ஒரு வருடத்தில் சுமார் 6 கன்னி பெண்களை ருசி பார்த்தேன்.\nசாப்பிங் முடத்ததும் அவள் தேழிகள் மேட்னி ஷே சினிமா செல்ல அவள் செல்ல விருப்பமில்லாமல் ஹாஸ்டலுக்கு கிளம்பினாள். என்று சொல்லி பெட் ரூம் மற்றும் கிச்சனை பார்த்து பின் இரண்டாவது பெட்ருமுக்கு வந்தாள்.இதை பார்த்த எனக்கு முதல் முறை அவள் மீது காம ஆசை வந்தது. அவள் என் கையை பிடித்து இழுத்து அவள் மேல் படுக்க வைத்து கட்டி பிடித்து என் உதட்டை கடித்தாள். 5 நிமிடம் கழிந்து சுண்ணியில் தண்ணி வருவது போல் இருந்தது.என்ன செய்வதென்று தெரியாமல் ரூமுக்கு வெளியே சென்றேன். அவள் என்னிடம் ஏன் இந்த ரூமை யூஸ் பண்ணாம இருக்கு என்று கேட்க நான் மீண்டும் உள்ளே சென்றேன். பின் மெதுவாக அவள் மேல் படுத்துக் கொண்டே சுண்ணியை அவள் புண்டைக்குள் வைத்து அழுத்த துடங்கினேன்.அவள் என் தலையை கட்டி பிடித்து ம்ம்ம்…. உடனே சுண்ணியை வெளியே எடுத்து அவள் கையில் கொடுத்தேன்.Don't wait and add now our number to your phone contacts and enjoy of an adult phone chat session where and when you want. this is available from the next cities: Mumbai, Delhi, Karnataka, Maharashtra, Kolkata, West & Bengal, Chennai, Uttar Pradesh, Rajasthan, Orissa...is the most ranking Hot phone sex number in our platform...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-03T23:53:53Z", "digest": "sha1:DEZ5TSTRFL6WUF3CCD5MMR65VVLYBZ7C", "length": 5173, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேசும் சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது பாடல் எனப்படும். இது கவிதை என்றும் அழைக்கபடுகிறது. பா, பாட்டு, செய்யுள் என்னும் சொற்கள் இதனைக் குறிக்கும் பண்டைய சொள்கள். இவற்றில் செய்யுள் என்பது இவற்றின் வகைகள் அனைத்துக்கும் பொதுவான சொல். [1] யாப்பு என்னும் சொல் சொற்களில் இசையேற்றிக் கட்டுவதைக் குறிக்கும். தொல்காப்பியம் இதனைத் தூக்கு என்னும் உறுப்பாகச் சுட்டுகிறது.\nபாடல்கள் பின்பற்ற வேண்டிய இலக்கணம் யாப்பிலக்கணம் ஆகும். தொல்காப்பியத்தில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக��கிறது.\nதற்கால தமிழர்கள் பெரிதும் விரும்புகின்ற பாடல் வகைகளில் ஒன்று திரைப்பாடல். இப்பாடல்கள் சொல்லின்பம், பொருளின்பத்தோடு இசை இன்பத்தையும் காட்சி இன்பத்தையும் சேர்த்து அளிக்கின்றன. மிகச்சிறந்த திரைப்பாடல்கள் இயற்றியவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், வைரமுத்து, வாலி போன்றோரும் கருத்தாழம் மிக்க அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளார்கள்.\nபண்டைத் தமிழகத்தில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக கம்பராமாயணமும், கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக திருக்குறளும் காவிய நடையில் தலைசிறந்ததாக சிலப்பதிகாரமும் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும்.\n↑ தொல்காப்பியம் செய்யுளியலில் இவற்றின் வகைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/brain-lara-about-his-champions-league-winner-guess/", "date_download": "2020-04-04T00:23:33Z", "digest": "sha1:EBZGTJFQPGCZTLFT23YPM75ADFXFVBJQ", "length": 12476, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது லாராவின் சாம்பியன்ஸ் லீக் கெஸ்ஸிங்! - Brain lara about his champions league winner guess", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nஇது லாராவின் சாம்பியன்ஸ் லீக் கெஸ்ஸிங்\nகடந்த ஆண்டு நடைபெற்ற 20-20 உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு....\nஇங்கிலாந்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் தொடர் குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் பிரைன் லாரா, “என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தன. குறிப்பாக 2004-ம் ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் விளையாடிய இறுதி போட்டியை கூறலாம்.\nஇந்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக இருக்க போகின்றன. இங்கிலாந்து அணி இந்தமுறை கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற 20-20 உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு, இங்கிலாந்து அணி சிறந்த வீரர்களை கொண்ட அணியாக தற்போது உருவாகியுள்ளது.\nஐபிஎல் போட்டிகளில்கூட இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனவே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற இங்கிலாந்துக்கு இம்முறை சாதகமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன” என்றார்.\nஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.\nஇந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வாகவில்லை. அதற்கு பதில் வங்கதேசம் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு கொரோனா\nநாட்டின் 60% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் ஏன் எண்ணுகிறது\nபார்வையற்ற ரசிகர் சிலை தான் மொத்த போட்டிக்கும் ரசிகன்… சாம்பியன்ஸ் லீக்கில் நெகிழ்ச்சி\nபுத்தகங்கள் படிப்பதால் விமர்சிக்கப்பட்ட 13 வயது மாணவன்… ஆதரவு தந்த எழுத்தாளர்கள்\nஅணைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடல்நீர் மட்டத்தின் உயர்வை தடுக்க முடியுமா\nபிரிட்டிஷ் பெண்கள் மார்பகங்களின் அளவு குறித்து திருப்தியடையவில்லை; பரிசோதனைக்கு செல்வது குறைவு\nஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம்\nஅரசு குடும்பத்தை துறக்கும், பிரின்ஸ் ஹாரியின் எதிர்காலம் என்ன \nஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம், பங்கேற்ற பிரிட்டிஷ் தூதர் கைது\nஹெல்த் இன்சூரன்ஸ்: அவசியம் புரிஞ்சுருப்பீங்க… எப்படி தேர்வு செய்வது\nInsurance News In Tamil: ஒரு சூப்பர் டாப் உங்கள் அடிப்படை திட்டத்திற்கு மிகக் குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்யப்பட்ட ஒரு பெரிய தொகையைச் சேர்க்கிறது.\nபெண்கள் ஆண்களைவிட நீண்ட காலம் வாழ்கிறார்களா\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்கள் பெண்களை விட 37 மில்லியனை விட அதிகமாக உள்ளனர், ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண்களை விட 1 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர்.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-3388916.html", "date_download": "2020-04-03T22:38:02Z", "digest": "sha1:E7T6WSXTIP5GTLCKS7BVFN6BOGIF2RES", "length": 7174, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியடி\nதேவையின்றி சாலைகளில் பைக்கில் சென்றவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாா்.\nவாணியம்பாடி நகரம், காதா்பேட்டை, நியூடவுன், இக்பால் சாலை, ஷாகிராபாத், புதூா், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகன���்தில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டினா்.\nவாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்ரமணி, டிஎஸ்பி பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் சிவபிரகாசம் தலைமையில் வருவாய்த் துறை, போலீஸாா் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தனா். மேலும், தேவையின்றி சாலைகளை நடமாடியவா்களை எச்சரித்து வீடுகளுக்கு திரும்பி அனுப்பினா்.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_985.html", "date_download": "2020-04-03T22:55:30Z", "digest": "sha1:SDASJDTTITTIDITS2SX3X3P3BTSBA3JF", "length": 10738, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் புறம்தள்ளப்பட்டதா இலங்கை? – மறு ஆய்வுக்கு கோரும் இலங்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇந்திய வரவுசெலவுத் திட்டத்தில் புறம்தள்ளப்பட்டதா இலங்கை – மறு ஆய்வுக்கு கோரும் இலங்கை\nஇந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்திய வரவுசெலவுத் திட்டம் குறித்து இலங்கை வருத்தமடைந்துள்ளது என இந்தோ-ஆசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய நாடாக இலங்கை விளங்குவதுடன், நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது.\nஎனினும், இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மொறிசியஸ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கே இந்தியா அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.\nஆனால் கடந்த ஆண்டில் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொறிசியசுக்கான நிதி ஒதுக்கீடு, 350 கோடி ரூபாயில் இருந்து, 1100 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமாலைதீவில் மொகமட் இப்ராகிம் சோலி அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த ஆண்டு 576 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவிடம் உதவி பெறும் நாடுகளில் பூட்டானை அடுத்து மொறிசியசுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு அடுத்ததாக, மாலைதீவுக்கு நான்காவது அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது.\nஇருப்பினும் பூகோள முக்கியத்துவம் வாய்ந்ததாக இலங்கை இருந்த போதும், இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை, இலங்கை அரசாங்கம் அற்பமாக உணர்ந்ததாக அறியப்படுகிறது.\nஇந்தநிதி ஒதுக்கீடு “அதன் தேவைகளுக்கு ஏற்ப இல்லை” என்று இலங்கை உணர்கிறது என்றும், உதவித் தொகையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/business/economics/", "date_download": "2020-04-03T23:11:20Z", "digest": "sha1:HF4QBAH5KPP5DLA2TVVAU2IOADEAMQ5L", "length": 13794, "nlines": 187, "source_domain": "www.neotamil.com", "title": "பொருளாதாரம் | Economics News | Latest Economics News | Ezhuthaani", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nரஷியாவில் நிஜ இம்சை அரசனாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அரசன் – இவான் தி…\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் ���ந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nHome தொழில் & வர்த்தகம் பொருளாதாரம்\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்\nஉலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்த பெர்னார்ட் அர்னால்ட்\nஇந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் RCEP என்னும் அமைப்பு பற்றித் தெரியுமா\nRCEP பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டிற்காக காத்திருக்கும் உலக நாடுகள்\nமத்திய பட்ஜெட் 2019: முக்கிய திட்டங்கள் என்னென்ன\n17 வது மக்களவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்\nபிளாஸ்டிக் பாட்டில்களை பள்ளிகளில் கட்டணமாக வசூலிக்கும் வினோத நாடு\nகுழந்தைகளின் கல்விச்செலவிற்கு இனி பிளாஸ்டிக் பாட்டில்கள் போதும்\nஃபேஸ்புக் அறிமுகப்படுத்த இருக்கும் லிப்ரா என்னும் டிஜிட்டல் பணம்\nலிப்ரா என்னும் கிரிப்டோ கரன்ஸியை அறிமுகப்படுத்த இருக்கும் பேஸ்புக்\nஒரு வாரத்திற்கும் மேலாக இணையம் இல்லாமல் திண்டாடும் எத்தியோப்பிய மக்கள்\nகாரணம் சொல்லாமலேயே ஒருவாரத்திற்கு இணைய சேவையை துண்டித்த எத்தியோப்பியா\nஇந்த போனில் இனி கூகுள் அப்ளிகேஷன் எதுவும் செயல்படாது\nசீன நிறுவனமான ஹுவேய்க்கு வந்த சோதனை\nஅடுத்த தொழில் புரட்சி… மின்சார பேட்டரி கார்கள்\nபசுமை போக்குவரத்திற்கு தயாராகும் இந்தியா\nஇந்திய பங்குச்சந்தைக்கு வந்திருக்கும் சிக்கல்\n1000 கோடி அபராதம் கட்ட இருக்கும் இந்திய பங்குச்சந்தை - என்ன நடந்தது\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சீ ஹுவாங்கின் பகீர் வரலாறு\nசீனா என்னும் பெயர்வர காரணமாக இருந்த அரசர் இவர்தான்\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nஅறிவியல் Web Desk 0\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா...\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஅந்தப்புரத்தையே ஆட்சிக்கட்டிலாக்கிய காலிகுலாவின் வரலாறு\nதவறு என��று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nஅறிவியல் Web Desk 0\nநீங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பலமுறை 20 நொடிகளுக்கு கைகளை கழுவுகிறீர்கள். நீங்கள் தனிமையில் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இல்லையேல், கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து...\nவியாழன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் புதிய தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, மார்ச் 15 முதல் 21 வரை) பெரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/the-facts-you-dont-know-about-virus-and-germs/", "date_download": "2020-04-03T22:47:50Z", "digest": "sha1:BSRSJHDU2FIYUTI3SCL4457OJUHPPLFF", "length": 24465, "nlines": 185, "source_domain": "www.neotamil.com", "title": "வைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்!", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nரஷியாவில் நிஜ இம்சை அரசனாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அரசன் – இவான் தி…\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nHome அறிவியல் வைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nவைரஸ்களை பற்றி நீங்கள் அறியாத பல ஆச்சரியமூட்டும் தகவல்கள்\nவைரஸ் என்ற சொல்லை கேட்ட உடனேயே நமக்கு அவை நம் உடலில் உண்டாக்கும் பாதிப்புகள் தான் நினைவிற்கு வரும். (சிலருக்கு கணினி ஞாபகம் கூட வரலாம்) காரணம், அவை பெரும்பாலும் மனித உடலுக்கு கெடுதல்களையே தருகின்றன. சாதாரண சளி முதல் சார்ஸ் போன்ற கொடிய நோய் வரை வைரஸ்கள் தான் காரணம். ஆனால் உண்மையில் நமக்கு நன்மை தரும் வைரஸ்களும் நாம் வாழும் இதே உலகத்தில் மட்டும் அல்ல நம் உடலிலும் வாழ்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இன்னும் சொல்ல போனால் ஒரு சில வைரஸ்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து நம்மை நோய்களில் இருந்து காக்கும் பணியை செய்கின்றன\nபொதுவாக வைரஸ்கள் ஒரு உயிரினத்தை தாக்கும் போது, அந்த உயிரினத்தின் செல்களை தாக்கி அவற்றில் புது வைரஸ் துகள்களை அனுப்பி தானும் வளர்ந்து நோயையும் கூடவே வளர்கின்றன. ஆனால் நல்ல வைரஸ்கள் உடலுக்கு எந்த தீங்கும் தராமல் தீமை தரும் பிற நுண்ணுயிரிகளை மட்டும் அழிகின்றன. ஏற்கனவே பாக்டீரியாக்களில், சில நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன என்றும் சில வகை பாக்டீரியாக்கள் உள்ளவர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல் ஏற்படாதும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி தான் வைரஸ்களிலும் நன்மை மட்டும் செய்யும் வகைகளும் உள்ளன.\nஇயற்கையான நோய் தடுப்பு வைரஸ்கள் நமது தோலிலும் ஏன் ரத்தத்தில் கூட இருக்கின்றன\nBacteriophages அல்லது phages எனப்படும் இந்த வைரஸ்கள் நமது உடலுக்கு நோயை தரும் பாக்டீரியாவை தாக்கி அழிக்கும். இப்படிப்பட்ட வைரஸ்கள் நமது செரிமான, சுவாச மற்றும் இனப்பெருக்க பாதைகளில் உள்ள Mucus போன்ற திரவங்களில் காணப்படுவதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. பொதுவாக இந்த Mucus அடர்த்தியான திரவமாக உறுப்புகளின் உள் சுவரில் படிந்து உறுப்பை காக்கும். இதனால் நுண்ணுயிரிகள் இவற்றை தாண்டி உறுப்பின் செல்களை அழிப்பது கடினம். இந்த வைரஸ்கள் வயிற்ற��� போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. இது போன்ற இயற்கையான நோய் தடுப்பு வைரஸ்கள் நமது தோலிலும் ஏன் ரத்தத்தில் கூட இருக்கின்றன\nஅதே போல சில வைரஸ்கள் குறிப்பிட்ட சில தீங்கு தரும் வைரஸ்களிடம் இருந்தும் நம்மை காக்கின்றன. இப்படிப்பட்ட நல்ல வைரஸ்கள் புற்றுநோய் செல்களை அதாவது சில வகை வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அழிகின்றன. ஏனெனில் இந்த நல்ல வைரஸ்கள் உயிர் வாழ மனித உடல் அவசியம் என்பதால் அந்த உடலுக்கு தீங்கு தரும் வைரஸ்களை அழிக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக Pegivirus C அல்லது GBV-C என்னும் வைரல் தாக்கிய ஒரு HIV நோயாளி இந்த வைரஸ் தாக்கப்படாத HIV நோயாளியை விட அதிக ஆண்டு காலம் வாழ்வதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்த வைரஸ், நோய் வைரஸ் மற்ற செல்களுக்குள் நுழையாத படி தடுக்கும். மேலும் ரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கும் ஒரு வகை நோய் எதிர்ப்பு புரோடீன் சுரப்பை தூண்டி நோய் மேலும் வளர்வதை தடுக்கிறது.\nமனித உடலில், பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்கள் மனித செல்களை விட சுமார் 10 மடங்கு அதிகமாக உள்ளன\nமுன்பெல்லாம் நோய் தடுப்பு சிகிச்சைக்காக இவை தேவைப்படும் என்பதால், இவற்றை சாதாரண நீர்நிலைகள் மற்றும் காற்றில் இருந்தும் ஏன் கழிவுநீரில் இருந்தும் கூட சேகரிப்பார்கள். சில சமயங்களில் தேவை அதிகமாகும் போது நோயாளிகளின் உடல் திரவங்களில் இருந்து கூட பிரித்தெடுப்பார்கள். அதன் பிறகு குறிப்பிட்ட வைரஸை தனிமைப்படுத்தி, தூய்மை படுத்தி சிகிச்சைக்கு பயன்படுத்துவார்கள். அதிலும் நோய் எதிர்ப்பு மருந்துகள் இப்போது அதிகள் உபயோகிக்க படுவதால் இவற்றின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இன்றைய நவீன யுகத்தில் இந்த வகை நல்ல வைரஸ்களை மரபணு முறையில் வடிவமைப்பு செய்கிறார்கள். இப்படி உருவாக்கிய வைரஸ்களை ஆய்வு கூடங்களில் குறிப்பிட்ட பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறதா என சோதனை செய்து விட்டு பின்பு சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள்.\nமனித உடலில், பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்கள் மனித செல்களை விட சுமார் 10 மடங்கு அதிகமாக உள்ளனவாம். இது போன்ற அளவுகள் கேட்க அதிகமாக இருந்தாலும், இது இயற்கையானது தான் என்றும் சிறு வயதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ���ற்படுவது கண்டிப்பாக அவசியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள் சில விஞ்ஞானிகள். ஏனெனில் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் அவை செயல்படவும் காய்ச்சல், சளி போன்ற கேடு விளைவிக்காத நோய்கள் அவசியம். அப்போது தான் நோய் எதிர்ப்பு மணடலம் சரிவர வேலை செய்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதனால் தான் அன்றைய காலத்தில் மழை, குளிர், வெயில் என எதையும் பொருட்படுத்தாது விளையாடிய போதும் அந்த குழந்தைகளுக்கு பெரிதாக எந்த நோயும் தாக்க வில்லை.ஆனால் இன்றைய காலத்தில் பல இடங்களில் குழந்தைகளை வீட்டிற்கு உள்ளயே வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், தேவையான அளவில் நுண்ணுயிரிகளின் தாக்கத்திற்கு பழக்கப்படாமல் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.\nமொத்தத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வு மட்டுமே நம்மை எப்போதும் காப்பாற்றும் என்பது மட்டும் தெளிவாகிறது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleவெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியோதமிழ்\nNext articleதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா...\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nநீங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பலமுறை 20 நொடிகளுக்கு கைகளை கழுவுகிறீர்கள். நீங்கள் தனிமையில் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இல்லையேல், கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து...\nகுண்டு வெடித்தாலும் பாதிப்படையாமல் இருக்கும் உடையை கண்டுபிடித்துள்ளது Unifirst நிறுவனம் சாதாரண உடைகள் தீப்பிடிக்கக் கூடியவை. ஆனால் Unifirst தயாரித்துள்ள இவை Fire-Resistant உடைகள் தீப்பிடிப்பதில்லை. இந்த தீப்பிடிக்காத ஆடையை ���லகம்...\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்...\nசீனா என்னும் பெயர்வர காரணமாக இருந்த அரசர் இவர்தான்\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக...\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nசூரியனை நோக்கிச் செல்கிறது நாசாவின் பார்கர் சூரிய விண்கலம்..\nவிண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் இந்திய விண்கலம் ககன்யான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=k.m.t.%20hospital", "date_download": "2020-04-03T23:57:04Z", "digest": "sha1:AL37OTZ6U6IPSMLEAUTJWI3OSKNFSWZM", "length": 12959, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகே.எம்.டீ. மருத்துவமனைக்குப் புதிய மருத்துவர்கள் வருகை\nஜன. 18இல் “மெகா / நடப்பது என்ன” சார்பில் குருதிக்கொடை முகாம்” சார்பில் குருதிக்கொடை முகாம் இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு இணையவழியில் பெயர்பதிவு செய்திட ஏற்பாடு\nகே.எம்.டீ. மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் இஸ்மாஈல் பணி ஓய்வு புதிய மருத்துவராக டாக்டர் டி.முஹம்மத் கிஸார் பொறுப்பேற்றார் புதிய மருத்துவராக டாக்டர் டி.முஹம்மத் கிஸார் பொறுப்பேற்றார்\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 98 பயனாளிகள் பயன் பெற்றனர் 98 பயனாளிகள் பயன் பெற்றனர்\nகுருதிக்கொடை முகாம்கள் குறித்து அடிக்கடி பரப்பப்படும் தவறான தகவல்களும் (MISCONCEPTIONS), கேட்கப்படும் கேள்விகளும் (FAQs) “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் அறிக்கை\nமகுதூம் ஜுமுஆ பள்ளி, ஜாவியா, கே.எம்.டீ. மருத்துவமனை நிர்வாகி காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 158 பயனாளிகள் பயன் பெற்றனர் 158 பயனாளிகள் பயன் பெற்றனர்\nபிப். 10 அன்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பிப். 11 அன்று பரிசோதனை இலவச முகாம் பிப். 11 அன்று பரிசோதனை இலவச முகாம் கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்துகின்றன கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்துகின்றன\nதூ-டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் 27 பெண்கள் உட்பட 116 பேர் குருதிக் கொடையளித்தனர் 27 பெண்கள் உட்பட 116 பேர் குருதிக் கொடையளித்தனர் ஒத்துழைத்த அனைவருக்கும் “நடப்பது என்ன ஒத்துழைத்த அனைவருக்கும் “நடப்பது என்ன” குழுமம் நன்றியறிவிப்பு\nஅக். 03இல் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127251", "date_download": "2020-04-04T01:00:04Z", "digest": "sha1:3ITQWFLXVBQQHW2PLCZ73TJ7LMHJTGI6", "length": 5318, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "18,093 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வௌியேற்றும் பணி", "raw_content": "\n18,093 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வௌியேற்றும் பணி\nஇலங்கையில் தங்கியிருக்கும் 18 ஆயிரத்து 93 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர்களில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை இலங்��ை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.\nஅதன்படி, விமான நிலையத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத வௌிநாட்டு பயணிகள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 1912 என்ற அழைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையால் கோரப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌிவிவகார அமைச்சு மற்றும் தொடர்புடைய தூதரகங்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக தெரவிக்கப்படுகிறது.\nநாட்டிற்கான விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதும் நாட்டில் இருந்து வௌியேறுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிட்டாவுக்கு தினசரி விமானங்களை இயக்குகிறது.\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எந்வொரு நாட்டுக்கும் அவர்களின் குடிமக்களை திரும்பப்பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு பட்டய விமானங்களுக்கு இடமளிப்பதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-03T22:42:48Z", "digest": "sha1:DS7T47BXAXUSU7TMVGRRVQIMD4F5HXNQ", "length": 6398, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பீதியில் |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nசிலியில் த��டர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம் உருவாகியுள்ளது . ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கத்தின் அளவு 6.8ஆக பதிவாகி உள்ளது . பொது மக்கள் பீதியில் வீட்டை விட்டு ......[Read More…]\nFebruary,12,11, —\t—\t2வது, 6 8ஆக, உருவாகியுள்ளது, உருவானது, ஏற்பட்டு, கடற்கரையோரம், கழித்து, சிலியில், சுனாமி பயத்தால், நில நடுக்கத்தின், நிலநடுக்கம், பகுதிகளுக்கு, பதிவாகி, பீதியில், பெரிய, பொது மக்கள், மக்கள், மீண்டும், முறையாக, ரிக்டர் அளவுகோலில், வீட்டை விட்டு, வெளியேறி\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nநாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரின் � ...\nமேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று ம ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும� ...\nஇந்தோனேஷியாவின் தென்‌ மேற்கு பகுதியில ...\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்க� ...\nஅதிர்ச்சியில் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இ� ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/26/aishwarya-dutta-latest-photo-goes-viral/", "date_download": "2020-04-03T23:02:26Z", "digest": "sha1:VYLWQYYUZZWSFWD5AGEB5WXPFBJPI3IE", "length": 8379, "nlines": 123, "source_domain": "cinehitz.com", "title": "முன்னழகு முழுவதுமாக தெரியுமளவிற்கு போட்டோசூட் நடத்திய நடிகை ஐஸ்வர்யா தத்தா.. வைரல் புகைப்படம் - cinehitz", "raw_content": "\nHome Cinema முன்னழகு முழுவதுமாக தெரியுமளவிற்கு போட்டோசூட் நடத்திய நடிகை ஐஸ்வர்யா தத்தா.. வைரல் புகைப்படம்\nமுன்னழ���ு முழுவதுமாக தெரியுமளவிற்கு போட்டோசூட் நடத்திய நடிகை ஐஸ்வர்யா தத்தா.. வைரல் புகைப்படம்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ர படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.\nஇவர் கடந்த ஆண்டு 2018 ஆம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.\nஇந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்ததிலிருந்து தனது பிக்பாஸ் தோழியான யாஷிகா ஆனந்துடன் ஊர்சுற்றி வருகிறார்.\nஇதேநேரத்தில், சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.\nசமீப காலமாக தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், தற்போது முன்பு மார்பகம் தெரிவது போன்று ஒரு ஆடையை உடுத்தி புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் ச்ச்சீ, த்தூ என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nPrevious articleகஞ்சா போதையில் அடிமையாகியிருந்த இயக்குநர் பாக்யராஜ்.. அதிந்துபோன திரையுலகினர்..\nNext articleநாடோடிகள் பட நடிகை அனன்யாவா இது… ஆளே மாறிட்டாங்கப்பா.. வைரலாகும் புகைப்படங்கள்.\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட சாபம் நடந்தது என்ன\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்லீயின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2014_06_22_archive.html", "date_download": "2020-04-03T23:38:22Z", "digest": "sha1:3G2Y3F5BTDPSEEDMLKS7MZL64FNYRUFQ", "length": 179263, "nlines": 1057, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 6/22/14 - 6/29/14", "raw_content": "\nகழகத்தை ஸ்டாலின் மயமாக்கும் நடவடிக்கை தீவிரம் துரைமுருகன் போன்றோரும் விரைவில் அவுட் \nசென்னை: அங்கே கடித்து.., இங்க கடித்து.. கடைசியில் ஆளை கடித்த கதையாக, திமுகவின் முக்கிய புள்ளியும், கருணாநிதிக்கு நெருக்கமானவருமான துரை முருகனை திமுகவில் இருந்து நீக்க கோரிக்கைள் வலுத்து வருகின்றன. அவரும் நீக்கப்பட்டால், கருணாநிதி தனிமரமாக வேண்டிய நிலை உருவாகும் என்கின்றனர் திமுக முன்னணி நிர்வாகிகள். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலை திமுக அதன் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில்தான் எதிர்கொண்டது என்று சொல்ல முடியுமே தவிர, தலைவர் கருணாநிதி தலைமையில் என்று கூறிவிட முடியாது. ஸ்டாலின்தான் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து தனி நபராக களம் கண்டார் அல்லது ஷோ காட்டினார் , எந்த நேரம் கலைஞர் ஸ்டாலினுக்கு பேர் வைத்தாரோ அச்சு அசல் சர்வாதிகாரி ஸ்டாலின் மாதிரியே களையெடுப்பு அடக்கு முறை , ஆனால் என்ன திமுக ஒரு சர்வாதிகார நாடல்லவே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராக்கில் உள்ள இந்தியர்களை மீட்க இரு போர்க்கப்பல்கள் விரைவு \nபுதுடெல்லி,ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாதிகள் கடந்த 3 மாதங்களாக தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய நகரங்களை அவர்கள் கைப்பற்றி விட்டனர். மேலும் தீவிரவாதிகள் பாக்தாத் நகரை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.\nஉள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈராக்கில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்குமே பாதிப்பு இல்லை என்றாலும் சண்டை நடக்கும் பகுதிகளில் சில நூறு இந்தியர்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர். இதுவரை நாடு திரும்ப விரும்பிய 36 இந்தியர்கள் மட்டுமே அங்கிருந்து மீட்கப்பட்���ு உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து புதையுண்டது ஏரிக்கு மேல் கட்டப்பட்டதா 30 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் \nசென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்டோரில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கட்டிடம் அப்படியே இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருவர் பலி கட்டிடம் முழுவதும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அங்கு மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவில் மேலும் 15 நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் முதல்ல ஸ்டாலினுக்கும் தயாநிதிக்கும் அனுப்புங்கப்..பா \nலோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் அடுத்தடுத்து களை எடுப்பு நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. தேர்தலில் சரியாக பணியாற்றாதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் பூங்கோதை, தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன், வீரபாண்டி ராஜா உட்பட 15 நிர்வாகிகளுக்கு தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து கட்சியை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.\nஇக்குழுவின் பரிந்துரையின்படி திமுக 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அத்துடன் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்த பழனி மாணிக்கம் உட்பட 33 நிர்வாகிகள் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க ஒரு வார காலம் கெடு விதிக்கப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nந��ளைய இயக்குனர் குறும்படங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டால் \nகுறும்படங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டால் அது ரசிகர்களிடம் அமோக\nவரவேற்பை பெறும் என்ற முதல் நம்பிக்கையை அபார வெற்றியின் மூலம் நிரூபித்த படம் ‘பீட்சா’. சிறிய பட்ஜெட் படங்களும் தரமான வெற்றியை அடைய முடியும் என்ற வாசலைத் திறந்து வைத்தவர் பீட்சா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் சித்தார்த், லட்சுமி மேனன் நடிப்பில் அடுத்து இயக்கிய படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்கள் முன்பு நடந்தது. விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட ஜிகர்தண்டா இன்னும் வெளியாகவில்லை. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நடத்து வரும் மோதலால் தான் படத்தின் ரிலீஸ் தாமதமாகிறது என்று சொல்லப்படுகிறது.மதுரையை மையமாக கொண்ட கதை ஜிகர்தண்டா. மதுரை மாவட்ட ரௌடிகளைப் பற்றியும் அங்கு நடக்கும் கடத்தல் சம்பவங்கள் பற்றியும் கதை நகர்கிறது. படத்தில் கத்தியால் குத்தி குடலை வெளியே எடுக்கிற மாதிரி அதிரவைக்கும் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் தனிக்கை முழுவினர். ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தால் வரிவிலக்கு கிடையாது என்பதாலும், படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாது என்பதாலும் ‘யு’ சான்றிதழ் வாங்க முயன்றுள்ளார் தயாரிப்பாளர் 'ஃபைவ்ஸ்டார்’ கதிரேசன். வன்முறைக் காட்சிகளை நீக்கவும், படத்தின் நீளத்தை குறைக்குமாறும் இயக்குனரிடம் கேட்டுள்ளார்.அதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒப்புக்கொள்ளாததால், தானே படத்தின் நீளத்தைக் குறைக்க முயற்சிகள் எடுத்துள்ளார் தயாரிப்பாளர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்து தீவிரவாதி R. கோபாலன்::ஆடிகூழுக்கு அம்மனுக்கு அரசு அரிசி வழங்கவேண்டும் \nஇந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி 3 ஆயிரம் மசூதி, தர்க்காக்களுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழக அரசின் பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. பசித்திருக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, கூழ் அளிப்பது நல்ல விஷயம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மசூதிக்கு அரிசி தரும் தாயுள்ளம் ஏன் பல்லாண்டுகளாக ஆடிக்கூழ் ஊற்றும் அம்மன் கோயில்களுக்கு அரிசி வழங்குவதில்லை. அறநிலையத்துறையின் இரும்புக்கோட்டையில் சிக்கி சீரழியும் திருக்கோவில்களில் கல்லா கட்டும் சில நூறு கோவில்களில் மட்டும் அன்னதான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். அன்னதான திட்டத்தை நடத்திட யானை உருவில் பக்தர்களை பயமுறு த்தும் பெரிய பெரிய உண்டியல், அதுவும் கோவில் பணத்தில் வைத்து பக்தர்களிடம் வசூலித்தே அன்னதானம் நடைபெறுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலையாளத்தை தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு கடத்திய EMS.நம்பூதிரிபாடு என்ற பார்பன கம்யுனிஸ்ட் \nசமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா இதன் முழு பின்ணனி என்ன\nநானும் யாரோ என்னமோ என்று நினைத்துவிட்டேன். தமிழ்த்தேசியவாதிகள்தானே அவர்கள் சொல்வதற்கெல்லாமா கோபித்துக்கொள்வது அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே. எதையும் எப்படியும் சொல்வது என்னும் நூறாண்டுக்கால நெடிய வரலாறு அவர்களுக்கு உள்ளதே.\nஅவர்களுடைய இந்தச் சிந்தனையில் உள்ள மிகப்பெரிய பிழையே உலகிலுள்ள அனைத்து மொழிகளும், அனைத்துச் சிந்தனைகளும் தமிழே என்று அவர்களின் முன்னோடியான பாவாணர் சொன்னதை இக்கூற்று மறுதலிக்கிறது என்பதுதான். உலகிலுள்ள அனைத்துமொழிகளும் தவறாகப்பேசப்படும் தமிழே என்றும் அனைத்துச்சிந்தனைகளும் தமிழனிடமிருந்து திருடி திரித்துக்கொண்டவையே என்றும் [ஆமாம், உண்மையாகவே. வேடிக்கை இல்லை] வாதிட்ட அவர் எங்கே, ஏதோ இ.எம்.எஸ் மட்டும்தான் திரித்தார் என்று சொல்லும் இவர்கள் எங்கே] வாதிட்ட அவர் எங்கே, ஏதோ இ.எம்.எஸ் மட்டும்தான் திரித்தார் என்று சொல்லும் இவர்கள் எங்கே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1942-ஆகஸ்டு 27-ம் நாள் காட்டிக் கொடுத்த ... பின்னாட்களில் பாரதப் பிரதமரானார். லீலாதரனும் வாஜ்பாயும் \nபூட்ஸ் நக்கித்துவம் என்றால் என்ன\nஅது 1942-ம் வருடம். ���ந்தியாவெங்கும் காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் வீச்சாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. தேச விடுதலைப் போராட்டத்தின் குவிமுனையாக அன்று காங்கிரசு தான் நம்ப வைக்கப்பட்டது. இந்தியர்களின் விடுதலை உணர்ச்சியை நிறுவனமயமாக்கி மட்டுப்படுத்த வேண்டும் என ஆங்கிலேயர்களது ஆசியுடன் துவங்கப்பட்ட காங்கிரசை, காந்தி வழிநடத்திக் கொண்டிருந்தார். கீழ்மட்டத்தில் வெடிக்கத் தயாராக இருந்த மக்களின் கோபாவேசத்தை தணிக்க காங்கிரசு அவ்வப்போது அறிவித்த இயக்கங்களால் முடியவில்லை.\nஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், சத்தியாகிரகங்கள் என்று தொடர்ந்து காந்தி அறிவித்து வந்த போராட்டங்கள் அனைத்தும் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்கேற்பின் விளைவாக தொடர்ந்து காங்கிரசு தலைமையின் கையை மீறிச் சென்று கொண்டே இருந்தன. 42-ம் வருடம் காங்கிரசு “வெள்ளையனே வெளியேறு இயக்க”த்தை அறிவித்திருந்தது – மக்கள் அந்த அழைப்பை உளமாற நம்பினர். காந்தியே எதிர்பாராத அளவுக்கு மக்களின் எழுச்சி வெடித்துக் கிளம்பியது. இரண்டாம் உலகப்போரில் களைத்திருந்த ஆங்கிலேயர் அரசாங்கம் மக்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஜூன், 2014\nடாக்டர் சாந்தி ஸ்ரீ பண்டிட் : மனுவின் அழுக்கான மனம் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் -\nசென்னை ஐகோர்ட்டில் மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நல பணியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘‘ கடந்த திமுக ஆட்சியில் பணியில் சேர்க்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை அரசியல் உள்நோக்கத்துடன் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நீக்கம் செய்துவிட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அந்த உத்தரவை ரத்து செய்தும் 13 ஆயிரம் பேருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். இதன்படி, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘ மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது தொடர்பாக அடுத்த வாரத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். tamilmurasu.org\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n மோடியின் போலி என்கவுண்டர் பூதம் தொடருமா \nஉச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவருமான கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.\nமே முதல் வாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் குழு, மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், ரோகிந்தன் நாரிமன் மற்றும் ஒடிசா மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்திருந்தது. அந்தக் நீதிபதிகள் குழுவில் நீதிபதிகள் எச் எல் தத்து, ஏ கே பட்னாயக், பல்பீர் சிங் சவுகான், தீரத் சிங் தாக்கூர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.\nநீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறைப்படி மத்திய உளவுத் துறை இந்நீதிபதிகளின் கடந்த காலம் குறித்து விசாரணை நடத்தி மே 15-ம் தேதி இவர்கள் மீதும் எந்த களங்கமும் இல்லை என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. பொதுவாக நீதித்துறையும், போலீசுத் துறையும் தங்களது எல்லைகளை அறிந்து கொண்டுதான் மோதிக் கொள்வார்கள். பெரிய முரண்பாடு வந்தால் விட்டும் கொடுப்பார்கள். மற்றவர்கள் யாரும் இந்த இரண்டு துறைகளை கேள்வி கேட்டால் இவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் உளவுத் துறை இந்த கிளீயரன்சை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் நீதிபதி நியமனத்துக்கான சடங்குகள் முடித்து வைக்கப்பட்டு கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் மத்திய அரசின் இறுதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nமோடி தலைமையில் ஆட்சி அமையப் போவது உறுதியானதும், மோடி சி.பி.ஐ இயக்குனரிடம் கோபால் சுப்பிரமணியம் மீது ஏதாவது பிரச்சனையை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில் பாஜகவுக்கு கோபால் சுப்பிரமணியமோடு பெரும் பகை இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதிமாறன் : பெண் தெய்வ விக்கிரகங்களை ஆண்கள் தொட அனுமதிக்க கூடாது அம்மன் கோவில்களில் பெண்கள் மட்டுமே அ��்ச்சகராக வேண்டும்\nபெண்களுக்கான ஒதுக்கீட்டை 100 சதவீதம் செய்ய வேண்டும். அதை கோயில்களில் இருந்து துவங்க வேண்டும். எல்லாக் கோயில்களிலும் பெண்கள் அர்ச்சகராக வேண்டும். குறைந்த பட்சம் பெண் தெய்வங்கள் உள்ள கோயில்களிலாவது, பெண்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்\nமைதிலி யாருடனும் எப்போதும் பொறுப்போடு தான் பேசுவாள். அந்த பொறுப்பில் அன்பும் அக்கறையும் நிரம்பி வழியும். சில நேரங்களில் அந்த அன்பின் வடிவம் கோபமாகவும் இருக்கும். அந்தக் கோபம் நன்மையே செய்யும்.\nஎன்னால் அவளுக்கு ஆன உதவியை விட அவளால் எனக்கான உதவிகளே அதிகம்.\nஅவளை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். நேரில் பேசிக் கொள்ளும்போது நீ, வா, போ என்றும் 3 வது நபர்களிடம் பேசும்போது\nஎன்னை அவள் ‘அவன்’ என்பதும் அவளை நான் இதுபோல் ‘அவள்’ என்று சொல்வதும் தோழமையின் பொருட்டே.\nஇப்படி தனி மனித உணர்வுகளில் மென்மையான, அன்பான, அக்கறையான மைதிலி; சமூக விசயங்களில் அப்படியே நேர் எதிர்.\nஅவளின் பெண்ணியக் கருத்துக்களைத் தவிர வேறு எதுவும் அவளுக்கும் எனக்கும் ஒத்துப் போனதே இல்லை. அதிலும் சில நேரங்களில் பிரச்சினை தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைவேந்தன் : ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி…பாசிஸ்ட் பண்பற்றவர் \nசென்னை: உள்கட்சி ஜனநாயகம் என்பது திமுகவில் இல்லை, ஸ்டாலின் சர்வாதிகாரம் செய்கிறார் என்று தாக்கியுள்ளார் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள முல்லை வேந்தன். திமுக தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 33 பேரில் முல்லை வேந்தனும் ஒருவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமலேயே தன்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nஅழகிரியால் வந்த புகைச்சல் முல்லைவேந்தனின் மகனுக்கு 2012ம் ஆண்டு பெங்களூருவில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதற்கு மு.க.அழகிரி வந்திருந்தார். இதுவே ஸ்டாலின் - முல்லைவேந்தன் புகைச்சலுக்குக் காரணம் என்கின்றனர்.\nஸ்டாலின் பண்பற்றவர் என்று குற்றம் சாட்டும் முல்லை வேந்தன், கோபாலபுரத்தில் நடைபெற்ற என்னுடைய மகனின் திருமணநிகழ்ச்சிக்கு அங்கிருந்து கொண்டே வராமல் தவிர்த்து விட்டார். திருமண வரவேற்புக்கு தேதி கேட்டும் கொடுக்கவில்லை என்கிறார். ஆனால் 90 வயதிலும��� தனக்காக நேரம் ஒதுக்கியவர் கருணாநிதி, மு.க.அழகிரிக்கு தபாலில் அழைப்பு அனுப்பினேன் உடனே பெங்களூருக்கு வந்தார் என்கிறார்\nஸ்டாலின் ஒரு பாசிஸ்ட், கட்சிக்கு உண்மையாக பணியாற்றுபவர்களை எல்லாம் சர்வாதிகாரம் செய்து இம்சித்து வருகிறார். உள்கட்சி ஜனநாயமே திமுகவில் இப்போது இல்லை. ஸ்டாலினின் சர்வாதிகாரம் கட்சியை அழித்து வருகிறது.\nகட்சியில் இருந்து என்னை யாரும் டிஸ்மிஸ் செய்யமுடியாது. நானே திமுகவை தூக்கிப்போட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார் முல்லை வேந்தன்\nஸ்டாலினால் பழிவாங்கப்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து புதிய இயக்கம் தொடங்க இருக்கிறேன் என்றும் புது குண்டு ஒன்றை போடுகிறார் முல்லை வேந்தன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொண்டு அசர வைக்கும் படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்த படங்களின் வரிசையில் அதிதி-யை சேர்க்கலாம். மலையாள படமான காக்டெயில் படத்தின் ரீமேக்கான இப்படத்தை பரதன் இயக்கி இருக்கிறார்.கலர்ஃபுல் காதல் காட்சிகள், அதிரடி சண்டை சாகசங்கள், குதூகலிக்கும் குத்தாட்டங்கள் என எதையும் நம்பாமல் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் அதிர்ச்சியாகவும் அதே சமயம் நியாயமான கேள்வியாகவும் அமைந்திருக்கிறது.ரியல் எஸ்டேட் பிசினஸில் திறமையானவர் நந்தா. தன் முதலாளிக்கு விசுவாசமாக இருந்து பல வசதிகளையும் பெற்றுக்கொள்கிறார். இதனால், அவருக்கு எதிரிகள் அதிகரிக்கிறார்கள். மிரட்டல்கள் நந்தாவை தொடர்கின்றன. தன் மனைவி, மகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நந்தாவுக்கு சோதனைக் காலம் தொடங்குகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயர் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் இனி இணையதளத்தில் கிடைக்கும்\nசென்னை உயர் நீதிமன்றம் தினந்தோறும் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் இனி இணையதளத்தில் கிடைக்கும்.\nவிரைவில் அறிமுகப்படுத்தப் பட உள்ள இந்த வசதியால் வழக்கறிஞர்களும், வழக்காட வரும் பொதுமக்களும் பெரிதும் பயனடைவார்கள்.\nஉச்ச நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் பிறப்பிக்கும் இறுதி உத்தரவுகள் மட்டுமின்றி, இடைக்கால உத்தரவுகள் கூட அன்றைய தினமே இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் தங்கள் வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்த ரவை அ���்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்களும், வழக்கறிஞர்களும் தெரிந்து கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக திட்டமிட முடிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய வங்கதேச விசா தளர்வு \nசிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இந்தியாவும், வங்கதேசமும் முடிவு செய்துள்ளன.\nடாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அபுல் ஹசன் முகமது அலி ஆகியோருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்கள் விடுதிகளுக்கு 23 புதிய கட்டுப்பாடுகள் பொள்ளாச்சி பாலியல் கொடுமை எதிரொலி \nபொள்ளாச்சி சம்பவத்தின் எதிரொலியாக, பெண்கள் விடுதியை நடத்த 23 வகையான கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த விடுதிகளின் உரிமையாளர்களும், பெற்றோர்களும், பொது மக்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பொள்ளாச்சியில் உள்ள விடுதிக்குள் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பெண்கள் குழந்தைகள், இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் 23 வகையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன் விவரம்:\n1. கட்டடங்களுக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகத்தை அமைக்க வேண்டும். அவற்றில் போதிய பாதுகாப்பு மற்றும் உரிய தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1948 வெப்பத்தை நெருங்கும் 2014 வெய்யில் கடல்காற்று தாமதம் \nசென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில், 1948ல் பதிவான, அதிகபட்சமான, 43 டிகிரி செல்சியசை, தற்போதைய வெப்பநிலை நெருங்குகிறது.சுடுநீரில் குளிக்க, 'ஹீட்டர்' போட வேண்டாம்; பக்கெட் தண்ணீரை வெளியில் வைத்தால் போதும். கொதிக்கும் நீர் கிடைக்கும். உச்சி வெயிலில் வெளியில் சென்றால், உடலில் ஈரப்பதத்தை இழந்து, மனிதன் மரணிக்கும் அளவிற்கு, வெப்பம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில், வெப்பநிலை மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில், வெப்பம் அதிகரித்துள்ளதாக, வானிலை வல்லுனர்கள் தெரிவிக்கினறனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐகோர்ட்: அதிமுக பின்னணி மதுரை பேராசிரியை கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது \nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் ரத்து: மதுரை ஐகோர்ட் தீர்ப்புமதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் சந்திரன் பாபு, கல்லூரி முதல்வர் இஸ்மாயில், பேராசிரியர் ஜெயராஜ் உள்பட 4 பேர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:–பல்கலைக்கழக மானிய குழு விதிப்படி துணைவேந்தர் பதவி வகிக்க 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் இணை பேராசிரியையாக பணியாற்றி உள்ளார். இவர் நாவலர் நெடுஞ்செழியனின் உறவினர். விண்ணப்பித்த நூற்று சொச்சம் பேரில் இவர் ஒருவர்தான் தகுதி குறைந்தவர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தலைமை ஆசிரியை தண்ணி இல்லா காட்டுக்கு இடமாற்றம் \nகேரளாவில் உள்ள காட்டன்ஹில் பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக ஊர்மிளா தேவி பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 16ம் தேதி, பள்ளியில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதில் கல்வி அமைச்சர் அப்து ராப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு அமைச்சர் வருவார் என்பதால், மாணவிகள், ஆசிரியைகள் காத்திருந்தனர். ஆனால், அமைச்சர் வரவில்லை. இதையடுத்து, மாணவிகளை வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு, தானும் ஒரு அலுவலக கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டார் தலைமை ஆசிரியை ஊர்மிளா தேவி.\nஇந்நிலையில், அமைச்சர் ராப், பகல் 12.30 மணிக்கு பள்ளிக்கு வந்தார். பள்ளியின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. யாரும் இல்லாததால், அமைச்சருடன் வந்தவர்களே கதவை திறந்தனர். பின்னர் விழா துவங்கியது.\nவிழாவில் பேசிய தலைமை ஆசிரியை ஊர்மிளா தேவி, 'பள்ளி விழாக்களுக்கு வரும் பிரபலங்கள், நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால், மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்று, பாடம் படிப்பதில் பாதிப்பு ஏற்படும்,' என்றார்.\nஅடுத்த இரண்டு நாட்களில் ஊர்மிளா தேவிக்கு, தண்ணி இல்லாத காட்டுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வந்தது. இதையறிந்த எதிர்கட்சியினர் சட்டசபையில் குரல் எழுப்பினர். ஆனால், இந்த இட மாற்றம் வழக்கமானது தான் என, முதல்வர் உம்மன் சண்டி கூறியுள்ளார். nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 ஜூன், 2014\nகுஜராத் தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் சதி\nமனித உரிமை ஆர்வலரும், 2002-ம் வருடம் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தளராத போராட்டத்தை நடத்தி வருபவருமான தீஸ்தா சேதல்வாத் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது செயல்பாட்டை மட்டுமல்ல, பார்ப்பனிய பாசிசத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் எவரையும் முடக்கி விட முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்கள், படுகொலையின் முக்கிய குற்றவாளிகளான இந்து மதவெறியர்கள். 2000 பேர் கொன்றழிக்கப்பட்ட இனப்படுகொலை சம்பவத்தின் சான்றுகளையும், சாட்சியங்களையும் சேகரித்து தனித்தனி வழக்குகளாக நீதிமன்றங்களில் தொடுத்து நீதியை பெற்று தரும் முயற்சியில் ஓரளவாவது வெற்றி பெற்று வந்தார் தீஸ்தா சேதல்வாத். இது வரையிலும் 117 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் மோடியின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த சுகாதாரத்துறை அமைச்சர் மாயா கோட்னானி 28 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபென்சில் வாங்க காசில்லாமல் தற்கொலை செய்த ஓடிஸா சிறுமி நடிகர் சாருக்கான் தங்கத்தில் பாத்ரூம் கட்டியுள்ளான்\nஒடிசாவில் அடிப்படை எழுதுபொருள் வாங்க பெற்றோர் காசு தராததால், மனமுடைந்த 14 வயது சிறுமி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஒடிசாவின் தலைநகரான புவனேஷ்வரிலிருந்து 170 கி.மீ அருகே உள்ள அஸ்கா என்ற பகுதியில் பிஜாய் நாயக் என்பவர் வசி���்கிறார். இவரது மகள்(14) இந்த ஆண்டு 7 ஆம் வகுப்புக்கு தேர்வாகினர். பெற்றோரிடம் நீண்ட நாட்களாக புதிய வகுப்புக்கு புதிதாக நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட அடிப்படை எழுதுப்பொருட்கள் வாங்க காசு தருமாறு கேட்டிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமசாலா படங்களை ஜுஜுப்பி ஆக்கிய மோகனாம்பாளின் செம்மர கடத்தல் சாம்ராஜ்யம் \nவேலூர்: செம்மர கடத்தல் கும்பல் கடத்தியபோது, பல கோடி ரூபாய் கொடுத்து சித்தி மோகனாம்மாள், காப்பாற்றியதாக போலீசாரிடம் சரவணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.காட்பாடி அருகே வீட்டில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கிய வழக்கில் கரகாட்டக்காரி மோகனாம்மாள், அவரது அக்கா நிர்மலா, மகன் சரவணன், இவருடைய மனைவி மதுபாலா, அணைக்கட்டு அரசியல் பிரமுகர் பாபு, செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த வேல்முருகன், சதீஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அதில், ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை கடத்தும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இந்த கடத்தலுக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. செம்மர கடத்தலே சரவணனை பல கோடிகளுக்கு அதிபதியாக மாற்றியது. அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களின் நம்பிக்கைக்கு உரியவராக சரவணன் மாறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் சீனிவாசன்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதல் தலைவராக என்.சீனிவாசன் இன்று முறைப்படி நியமிக்கப்பட்டார்.\nஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டனர்.\nஇந்தப் புதிய சீர்திருத்தங்களுக்குப் பிறகு, தேர்வு செய்யப்படும் முதல் ஐசிசி தலைவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டு எவ்வளவு தரம் தாழ்ந்து விட்டது என்பதற்கு இனி வேறு சாட்சிகள் தேவையில்லை \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல��� பகிர்\nகமல்: சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை பச்சை பொய் சகல அரசுகளும் சினிமாவுக்கு தானே சேவகம் செய்கிறது \nசினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன்.\nசந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ‘தேவி தியேட்டரில் நடைபெற்றது. பாடல்களை கமல் வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கமல் பேசும்போது, ‘’ சினிமா என்பது விசித்திரமான உலகம். இங்கு ஏராளமான திறமை சாலிகள் இருக்காங்க. அதே நேரம் நான் வியந்த பல திறமைசாலிகளில் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. >நானெல்லாம் ஏதோ குலுக்கலில் விழுந்த மாதிரி இந்த இடத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன். மக்களின் பணத்தில் மகராஜாக்களாக வாழும் நட்சத்திரங்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் மனசாட்சியே இல்லாமல் கமல் பேசலாமா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமன்னா இனி படு கிளாமராக நடிக்க போகிறாராம்\nபடுகிளாமராக போட்டோ ஷூட் நடத்த திடீரென முடிவு செய்துள்ளார் தமன்னா.தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த முதல் படம் ‘ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ‘ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர் நடிப்பு பற்றி விமர்சிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட தமன்னாவுக்கு பாலிவுட் கைவிட்டதை எண்ணி கலக்கம் அடைந்தார். தற்போது டாப் ஹீரோக்களின் கவனத்தை கவர புதிய திட்டம் வகுத்து வருகிறார். படுகவர்ச்சிக்கு மாறினால் வாய்ப்பு வருமா என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறார். ‘முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன், டூ பீஸ் உடையில் நடிக்க மாட்டேன். இது என் பாலிசி என்று நீ போடும் கண்டிஷன் பாலிவுட்டில் எடுபடாது. இந்த நிபந்தனைகளை தூக்கிப் போடும்வரை பெரிய படங்கள் வராது என்று நட்பு வட்டாரங்கள் கறாராக கூறிவிட்டார்களாம். மார்க்கெட்டை பிடிக்க தமன்னா தனது பாலிசியை காற்றில் பறக்க விட யோசித்துள்ளாராம். இதற்காக முதல்கட்டமாக டூ பீஸ் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி பாலிவுட்டில் பரப்பிவிடவும் திட்டமிட்டுள்ளாராம். - See more at: .tamilmurasu.org\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஆன்மீகம், ஆயுர்வேதம், இந்துமதம் எல்லாம் கலந்த நவீன கார்ப்பரேட் கொலைகாரன் /சாமியார் \nவரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம் நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்னஆபாசம், அயோக்கியத்தனம் இரண்டிற்கும் புகழ் பெற்ற, ஆசாராம் பாபுவின் பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. ஆன்மீகம், ஆயுர்வேதம், இந்துமதம் எல்லாம் கலந்த, நவீன கார்ப்பரேட் சாமியாராக வலம் வந்தவர் அவர். இந்த பேர்வழியின் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், கொலைகளும், ஹவாலா மோசடிகளும் ஒவ்வொன்றாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து வெளியானது. பிறகு அவரும், மகன் சாய் நாராயணும் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையிலடைக்கப்பட்டு, தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. மோடியின் நண்பரான ஆசாராம் பாபுவின் மீதான வழக்குகள், கொலைகார ஜயேந்திரனது வழக்கு போல புஸ்வாணமாகும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n கோபால் சுப்ரமணியம்: நீதிபதிகள் நியமன பரிந்துரை பட்டியலில் என் பெயரை நீக்குங்கள்\nபுதுடில்லி: 'சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்துக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து, என் பெயரை நீக்குங்கள்; எனக்கு நீதிபதி பதவி வேண்டாம்' என, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சொலிசிட்டர் ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்களில் கோபால் சுப்ரமணியமும் ஒருவர். இவர், தமிழகத்தை சேர்ந்தவர். ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு உள்ளிட்ட, பல முக்கிய வழக்குகளில், அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்துக்கு, கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன், கோபால் சுப்ரமணியம் ஆகியோரி���் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜூன், 2014\nநயனுக்கு கணேஷ் மேல் ஏதோ அது ஏதோ.... இருக்கிறது \nநயன்தாரா, கணேஷ் வெங்கட்ராம் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிறது. படப்பிடிப்பில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதாகவும் காதலிப்பது போல் தெரிகிறது என்றும் படக் குழுவினர் கிசுகிசுக்கின்றனர். தனி ஒருவன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி வருகிறார். ஜெயம் ராஜா இயக்குகிறார். கதாநாயகனுக்கு இணையான முக்கிய கேரக்டர் கணேஷ் வெங்கட்ராமுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படப்பிடிப்பு துவங்கிய போது இருவரும் சாதாரண நண்பர்களாக அறிமுகமாகி கொண்டனர். ஆனால் சில தினங்களில் அந்த நட்பு இறுக்கமானது. காட்சிகள் படமாக்கப்பட்டதும் இருவரும் தனியாக போய் உட்கார்ந்து கொள்கிறார்களாம். சிரித்து சிரித்து பேசிக் கொள்கிறார்கள். பிரிக்க முடியாதவர்கள் போல் ஆகிவிட்டனர் என்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்மா இட்லி ஒரு ரூபாய் LKG சீட் 20000 ரூபாய் LKG சீட் 20000 ரூபாய் Facebook ஐ கலக்கிய இந்து நாளிதழ் படம் \nநாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களும் நம் மனதில் நிற்பதில்லை. புகைப்படத்தில் இருப்பவர்களைவிட, அந்தப் புகைப்படம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமே அதனை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.\n‘தி இந்து’ நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நம் புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை பகிர்வது உண்டு. அப்படி பகிரப்படும் புகைப்படங்கள் மக்கள் மனதை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை உடனுக்குடன் வரும் பின்னூட்டங்கள், விருப்பங்கள் (லைக்) மூலமாகவும் அது எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது என்பதிலும் தெரிந்துகொள்ளலாம்.\nசமீபத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக கோவையில் நடந்த கண்டனப் போராட்டத்தில், நமது புகைப்படக்காரர் ஜெ.மனோகரன் எடுத்த ஒரு புகைப்படம், ‘தி இந்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக அமைந்தது.\nவிலைவாசி உயர்ந்த நேரத்தில் குறைந்த விலையில் தரமான உணவை ‘அம்மா உணவகம்’ மூலம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதேபோல குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க ‘அம்மா பள்ளிக்கூடம்’ தொடங்குவாரா என ஒரு சிறுவன் கேட்பதுபோல இருந்தது அந்த படம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடையாறு பாலத்தில் இருந்து குதித்து 82 வயது தொழில் அதிபர் தற்கொலை\nசென்னை அடையாறு பாலத்தில் தொழில் அதிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். புதன்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.சென்னை அருகே கந்தன்சாவடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. தொழில் அதிபரான இவருக்கு வயது 82. எலக்ட்ரானிக் கடை அதிபர். புதன்கிழமை காலை காரில் வந்த அவர், அடையாறு திரு.வி.க. பாலம் அருகே வந்ததும், காரை நிறுத்தச் சொன்னார். காரை டிரைவர் நிறுத்தினார். காரை விட்டு இறங்கிய திருநாவுக்கரசு, மெதுவாக நடந்து சென்று பாலத்தின் கைப்பிடிக்கு அருகே சற்று நின்றவர் திடீரென்று கீழே குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் இதுகுறித்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி திருநாவுக்கரசு உடலை மீட்டனர். மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வயதான காலத்தில் இவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகங்கையில் மூழ்கினால் 'கேன்சர்'... கும்பமேளா நீரை சோதித்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nஹைதராபாத்: கங்கை நீரில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர் ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மைய ஆராய்ச்சியாளர்கள். கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளா திருவிழாவின் போது சேகரிக்கப் பட்ட கங்கை நீரின் மாதிரிகளை ஆய்வு செய்தது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகங்கையில் மூழ்கிக் குளித்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்களின் மனதில் உள்ளது. ஆனால், அந்நீரில் புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய தாது அதிகளவில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கங்கையில் மூழ்கிக் குளிப்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMGR உருவாக்கிய சாராய ரவுடி ஜேப்பியாரின் எச்சில் காசுக்கு வாலாட்டும் போலீசு \nசாராய ரவுடி ஜே.பியாரின் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பேருந்து ஓட்டுனர்களுக்காக தொழிற்சங்கம் கட்டியதற்காக அப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேருந்து ஓட்டுனர் வெற்றிவேல்செழியன் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார். இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வினவில் வெளியாகியுள்ளன. சத்யபாமா நிர்வாகத்தின் இந்த அடாவடிகளுக்கெதிராக தோழர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பல்கலைக்கழக நிர்வாகமோ டஜன்கணக்கான முறை ஆஜராகாமல் வாய்தா ராணிக்கு இணையாக சாதனை படைத்தது. இதற்கிடையில் நிர்வாகம் தோழருக்கு தூண்டில் போட்டு பார்த்தது. உனக்கு என்ன விலை என்று தோழரை விலை பேச முயன்றது. எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிட்டு பேசாம ஒதுங்கிக்கொள் என்றது. தோழரோ ஜேப்பியார் முகத்தில் காறித்துப்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாரைக்காலில் நமிதா வராததால் ரசிகர்கள் அடிதடி கலவரம் இதுக்கு போயி ஏன்தான் இந்த போராட்டமோ \nகாரைக்காலில் நடிகை நமீதா பங்கேற்கவுள்ளதாக அழைப்புவிடுக்கப்பட்ட நடன நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காததால், பார்வையாளர்கள் நாற்காலிகளை வீசி பிரச்னையில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பார்வையாளர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.\nகாரைக்காலில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உங்களில் யார் லாரன்ஸ் என்ற தலைப்பில் சிறப்பு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 2 மாதங்களாக தனியார் நிர்வாகம், நமீதா உள்ளிட்டோர் படங்களுடன் நிகழ்ச்சிக்கான அனுமதி கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின் விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது. இதில் கட்டணம் கு��ித்த எந்த விவரமும் இல்லாத நிலையில், தொகை வாங்கிக்கொண்டு கூப்பன் அளித்ததாக கூறப்படுகிறது. நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலில் விளம்பரம் செய்யப்பட்டது.\nநிகழ்ச்சி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை திடலில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஏராளமான நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. கூப்பன் வாங்கியவர்கள் கூப்பனுடன் நுழைவு வாயிலின் வழியே சென்று திடலில் அமர்ந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎண்ண அலைகளை மூலம் நோயை குணமாக்க முடியும் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு \nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்த நபரின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மீண்டும் அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். மத்தியமேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநில தலைநகர் கொலம்பஸ்-சை சேர்ந்தவர் லான் புர்கர்ட். தற்போது 23 வயதாகும் இவர், தனது 19-வது வயதில் நண்பர்களுடன் குளிக்க கடலுக்கு சென்றார். கடல் நீருக்குள் தாவிப் பாய்ந்து குதித்த போது அலையின் சுழலில் மாட்டி, மண் குதிருக்குள் சிக்கிக் கொண்ட புர்கர்ட்டை அவரது நண்பர்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை, கால்களை அசைக்க முடியாத பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்ட அவருக்கு மறுவாழ்வு அளிக்க ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஇதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவரது மண்டை ஓட்டில் ஒரு சிறிய துவாரம் போட்டு, 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு ‘சிப்’ அவரது மூளைக்குள் பொருத்தப்பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த ‘சிப்’ அவர் என்ன நினைக்கிறார் என்ற எண்ண ஓட்டத்தை ஒரு கம்ப்யூட்டரின் மூலம் மொழிபெயர்க்கக் கூடிய தன்மை கொண்டதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவின் தோல்விக்கே ஸ்டாலின்தான் காரணம்: முல்லைவேந்தன் போர்க்கொடி \nசென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் போக்குதான் காரணம் என்று அக்கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான முல்லைவேந்தன் கு���்றம்சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவின் முன்னணி நிர்வாகிகளான பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு முல்லைவேந்தன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 'என்னை நீக்கியதற்கு என்ன காரணம், யார் புகார் சொல்லி என்னை நீக்கினார்கள் என்று எந்த விவரமும் தெரியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் மீது கே.பி.ராமலிங்கம் சரமாரி குற்றச்சாட்டு\nசென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி அக்கட்சித் தலைவர் கருணாநிதிக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட கே.பி. ராமலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார். லோக்சபா தேர்தல் தோல்வியை முன்னிட்டு தி.மு.க.வில் இருந்து விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட 33 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் கட்சி அனுப்பும் கடிதத்துக்கு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பதில் அளிப்பேன் என்றும் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார். இந்நிலையில் ராசிபுரத்தில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கருணாநிதிக்கு எழுதிய விளக்க கடிதத்தை கே.பி. ராமலிங்கம் வெளியிட்டார். அதில் ராமலிங்கம் கூறியிருப்பதாவது: 1990 ஆம் ஆண்டு இப்போது போன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் தோற்ற நிலையில் தங்களிடம் என் அரசியல் வாழ்வை ஒப்படைத்து தி.மு.க.வில் இணைந்தேன். தாங்களும் இந்த 24 ஆண்டுகளில் என்னை உங்கள் பிள்ளையாக கருதி 3 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும், ஒருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தும் நாடாளுமன்ற மக்களவையில் பணியாற்றுவதற்கும் தற்போது 2010 முதல் மாநிலளங்களவையில் பணியாற்றுவதற்கும் வாய்ப்பளித்தீர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமணவாழ்க்கையில் இருந்து மீண்டும் நடிக்கவரும் நடிகைகள் \nதிருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். ‘கத்திகப்பல், ‘இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்திருக்கிறது. விரைவில் புதிய படத்தில் நடி��்க உள்ளதாக கூறினார். ‘வரலாறு, ‘பைவ் ஸ்டார் படங்களில் நடித்த கனிகாவும் சில வருடங்களுக்கு முன் ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஒன்றிரண்டு வருடத்திலேயே மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தற்போது மலையாளத்தில் ‘கிரீன் ஆப்பிள்’ உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். ‘ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற மலையாள படம் மூலம் மஞ்சு வாரியர் ரீஎன்ட்ரி ஆகிவிட்டார்.இந்தபட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் நவ்யா நாயர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகர் ஷாருக்கானின் பாத்ருமில் தங்கத்தில் குளியல் தொட்டி அரபு மன்னர்களை போலவே ....தானுமாம்,\nமும்பை: ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி அமைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பணமும், புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்றார். தற்போது ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவில் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஷாருக்கான் தான் யார் என்பதை மிக தெளிவாக நிருபித்து விட்டார் - tamilmurasu.org/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிமன்றத்தில் போராட்டம் தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி\nபெல்லாரி: தாயுடன் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்காமல் குழந்தைகள் தந்தையை பிடித்து கொண்டதை பார்த்த நீதிபதி மனம் நெகிழ்ந்தார். கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டம், பசவதுர்கா கிராமத்தை சேர்ந்த தேவேந்திரப்பாவுக்கும், ரத்னம்மா என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் வழங்கப்பட்டது. நான்கு பிள்ளைகளையும் தேவேந்திரப்பா வளர்த்தார். இதனிடையே, தனது 2 பெண் பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி ரத்னம்மா, பெல்லாரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப���ிர்\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சூடான் பெண் விடுதலையான பின் மீண்டும் கைது\nஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டார். இதற்கிடையே, இவர் மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சூடான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மதம் மாறி திருமணம் செய்த மரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n80 கி.மீட்டருக்கு 2ம் வகுப்பு கட்டணம் உயரவில்லை சலுகைகள் அறிவிப்பு \nபுதுடில்லி : ரயில்வே துறை சமீபத்தில் அறிவித்த, ரயில் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதேநேரத்தில், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறநகர் ரயில் கட்டணத்தில் மட்டும், நேற்று திடீரென சலு கை அறிவிக்கப்பட்டது. அதன்படி, புறநகர் ரயில்களில், 80 கி.மீ., தூரத்திற்கு மட்டும், 2ம் வகுப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை.\nவட மாநிலத்தவர்கள் பெரும்பாலும் டிக்கட் எடுக்காமல் பயணம் செய்வார்கள்..ரயில் நிலையத்தை நெருங்குவதற்கு முன் சிக்னலுக்காக ரயில் நிக்கும் போது எல்லோரும் கீழே குதித்து ஓடுவார்கள்..அதே மாதிரி முன் பதிவு செய்யாமல் இடை இடையே ஏறுபவர்கள்(உதாரணத்துக்கு நாக்பூர்,ஆக்ரா,ஜான்சி,குவாலியர்,பானிபத்,சோனிபத்,அம்பாலா இது போன்ற இடங்களில்) ரயிலில் ஏறிய பிறகு டிக்கட் பரிசோதகரிடம் பணத்தை கொடுத்து தூங்குவதற்கு இருக்கை பதிவு செய்வார்கள்..ஆனா அந்த குறிப்பிட்ட இருக்கைக்கு பணத்தை வாங்கிய பரிசோதகர் முறையான ரசித்து தர மாட்டார்..இது போன்ற தில்லு முல்லுகள் நம் ரயிவே துறையில் நெறைய நடப்பதால் தான�� ரயில்வே துறை இந்த அளவுக்கு நிதி சுமையில் சிக்கி தவிக்கிறது..நான் பிறந்தது தமிழ்நாடாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாமே சண்டிகார் என்பதால் வட மாநிலத்தை நன்கு அறிவேன்..(என் பெற்றோர்கள் இருவருமே சண்டிகரில் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள்)..கட்டணத்தை உயர்த்த காட்டும் அக்கறையை ரயில் நிலையம், ரயில் கழிவறையை பராமரிப்பதிலும் காட்ட வேண்டும் என்பதே என் போன்றோர்களின் எதிர் பார்ப்பு...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடி அரசு ஒரு மாதத்திற்குள் 1½ லட்சம் பழைய கோப்புகள் அழிப்பு \nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதில் ஒன்று, தேங்கிக்கிடக்கும் பல ஆண்டுகால கோப்புகளை அழிப்பது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் உள்துறை அமைச்சகம் மட்டும் 1½ லட்சம் கோப்புகளை அழித்துள்ளது. வடக்கு பகுதி அலுவலகத்தில் உள்ள இரும்பு பீரோக்களில் இருந்த இந்த குப்பைகளுக்கு இடையே சில வரலாற்று புதையல்களும் கிடைத்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBihar போலி என்கவுண்டர் போலீசுக்கு தூக்கு தண்டனை \nபோலீஸ் அதிகாரிக்கு தூக்கு, 7 போலீஸ்காரர்களுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கி பீகார் கோர்ட் அதிரடிபோலி எண்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி ஒருவக்கு தூக்கு தண்டனையும், 7 போலீஸ்காரர்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கி பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 2002ஆம் ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற போலி எண்கவுன்டரில் விகாஸ்சன ரஞ்சன், பிரசாந்த்சிங், சேகர் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 12 ஆண்டுகளாக பாட்னா விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதி ரவிசங்கர் சின்கா இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளார் . nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபூட்டான் வென்ற பூவேந்தே வாழ்க \nபிரதமரின் நேபாள பயணம் மகத்தான வெற்றி பெற்றது என்று கேள்விப்பட்டேன்…. இல்லை இல்லை லடாக் பயணம் … கொஞ்சம் இருங்க, வாய் தவறி விட்டது. பூடான் என்றுதான் சொல்ல வந்தேன்.”\nபூடான் நாடாளுமன்றத்தில் மோடியின் ‘வீர’ உரை\n“இன்றைக்கு பூடானையும் நேபாளத்தையும் குளறுபடி செய்யும் மோடி நாளைக்கு ஐநா அல்லது பிரிக் (BRIC) கூட்டங்களில் சொதப்பி இந்தியாவ�� அவமானப்படுத்த மாட்டார் என்று நம்புவோம்”\n“குஜராத்தி மொழியில் நேபாளம் என்றால் பூடான் என்று பொருளாக இருக்கும்”\n“மோடி புவியியலில் கொஞ்சம் வீக் போல, அதுதான் பூடானுக்கு பதிலாக நேபாள்னு சொல்லியிருக்கிறார். முனபு (தேர்தல் பிரச்சாரத்தின் போது), சந்திரகுப்த மவுரியரையும் தட்சசீலத்தையும் பீகாருடன் இணைத்து பேசி குழப்பியவர்தான்”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமருந்துகளை இலவசமாக வழங்க அரசு திட்டம்\nகாய்ச்சல், உடல் வலி போன்ற சாதாரண நோய்கள் முதல் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற பரவலாக காணப்படும் நோய் பாதிப்புகளை குணப்படுத்த தேவைப்படும், முக்கியமான, 50 மருந்துகள் இலவசம் ,\nபுதுடில்லி : நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் மருத்துவ செலவினங்களை குறைக்கும் வகையிலும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான மருந்துகளை இலவசமாக வழங்க மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு பொது மருத்துவ மனைகளில் இப்போது வழங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .ஒரு சராசரி மனிதனின் வருமானத்தில் 20 வதிலிருந்து 30 சதம் வரை மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது.இத்திட்டத்தை வரவேற்க வேண்டிய அதே நேரத்தில் மக்களுக்கு உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனை செல்லும்போது உதாரணத்திற்கு செயற்கை இருதய வால்வு பொறுத்த வேண்டி வந்தால் ''அரசு கொடுக்கும் ரூ 30,000 க்கு சற்று தரம் குறைந்த வால்வு தான் பொருத்தமுடியும் இரண்டு வருட உத்திரவாதம் தான் அளிக்க முடியும்.அதே சமயத்தில் கூடுதலாக இன்னும் ரூ 30,000 செலுத்தினால் நல்ல வால்வு பொறுத்தமுடியும்'' என மக்களை பயமுறுத்தி திசை மாற்றி மேலும் பணத்தை பிடுங்கி விடுகிறார்கள்.இதனால் அரசு அளிக்கும் சலுகை சாதாரண தனி மனிதனுக்கு சென்று அடைவதில்லை.அரசு விழிப்புடன் செயல் பட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ஜூன், 2014\nThe Last Emperor சீனாவின் கடைசி மன்னனின் கதை \n‘தி லாஸ்ட் எம்ப்பரர்’ எனும் ஹாலிவுட் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. சீனாவின் கடைசி மன்னனான பூ ஈ ��ம்யூனிச புரட்சியில் எப்படி தனது அதிகாரம், பெருமிதம், கௌரவம், வசதிகள் அனைத்தையும் இழந்து பரிதாபத்திற்குரிய மனிதனாக மாறினான் என்பதை மிகுந்த அனுதாபத்துடன் அந்தப் படம் சித்தரித்திருந்தது. ஆனால் உண்மை அதுவல்ல.\nபூ ஈ தனது சுய சரிதையை “மன்னனிலிருந்து குடிமகனை நோக்கி” என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் கம்யூனிச அரசு தன்னை எப்படி மறுவார்ப்பு செய்தது, சொந்த வேலைகளுக்கு கூட மற்றவர்களை எதிர்பார்த்திருந்த தன்னை எப்படி போராடி மாற்றினார்கள், மக்களை நேசிப்பதற்காக தான் உதறிய மேட்டிமைப் பண்புகள், இறுதியில் தான் ஒரு குடிமகனாக விடுதலை செய்யப்பட்டது அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அந்த புனரமைப்புப் போராட்டத்தைச் சுருக்கமாகத் தருகிறோம்.\nஇரண்டாம் உலகப்போரின் போது சீனாவின் வடகிழக்கில் ஐப்பானின் பொம்மை அரசராக இருந்தவர், போரில் ஐப்பான் தோல்வியடைந்த பிறகு ரசியாவிற்கு ஓடுகிறார். சோவியத் யூனியனிலிருந்து 1950-இல் கம்யூனிச சீனாவிற்கு கொண்டு வரப்படும் பூ ஈ 19 ஆண்டு மறுவார்ப்பு பயிற்சிக்குப் பிறகு சீன மக்கள் குடியரசால் விடுதலை செய்யப்படுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்த் தேசிய நாடார்களின் கபட நாடக வேஷம் \nவே.மதிமாறன் : தூய இனவாதத்தோடு தமிழ்த் தேசியம் பேசுகிற நாடார் ஜாதி உணர்வாளர்கள், ‘என்ன எப்பப் பாரு.. பார்ப்பனர்களையே குறை சொல்றீங்க..’ என்று பெரியார் தொண்டர்களிடம் கேட்கிறார்கள். அவர்களின் இந்தக் கேள்விக்குப் பின் இருப்பது தமிழ் உணர்வல்ல, பார்ப்பன நிறுவனங்களின் மூலமாக லாபமும் புதிய பார்ப்பன உறவும், தனி மனித லாபங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதனால் தான் பெரியாருக்கு துரோகம் செய்தவர்களையே சுட்டிக் காட்டி, ‘இது தான் பெரியார் இயக்கத்தின் யோக்கியதையா’ என்று நற்பெயர் எடுக்கிறார்கள் தங்களின் பா. நிறுவனங்களிடமும் புதிய பா. உறவுகளிடமும்.\nகம்யுனிஸ்ட், திராவிட இயக்கம், பெரியார், தலித் இயக்கம் என்று பலரை விமர்சித்து ஊர் நியாயம் பேசுகிற அவர்கள், தன் ஜாதி உணர்வாளர்களைக் குறித்து கள்ள மவுனம் காக்கிறார்கள்.\nஅது மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் காங்கிரசின் துரோகம் என்ற அடிப்படையில் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ப. சிதம்பரம், நாராயணசாமி; க��ங்கிரஸ் அல்லாதவர்களில் கலைஞர், திருமாவளவன், வைகோ இவர்களை மிகக் கடுமையாக கண்டிக்கிற அவர்கள்,\nகாங்கிரசில் இருக்கிற குமரி அனந்தனையும் (மகள் தமிழிசை சவுந்தரராஜனை பாஜகவில் வசதியாக) வசந்த குமாரையும் கண்டிப்பதே இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரிலையன்ஸை புறக்கணிப்போம்'- ட்விட்டரில் இணையவாசிகள் போர்க்கொடி\nபிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில், 'ரிலையன்ஸை புறக்கணிப்போம்' என்ற கோஷத்தை எழுப்பி, இந்திய இணையவாசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனத்தை ஈர்த்தனர்.\nநிகழ்நேரத்தில் முக்கிய நிகழ்வுகள், பிரச்சினைகள், சுவாரசியங்கள், பிரபலங்கள், முக்கியச் செய்திகளையொட்டி, ட்விட்டர் தளத்தில் காரசார விவாதங்கள் அரங்கேறும்.\nஅந்த வகையில், இன்று காலை முதலே #BoycottReliance (ரிலையன்ஸை புறக்கணிப்போம்) என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.\nஹாஷ்டேகை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ அல்லது விவகாரத்தையோ எடுத்துக்கொண்டு, அதையொட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து பதிவிடுவதால், அது ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கும். ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேகை பயன்படுத்தி, நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் பதிவாகும்போது, அந்த ஹேஷ்டேக் தேச அளவில் பிரபலமடையும்.\nரிலையன்ஸுக்கு எதிரான கோஷம் ஏன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரூர்: இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை உடலை வாங்க மறுத்து சாலை மறியல் \nகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பொன்னுசாமி, இவர் இப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகவள்ளி. இவருடைய இரண்டாவது மகள் வினிதா (17) இவர் 12ம் வகுப்பு முடித்து கரூர் அருகேயுள்ள வீரராக்கியம் தனியார் கொசுவலையில் பணிபுரிந்து வந்தார். வரும் 2ம் தேதி தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க உள்ள நிலையில் விடுமுறை காலத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை (23-06-14) மாலை வேலை முடிந்து கிருஷ்ணராயபுரத்திலிருந்து பிச்சம்பட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வினிதாவை வெற்றிலை கொடிக்கால் பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொலைசெய்து அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.\nTwitter இல��� பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுரி மாணவி தற்கொலை மாணவிகளின் பாலியல் ராக்கிங் காரணம் \nசென்னை : சகமாணவியின் பாலியல் ரீதியான\nராகிங் கொடுமையால் மாணவி தற்கொலைசென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டிய சக மாணவிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை 2ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த அந்த மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை விடுதி அருகே யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி அவரது தந்தை கமலக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கல்லூரிக்கு சென்ற யோகலட்சுமியின் அறையில் போலீஸார் சோதனை நடத்தினர். அதில் சில சந்தேகங்கள் உருவானது . இதையடுத்து அவரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோலி விசா, பாஸ்போர்ட் மூலம் 53 நாடுகளுக்கு 400 பேர் \nசென்னை: இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, அரபு உள்பட 53 நாடுகளுக்கு போலி விசா, பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்த 5 இலங்கை தமிழர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் மலேசியா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்பட 53 நாடுகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்ல சிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nகழகத்தை ஸ்டாலின் மயமாக்கும் நடவடிக்கை தீவிரம் \nஇராக்கில் உள்ள இந்தியர்களை மீட்க இரு போர்க்கப்பல்க...\nசென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து புதையுண்டது ...\nதிமுகவில் மேலும் 15 நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்ட...\nநாளைய இயக்குனர் குறும்படங்கள் திரைப்படமாக எடுக்கப்...\nஇந்து தீவிரவாதி R. கோபாலன்::ஆடிகூழுக்கு அம்மனுக்கு...\nமலையாளத்தை தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு கடத்த...\n1942-ஆகஸ்டு 27-ம் நாள் காட்டிக் கொடுத்த ... பின்னா...\nடாக்டர் சாந்தி ஸ்ரீ பண்டிட் : மனுவின் அழுக்கான மனம...\nமக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தமிழக அரச...\nமதிமாறன் : பெண் தெய்வ விக்கிரகங்களை ஆண்கள் தொட அன...\nமுல்லைவேந்தன் : ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி…பாசிஸ்ட் ...\nஉயர் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் இனி இணையதளத்தில...\nஇந்திய வங்கதேச விசா தளர்வு \nபெண்கள் விடுதிகளுக்கு 23 புதிய கட்டுப்பாடுகள் \n1948 வெப்பத்தை நெருங்கும் 2014 வெய்யில் \nஐகோர்ட்: அதிமுக பின்னணி மதுரை பேராசிரியை கல்யாணி ம...\n தலைமை ஆசிரியை தண்ணி இல்லா க...\nகுஜராத் தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதி...\nபென்சில் வாங்க காசில்லாமல் தற்கொலை செய்த ஓடிஸா சிற...\nமசாலா படங்களை ஜுஜுப்பி ஆக்கிய மோகனாம்பாளின் செம்மர...\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் சீனிவாசன்\nகமல்: சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை ...\nதமன்னா இனி படு கிளாமராக நடிக்க போகிறாராம்\n ஆன்மீகம், ஆயுர்வேதம், இந்துமதம் எல்ல...\nநயனுக்கு கணேஷ் மேல் ஏதோ அது ஏதோ.... இருக்கிறது \nஅம்மா இட்லி ஒரு ரூபாய் LKG சீட் 20000 ரூபாய் LKG சீட் 20000 ரூபாய் \nஅடையாறு பாலத்தில் இருந்து குதித்து 82 வயது தொழில்...\nகங்கையில் மூழ்கினால் 'கேன்சர்'... கும்பமேளா நீரை ச...\nMGR உருவாக்கிய சாராய ரவுடி ஜேப்பியாரின் எச்சில் கா...\nகாரைக்காலில் நமிதா வராததால் ரசிகர்கள் அடிதடி கலவரம...\nஎண்ண அலைகளை மூலம் நோயை குணமாக்க முடியும் விஞ்ஞானிக...\nதிமுகவின் தோல்விக்கே ஸ்டாலின்தான் காரணம்: முல்லைவ...\nஸ்டாலின் மீது கே.பி.ராமலிங்கம் சரமாரி குற்றச்சாட்ட...\nமணவாழ்க்கையில் இருந்து மீண்டும் நடிக்கவரும் நடிகைக...\nநடிகர் ஷாருக்கானின் பாத்ருமில் தங்கத்தில் குளியல் ...\nநீதிமன்றத்தில் போராட்டம் தாய் தேவையில்லை; தந்தைதான...\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சூடான் பெண் விடுதலையான...\n80 கி.மீட்டருக்கு 2ம் வகுப்பு கட்டணம் உயரவில்லை ச...\nமோடி அரசு ஒரு மாதத்திற்குள் 1½ லட்சம் பழைய கோப்புக...\nBihar போலி என்கவுண்டர் போலீசுக்கு தூக்கு தண்டனை \nபூட்டான் வென்ற பூவேந்தே வாழ்க \nமருந்துகளை இலவசமாக வழங்க அரசு திட்டம்\nThe Last Emperor சீனாவின் கடைசி மன்னனின் கதை \nதமிழ்த் தேசிய நாடார்களின் கபட நாடக வேஷம் \nரிலையன்ஸை புறக்கணிப்போம்'- ட்விட்டரில் இணையவாசிகள்...\nகரூர்: இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை \nபோரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுரி மாணவி தற்கொலை...\nபோலி விசா, பாஸ்போர்ட் மூலம் 53 நாடுகளுக்கு 400 பேர...\nமும்பை போலீஸ் தகுதிதேர்வில் 4 பேர் பலி \nஜல்லிக்கட்டு அனுமதி கோரிய 17 மனுக்கள் தள்ளுபடி\nSwiss கருப்புப் பணம் – ஃபிலிம் காட்டும் பாஜக \nபேய்ப்படங்கள் நிச்சயம் வெற்றி பெரும் , தமிழ் திரைய...\nஅர்விந்த் கேஜ்ரிவால் ஒப்புதல் வாக்குமுலம் : (பிரதம...\nதமிழகத்தில் முதல பெண் தவில் வாத்திய கலைஞர் ஐஸ்வர்ய...\nஇலங்கை இயக்குநரின் படம் வெளியிடுவது நிறுத்தம்: பா...\nநடிகர் விஜய்க்கு ஏழை பாழை என்றால் அவ்வளவு இளக்காரம...\nசென்னை ஒரு லட்சம் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்ச...\nதிமுகவின் சகல மட்டங்களிலும் கடும் கொந்தளிப்பு \nதிரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்\nபிரெஞ்சு, ஜெர்மன் படிக்கும்போது ஏன் இந்தி படிக்கக்...\nமறைந்த நடிகை கல்பனாவின் கதையை படமாக்கிய நடிகை பூஜா...\nகுஜராத் முதல்வர் ஆனந்திக்கு ரூ.100 கோடியில் புதிய...\nமோடி இளம்பெண்ணை வேவு பார்த்த விசாரணை ஊத்தி மூடப்பட...\nஅழகிரி : திமுகவுக்கு இனி வளர்ச்சி கிடையாது \nகேபி.ராமலிங்கம் : தி.மு.க.வில் இருந்து எங்களை மட்ட...\nவடகறி: போலி மருந்து பிசினஸில் போலிஸும் துணைபோவதை அ...\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை: லாட்ஜ்களில் போலீசார் ...\nசமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 ���ேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/top-congress-leaders-meet-rahul-gandhi-regarding-congress-parliamentary-board/", "date_download": "2020-04-04T00:37:25Z", "digest": "sha1:UBSHIOVHF6N3J4LRK4TDNQYVZMKGJFFP", "length": 16536, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Top Congress leaders meet Rahul Gandhi regarding congress parliamentary board - ராகுலை சந்திக்க இருக்கும் மூத்த தலைவர்கள்... புதிய மாற்றங்களுக்காக காத்திருக்கும் காங்கிரஸ் கட்சி", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nதேர்தல் தோல்வி எதிரொலி : புதிய மாற்றங்கள் தொடர்பாக ராகுலை சந்திக்கும் மூத்த தலைவர்கள்\nஇந்த குழு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களால் உருவாக்கப்படும். காங்கிரஸ் கட்சித் தலைவர் உட்பட 9 உறுப்பினர்கள் இந்த குழுவில் இடம்பெறுவர்\nTop Congress leaders meet Rahul Gandhi regarding congress parliamentary board : நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான அளவில் தோல்வி அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் பல்வேறு குழப்பமான சூழல் நிலவி வருகின்றது. இம்முறை தேர்தலில் தோல்வி அடைந்ததிற்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தந்த அழுத்தமே காரணம் என்று ராகுல் காந்தி குறை கூறியதோடு, தலைமை பதவியில் இருந்து விலகுவதாக திட்டவட்டமாக கூறிவிட்டார்.\nபல்வேறு தரப்பில் இருந்தும் இதற்கு வருத்தம் தெரிவித்து வந்ததோடு காங்கிரஸ் தலைமையை நீங்கள் தான் ஏற்று நடத்த வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வாரத்தில் ஒரு நாள் ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். அதில் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருதல் தொடர்பாகவும், ராகுல் காந்தியின் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை குறைக்க புதிய தலைவர்கள் (working presidents) நியமத்தில் தொடர்பாகவும் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nராகுல் தான் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும். அவரை விட வேறொருவரை எங்களால் காங்கிரஸ் தலைமையாக ஏற்றுக் கொள்ள இயலாது. 10 வருடங்களுக்குப் பின்னால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது இருக்கும் சூழலில் ராகுலை மட்டுமே எங்களால் ஏற்றுக் கொள்ள இயலும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.\nமூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி மற்றும் அகமது படேல் முதலில் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளனர். முதலில் காங்கிரஸ் தலைமையில் ராகுல் காந்தி நீடித்து இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் முதல் கோரிக்கை. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகே நாங்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். பாராளுமன்ற குழு மற்றும் வொர்க்கிங் ப்ரெசிடெண்ட்ஸ் ஆகியோரை நியமிப்பது குறித்து மெதுவாகவே பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் படிக்க : காங்கிரஸ் தோல்விக்கு மூத்த தலைவர்கள் தான் காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்\nபாராளுமன்ற குழு, காங்கிரஸ் உறுப்பினர்களின் பாராளுமன்ற நடவடிக்கைகள் திறம்பட நடைபெற உதவிபுரியும் வண்ணம் அமைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த குழு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களால் உருவாக்கப்படும். காங்கிரஸ் கட்சித் தலைவர் உட்பட 9 உறுப்பினர்கள் இந்த குழுவில் இடம்பெறுவர் என்றும் தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் பாராளுமன்ற குழு காங்கிரஸ் கட்சியின் உள்கட்டமைப்புகளில் எப்போதுமே இருக்கும் ஒன்று. 1990ம் ஆண்டில் இரு��்தே இந்த குழு இயங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஜோதிராதித்யா சிந்தியா : உண்மையை புரிந்து கொள்ளும் இடத்தில் காங்கிரஸ் இல்லை\nஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் விலகல் தொடக்கம் தான் : அடுத்தடுத்து காத்திருக்கும் தலைவர்களால் கலங்கும் காங்கிரஸ்\nதேர்தல் வழக்கு: பணப்பட்டுவாடா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ப.சிதம்பரம்\n60 வயதில் திருமணம் செய்த காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக்\nடெல்லி வன்முறைக்கு பின்னால் சதி; அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி ஆவேசம்\n”கட்சிக்கு தலைவரை உடனே தேர்வு செய்யுங்கள்… இல்லையென்றால்” – வருந்தும் சசி தரூர்\nராஜ்யசபாவில் கால்வைக்கும் பிரியங்கா காந்தி; ஒரே தடை உள்கட்சி புயல்\nஆம் ஆத்மி வெற்றிக்கு நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம் ப.சிதம்பரத்திடம் பிரணாப் மகள் கேள்வி\nடெல்லி அரசியலில் காங்கிரஸ் தன்னுடைய இடத்தை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும்\nவிமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகன்\nAmazon Fab Phones Fest 2019 : ஒன்ப்ளஸ் 7, 7 ப்ரோ மற்றும் 6T – க்காகவே ஆஃபர் வழங்கும் அமேசான்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை பீதியில் வைத்திருக்க, அதில் சிலருக்கோ வெளியே சொல்ல முடியாத வேறொரு கவலை இருக்கிறது. அசைவம் சாப்பிடுவது. இரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா பரவுவதால் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சமூக தளங்களில் யாரோ கொளுத்திப் போட, முட்டை விலை ஒன்னே கால் ரூபாய்க்கு அதலபாதாளத்துக்கு சென்றது. அதாவது கிட்டத்தட்ட 10 வருடம் பின்னோக்கிச் சென்றது முட்டை விலை. 2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிக்கன் […]\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஅந்தமான் நிகோபர், டெல்லி, அசாம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், தெலங்கானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாகத்தான் கொரோனா நோயாளிகள் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளனர்\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் கா���த்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/ashans-birthday-celebration-video-link/", "date_download": "2020-04-03T23:28:21Z", "digest": "sha1:NU7YRWXXPLEO7HAEJ5SPLAB2XO64JK7P", "length": 8153, "nlines": 86, "source_domain": "www.123coimbatore.com", "title": "வெளிவந்த வீடியோவின் காரணம்!", "raw_content": "\nமக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம் சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4 தொடரும் லொஸ்லியா கவின் காதல்\nHome News வெளிவந்த வீடியோவின் காரணம்\nகடந்த மூன்று நாட்களாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் தேடப்பட்டு வருவது நடிகை ஒருவரின் வீடியோ தான். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருப்பதும் இந்த நடிகையின் காதலன் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ தான். அசான் என்பவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட நண்பர்கள் மற்றும் பலரையும் அழைத்துள்ளார். அக்கொண்டாட்டத்தில் சிறப்பிக்க தன்னுடைய காதலியான இலங்கை நடிகை ஒருவரையும் அழைத்துள்ளார். அங்கு வந்த அந்நடிகை பிறந்தநாள் பரிசாக அசானுக்கு போன் ஒன்றை பரிசளித்தார் அந்த போனில் அசானும் அந்த நடிகையும் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்து கொடுத்துள்ளார்.\nஇதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்திருக்கிறது. ஆத்திரம் அடைந்த அசான் அந்தரங்க வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு���ிட்டார். வீடியோ வெளிவந்ததால் அவமானம் தாங்க முடியாத அந்த நடிகை வெளிநாடு செல்லஇருப்பதாகவும், தன்னுடைய சொந்த ஊரான ஆந்திராவில் தஞ்சமடைய இருப்பதாகவும் தெரிகின்றது. மேலும் அந்த பெண் வெளியிட்டிருந்த மற்றொரு வீடியோவில் ஆந்திர முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியிடம் இந்த வீடியோ வைத்து பலரும் தன்னை மிரட்டுவதாக கூறி இதனால் இவரை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு\nதமிழகத்தில் கொரோனவின் கோரத்தாண்டவத்தை முன்னிட்டு தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதிக மருத்துவ வசதி இல்லாத நம் இந்தியாவில் மருத்துவமனைகளும் மிக குறைவு தான், இதை அறிந்த நம் உல...\nகவின் மற்றும் லொஸ்லியா என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி சுவாரசியம் உண்டு என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இவர்கள் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தாலும் இப்போது இவ்விருவருமே தனக்கென்று ஒர...\nகவின் இப்போது நினைத்து பார்க்க முடியாத இடத்தில் இருக்கின்றார். கவினின் வளர்ச்சிக்கு காரணம் அவரின் எளிமை என்றும் கூறலாம் மற்றொரு காரணம் பிக்பாஸ் என்று நம் அனைவருக்கும் தெரியும். ரசிக�...\nபிக்பாஸ் 4-கில் கமல் இல்லை\nஅனைவரும் அறிந்த பிக்பாஸ் நான்காவது சீசன் மிக விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றது. இந்நிலையில் பிக்பாஸ் நான்கின் போட்டியாளர் தேர்வு விரைவில் நடத்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. அதில் ப...\n எனக்கு தேவையானது எல்லாம் என்கிட்டையே இருக்கு, யாருகிட்டயும் பணம் வாங்கணும்னு எனக்கு அவசியம் இல்ல. அந்த மாதிரி குடும்பத்திலிருந்து நான் வரல. என்னுடைய பெய�...\nகவினின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் \"லிப்ட்\" திரைப்படத்தின் முதல் கண்ணோட்டம், ஐந்து நாட்களுக்கு முன்பே கவினின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் இவரின் ரசிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/wakefit-this-startup-will-pay-you-rs-1-lakh-to-sleep-for-9-hours-every-day-for-real-read-it-2141069", "date_download": "2020-04-04T00:28:51Z", "digest": "sha1:CJJE3AZS24LTINE5SO24Z3VMVTSHORIB", "length": 7876, "nlines": 84, "source_domain": "www.ndtv.com", "title": "Wakefit: This Startup Will Pay You Rs 1 Lakh To Sleep For 9 Hours Every Day. For Real | தினமும் 9 மணிநேரம் தூங்கினால் ரூ. 1 லட்சம் : உண்மைதாங்க... இதுவும் ஒரு 100நாள் வேலை", "raw_content": "\nதினமும் 9 மணிநேரம் தூங்கினால் ரூ. 1...\nமுகப்புவிசித்திரம்தினமும் 9 மணிநேரம் தூங்கினால் ரூ. 1 லட்சம் : உண்மைதாங்க... இதுவும் ஒரு 100நாள் வேலை\nதினமும் 9 மணிநேரம் தூங்கினால் ரூ. 1 லட்சம் : உண்மைதாங்க... இதுவும் ஒரு 100நாள் வேலை\nஇந்த இண்டர்ஷிப்பிற்கான தகுதிகள் இரவில் அதிக நேரம் நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து விட்டு இரவில் தொலைபேசி அறிவிப்புகளை ஆனந்தமாக புறக்கணிக்க வேண்டும்.\nஇண்டர்ன்ஷிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வேக்ஃபிட்டுடன் இணைந்து 100 நாட்கள் தரவுகளைப் பகிர்ந்த பின் ரூ. 1லட்சம் வழங்கப்படும். (Representative Image)\nஉங்களின் சொந்த வீட்டில் ஒன்பது மணி நேரம் தூங்கினால் ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைத்தால் எப்படியிருக்கும். இதெல்லாம் நடக்குமா.. யார் கொடுப்பா என்று கேள்வி எழுகிறதல்லவா...சந்தேகேமே பட வேண்டாம். புதிதாக தொடங்கப்பட்ட வேக்ஃபிட் என்ற ஸ்டார் அப் இந்த வேலையினை வழங்குகிறது. வேக்ஃப் பிட் வழங்கிய இந்த இண்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நபர்கள் ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் தூங்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.\n“ஒவ்வொரு இரவும் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்து தூங்கவேண்டும் என்று வேக்ஃபிட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இண்டர்ன்ஷிப் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. வேலை விவரம் குறித்து அவர்கள் குறிப்பிடுவது “வெறுமனே தூங்குங்கள்”என்பதுதான் தலையணை கொண்டு அடித்து விளையாடிய பின் 10-20 நிமிடங்களுக்குள் தூங்கிட வேண்டும்.\nஇந்த இண்டர்ஷிப்பிற்கான தகுதிகள் இரவில் அதிக நேரம் நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து விட்டு இரவில் தொலைபேசி அறிவிப்புகளை ஆனந்தமாக புறக்கணிக்க வேண்டும்.\nபிசினஸ் இன்சைடரின் கருத்துப்படி, பயிற்சியாளர்களின் தூக்க முறைகள் கண்காணிக்கப்படும். அவர்கள் நிறுவனத்தின் மொத்தைகளில் தூங்க வேண்டும். மெத்தையில் படுப்பதற்கு முன்னும் பின்னும் தூக்கத்தை கண்காணிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.\nஇண்டர்ன்ஷிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வேக்ஃபிட்டுடன் இணைந்து 100 நாட்கள் தரவுகளைப் பகிர்ந்த பின் ரூ. 1லட்சம் வழங்கப்படும். website இந்த லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.\nகுற்றச் செயல்களை 42 சதவீதம் குறைத்த கொரோனா\nவான்ட்டடா கொரோனா வைரஸை உடலில் ஏற்றிக்கொண்ட மேயர்\nவிமான நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட துணை ராணுவத்தினர் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு\nTik Tok Top 5 : ஸ்டைலு பண்ண விடாம இதுவும் சதி பண்ணுதே...\nவேலைக்காக தினமும் 22 கி.மீ. நடந்து வரும் ஓட்டல் சர்வருக்கு காரை பரிசளித்த திருமண ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dev.neechalkaran.com/2013/11/Making-of-navi.html", "date_download": "2020-04-03T22:16:24Z", "digest": "sha1:65ZQGP3VYN3WPHIOUQLOLKA55NONMT4L", "length": 8606, "nlines": 14, "source_domain": "dev.neechalkaran.com", "title": "நாவி சந்திப்பிழை திருத்தி:", "raw_content": "இது மாதிரியோ, இதைவிடச் சிறந்த மாதிரியோ பல தமிழ் மென்பொருட்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இச்சந்திப் பிழை திருத்தி செயல்படும் விதமும், இதில் கையாளப்பட்டுள்ள நுணுக்கங்களும் இங்குப் பகிரப்பட்டுள்ளது. நாவியைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இந்த வலைப்பதிவில் உள்ளன.\nஅடிப்படையில், உள்ளிடப்படும் சொற்களைச் சில மாதிரி பாவனைகள் மூலம் முடிந்தளவிற்கு அடையாளம் கண்டு அதன் பிறகு அதற்கு ஏற்ற இலக்கண விதிப்படி சந்தியைப் பரிந்துரைக்கும். இதன் முதன்மை நோக்கம் யாதெனில் பிழையைத் திருத்துவதை விட என்ன இலக்கண விதி என்று கண்டுபிடித்துத் தருவதே ஆகும். அதன் மூலம் எதிர்காலத்திலும் அப்பயனர் அடிப்படைக் காரணத்தை அறிந்து பிழையின்றி எழுத உதவும். அதனால் இலக்கண விதிகள் தான் முதன்மையான ஆய்வுக் காரணி. அதற்குத் துணையாக மாதிரிச் சொற்கள், மாதிரி விகுதிகள், மாதிரி வியூகங்கள், மாதிரிக் குறியீடுகள் எனச் சில மாதிரித் தொகுதிகள் கொண்டே ஒரு சொல் இன்ன வகை என வகைப்படுத்தப்பட்டுப் பின்னர் அதற்கு ஏற்ற இலக்கண விதி கொண்டு பிழை திருத்தமும், காரணமும் தருகிறது.\nஎன்பது அதிகம் பயன்படுத்தப்படும், பிழை அதிகம் நிகழும் சொற்களின் தொகுதி. இங்கு எந்தத் தரவுத் தளமும் பயன்படுத்தப்படாததால் சுமார் 40~50 சொற்கள் இவ்வகையில் வருகிறது. உதாரணம்:- அந்த, இந்த, எப்படி...\nஎன்பது விகுதிகள் மூலம் இனத்தைக் காட்டும் தொகுதிகள். உதாரணம்:- 'கள்' விகுதி என்றால் பெயர்ச் சொல், 'ஐ' விகுதி என்றால் பெயர்ச் சொல், 'கின்றன' என்றால் வினைச்சொல். இவ்வகை மாதிரிகளில் துல்லியம் குன்றும் மாதிரிகளை இரண்டாம் நிலை பரிந்துரையாகக் கொள்கிறது. உதாரணம்:- 'ஐ' விகுதி என்றால் இரண்டாம் வேற்றுமையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.\nஎன்பது பிற மாதிரிகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட சொல் கொண்டு அதன் அருகில் உள்ள சொல்லைத் தீர்மானிக்கும் யுக்தி. உதாரணம்:- இரண்டு வினைச்சொல் அடுத்து வரும் போது வினையெச்சம் என்று கொள்கிறது. வினைச் சொல்லுக்குப் பிறகு பெயர்ச்சொல் வந்தால் அது பெயரெச்சம் என்று கொள்கிறது.\nநேரடியாகவே தெரியும் விதிகளின் படி சில சொற்கள் வலிமிகாது என உறுதி படுத்தப்படுகிறது. உதாரணம், ஏகாரத்தில் முடியும் சொற்கள், உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடியும் சொல்லுக்குப் பிறகு வினைச் சொல் வந்தால் மிகாது.\nஒருங்குறி இணக்கதிற்காகவும், மேலுள்ள மாதிரிகளின் விதி விலக்கிற்காகவும் மேலும் சில எதிர்ப்பு மாதிரிகளும் கொண்டு அதன் அடிப்படையில் தீர்வைத் தருகிறது. எல்லாவற்றிற்கும் மேல் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சிறு புள்ளியோ, சிறு ஒற்றோ பொருளையே மாற்றும் வல்லமை கொண்டது. எப்படி எழுதினாலும் ஏதோ ஒருவிதத்தில் பொருள்படும், எழுதியவர்தான் என்ன பொருளில் எழுதினார் என்பதை அவர்தான் தீர்மானிப்பதாக இருக்கும். அதனால் அடிக்கடி புழக்கத்தில் பயன்படும், அடிப்படை உருபுகள், ஒலிக்குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு மென்பொருளால் ஓரளவிற்குத்தான் கணிக்கமுடியும். ஆனால் இந்தந்த இலக்கண விதிகள் என்று பயனருக்குத் துல்லியமாகவும் தரமுடியும். அவற்றை நோக்கியே நாவி அமைகிறது.\nஒரு சொல் இன்ன வகை எனத் தீர்மானிக்க அனைத்துச் சொல் பட்டியலையும் உருவாக்குவது கடினமான காரியம். ஏனெனில் ஒரு பெயர்ச்சொல் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சொல்வடிவில் உலாவரும், வினைச் சொல்லிற்கு அதற்கும் மேல். ஆகவே இருபரிமாணச் சொல்பட்டியல் ஒன்று உருவாக்கப் பட்டுவருகிறது. இப்பட்டியல் நிறைவு பெறும் போது தமிழ்ச் சொற்களை எளிதில் அடையாளப்படுத்தப்பட்டுத் தீர்வு துல்லியமாகத் தரும் நாவி உருவாக்க வேண்டும்.\nதமிழ்ப்புள்ளி | மென்கோலம் | கோலசுரபி | | அகராதி | நாவி | ஆடுபுலி | சொற்புதிர் | திரட்டிகள் | ஓவன் | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/07/3_29.html", "date_download": "2020-04-03T23:24:08Z", "digest": "sha1:5A2DFQYKJSC7KMDF4HKDYHCRMEAXSP47", "length": 7437, "nlines": 139, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "ஆகஸ்ட் 3ம் தேதி அரசு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஆகஸ்ட் 3ம் தேதி அரசு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.\nவல்வில் ஓரி அரசு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில், கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்த ஆண்டு விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.\nஇதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127252", "date_download": "2020-04-03T23:45:14Z", "digest": "sha1:BYQG7JAUWTSKNAGA34XMUYBX7FZRRB2H", "length": 3595, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இன்று இரவு 10 மணி வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு", "raw_content": "\nஇன்று இரவு 10 மணி வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு\nதிடீர் கோளாறு காரண��ாக இன்று மதியம் 1 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, கொழும்பு - 1,2,3,6,7,8,9,10,11,12,13 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nமேலும், கொழும்பு - 4 மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக அந்த சபை தெரிவித்துள்ளது.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=12", "date_download": "2020-04-03T23:37:32Z", "digest": "sha1:XWLTZKR4AIY3OSYQJP6NWSUXSC7G2JFG", "length": 9294, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக��டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B7-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95", "date_download": "2020-04-03T22:11:45Z", "digest": "sha1:VMJLZEPDFXTZYB5CTGZXEFY2VNHX5V7W", "length": 20850, "nlines": 312, "source_domain": "pirapalam.com", "title": "இதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சோனாக்‌ஷி சின்கா! - Pirapalam.Com", "raw_content": "\nஅருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும்...\nதளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே...\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய...\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஇதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சோனாக்‌ஷி சின்கா\nஇதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சோனாக்‌ஷி சின்கா\nபாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின் லிங்கா படத்தில் நடித்து இங்குள்ளவர்களுக்கு தெரிந்த முகமானார்.\nபாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின் லிங்கா படத்தில் நடித்து இங்குள்ளவர்களுக்கு தெரிந்த முகமானார்.\nசினிமாவிற்கு வருவதற்கு முன்னர் உடல் பருத்து இருந்தவர் அதன்பின் தீவிர உடற்பயிற்சியால் ஸ்லீம் ஆனார். இருந்தாலும் தற்போதும் சோனாக்‌ஷி சின்காவை நெட்டிசன்கள் கலாய்க்க மறப்பதில்லை\nகடந்த வருடம் அவர் வெளியிட்ட தனது ஹாட்டான புகைப்படத்தை தற்போது வரை பலரும் கிண்டலடித்து வருவதால் அதற்கு சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் சோனக்‌ஷி பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்களே அதே ஆட்கள் தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போடுகிறார்கள்.\nஎன் உடையை பார்த்து கிண்டல் செய்கிறார்களே, நான் என்ன என் உடல் தெரியும்படியாகவா இருக்கிறேன். உடல் பாகங்கள் தெரியும்படி நானே உடை அணிய மாட்டேன். எனக்கு எது சவுகரியமோ அந்த உடையை தான் அணிவேன் என்று சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.\nகீர்த்தி சுரேஷ் முதன் முதலாக இந்த ஹீரோவிற்கு ஜோடியாக தான் அறிமுகம் ஆனாராம்\nசென்னையை சுற்றி சுற்றியே ஏன் விஜய் 63வது படப்பிடிப்பு நடக்கிறது\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட கேத்ரீனா...\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு இத்தனை...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த சோனம் கபூர்,...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை கலாய்க்கும்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி...\nரியா சென் வெளியிட்ட ஹாட்டான நீச்சல் புகைப்படம்\nகுட் லக், தாஜ்மஹால் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ரியா சென், சமூகவலைத்தளங்களில்...\nலாரன்ஸ் எப்போதெல்லாம் தன் மார்க்கெட்டில் சறுக்குகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு காஞ்சனா...\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு ஹாட்டாக...\nஇந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீ��் சிங்குக்கும்...\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி\nநடிகை ராய் லட்சுமி ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாக சொல்லியுள்ளார்.\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம்...\nவிஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே...\nபடுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட...\nசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து தற்போது பலரும் கலக்கி வருகின்றனர். ஷாருக்கானில்...\nபிக்பாஸ் யாஷிகா - யோகி பாபு ஜோடியாக படமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் அதன் பிறகு பிக்பாஸ்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-03T23:26:26Z", "digest": "sha1:R2USVMBOEDFIKGADIUBANPNJJYEYO6OE", "length": 62875, "nlines": 168, "source_domain": "solvanam.com", "title": "உளவியல் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபுத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்\nசர்வசித்தன் அக்டோபர் 2, 2019\nமனச் சிதைவுக்கு ஆளான தாய்மார்களது குழந்தைகளிடம் ஸ்கிட்ஸோடைப்பல் இயல்பும் காணப்பட்டது அதே சமையம் மற்றவர்களைவிடவும் மிக உயர்ந்த கற்பனை வளமும், படைப்பாக்க சிந்தனையும் இணைந்திருந்தது.\nஇது போன்ற கற்பனை வளமும், படைப்பாக்கத் திறனும் கொண்டவர்களிடையே எதிர்காலத்தைப் புலப்படுத்தும் கனவுகள், ரெலிபதி, கடந்த காலம் பற்றிய உணர்வு என்பன குறித்த நம்பிக்கைகள் ஆழமாக இருப்பதையும் ஆய்வுகள் புலப்படுத்தின.\nஇது போன்ற விபரீத எண்ணப்போக்கினுக்கும், புத்துருவாக்கத் திறனுக்கும் இடையே காணப்படும் தொடர்பு, பல ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.\nஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது\nஹரீஷ் பிப்ரவரி 9, 2019\nஇக்கட்டுரை ‘what makes a philosopher’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் வரும் சில கர��த்துக்களுக்கும், கலைச்சொற்களுக்கும் கூடுதல் வரையறையும் அறிமுகமும் வேண்டுமென்று கருதியதால் அவை கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தத்துவவாதியாக ஆக்குவது “ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது\nஜோசியம் – ஜோலி – சீலம்\nபாஸ்டன் பாலா செப்டம்பர் 20, 2018\nஇஸ்ரேலின் யூரி கெல்லர் (Uri Geller) தென்பட்டார்; அவர் கரண்டிகளை கண்ணாலே வளைத்தார்; மாற்றுகிரகவாசிகளுடன் உரையாடினார். மேற்கத்தியர்கள் அவரை அபரிமிதமாக நம்பினர். காற்றில் இருந்து பெட்ரோல் கிடைக்கும் இடங்களை கண்டுபிடிக்கலாம் என நம்பி, ஃப்ரெஞ்சு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பல மில்லியன் டாலர்களை எல்ப் அக்விடேன் (Elf Aquitaine) ஆருடத்தில் கரைக்கிறார். புற்று நோய் உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் “பூமிக் கதிர்”களை, அறிவியல்பூர்வமாக இல்லாமல் முள்கரண்டி குச்சிகளால் நீரோட்ட கணிப்பாளர்களைக் கொண்டு ஜெர்மனியில் தேடுகிறார்கள். ஃபிலிப்பைன்ஸில் ஆவியின் துணை கொண்டு அறுவை சிகிச்சை நடக்கிறது. ராணி எலிசபெத் முதற்கொண்டு கடைநிலை குடிமகன் வரை எல்லோரும் பேய், பிசாசு பைத்தியமாக இங்கிலாந்தில் திரிகிறார்கள்.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எக்கச்சக்கமான மதங்களை ஜப்பான் கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குறி சொல்வோரை ஜப்பான் மட்டுமே தழைக்கவைக்கின்றது.\nதொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12\nஅஸ்வத் ஜூன் 13, 2018\nகுருநாதர்கள் எல்லோரும் தியாகராஜ ஸ்வாமிகள் என்று தம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமி லோகாயதமாகப் பணம் சம்பாதிக்காமல் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்து வந்தவர். சரபோஜி மகாராஜா தனம் சமர்ப்பித்துச் சபையில் வந்து பாட அழைத்த போது ‘நிதி சால சுகமா’ என்று பாடியவர். இவருடைய மேன்மையை இன்றிருக்கும் குருநாதர்களுடன் எந்த வகையில் ஒப்பிட முடியும் மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்கு; வாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம் மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்கு; வாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம் ஜானகி ராமன் எழுதுவாரே ‘நடன் விடன் காயகன்’ என்று அது போல் தான் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் தானோ என்னவோ காந்தர்வ வேதம் என்று புகழப் பட்டாலும் சங்கீதத்தை வேத அத்யயனத்துக்கு ஒரு படி தாழ்த்தித் தான் வைத்திருக்கிறார்கள்.\nதொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-11\nஅஸ்வத் மே 26, 2018\nமழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக முகநூல் வாட்ஸப்பும் பெரிய தொல்லையாகத் தொடர்ந்தன. என் மனைவி போடுகிற படங்களை சூசகமாக எடுத்துக் கொண்டு ஏதாவது செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். திருவள்ளுவர் படம் போட்டால் திருக்குறளைப் பாடுவது, தஞ்சாவூர்க் கோயில் படம் போட்டால் தஞ்சாவூரில் போய்க் கச்சேரி செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். ஒரு முறை என் மனைவி மண்டை ஓட்டு மாலையுடன் கையில் அசுரனின் கொய்த தலையைப் பிடித்தவாறு நிற்கும் பத்ர காளியின் படத்தைப் போட்டிருந்தாள். உடனே அங்கிருந்து ‘தாயே நான் என்ன குற்றம் செய்தேன் நான் என்ன குற்றம் செய்தேன்’ என்று பொருள் படும் படியாக பதில்.\nபதிப்புக் குழு ஜனவரி 12, 2018\nநம் உடலை சற்றே உற்று கவனித்தாலே தெரியும், அது எத்தனையோ ஆச்சரியங்களை இயற்கை என்ற பெயரில் பொதித்து வைத்திருக்கிறது என்று. ஓர் ஆரோக்கியரின் ரத்தத்தில், சோடியத்தின் அளவு ஓர் லிட்டருக்கு 135லிருந்து 145 milliequivalents (mEq/L). இந்த அளவுகளிலிருந்து சற்றே மீறினாலும் உடல் சீர்கேட்டிற்கு கொண்டு செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் உயிரினங்கள் உடல், தன்னளவிலேயே சம நிலைக்கு கொண்டு வந்துவிடும். இத்தனை கட்டுக்கோப்பாக உயிரனங்களின் உடல் சுயமாக சமநிலை பேணுவதை மருத்துவ துறையில் homeostasis என்ற சொற்றொடரில் குறிக்கப்படுகிறது. தன் தகப்பனார் உடல் நிலை சரியில்லை என அறிந்தவுடன் சித்தார்த் முகர்ஜி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு விரைவதில் தொடங்குகிறது, இந்தக் கட்டுரை.\nரவி நடராஜன் நவம்பர் 19, 2017\nஎந்திரக் கற்றலியலில், மிகவும் ஆராயப்பட்டுவரும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை (unsupervised learning algorithm) reinforced learning என்பது. இந்த நெறிமுறை, எதையும் சொல்லிக் கொடுக்காமல், ஒரு எந்திரத்தைத் தானாகவே கற்றுக் கொள்ளவைக்கும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை. இந்த நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சம், அதிக முயற்சிக்கு அதிக பரிசு என்பதாகும். அதிகமாக பொருட்களை விற்கும் விற்பனையாளருக்கு அதிக கமிஷன் கொடுப்பதைப் போன்ற விஷயம் இது. விடியோ விளையாட்டிற்குச் சரிப்பட்டுவரும் இந்த நெறிமுறை தானோட்டிக்காருக்குச் சரிப்பட்டுவருமா அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா இதை Mobileye காரர்கள் சோதனை செய்து பார்த்தார்கள்.\nதொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 2\nஅஸ்வத் நவம்பர் 19, 2017\nஅந்த மருத்துவரை என்னால் மறக்க முடியவில்லை – ‘டெட்டி பேர்’ போன்றதொரு உருவத்துடன் தடிமனான கண்ணாடி அணிந்து ‘பிரஸன்ன வதனம்’ என்பார்களே அதுபோல் சிரித்துக் கொண்டேயிருந்தார். கண்களும் சிரித்துக் கொண்டேயிருந்தன. உறவினர் அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது பையனைப் பற்றி விவரித்திருப்பார் போலிருக்கிறது. அவர் நேரடியாகப் பையனிடம் “நான் கேக்கறதுக்கு நீ பதில் சொன்னேன்னா நான் உனக்கு சாக்லேட் தருவேன்” என்றார்.\nபையன் அவர் மேஜையில் இருக்கும் சாமான்களில் எதை எடுத்து உடைக்கலாம் என்பதுபோல் தொட்டுத் தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். அவர் வற்புறுத்திக் கேட்கும் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னான். சிரித்துக் கொண்டே இந்த அவர்\n“தேர் இஸ் நத்திங் ராங் வித் த சைல்ட்” என்றார் சிரித்துக் கொண்டே.\nஉறவினர் விடாமல் “பையனுக்கு ‘ஆட்டிஸம்’ இருக்கோல்யோ\nடாக்டர் சிரித்துக் கொண்டே, நான்தான் சொன்னேனே “தேர் இஸ் நத்திங் ராங் – ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக், ஹி இஸ் ஒன்லி ஆர்ட்டிஸ்டிக்,” என்றார் தீர்மானமாக\nபதிப்புக் குழு அக்டோபர் 7, 2017\nமேற்கத்திய தத்துவத்தின்படி நாம் சுயம் என்னும் தனிப்பட்ட குணத்தோடு பிறப்பதில்லை. தன்னியல்பு என்பது நம்முடைய முதல் இரண்டாண்டுகளில் உருவாகி ’சுயம்’ என்னும் பிம்பத்தை எழுப்புகிறோம். நாம் பார்ப்பது, கேட்பது எல்லாம் நம் கற்பிதமே. இதனால் “சுயமும் சூர்யோதயமும்”\nக. சுதாகர் ஆகஸ்ட் 28, 2017\nஇந்த எச்சரிக்கை உணர்வு, முதலில் தயக்கமாக உள்ளிருந்தது. தகவல்களை உள்வாங்கும்போது அவை வெளிவராது, ‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வாக உள்ளே பரிணமித்து, பய உணர்வாகவே நின்றிருக்கும். தகவல்கள் அவற்றிற்குச் சாதகமாக இருப்பினும், அதிக உறுதியுடன் முடிவெடுக்க முனையாதிருக்கும். தருக்க நிலையில் வெளிக்காட்டப்படாத உணர்வு பூர்வமான அசொளகரிய நிலையாகவே இருப்பதால், பொதுவெளியில் தங்களது பய உணர்வைப் பகிர்ந்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள்.\nகோரா ஆகஸ்ட் 15, 2017\nமூளை சில குறிப்பிடத்தக்க கற்கும் குணங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, நாம் விரைவாகக�� கற்கிறோம். பல நேரங்களில் புதிய ஒன்றை அறிந்துகொள்வதற்கு, சில மேலோட்டமான பார்வைகள் அல்லது விரல்களின் சில தொடுதல்கள் மட்டுமே போதும். இரண்டாவது, கற்றுக்கொள்ளல் என்பதே, படிப்படியாக நிகழ்கிறது. புதிதாக சிலவற்றைக் கற்குமுன், மூளையை மறு பயிற்சிக்கு உட்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது முன்பு கற்றதை மறக்கவேண்டிய நிர்ப்பந்தமோ இல்லை. மூன்றாவது, மூளைகள் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன. திட்டமிட்டும், செயலாற்றியும் உலகில் நடமாடி வரும் வேளைகளில் கூட, நாம் கற்பதை ஒருபோதும் நிறுத்துவது இல்லை. மாறும் உலகிற்கேற்ப மதிநுட்ப அமைப்புகள் (intelligent systems) இயங்க வேண்டுமானால், விரைவு, படிப்படியான உயர்வு, எல்லையற்ற நீட்சி ஆகிய மேற்குறிப்பிட்ட சிறப்பியல்புகள் கொண்ட கற்றல் அவசியம்.\nக. சுதாகர் ஜூலை 9, 2017\nஅதிர்ச்சியின் அடுத்த நிலை , தற்காப்பிற்காக தாக்குதல், அல்லது தப்பியோடுதல். இரண்டும் கிடைக்காத நிலையில் , மூளை தடுமாற, அது அமிக்டெலாவின் ஆளுமையிலேயே இருப்பதால், இயலாமை, மற்றொரு உணர்வின் வடிவெடுக்கிறது. கோபம். “எனக்கு ஏன் இந்த நிலை” என்ற கோபம், வேலையை விட்டுப் போகச் சொல்லப்பட்ட இளைஞனை, “இப்படி முடிவெடுத்த அந்த மேனேஜரை… மவனே, போட்டுத் தள்ளணும்” என்றோ “ போர்க்கொடி பிடிக்கிறேன்” என்றோ பேசவும் இயங்கவும் செய்ய வைக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருப்பினும், தோற்றுவாய் கோபம் , அதன் முன்னான அதிர்ச்சி. சங்கரி “அந்தக் கடவுளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா” என்ற கோபம், வேலையை விட்டுப் போகச் சொல்லப்பட்ட இளைஞனை, “இப்படி முடிவெடுத்த அந்த மேனேஜரை… மவனே, போட்டுத் தள்ளணும்” என்றோ “ போர்க்கொடி பிடிக்கிறேன்” என்றோ பேசவும் இயங்கவும் செய்ய வைக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருப்பினும், தோற்றுவாய் கோபம் , அதன் முன்னான அதிர்ச்சி. சங்கரி “அந்தக் கடவுளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா” என்கிறாள். இந்த உணர்வுக் கொந்தளிப்பு நிலை 20 நிமிடங்கள் நீடிக்கலாம். பெரும்பாலும் 10 நிமிடங்களில் மூளையின் தருக்கப்பகுதி தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிடும். அமிக்டெலா, கொந்தளிக்க வைத்து, கற்கால மனிதனை ஓட வைத்த நிம்மதியில், அடங்கிவிடும்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வ���ங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான�� கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்ப��ரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்���ள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 10 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 3 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/prachi-mishra-about-her-bed-secret-q5qcmf?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-04T00:22:29Z", "digest": "sha1:WY6QNKZCXWLUP636M7B57O6NMPL5RFOE", "length": 10574, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இருவர் நடுவில் படுத்து கொண்டு அட்டகாசம்! படுக்கையறை ரகசியத்தை பப்லிக்கா போட்டுடைத்த மஹத் மனைவி பிராச்சி! | prachi mishra about her bed secret", "raw_content": "\nஇருவர் நடுவில் படுத்து கொண்டு அட்டகாசம் படுக்கையறை ரகசியத்தை பப்ளிக்கா போட்டுடைத்த மஹத் மனைவி பிராச்சி\nமங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர் மஹத். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nமங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர் மஹத். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nதற்போது, 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.\nஇவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில், மஹத் மற்றும் பிராச்சியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டன��்.\nமேலும் செய்திகள்:மதுரை மல்லி போல்... மப்பு மந்தாரமுமாய் இருக்கும் நடிகை ரேஷ்மி தேசாய்\nஇந்நிலையில் தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ள பிராச்சி, மஹத் செல்லமாக வளர்த்து வரும் நாய் குட்டிக்கு தனியாக படுத்து கொள்ள பெட் இருந்தும், அது தங்களுக்கு நடுவில் தான் படுத்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் சூடான காற்று தன் மீது படும் போது தான், அது மஹத் இல்லை என்பதே தெரிகிறது என படுக்கை அறை ரகசியத்தை இப்படி பப்ளிக்காக போட்டுடைத்துள்ளார் பிராச்சி.\nதொப்புள் தெரிய உச்சகட்ட கவர்ச்சி... ஊரடங்கிலும் ஓவர் அட்ராசிட்டி செய்யும் சாக்‌ஷி...\n.... யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி உடையை பார்த்து நக்கலடிக்கும் நெட்டிசன்கள்...\nபிக்பாஸ் சேரனின் புதிய முயற்சியாக உருவாகும் 'Wall Poster \"\nகொரோனா நேரத்தில் நர்ஸ் பாக்குற வேலையா இது...பிக்பாஸ் ஜூலியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...காரணம் இதுதான் \n உச்சகட்ட புகழ்ச்சியில் இருந்த ஓவியாவின் புகைப்படங்கள்....\nஊரடங்கில் அடங்காமல் இன்ஸ்டாகிராம் இல் போஸ்ட் போடும் பிக் பாஸ் தர்ஷன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/karan-johar-is-going-to-direct-ganguly-biopic-says-reports-q68y5o?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-03T22:49:51Z", "digest": "sha1:BPN2T36TYRYXTWRZRIQNXNUAT4ZHPASL", "length": 13951, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கங்குலியின் பயோபிக்கை இயக்கும் கரன் ஜோஹர்..? தாதாவாக நடிக்கும் நாயகன்? | karan johar is going to direct ganguly biopic says reports", "raw_content": "\nகங்குலியின் பயோபிக்கை இயக்கும் கரன் ஜோஹர்..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலியின் பயோபிக்கை கரன் ஜோஹர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் சினிமாவுக்கும் விளையாட்டுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கினால், அதற்கு கிடைக்கும் வரவேற்பு வேற லெவலில் இருக்கிறது. அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைகிறது.\nதடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமான பாக் மில்கா பாக், தோனியின் பயோபிக், சச்சின் டெண்டுல்கரின் பயோபிக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக, இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவின் பயோபிக் வெளியாகவுள்ளது.\n1983ல் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. எனவே “83” என்ற பெயரில் உருவாகியுள்ள கபில் தேவின் பயோபிக்கில் ரன்வீர் சிங், கபில் தேவாக நடித்துள்ளார்.\nஇவ்வாறாக கிரிக்கெட் வீரர்களின் பயோபிக்கிற்கு தேசியளவில் அனைத்து மொழிகளிலும் பெரிய வியாபாரம் இருப்பதால், பெரிய ஜாம்பவான் வீரர்களின் பயோபிக்கை படமாக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலியின் பயோபிக்கை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக கரன் ஜோஹரும் கங்குலியும் சந்தித்து பேசியுள்ளதாகவும், கங்குலியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தகுதியான நடிகரை தேர்வு செய்யும் பணி நடந்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் பயோபிக் எடுக்கப்பட்டால், அதில் யார் உங்கள் வேடத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கங்குலியிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது, அவர், தனக்கு ரித்திக் ரோஷனை பிடிக்கும் என்பதால், தனது வேடத்தில் ரித்திக் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார். ஆனால் அது கங்குலியின் விருப்பம். திரைப்படம் என்று வரும்போது, அவரது உடலமைப்பு மற்றும் உடல்மொழியை பெற்றிருக்கும் ஒருவரைத்தான் நடிக்கவைப்பார்கள்.\nகங்குலியின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வராத நிலையில், பயோபிக் எடுக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலே கங்குலியின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை அளிக்கக்கூடியதாகும்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில், காலத்திற்கு ஏற்றவாறு மாறாத பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் கங்குலி. இந்திய அணி சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னபின்னமாகியிருந்த சூழலில், சேவாக், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், முகமது கைஃப் என இளம் வீரர்களை அணியில் சேர்த்துக்கொண்டு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை தலைநிமிரவைத்து, கெத்தாக நடைபோட வைத்தவர் கங்குலி.\nAlso Read - மெல்பர்னை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சிறப்பம்சங்கள்\nகேப்டனாகவும் வீரராகவும் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றிய கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்துவருகிறார்.\nபந்தை \"turn\" செய்யாமல் விக்கெட்டுகளை வாரிக்குவித்த கும்ப்ளே.. சூட்சமத்தை சொன்ன ஷேன் வார்ன்\nஇந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் அணி.. ஆஸி.,யின் சிம்மசொப்பன வீரருக்கே டீம்ல இடம் இல்ல.. ஷேன் வார்னின் தேர்வு\nசச்சின் - லாரா.. எல்லா கண்டிஷனிலும் சிறந்த பேட்ஸ்மேன் யார்.. ஷேன் வார்னின் நெற்றியடி பதில்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் டிரெண்ட் செட் பண்ணது எங்க ஆளுங்க.. சேவாக்லாம் இல்ல.. வாண்டடா வம்பிழுக்கும் வாசிம் அக்ரம்\nகொரோனா ஊரடங்கால் கிரிக்கெட்டில் எதிர்காலத்தை இழந்த வீரர்.. முன்னாள் ஆல்ரவுண்டர் அதிரடி\nஆஸ்திரேலியாவின் ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி.. சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் தேர்வு.. லெஜண்ட் வீரரே டீம்ல இல்ல\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஇவங்களால எடுத்த முயற்சி மொத்தமும் வீணாபோச்சு.. தலையில் கை வைத்த விஜயபாஸ்கர்.. கொரோனா பாதிப்பு 234ஆக உயர்வு.\nடெல்லி நிஜாமுதீன் விவகாரம்... யாரும் மத பிரச்னையாக்க வேண்டாம்... பாஜக தலைவர் முருகன் அதிரடி அறிக்கை\nகொதறி வைத்த கொரானா உபகரண கமிஷன்... ஒரே கல்லில் 2 மாங்காய்க்கு குறி வைத்து அடங்கிப்போன அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/state-government-jobs", "date_download": "2020-04-03T22:13:07Z", "digest": "sha1:N4ZVTXIFHAHRJWOPOEJLL5USPXM3W75V", "length": 10226, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "State Government Jobs News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nகைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nஉலக வங்கியின் நிதியுதவியுடன் நாடுமுழுவதும் செயல்பட்டு வரும் தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட திட்ட அல...\nஐடிஐ, பி.இ பட்டதாரிகளுக்கு மெட்ரோ ரயி���் கழகத்தில் வேலை\nஜெய்ப்பூர் மெட்ரோ கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 39 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ச...\nநீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nகர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் தொலையுணர்வு தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள பொறியாளர், குழு தலைவர், அணித் தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாள...\nரூ.90 அயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு காலிப் பணியிடம் ...\nஇராமநாதபுர மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் பணியாற்ற ஆசையா\nஇராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 பணியிடங்களுக்...\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nகோவை மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...\nசேலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் உதவியாளர் வேலை\nசேலம் மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிட...\nகூட்டுறவு சங்கத்தில் ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் உதவியாளர் வேலை\nசிவகங்கை மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மொத்தம...\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுத...\nஉள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை - ஊதியம் ரூ.50 ஆயிரம்\nகரூர், தேனி, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்...\nமெட்ரோ ரயில் பணியில் கூடுதல் கல்வி அனுமத���க்க முடியாது- உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை மெட்ரோ ரயில் பணியில் சேர நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வித்தகுதி உள்ளதாகக் கூறி வேலை வாய்ப்பில் உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிம...\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு- ரூ.35 ஆயிரம் ஊதியம்\nடெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள கன்சல்டண்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/jadeja-and-ashwin-spot-no-1-and-2-in-test-bowlers-ranking/", "date_download": "2020-04-04T00:28:09Z", "digest": "sha1:PYXCWL5SV6GD2UMPYDXQW2KVNEADOUZG", "length": 13934, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கிரிக்கெட் தரவரிசை: முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்! - Jadeja and ashwin spot No.1 and 2 in test bowlers ranking", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகிரிக்கெட் தரவரிசை: முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்\nவேறு எந்த இந்திய பவுலரும் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. முகமது ஷமி 23-வது இடத்தில் உள்ளார்.\nஎம்ஆர்எஃப் டயர்ஸ் கிரிக்கெட் ரேட்டிங் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 897 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 849 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-ஆம் இடத்தில் இருந்த இலங்கையின் ரங்கனா ஹெராத், 828 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். வேறு எந்த இந்திய பவுலரும் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. முகமது ஷமி 23-வது இடத்தில் உள்ளார்.\nஅதேபோல், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இலங்கையின் ஜோ ரூட் 885 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 880 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.\nஇந்தியா சார்பில், புஜாரா 866 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 826 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். தற்போது நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 190 மற்றும் 14 ரன்கள் எடுத்ததன் மூலம் ஷிகர் தவான் 21 இடங்கள் முன்னேறி, 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nடெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில், வங்கதேசத்தின் ஷகிப்-அல்-ஹசன் 431 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா 414 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அஷ்வின் 413 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.\nஇங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுத் துறையிலும் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அவர் 12 இடங்கள் முன்னேறி, 25-வது இடத்தை முதன் முதலாக எட்டியுள்ளார். அதேபோல், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவையிரண்டுமே, ஸ்டோக்ஸின் சிறந்த தரவரிசையாகும்.\nஇது ‘கொரோனா பிரீமியர் லீக்’ – பிரதமர் மோடி கட்டமைத்த அணியில் 40 ‘மெகா’ வீரர்கள்\nசமையல் கலைஞராக மயங்க்: கொரோனா உபயத்தால் வெளியே வரும் கிரிக்கெட் வீரர்களின் அசாத்திய திறமைகள்\n – தொகை குறிப்பிடாமல் நிவாரணம் அளித்த விராட் கோலி\n’கிச்சன் கத்தரிக்கோலில் ஹேர்கட்’ : கோலியின் புதிய ஹேர் ஸ்டைலிஷ்ட்\nமன்கட்டும் கொரோனாவும் ஒன்னு… அவசரப்பட்டு வெளில போனா ஆள் அவுட்டு\n‘முதலில் நாடு’ – கங்குலியின் ஒற்றை வரி பதிலும், முன்னாள் கேப்டனின் புலம்பலும்\nதோனி பற்றிய உங்கள் திட்டம் என்ன – நேர்காணலில் சுனில் ஜோஷி அளித்த பதில் இதுதான்\nகளத்துல கத்துறத விட்டுட்டு பேட்டிங் பண்ணுங்கப்பா – சீனியர் வீரர்களின் விமர்சன ஷாட்ஸ்\nவில்லியம்சன் அவுட் ஆனதும், விராட் அப்படி செய்திருக்க கூடாது: வெடித்த சர்ச்சை வீடியோ\nமது அருந்தியிருப்பதை சோதனை செய்யும் கருவி 100% துல்லியமான முடிவுகளை தராது: டெல்லி நீதிமன்றம்\n”’வந்தே மாதரம்’ பாடலை பாடாவிட்டால் தவறு கிடையாது”: மத்திய அமைச்சர் சொல்கிறார்\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\nPM Kisan Tamil News: விவசாயிகள் பாதிக்கப்படுவதை அரசு விரும்பவில்லை. எனவே முதல் தவனையை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே விடுவிக்க அரசு முடிவுசெய்துள்ளது.\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nஉத்தரவை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிப்பதனால் நன்மையே விளையும் என்று மருத்துவத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது\nஇந்தியாவை தொடர்ந்து சிங்���ப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3487:2008-09-02-19-17-48&catid=180:2006&Itemid=76", "date_download": "2020-04-03T23:47:07Z", "digest": "sha1:IZKGMK7A6USA5SS45REH6J455EA6BTB4", "length": 18094, "nlines": 109, "source_domain": "tamilcircle.net", "title": "சுயமான சமூக உற்பத்திக்குச் சாவுமணி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் சுயமான சமூக உற்பத்திக்குச் சாவுமணி\nசுயமான சமூக உற்பத்திக்குச் சாவுமணி\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமனித அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதான உற்பத்திகளை ஒரு சில நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் போது, அவை பெரும்பாலான நாடுகள் மேலான ஆதிக்கத்தைப் பெற்று விடுகின்றன. குறித்த நாட்டின் பிரதான வருவாயாக குறித்த ஒரு பொருள் உள்ள போது, அதை அன்னிய ஒரு நிறுவனம் அல்லது ஒரு சில நிறுவனம் கட்டுப்படுத்தும் போது, நாடே குறித்த நிறுவனத்தின் அடிமையாகி விடுகின்றது. இதனடிப்படையில் தான் பன்மையான பொருளாதார உற்பத்திக் கூற���களை அழித்து, ஒற்றைப் பொருளாதாரத்தில் தங்கி நிற்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் திணிக்கின்றது. குறித்த ஒரு பொருளின் ஏற்றுமதியே, நாட்டின் அனைத்துத் தேவைக்குமான இறக்குமதிக்கான வளத்தை வளங்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் உருவாக்கின்றது. ஒரு நாட்டின் திவாலை எப்படி அறிவிப்பது என்பதையே, ஏகாதிபத்தியமும் இறுதியாகப் பன்னாட்டு நிறுவனங்களும் தனது கையில் எடுத்துக் கொள்கின்றன. இந்தவகையில் பல நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதியே ஒற்றைப் பொருளாதாரமாகியதுடன், அது ஏகாதிபத்திய சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக மாறியுள்ளது. உதாரணமாக பார்ப்போம்.\nசிம்பாவே 71 சதவீதமான செப்பு\nபுரண்டி 73 சதவீதமான காபி\nகினி பசோ 74 சதவீதமான கறுப்பு காயூ\nயேமன் (மத்திய தரைக்கடல்) 84 சதவீதமான பெட்ரோல்\nஇப்படி ஒற்றைப் பொருளாதாரத்தில் தேசிய வருமானத்தையுடைய வகையில், உலகில் பலநாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டது, உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக இப்படி உருவாகியுள்ள 22 நாடுகளின் தேசிய வருமானத்தை விட, அந்த நாடுகளின் கடனின் தொகை அதிகமாகும். பன்மையான பொருளாதார வளங்களை அழித்து உருவாக்கப்படும் ஒற்றைப் பொருள் சார்ந்த உற்பத்தி முறைமை ஏகாதிபத்தியம் என்ற இயந்திரத்தின் ஒரு கூறாகவே நாட்டை மாற்றி விடுகின்றது. ஒற்றைப் பொருளாதார உற்பத்திகளை நம்பி நாடுகள் இருக்கும் போது, நாடுகளின் தலைவிதியை ஏகாதிபத்தியம் தனது கையில் எடுத்துக் கொள்கின்றது. இந்த வகையில் ஏற்றுமதியாகும் பொருட்களின் விலையை, ஏகாதிபத்தியம் சுயேட்சையாகவே கட்டுப்படுத்துகின்றது. இதைப் பயன்படுத்தி மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதியாகும் பொருட்களின் விலையை, என்றுமில்லாத வகையில் சர்வதேச சந்தையில் திடீர் சரிவை உருவாக்கினர், உருவாக்குகின்றனர். இதன் மூலம் மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தியதுடன், விலைச் சரிவு மூலம் உயர்ந்த தரத்திலான, அதிகளவிலான நுகர்வை மேற்கு பெற்றுக்கொண்டது, பெற்றுக் கொள்கின்றது. மறுபக்கத்தில் மேற்கின் நலனையே பூர்த்தி செய்யும், நவீன அடிமைகளை உருவாக்கி விடுகின்றது. 1980க்கும் 1990க்கும் இடையில், உலகில் மிக முக்கிய 10 பொருட்களின் ஏற்றுமதி விலை 25 சதவீதத்தால் குறைந்து போனது. 1980க்கும் 1989க்கும் இடையில் மூன்றாம் உலக நாடுகளின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களின் சர்வதேச விலை தொடர் வீழ்ச்சியைக் கண்டது. இந்த விலை வீழ்ச்சியை சதவீதத்தில் பார்ப்போம்.\nகோதுமை -17 சதவீதத்தால் விலை குறைந்தது\nபருத்தி பஞ்சு - 32 சதவீதத்தால் விலை குறைந்தது\nகாபி - 30 சதவீதத்தால் விலை குறைந்தது\nசீனி - 64 சதவீதத்தால் விலை குறைந்தது\nவெள்ளீயம் - 57 சதவீதத்தால் விலை குறைந்தது\nஈயம் - 28 சதவீதத்தால் விலை குறைந்தது\nபெட்ரோல் - 53 சதவீதத்தால் விலை குறைந்தது\nஇரும்பு -17 சதவீதத்தால் விலை குறைந்தது\nஇப்படி சர்வதேசச் சந்தையில் மனிதத் தேவையின் ஆதாரப் பொருட்களின் விலையை ஏகாதிபத்தியம் சரிய வைத்ததன் மூலம், மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி வருவாய் பாதாளத்தை நோக்கிச் சென்றது. இதன் மூலம் அந்த நாடுகளின் அடிமைத்தனத்தையும் சரணடைவையும் நிபந்தனை இன்றிப் பெறும் உரிமையை மேற்கு பெற்றுக் கொண்டது. உண்மையில் பொருட்களின் விலைச்சரிவு, மூன்றாம் உலக நாடுகளின் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை. சந்தையில் பொருட்களாகவே நுகரப்படும் போது, விலைச் சரிவை அது கொண்டு இருக்கவில்லை. மாறாக விலை அதிகரிப்பே காணப்பட்டது. மறுபக்கத்தில் ஏற்றுமதி மூலமான விலை வீழ்ச்சியும், உற்பத்தி பின்னான நுகர்வில் விலை அதிகாரிப்புக்கும் இடையில், சந்தை விலையைக் கட்டுப்படுத்தியதன் மூலம், மூலதனத்தின் பெரும் கொள்ளையாக இது மாறியது. இன்னுமொரு பக்கத்தில் விலைச்சரிவு மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்திக்கான மனிதக் கூலியை குறைக்க நிர்ப்பந்தித்தது. இதிலும் கூட ஒரு வரைமுறையற்ற கொள்ளை படிந்து காணப்படுகின்றது. மனித உழைப்பைச் சூறையாடும் வடிவங்கள், பாசிச வழிகளில் தன்னை புடமிட்டுக் கொண்டது. சர்வதேச ரீதியாக விலை குறைக்கப்பட்ட பொருட்கள், மூன்றாம் உலக நாடுகளில் விலை அதிகரிப்பையே எதிர்மறையில் கொடுத்தது. அக்கம் பக்கமாக விலை குறைவு, கூலி குறைப்பை உருவாக்கியது. இதனால் மூன்றாம் உலக நாடுகளில் நுகர்வின் அளவு குறைந்ததுடன், உள்ளூர்ச் சந்தையில் இந்தப் பொருட்களின் தட்டுப்பாடு உருவாகியது. கடன் மற்றும் வட்டிக்காக அதிக ஏற்றுமதியை செய்யக் கோரும் நிபந்தனைகள், உற்பத்தியாளனின் தேவைக்கு பொருட்களை இல்லாததாக்கியது. மனிதனுக்கு சக்தியை வழங்கிய உணவு மீதான ஆதிக்கத்தை, சில நிறுவனங்கள் பெற்றுக் கொண்டது.\nஉலகில் மனிதனுக்கு எந்த உணவுகள் அதிக சக்தியை வழங்குகின்றது எனப�� பார்ப்போம்.\nதானியங்கள் மற்றும் மப்புச் சோளம் 4 சதவீதம்\nஉருளைக் கிழங்கு 4 சதவீதம்\nசோயா எண்ணெய் 3 சதவீதம்\nமற்றைய எண்ணெய் மற்றும் மரக்கறி 6 சதவீதம்\nஇவைதான் மனிதனின் உடல் வலுவுக்கு ஆதாரமான சக்தியை உலகளவில் வழங்குகின்றது. இதில் ஒரு உண்மை வெளிப்படுவதை நாம் காணமுடியும். மனிதனுக்கு சக்தி வழங்கும் பொருட்களின் எண்ணிக்கை குறைந்து போயுள்ளதை இது காட்டுகின்றது. விரல் விட்டு எண்ணக் கூடிய சில பொருட்கள் மட்டுமே, மனித உணவின் ஆதாரமாகியுள்ளது. பன்மையாகவே மனிதனுக்கு சக்தியை வழங்கி வந்த உணவுப் பொருட்கள் காணாமல் போயுள்ளது. கிடைக்கும் இந்த உணவுப் பொருட்கள் விலைச் சரிவையே நாம் மேலே பார்த்தோம். இந்தப் பொருட்கள் ஏகாதிபத்திய நாடுகளில் விலை குறைந்து செல்லுகின்றது. ஆனால் இவை மூன்றாம் உலக நாடுகளில் தொடர்ச்சியாகவே விலை அதிகரித்துச் செல்லுகின்றது. உண்மையில் மேற்கில் ஒரு சீரான போக்கு காணப்பட்டது. உண்மையில் உற்பத்திக்கும் விற்பனைக்கும் இடையில் உள்ள இடைத்தரகர்களின் இலாப வீதமே என்றுமில்லாத அளவில் அதிகரித்தது. உதாரணமாக வாழைப்பழத்தைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள், அதை நுகர்வோருக்கு விற்கும் விலையில் 11.5 சதவீதத்தை மட்டுமே உற்பத்தியாளருக்கு வழங்குகின்றது. உற்பத்தியாளன் இந்த தொகையில் இருந்து தான், மனித உழைப்புக்கு கூலியை வழங்குகின்றான். ஒட்டுமொத்தத்தில் இடையில் உற்பத்தியாளனுக்கும் நுகர்வுக்கும் இடையில் 88.5 சதவீதம் இடைத்தரகர்களே பெறுகின்றனர். இந்த இடைத்தரகரை அடிப்படையாகக் கொண்ட சமூக விரோத வர்க்கம் தான், உலகின் செல்வங்களின் அதிபதிகளாகி வருகின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3339", "date_download": "2020-04-03T23:08:55Z", "digest": "sha1:DYANYTOXWMEXDWJWM3ANVDB536FELP3N", "length": 6162, "nlines": 144, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | old", "raw_content": "\nமூதாட்டி கொலை... பள்ளி மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\nஇந்தியா உட்பட 200 நாடுகளின் நாணயங்கள்... கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் பட்டதாரி இளைஞர்\n5 வயது சிறுமியின் உயிரை பறித்த பழைய பிரிய��ணி\n65 வயது ஆசிரியரை மணந்த 20 வயது மாணவி\nபள்ளி மாணவனை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவு\nசர்வதேச அழகி போட்டியில் வென்ற 49 வயது கோவை பெண் ஜெயஸ்ரீ\n9 வயது சிறுமி பலாத்காரம் - கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை\nமண்வெட்டியால் உணவு கிளறி பக்தர்களுக்கு அன்னதானம் : 122 ஆண்டு விநோத திருவிழா\nசிதம்பரம் அருகே 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/12/02/", "date_download": "2020-04-03T22:19:21Z", "digest": "sha1:RW5J2RW3MO2DJ6QY6FEG24BNURPITG5T", "length": 8801, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 2, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநூற்றாண்டு காணாத கன மழை: தமிழகத்திற்கு உதவி வழங்க மத்திய ...\nபுனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளியின் வீடு தேடிச்செ...\nமக்கள் விடுதலை முன்னணி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அ...\nகெங்னம் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மேன்முறையீடு செய்ய...\nஅரச சேவை நிறைவேற்று அதிகாரிகளின் 17 சங்கங்கள் நாளை முதல் ...\nபுனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளியின் வீடு தேடிச்செ...\nமக்கள் விடுதலை முன்னணி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அ...\nகெங்னம் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மேன்முறையீடு செய்ய...\nஅரச சேவை நிறைவேற்று அதிகாரிகளின் 17 சங்கங்கள் நாளை முதல் ...\nசிவநேசத்துரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்குமாறு மட்ட...\n2016 வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற...\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான மேலுமொருவருக்கு பு...\nசக்கர்பர்க் தந்தையானார்: 99% கம்பனி பங்குகளை மக்களுக்கு வ...\nசொந்த வீட்டில் வௌ்ளம் புகுந்தாலும் சென்னை வாசிகளுக்காக தீ...\n2016 வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற...\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான மேலுமொருவருக்கு பு...\nசக்கர்பர்க் தந்தையானார்: 99% கம்பனி பங்குகளை மக்களுக��கு வ...\nசொந்த வீட்டில் வௌ்ளம் புகுந்தாலும் சென்னை வாசிகளுக்காக தீ...\nஎல்லோரும் சைகை மொழி பேசும் அதிசயக் கிராமம்\nஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து துருக்கி எண்ணெய் கொள்வனவு: ர...\nவரவு செலவுத் திட்டத்திலுள்ள சில யோசனைகள் திருத்தப்பட வேண்...\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக ...\nசீரற்ற வானிலையால் யாழ் – மன்னார் பிரதான வீதியூடான ப...\nஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து துருக்கி எண்ணெய் கொள்வனவு: ர...\nவரவு செலவுத் திட்டத்திலுள்ள சில யோசனைகள் திருத்தப்பட வேண்...\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக ...\nசீரற்ற வானிலையால் யாழ் – மன்னார் பிரதான வீதியூடான ப...\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அறுவருக்கு இடமாற்றம்\nபொலிஸ் உத்தியோகத்தர் போர்வையில் கப்பம் பெற முயன்றவர் கைது\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது ...\nசென்னையிலிருந்து இலங்கைக்கான 7 விமான சேவைகள் இரத்து\nஇடைவிடாத கடும் மழையினால் சென்னை நகரம் ஸ்தம்பிதம்; 100 ஆண்...\nபொலிஸ் உத்தியோகத்தர் போர்வையில் கப்பம் பெற முயன்றவர் கைது\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது ...\nசென்னையிலிருந்து இலங்கைக்கான 7 விமான சேவைகள் இரத்து\nஇடைவிடாத கடும் மழையினால் சென்னை நகரம் ஸ்தம்பிதம்; 100 ஆண்...\nமருதானை, கோட்டை புகையிரத நிலையத்திற்கு இடையிலான சமிக்ஞை க...\nக.பொ.த சாதாரண தர மாணவருக்கான கருத்தரங்குகளுக்கு இன்று முத...\nஅதிக மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nக.பொ.த சாதாரண தர மாணவருக்கான கருத்தரங்குகளுக்கு இன்று முத...\nஅதிக மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected]st.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/09/", "date_download": "2020-04-04T00:30:03Z", "digest": "sha1:ZOOPUNH5ZBFS7XVHOA6474XT5SWKH2CI", "length": 9502, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 9, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபிபில – வரல வீதியைப் புனரமைத்த மக்கள் சக்தி\nவிஷ ஊசி விவகாரம்: முல்லைத்தீவு, மன்னாரில் முன்னாள் போராளி...\nமுல்லைத்தீவில் பிள்ளையார் கோவில் விக்கிரகங்கள் உடைத்து சேதம்\nஉடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்\nஒன்றுடன் ஒன்று மோதிச்சென்ற பஸ்கள் தொடர்பில் கேட்கச் சென்ற...\nவிஷ ஊசி விவகாரம்: முல்லைத்தீவு, மன்னாரில் முன்னாள் போராளி...\nமுல்லைத்தீவில் பிள்ளையார் கோவில் விக்கிரகங்கள் உடைத்து சேதம்\nஉடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்\nஒன்றுடன் ஒன்று மோதிச்சென்ற பஸ்கள் தொடர்பில் கேட்கச் சென்ற...\nமாத்தளை கச்சேரி வளாகத்தில் அகழ்வின் போது துருப்பிடித்த 10...\nஅமைச்சுக்கள், நிறுவனங்களுக்கு நிதி மானியம் கோரி 4161 கோடி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு வ...\nமதுபான விற்பனை மூலம் அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பண...\nஹெரோயினுடன் இந்தியப் பிரஜை கைது: 7 நாட்கள் தடுப்புக்காவலி...\nஅமைச்சுக்கள், நிறுவனங்களுக்கு நிதி மானியம் கோரி 4161 கோடி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு வ...\nமதுபான விற்பனை மூலம் அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பண...\nஹெரோயினுடன் இந்தியப் பிரஜை கைது: 7 நாட்கள் தடுப்புக்காவலி...\nஇணைந்த நேர அட்டவணை பக்கசார்பானது; வட மாகாண இலங்கை போக்கு...\nதிருகோணமலையில் 6 வயது சிறுமி சடலமாக மீட்பு: துஷ்பிரயோகத்த...\nநடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு: அனைத்து ஆவணங்களும் சமர்ப்ப...\nஒடிசாவில் பஸ் பாலத்திலிருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து...\n100 நுளம்புகளைப் போத்தலில் அடைத்து பாராளுமன்றம் கொண்டுசென...\nதிருகோணமலையில் 6 வயது சிறுமி சடலமாக மீட்பு: துஷ்பிரயோகத்த...\nநடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு: அனைத்து ஆவணங்களும் சமர்ப்ப...\nஒடிசாவில் பஸ் பாலத்திலிருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து...\n100 நுளம்புகளைப் போத்தலில் அடைத்து பாராளுமன்றம் கொண்டுசென...\n2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய மூவருக்கு...\nதெமட்டகொட சமிந்த பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பல்லேகல ச...\nபாலா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரகதி\nஐந்தாவது முறையாகவ���ம் வடகொரியா அணு ஆயுத சோதனை\nஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினை கடத்தி வந்த இந்திய பிரஜ...\nதெமட்டகொட சமிந்த பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பல்லேகல ச...\nபாலா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரகதி\nஐந்தாவது முறையாகவும் வடகொரியா அணு ஆயுத சோதனை\nஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினை கடத்தி வந்த இந்திய பிரஜ...\nசைபீரியாவில் திடீர் என இரத்த சிவப்பாக மாறிய நதி\nஇலங்கை விமானிகள் சங்கத்தினர் சட்டப்படி வேலை செய்ய தீர்மானம்\nநீலாங்கேணி பகுதியில் 6 வயது சிறுமி ஒருவரின் சந்தேகத்திற்க...\nதனியார் வைத்தியசாலைகளில் அநாவசிய பண அறவீடு தொடர்பில் அதிக...\nகேகாலையில் தோட்டமொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்...\nஇலங்கை விமானிகள் சங்கத்தினர் சட்டப்படி வேலை செய்ய தீர்மானம்\nநீலாங்கேணி பகுதியில் 6 வயது சிறுமி ஒருவரின் சந்தேகத்திற்க...\nதனியார் வைத்தியசாலைகளில் அநாவசிய பண அறவீடு தொடர்பில் அதிக...\nகேகாலையில் தோட்டமொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127253", "date_download": "2020-04-03T22:48:07Z", "digest": "sha1:BMGZHX7IUJYGOI2BRPNEYK27UYUDP35Y", "length": 8513, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு", "raw_content": "\nநான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு\nஇராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து இன்று (26) 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தடுப்பு மருந்து சேவை பொது சுகாதார நிபுணத்துவ துணை இயக்குனர் வைத்தியர் கேணல் சவீன் சேமகே தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் புனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகம் மற்றும் மீயான்குளம் இராணுவ முகாம் ஆகிய கொரோனா தடுப்பு முகாமில் க���ந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இன்று இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை மக்களை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் வைத்து சிகிச்சைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது.\nஇராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்னும் 33 நாட்களின் பின்னர் அனைவருரையும் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இடம்பெறும்.\nகொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்களை சிறந்த முறையில் கவனித்து பரிசோதனைகள் சிகிச்சைகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.\nகொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு திருப்தி இன்மை ஏற்பட்டால் மீண்டும் ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறும். அத்தோடு சுகாதார திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் பின்னர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் விடுவிப்பு செய்யப்படுகின்றனர்.\nபுனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழக கொரோனா தடுப்பு முகாமில் இருந்து நான்கு பஸ்கள் மூலமாக 125 பேரும், மியான்குளம் இராணுவ தடுப்பு முகாமின் கொரோனா தடுப்பு முகாமில் இருந்து ஒரு பஸ் மூலமாக 18 பேருமாக 143 பேர் இன்று காலை 08.00 மணியளவில் நிட்டம்புவ, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே கொரோனா வைரஸின் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுத���ி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-04-03T22:51:12Z", "digest": "sha1:P7NTAIIQVTEU7RTA2KED7C6ESHOYL3KB", "length": 14590, "nlines": 156, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சானியா மிர்சா News in Tamil - சானியா மிர்சா Latest news on maalaimalar.com", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்று: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ. 1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா\nஇந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கொரோனா வைரஸ் தொற்று ஊடரங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.\nதுபாய் ஓபன் டென்னிஸ் - சானியா ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்\nதுபாயில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா - கார்சியா ஜோடி ரஷியா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nசானியா மிர்சா வாழ்க்கை படமாகிறது\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - கலப்பு இரட்டையரில் சானியா மிர்சா விலகல்\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆட திட்டமிட்டு இருந்த நிலையில் சானியா மிர்சா விலகி உள்ளார்.\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில், சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.\n2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம் - வெற்றியுடன் தொடங்கினார், சானியா\nகுழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த சானியா மிர்சா, கலாஷ்னிகோவா ஜோடியை தோற்கடித்து வெற்றியுடன் மறுபிரவேசம் செய்துள்ளார்.\nஹோபர்ட் டென்னிஸ் - மீண்டும் களம் இறங்குகிறார் சானியா மிர்சா\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் அடியெடுத்து வைக்கிறார்.\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல் ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம் இந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம் அடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல் மருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள் தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஇரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார் கவுதம் கம்பிர்\nமூன்று வடிவிலான போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டே மிகவும் பிடித்தது என்கிறார் விராட் கோலி\nஐபிஎல் போட்டியும் நடக்கும், டி20 உலக கோப்பையும் நடக்கும்: பேட் கம்மின்ஸ் நம்பிக்கை\nஅடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா - மாஸ்டர் பட பிரபலம் டுவிட்\nராம் - ஜானு போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.... மீம் போட்ட 96 பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sharethisverseintamil.com/sharethisverseintamil/by-his-stripes-we-are-healed/", "date_download": "2020-04-03T23:52:30Z", "digest": "sha1:TW4DV44M76OW5PQCEPFD6SZXMCEGB5G6", "length": 9548, "nlines": 89, "source_domain": "sharethisverseintamil.com", "title": "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். / By His stripes we are healed. – Share This Verse In Tamil.com", "raw_content": "\nஅவருடைய தழும்புகளால் குணமாகிறோம். / By His stripes we are healed.\nஅவருடைய தழும்புகளால் குணமாகிறோம். / By His stripes we are healed.\nஅவருடைய தழும்புகளால் குணமாகிறோம். / By His stripes we are healed.\n4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.\n5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.\n6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.\nPrevious Previous post: உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய். / No weapon formed against you shall prosper, And every tongue which rises against you in judgment You shall condemn.\nNext Next post: அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. / They looked to Him and were radiant, And their faces were not ashamed.\nநம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. / Our help is in the name of the Lord, Who made heaven and earth.\nபர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். / As the mountains surround Jerusalem, So the Lord surrounds His people From this time forth and forever.\nசமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. / Now may the Lord of peace Himself give you peace at all times and in every way.\nஎன் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். / My soul, wait silently for God alone, For my expectation is from Him.\nகர்த்தர்: நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். / God : “I am the Lord who heals you.”\nகர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். / And those who know Your name will put their trust in You; For You, Lord, have not forsaken those who seek You.\nகர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். / You who fear the Lord, trust in the Lord; He is their help and their shield.\nதேவரீர் சகலத்தையும் ச���ய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். / You can do everything, And that no purpose of Yours can be withheld from You.\nதேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். / God is our refuge and strength, A very present help in trouble.\nதேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://sharethisverseintamil.com/sharethisverseintamil/god-is-unique-and-who-can-make-him-change-he-performs-what-is-appointed-for-me/", "date_download": "2020-04-03T23:58:13Z", "digest": "sha1:CCVZA6JDFMQBSQVGXBB7FPZN3C2432IC", "length": 9402, "nlines": 81, "source_domain": "sharethisverseintamil.com", "title": "தேவனோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change? He performs what is appointed for me. – Share This Verse In Tamil.com", "raw_content": "\nதேவனோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார் எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change\n0 comments on \"தேவனோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார் எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change\nதேவனோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார் எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change\nதேவனோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார் எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change\n13. அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்\n14. எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.\nNext Next post: நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. / Our help is in the name of the Lord, Who made heaven and earth.\nநம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. / Our help is in the name of the Lord, Who made heaven and earth.\nபர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். / As the mountains surround Jerusalem, So the Lord surrounds His people From this time forth and forever.\nசமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. / Now may the Lord of peace Himself give you peace at all times and in every way.\nஎன் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். / My soul, wait silently for God alone, For my expectation is from Him.\nகர்த்தர்: நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். / God : “I am the Lord who heals you.”\nகர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். / And those who know Your name will put their trust in You; For You, Lord, have not forsaken those who seek You.\nகர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். / You who fear the Lord, trust in the Lord; He is their help and their shield.\nதேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். / You can do everything, And that no purpose of Yours can be withheld from You.\nதேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். / God is our refuge and strength, A very present help in trouble.\nதேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-04T00:17:43Z", "digest": "sha1:NGMAKZUUZEO3NHEHWOF6XD5IK5XGIBQG", "length": 68131, "nlines": 456, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பின்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூன்றேமுக்கால்-இதில் முக்கால் என்பது பின்னம்\nபின்னம் (fraction) என்பது முழுப்பொருள் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை நான்கு சமப் பங்குகளாகப் பிரித்தால், அதில் 3 பங்குகள் (அதாவது நான்கில் மூன்று பங்கு) 3/4 எனக் குறிக்கப்படும்.\nபின்ன அமைப்பில், கிடைக்கோட்டிற்குக் கீழுள்ள எண் பகுதி எனவும், மேலுள்ள எண் தொகுதி எனவும் அழைக்கப்படும். எடுத்துக்கொள்ளப்படும் சம பங்குகளின் எண்ணிக்கையைத் தொகுதியும், எத்தனை சம பங்குகள் சேர்ந்து முழுப்பொருளாகும் என்பதைப் பகுதியும் குறிக்கின்றன. ஒரு பின்னத்தின் பகுதி பூச்சியமாக இருக்க முடியாது.\nஎடுத்துக்காட்டு: ஒரு முழுப்பொருளானது நான்கு சம பங்குகளாகப் பிரிக்கப்பட்டால், அதிலுள்ள மூன்று சம பங்குகள் 3/4 எனக் குறிக்கப்படும். இப்பின்னத்தின் தொகுதி - 3, பகுதி - 4.\nபின்னமானது பிள்வம் அல்லது பிள்ளம் என்றும் அழைக்கப்படும். தமிழில் இதற்குக் கீழ்வாய் எண்கள் என்பது பெயர்.\nபின்ன எண்களைத் தொகுதி-பகுதி வடிவில் மட்டுமல்லாது, தசம பின்னங்களாக, சதவீதங்களாக, எதிர்ம அடுக்கேற்ற எண்களாகவும் எழுதலாம்.\n1/100 என்ற பின்ன எண்ணின் மாற்று வடிவங்கள்: 0.01, 1%, 10−2\nஎந்தவொரு முழுஎண்ணையும், பகுதி 1 ஆகக் கொண்ட பின்னமாகக் கொள்ளலாம்: 7 = 7/1.\nவிகிதங்களையும், வகுத்தலையும் குறிப்பதற்கும் பின்னங்கள் பயன்படுகிறது.[1] 3/4 என்பது 3:4 என்ற விகிதத்தையும், 3 ÷ 4 என்ற வகுத்தலையும் குறிக்கும்.\na, b முழு எண்கள் எனில், a/b என்ற வடிவில் எழுதப்படக்கூடிய எண்களின் கணம் விகிதமுறு எண்களின் கணம் எனப்படும். விகிதமுறு எண்கள் கணத்தின் குறியீடு Q. ஒரு எண்ணைப் பின்ன வடிவில் எழுத முடியுமா இல்லையா என்பதைக் கொண்டு அவ்வெண் விகிதமுறு எண்ணா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.\nவிகிதமுறு எண்களைத் தவிர வேறுசில கணிதக் கோவைகளுக்கும் பின்னங்கள் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.\nவிகிதமுறா எண்கள் கொண்ட கோவைகள்: √2/2 , π/4\nபின்னங்களைத் தகு பின்னம், தகாபின்னம், கலப்பு பின்னம் என மூன்று வகையாகக் கூறலாம்.\nதொகுதி பகுதியை விடச் சிறியதாக இருந்தால், அது தகு பின்னம். இது 1 ஐ விடச் சிறியது.\nதகாபின்னம் : தொகுதி பகுதியை விட பெரியதாக இருந்தால் தகாபின்னம். இது 1 ஐ விட பெரியது.\nகலப்பு பின்னம் : இயல் எண்ணும் தகு பின்னமும் சேர்ந்து வருவது கலப்பு பின்னம். இதனை தகாபின்னமாக மாற்றி திட்ட வடிவில் எழுதலாம்.\n1.2 தகு பின்னங்களும் தகா பின்னங்களும்\n1.8 தசம பின்னங்களும் விழுக்காடுகளும்\n2.5.1 ஒரு பின்னத்தை மற்றொரு பின்னத்தால் பெருக்குதல்\n2.5.2 பின்னத்தை முழுஎண்ணால் பெருக்குதல்\n2.5.3 கலப்பு பின்னங்களைப் பெருக்குதல்\n2.7 பின்னத்தை தசம பின்னமாக மாற்றுதல்\n2.8 தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்கல்\n2.8.1 மீளும் தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்கல்\n3 நுண்புலக் கணிதத்தில் பின்னம்\n5 தமிழில் கீழ்வாய் எண்கள்\n, (a , b இரண்டும் முழு எண்கள்) என்ற வடிவில் எழுதப்படும் விகிதமுறு எண்களெல்லாம் எளிய பின்னங்க��் எனப்படுகின்றன.[2] ஏனைய பின்னங்களைப் போன்றே இவற்றிலும் பகுதியின் (b) மதிப்பு பூச்சியமாக இருக்க முடியாது\nஎளிய பின்னங்கள் நேர்மமாகவோ, எதிர்மமாகவோ, தகு அல்லது தகா பின்னங்களாகவோ அமையலாம். கூட்டு பின்னங்கள், கலப்பு எண்கள், தசமங்கள் ஆகியவற்றை எளிய பின்னமாக மாற்ற முடியுமென்றாலும் அவை எளிய பின்னங்கள் ஆகா.\nதகு பின்னங்களும் தகா பின்னங்களும்தொகு\nஎளிய பின்னங்களை தகு அல்லது தகா பின்னங்களாக வகைப்படுத்தலாம். பகுதியும் தொகுதியும் நேர்ம எண்களாகக் கொண்ட ஒரு பின்னத்தின் தொகுதியானது, அதன் பகுதியை விடச் சிறியதாயின் அப்பின்னம் தகு பின்னம் எனப்படும். மாறாக, அதன் தொகுதியானது, பகுதியை விடப் பெரியதாயின் அப்பின்னம் தகா பின்னம் எனப்படும்.[3][4] பொதுவாக, ஒரு பின்னத்தின் தனி மதிப்பு 1 ஐ விடச் சிறியதாக இருந்தால் (-1 ஐ விடப் பெரியது, 1 ஐ விட சிறியது) அது ஒரு தகு பின்னமாகும்.[5][6] ஒரு பின்னத்தின் தனி மதிப்பு 1 க்குச் சமமாகவோ அல்லது பெரியதாக இருந்தால் அது ஒரு தகா பின்னமாகும்[7]\nதகு பின்னங்கள்: 2/3, -3/4, 4/9\nதகா பின்னங்கள்: 9/4, -4/3, 3/3.\nகலப்பு பின்னம் அல்லது கலப்பு எண் என்பது, ஒரு பூச்சியமற்ற முழுஎண் மற்றும் தகுபின்னம் இரண்டின் கூடுதலாக அமையும். முழுஎண்ணுக்கும் தகுபின்னத்துக்கும் இடையே \"+\" குறியீடு எழுதப்படுவதில்லை.\nஇயற்கணிதத்தில் இரு கோவைகளின் பெருக்கலை எழுதும்போது அவற்றுக்கிடையே பெருக்கல் குறியானது இல்லாமலே எழுதுவது வழக்கில் உள்ளது. எடுத்துக்காட்டாக, இயற்கணிதத்தில் a b c {\\displaystyle a{\\tfrac {b}{c}}}\nஇக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, பெருக்கல் குறி வெளிப்படையாகக் குறிக்கப்படுகிறது:\nகலப்பு பின்னத்தைத் தகா பின்னமாகவும் தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாகவும் மாற்றலாம்:\nஇதிலுள்ள முழுஎண் 2 ஐ, தகுபின்னத்தின் பகுதியான நான்கைப் பகுதியாகக் கொண்ட சமான தகா பின்னமாக மாற்றிக் கொள்ளவேண்டும்:\nபின் அவ்விரு பின்னங்களையும் கூட்ட,\nஇதேபோல ஒரு தகா பின்னத்தை கலப்பு பின்னமாக மாற்றலாம்:\nதொகுதியைப் பகுதியால் வகுத்து ஈவு, மீதி இரண்டையும் கணக்கிட வேண்டும்.\nஇந்த ஈவு தேவையன கலப்பு பின்னத்தின் முழுஎண் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. மீதியைத் தொகுதியாகவும், எடுத்துக்கொள்ளப்பட்ட தகாபின்னத்தின் பகுதியைப் பகுதியாகவும் கொண்ட தகுபின்னமானது பின்னப்பகுதியாகவும் கொண்டு க���ப்பு பின்னம் காணப்படுகிறது.\nகலப்பு பின்னங்கள் எதிர்ம எண்களாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு:\nஒரு விகிதம் என்பது, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எண்களுக்கு இடையேயுள்ள தொடர்பைக் குறிக்கும். எடுத்துக்கொள்ளப்பட்ட பொருட்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கையின் வாயிலாக, அவை எண்ணளவில் ஒப்பீடு செய்யப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 12 தானுந்துகளில் அவற்றின் நிற வகைப்பாடு பின்வருமாறு உள்ளது:\nவெள்ளை, சிவப்பு, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 2:6:4 = 1:3:2\nவெள்ளை, சிவப்பு தானுந்துகளின் விகிதம்: 2:6 = 1:3\nவெள்ளை, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 2:4 = 1:2\nசிவப்பு, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 6:4 = 3:2\nகுறிப்பிட்ட பாகத்திற்கும் முழுவதற்குமான விகிதங்களைப் பின்ன வடிவில் எழுதலாம்.\nமொத்த தானுந்துகளில் வெள்ளை தானுந்துகளின் விகிதம்: 2:12 = 1:6.\nஇதன் பின்ன வடிவம் = 1/6.\nஅதாவது மொத்த தானுந்துகளில் ஆறில் ஒரு பங்கு வெள்ளை தானுந்துகள் உள்ளன.\nமொத்த தானுந்துகளில் சிவப்பு தானுந்துகளின் விகிதம்: 6:12 = 1:2\nஇதன் பின்ன வடிவம் 1/2.\nஅதாவது மொத்த தானுந்துகளில் இரண்டில் ஒரு பங்கு சிவப்பு தானுந்துகள் உள்ளன.\nமொத்த தானுந்துகளில் மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 4:12 = 1:3.\nஇதன் பின்ன வடிவம் = 1/3.\nஅதாவது மொத்த தானுந்துகளில் மூன்றில் ஒரு பங்கு மஞ்சள் தானுந்துகள் உள்ளன.\nஎனவே அந்தத் தானுந்து நிறுத்தத்திலிருந்து, ஒருவர் சமவாய்ப்பு முறையில் ஒரு தானுந்தைத் தேர்ந்தெடுக்கும்போது அது வெள்ளையாக இருப்பதற்கான வாய்ப்பு (நிகழ்தகவு) 1/6; சிவப்பாக இருப்பதற்கான வாய்ப்பு 1/2; மஞ்சளாக இருப்பதற்கான வாய்ப்பு 1/3.\nஒரு பின்னத்தின் தலைகீழி மற்றொரு பின்னமாகும். மூலப் பின்னத்தின் தொகுதி, பகுதிகளைப் பரிமாற்றி அதன் தலைகீழியைப் பெறலாம்.\nஒரு பின்னத்தையும் அதன் தலைகீழியையும் பெருக்கக் கிடைக்கும் விடை 1 ஆகும். எனவே ஒரு பின்னத்தின் தலைகீழியானது அப்பின்னத்தின் பெருக்கல் நேர்மாறு ஆகும்.\nஒரு தகு பின்னத்தின் தலைகீழி தகாபின்னமாக இருக்கும்:\nஎண் 1 க்குச் சமமில்லாத தகாபின்னத்தின் (பகுதியும் தொகுதியும் சமமாக இல்லாதவை) தலைகீழி தகுபின்னமாக இருக்கும்.\nஎந்தவொரு முழு எண்ணையும் எண் 1 ஐ பகுதியாகக் கொண்ட பின்னமாக எழு��லாம். எடுத்துக்காட்டாக, 5 ஐ 5 1 {\\displaystyle {\\tfrac {5}{1}}}\nஎன எழுதலாம். இங்கு எண் 1 ஆனது \"கண்ணுக்குத்தெரியாத பகுதி\" (invisible denominator) எனப்படும். எனவே பூச்சியம் தவிர்த்த அனைத்து முழுஎண்களுக்கும் தலைகீழி உண்டு. 5 இன் தலைகீழி 1 5 {\\displaystyle {\\tfrac {1}{5}}}\nசிக்கலெண்களாலான பின்னங்களோடு இவற்றை குழப்பிக்கொள்ளக் கூடாது\nஒரு சிக்கல் பின்னத்தின் (complex fraction) தொகுதி, பகுதி இரண்டுமே ஒரு பின்னமாக அல்லது கலப்பு பின்னமாக இருக்கும். அதாவது, ஒரு சிக்கல் பின்னமானது, இரு பின்னங்களின் வகுத்தலாக அமையும்.[8][9]\nஒரு சிக்கல் பின்னத்தைச் சுருக்குவதற்கு, அதன் தொகுதிக்கும் பகுதிக்கும் இடைப்பட்ட அதிநீள பின்னக் கோட்டை வகுத்தல் குறியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு சிக்கல் பின்னத்தில் எந்த பின்னக்கோடு முதன்மையானது எனத் தெளிவாகத் தரப்பட்டிருக்காவிட்டால், அப்பின்னம் சரியான முறையில் அமைக்கப்படாத ஒன்றாகும். எடுத்துக்காட்டாக 5/10/20/40 என்பது சரியான முறையில் அமைக்கப்படாத கணிதக்கோவையாகும். மேலும் இதன் மதிப்பும் பலவிதங்களில் கணிக்கிடக்கூடியதாக அமையும்.\nஒரு கூட்டு பின்னம் (compound fraction) என்பது ஒரு பின்னத்தின் பின்னமாக இருக்கும்.[8][9] பெருக்கலின் மூலம், ஒரு கூட்டு பின்னத்தை எளிய பின்னமாகச் சுருக்கலாம்.\nசிக்கல் பின்னமும் கூட்டு பின்னமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன.\nஒரு தசம பின்னத்தில் (decimal fraction) அதன் பகுதியானது பத்தின் முழுஎண் அடுக்குகளாக இருக்கும். எனினும் தசம பின்னத்தின் பகுதி வெளிப்படையாக எழுதப்படுவதில்லை. தசம பின்னங்கள் தசமக் குறியீட்டில் எழுதப்படுகின்றன. அக்குறியீட்டில் தசம புள்ளிக்கு வலப்புறமுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையே வெளிப்படையாக அமையாத பகுதியின் பத்தின் முழுஎண் அடுக்கைக் குறிக்கும்.\nஎடுத்துக்காட்டாக, 0.75 இல் தசமப் புள்ளிக்கு வலப்புறம் இரண்டு இலக்கங்கள் உள்ளதால் அதன் பகுதி 10 இன் அடுக்கு இரண்டாக, அதாவது 100 ஆக இருக்கும்.\n1 விடப் பெரிய தசம பின்னங்களை தகா பின்னங்களாக அல்லது கலப்பு பின்னங்களாக எழுதலாம்.\nஅறிவியல் குறியீட்டைப் பயன்படுத்தி தசமபின்னங்களை எதிர்ம அடுக்குகளைக் கொண்டு எழுதலாம்.\nதசமபுள்ளிக்கு வலப்புறம் முடிவிலா எண்ணிக்கையிலான இலக்கங்களைக் கொண்ட தசமபின்னமானது ஒரு தொடரைக் குறிக்கும்.\nபகுதிகளை வெளிப்படையாகக் கொண்டிராத மற்றொரு வக���ப் பின்னங்கள் விழுக்காடுகள் ஆகும். இவற்றின் பகுதிகள் எப்போதும் 100 ஆகவே இருக்கும். எடுத்துக்காட்டாக,\n100 ஐ விட அதிகமான அல்லது பூச்சியத்தை விடக் குறைவான விழுக்காடுகளும் உண்டு. அவையும் பகுதிகளை 100 ஆகவே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக\nசாதாரண பின்ன அல்லது தசமபின்ன வடிவங்கள் இரண்டில் எதனைப் பயன்படுத்தலாம் என்பது சூழலின் தேவையைப் பொறுத்தும் கணக்கிடும் நபரின் விருப்பத்தையும் பொறுத்தது. பின்னத்தின் பகுதி சிறிய எண்ணாக இருக்கும்போது சாதாரண பின்ன வடிவம் தேர்ந்தெடுக்கப்படலாம். மனதிலேயே கணக்கிட அது உதவியாக இருக்கும்.\n16 ஆல் 3/16 ஐப் பெருக்க வேண்டுமானால், 3/16 ஐ தசமபின்ன வடிவில் எடுத்துக்கொள்வதைவிட, சாதாரண பின்ன வடிவத்தில் எளிதாகக் கணக்கிட முடியும்.\n1/3 ஐ 15 ஆல் பெருக்கும் போது சாதாரண பின்னமாகக் கொண்டு பெருக்கினால் விடை 5 என முழு எண்ணாகக் கிடைக்கும். ஆனால் 1/3 ஐ தசம வடிவிற்கு (1/3=0.3333...) என மாற்றி இப்பெருக்கலுக்கு விடை காண்போமானால் விடை முழு எண்ணாகக் கிடைக்காது.\nபணமதிப்புகள் பொதுவாக தசமபின்ன வடிவில், இரண்டு தசமத்தானங்கள் கொண்டவையாக எழுதப்படுகின்றன. இந்தியாவில் ரூ 85.50 எனவும் அமெரிக்காவில் $3.75 எனவும் எழுதப்படுகின்றன. தசமபின்னங்கள் பழக்கத்திற்கு வருமுன்னர் பிரித்தானியப் பணம் 3 ஷில்லிங் மற்றும் 6 பென்சு என்பது, 3/6 (\"மூன்று மட்டும் ஆறு\" என வாசிக்கவும்) என எழுதப்பட்டது. இதற்கும் சாதாரண பின்னம் 3/6 க்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. .\nமுழுஎண்களைப் போல பின்னங்களும் பரிமாற்றுத்தன்மை, சேர்ப்புப் பண்பு, பங்கீட்டு விதிகள், பூச்சியத்தால் வகுத்தல் விதி ஆகியவற்றை நிறைவு செய்கின்றன.\nஆல் பெருக்குவது என்பது 1 ஆல் பெருக்குவதற்குச் சமம். 1 ஆல் பெருக்கப்படுவதால் எந்தவொரு எண்ணும் அதன் மதிப்பில் மாறுவதில்லை. எனவே n n {\\displaystyle {\\tfrac {n}{n}}}\nஆல் பெருக்குவதாலும் எந்த எண் அல்லது பின்னத்தின் மதிப்பு மாறாது. அதாவது, ஒரு பின்னத்தின் தொகுதியையும் பகுதியையும் ஒரே எண்ணால் பெருக்குவதால் அப்பின்னத்தின் மதிப்பு மாறாது. அவ்வாறு ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதியை ஒரே எண்ணால் பெருக்கக் கிடைக்கும் பின்னமானது மூல பின்னத்தின் சமான பின்னம் (equivalent fraction) என அழைக்கப்படும்.\nஒரு பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதிகளை பூச்சியமற்ற ஒரே எண்ணால் பெருக்கி அதன் சமான பின்னத்தைக் காணலாம்.\nபின்னத்தின் தொகுதி, பகுதிகளை 2 ஆல் பெருக்கக் கிடைக்கும் பின்னம் 2 4 {\\displaystyle {\\tfrac {2}{4}}}\nஒரு பொருளை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பங்கு எடுப்பதும், அதே பொருளை நான்காகப் பிரித்து அதில் இரண்டு பங்குகளை எடுப்பதும் ஒரே அளவாக இருக்கும். எனவே இவ்விரு பின்னங்களும் ஒரே மதிப்பைக் குறிக்கும் (முழுப்பொருளில் பாதி).\nஒரு பின்னத்தின் தொகுதி, பகுதியை பூச்சியமற்ற ஒரே எண்ணால் வகுத்தும் அப்பின்னத்தின் சமான பின்னத்தைப் பெறலாம். இது பின்னச் சுருக்கம் எனப்படும். தொகுதி, பகுதி இரண்டும் சார்பகா முழுஎண்களாகக் கொண்ட எளிய பின்னமானது, சுருக்கவியலாப் பின்னம் எனப்படும். எடுத்துக்காட்டாக, 3 9 {\\displaystyle {\\tfrac {3}{9}}}\nசுருக்கவியலாப் பின்னம் அல்ல. 3, 9 இரண்டின் பொது வகுஎண் 3. மாறாக, 3 8 {\\displaystyle {\\tfrac {3}{8}}}\nசுருக்கவியலாப் பின்னம் ஆகும். 3, இரண்டுக்கும் 1 மட்டுமே பொது வகுஎண். இவ்விவரங்களின் மூலம் பின்வரும் சமான பின்னங்களைப் பெறலாம்:\nஒரு பின்னத்தின் தொகுதி, பகுதிகளின் மீப்பெரு பொது வகுத்தியால் அவற்றை வகுத்து, அப்பின்னத்தைச் சுருக்கவியலாப் பின்னமாக்கலாம்.\n-இப்பின்னத்தின் தொகுதி 63; பகுதி 462. இவற்றின் மீபொவ 21. 21 ஆல் அவற்றை வகுக்க:\nஒரே பகுதிகளைக் கொண்ட பின்னங்களை அவற்றின் தொகுதிகளை ஒப்பிடுவதன் மூலம் ஒப்பிடலாம். பகுதிகள் ஒன்றாக இருக்கும்போது பெரிய தொகுதியுடைய பின்னமே சிறிய தொகுதி கொண்ட பின்னத்தை விடப் பெரியதாகும்.\nஇரு பின்னங்கள் ஒரே தொகுதி கொண்டிருந்தால், சிறிய பகுதி கொண்ட பின்னமே பெரிய பகுதி கொண்ட பின்னத்தைவிடப் பெரியதாகும்.\nஇரு பின்னங்களை ஒப்பிடுவதற்கு, அவற்றின் பகுதிகளைச் சமமானவைகளாக மாற்றுவது ஒரு வழிமுறையாகும்.\nஇரண்டையும் ஒப்பிடுவதற்கு அவை பின்வருமாறு சமான மாற்றப்படுகின்றன:\nஇரண்டின் பகுதிகளும் ஒன்றாக உள்ளன. எனவே தொகுதிகளான ad , bc இரண்டையும் ஒப்பிடுவதன் மூலம் இவ்விரு பின்னங்களில் எது பெரியது, எது சிறியது எனத் தீர்மானிக்கலாம்.\nசம பகுதிகளைக் கொண்டச் சமான பின்னங்களைக் காண:\nஇரண்டு பின்னங்களையும் ஒன்றின் தொகுதி, பகுதிகளை மற்றதன் பகுதியால் பெருக்கி, இரு பின்னங்களின் பகுதிகளை ஒரே எண்ணாகக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றலாம்:\nஒரு பின்னத்தின் தொகுதி, பகுதிகளை இன்னொன்றின் பகுதியால் பெருக்க:\nஎதிர்ம பின்னங்கள் உட்பட ஒவ்வொ��ு எதிர்ம எண்ணும் பூச்சியத்தை விடச் சிறியவை; நேர்ம பின்னங்கள் உட்பட ஒவ்வொரு நேர்ம எண்ணும் பூச்சியத்தை விடப் பெரியவை. எனவே ஒவ்வொரு எதிர்ம பின்னமும் ஒரு எந்தவொரு நேர்ம பின்னத்தை விடவும் சிறியதாகும்.\nஇரு பின்னங்களைக் கூட்டுவதற்கு முக்கிய தேவையாக அவற்றின் பகுதிகள் சமமானவையாக இருக்க வேண்டும்.\nகூட்ட வேண்டிய பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், முதலில் அவற்றை ஒரே பகுதிகளைக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றிக் கொண்டு, பின் கூட்ட வேண்டும்.\nபடத்திலுள்ள உணவுப் பண்டத்தின் இரண்டில் ஒரு பங்கையும் ( 1 2 {\\displaystyle {\\tfrac {1}{2}}}\n) கூட்ட வேண்டுமானால் அவை இரண்டும் ஒப்பிடக்கூடிய ஒரே மாதிரியான (எட்டின் அல்லது நான்கின்) பங்குகளாக மாற்றிக்கொள்ளப் படவேண்டும்.\nபின்னங்களின் கூட்டலின் இயற்கணித விளக்கம்:\nகூட்ட வேண்டிய பின்னங்களை ஒரே பகுதி கொண்டவையாக மாற்றுவதற்கு மேலுள்ள எடுத்துக்காட்டுகளில் தரப்பட்டுள்ளது போல ஒன்றின் பகுதியால் மற்றொன்றின் தொகுதி, பகுதிகளைப் பெருக்குவதற்குப் பதிலாக, இரு பின்னங்களின் பகுதிகளை அவற்றின் மீச்சிறு பொது மடங்காக மாற்றுவதற்குத் தேவையான எண்களைக் கொண்டு முறையே அந்த இரு பின்னங்களின் தொகுதி, பகுதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம்.\nஇவ்விரு பின்னங்களின் பகுதிகள் முறையே 4, 12. இவற்றின் மீசிம=12. எனவே முதல் பின்னத்தின் தொகுதி, பகுதிகளை மட்டும் எண் 3 ஆல் பெருக்கிக் கொண்டால் போதும்.\nஇவ்விரு பின்னங்களின் பகுதிகள் முறையே 9, 15. இவற்றின் மீசிம=45. எனவே முதல் பின்னத்தின் தொகுதி, பகுதிகளை மட்டும் எண் 5 ஆலும், இரண்டாவது பின்னத்தின் தொகுதி, பகுதிகளை 3 ஆலும் பெருக்க வேண்டும்.\nகூட்டலைப் போன்றதே பின்னங்களின் கழித்தலும். இரு பின்னங்களைக் கழிப்பதற்கு அவற்றின் பகுதிகள் ஒன்றாக இருக்க வேண்டும். கழிக்க வேண்டிய இரு பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், அவற்றை ஒரே பகுதி கொண்ட பின்னங்களாக மாற்றிக் கொண்ட பின் கழிக்கலாம்.\nஒரு பின்னத்தை மற்றொரு பின்னத்தால் பெருக்குதல்தொகு\nஇரு பின்னங்களைப் பெருக்குவதற்கு அவற்றின் தொகுதியைத் தொகுதியாலும், பகுதியைப் பகுதியாலும் பெருக்க வேண்டும்:\nவிளக்கம்: முழுமையான ஒரு பொருளின் காற்பங்கை (நான்கில் ஒரு பங்கு-1/4) எடுத்துக்கொண்டு அதனை மூன்று சம பங்குகளாகப் பிரிக்க, அந்த மூன்று சிறு சம பங்குகளில் ஒரு துண்டைப் போன்ற 12 பங்குகள் சேர்ந்து முழுப்பொருளுக்குச் சமமாக அமையும். அதாவது காற்பங்கின் மூன்றில் ஒரு பங்கு என்பது பனிரெண்டில் ஒரு பங்காகும் (1/12) (1/4 இன் 1/3 பங்கு = 1/12). காற்பங்கில் மூன்றிலொரு பங்கு என்பது பனிரெண்டிலொரு பங்கு (1/12) என்பதால், காற்பங்கில் மூன்றிலிரு பங்கு என்பது பனிரெண்டிலிரு பங்கு (2/12). 3/4 என்பது காற்பங்கின் மூன்று மடங்கு என்பதால் 3/4 இன் மூன்றிலிரு பங்கின் மதிப்பு 2/12 இன் மூன்று மடங்காக (6/12) இருக்கும். அதாவது 2/3 x 3/4 = 6/12.\nஎந்தவொரு முழுஎண்ணையும் பகுதி 1 கொண்ட பின்னமாகக் கருதலாம் என்பதால் இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போன்றதே முழுஎண்ணால் பின்னத்தைப் பெருக்குவதும்.\nகலப்பு பின்னம் (பின்னங்களை) தகா பின்னங்களாக மாற்றிக்கொண்டு இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போல இவற்றையும் பெருக்க வேண்டும்.\nஒரு பின்னத்தை ஒரு முழு எண்ணால் வகுப்பதற்கு, பின்னத்தின் தொகுதியை அந்த முழுஎண்ணால் வகுக்கலாம் அல்லது பகுதியை அந்த முழுஎண்ணால் பெருக்கலாம்.\nஒரு முழுஎண்ணை (அல்லது பின்னம்) ஒரு பின்னத்தால் வகுப்பதற்கு அந்த எண்ணை பின்னத்தின் தலைகீழியால் பெருக்கலாம்.\nபின்னத்தை தசம பின்னமாக மாற்றுதல்தொகு\nஒரு பின்னத்தை தசமபின்னமாக மாற்றுவதற்கு, அப்பின்னத்தின் தொகுதியை பகுதியால் வகுக்க வேண்டும். சரியாக வகுபடாவிட்டால் தேவையான இலக்கங்களுக்குத் தோராயப்படுத்திக் கொள்ளலாம்.\nஒரு தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்க, தசமபுள்ளிக்கு வலப்புறம் எத்தனை இலக்கங்கள் உள்ளனவோ அத்தனை பத்தின் நேர்ம அடுக்கால் அத்தசமபின்னத்தைப் பெருக்கி வகுக்க வேண்டும்.\nமீளும் தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்கல்தொகு\nமுதன்மைக் கட்டுரை: மீளும் தசமங்கள்\nகணக்கிடுதலுக்கு சாதாரண பின்னங்களைவிட மீளும் தசமங்கள் எளிதானவை என்றாலும், சில சூழல்களில் சாதாரண பின்னங்கள் போன்று இவை துல்லியமான விடைகளைத் தருவதில்லை. அவ்வாறான நிலைகளில் மீளும் தசமங்களை சாதாரண பின்னங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியதாகிறது.\nபொதுவாக மீளும் தசமங்கள், அவற்றின் சுழலும் தசமங்களின் மேல் ஒரு கோடிடப்பட்டு குறிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 0.789 = 0.789789789…\nதசமபுள்ளிக்கு அடுத்தபடியாகவே மீள்கை தொடங்கும் மீள் தசமங்களில், அவற்றின் சாதாரண பின்னவடிவின் தொகுதி அந்த மீள் இலக்கங்களாகவும், பகுதியானது எத்தனை இலக்கங்கள் மீள்கின்றனவோ அதனை 9 -கள் கொண்ட எண்ணாகவும் அமையும்.\nதசமபுள்ளிக்கும் மீள்தசம இலக்கங்களின் தொடக்கநிலைக்கும் இடையே பூச்சியங்கள் இருக்குமானால் அப்பூச்சியங்களின் எண்ணிக்கைக்குச் சமமான பூச்சியங்கள், மேற்காணும் முறையில் பகுதியில் எழுதப்படும் 9 களுக்கு அடுத்து எழுதப்படும்\nமீள் தசமபின்னங்களின் தசமப்பகுதியில் மீளாத இலக்கங்களும் இருக்குமானால் பின்வரும் முறையில் அவற்றின் சாதாபின்னவடிவம் அமையும்.\nLet x = மீள்தசமம்\nமீளா இலக்கங்களின் எண்ணிக்கைக்குச் சமமான 10 இன் அடுக்கால இருபுறமும் பெருக்கினால் தசமபுள்ளியை அடுத்து மீள்தசம இலக்கங்கள் மட்டுமே இருக்கும் வடிவம் கிடைக்கும். (இக்கணக்கிற்கு 104)\nமீளும் தசம இலக்கங்களின் எண்ணிக்கைக்குச் சமமான 10 இன் அடுக்கால் இருபுறமும் பெருக்க வேண்டும். (இதில் 103)\nமீள்தசமங்கள் நீங்கும்வரை கழித்தலைத் தொடர வேண்டும்\nநடைமுறை வாழ்க்கையில் பின்னங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோடு, கணிதவியலாளர்களாலும் சீர்பார்க்கப்பட்டு மேல்தரப்பட்ட விதிகள் சரியானவையே என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் கணிதவியலாளர்கள் பின்னத்தை கீழுள்ளவாறு இரு முழுவெண்களின் வரிசைப்படுத்தப்பட்ட ஒரு இரட்டையாக வரையறுக்கின்றனர்.\nஇரண்டும் முழு எண்கள்; a {\\displaystyle a}\nபின்னத்தைன் இவ்வகை வரையறைக்கான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செயல்களின் வரையறைகள்:[10]\nகணிதச் செயல்களின் இந்த வரையறைகள் கட்டுடையின் மேற்பகுதியில் தரப்பட்ட வரையறைகளோடு எல்லாவிதத்திலும் ஒத்திருக்கின்றன; குறியீட்டளவில் மட்டுமே வேறுபடுகிறது.\nகழித்தலையும் வகுத்தலையும் செயலிகளாக வரையறுப்பதற்குப் பதிலாக கூட்டல் மற்றும் பெருக்கலின் நேர்மாறு பின்னங்களாக கீழ்வருமாறு வரையறுக்கலாம்:\nஎன்ற உறவு, பின்னங்களின் சமான உறவாக உள்ளது.\nஇரு இயற்கணிதக் கோவைகளின் வகுத்தலாக அமைவது ஒரு இயற்கணித பின்னமாகும்.\nஇயற்கணித பின்னங்களும் சாதரண எண்கணித பின்னங்களின் விதிமுறைகளுக்குட்பட்டவையாகும்.\nதொகுதியும் பகுதியும் பல்லுறுப்புக்கோவைகளாகக் கொண்ட இயற்கணிதப் பின்னமானது விகிதமுறு கோவை அல்லது விகிதமுறு பின்னம் எனப்படும்.\nதொகுதி அல்லது பகுதியிலுள்ள இயற்கணிதக் கோவையானது பின்ன அடுக்குகொண்ட மாறியில் அமைந்திருந்தால் அந்த இயற்கணித பின்னமானது விகிதமுறா பின்னம் எனப்படும்..\nசாதாரண பின்னங்களைப் போன்றே இயற்கணித பின்னத்தின் தொகுதி, பகுதி கோவைகளுக்கு பொதுக் காரணிகள் இல்லாத இயற்கணிதப் பின்னங்கள் எளிய வடிவில் அமைந்துள்ளதாகக் கருதப்படும்.\nதொகுதி அல்லது பகுதியில் அல்லது இரண்டிலும் பின்னக் கோவைகளைக் கொண்டவை சிக்கல் பின்னம் எனப்படும்.\nஒரு இயற்கணித பின்னத்தை விகிதமுறு கோவைகளின் கூட்டலாக எழுதும் போது அந்த விகிதமுறு கோவைகள் பகுதி பின்னங்கள் என அழைக்கப்படுகின்றன. தரப்பட்டு இயற்கணித பின்னத்தின் பகுதியாகவுள்ள கோவையின் படியை விடக் குறைந்த படியுள்ள கோவையைப் பகுதியாகக் கொண்ட விகிதமுறு கோவைகளின் கூடுதலாக மூல பின்னம் எழுதப்படுகிறது.\n15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம்\n1/5 = 0.2 = நால்மா/நான்மா\n3/64 = 0.046875 = முக்கால் வீசம்\n3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி\n\". பார்த்த நாள் 2014-10-30.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T23:33:57Z", "digest": "sha1:VHHJHKAQWNAMNSP5QXFO2HPOSYNP3ZL3", "length": 57953, "nlines": 529, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ணகிரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய கிருஷ்ணகிரி கட்டுரையைப் பார்க்க.\nதமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அமைவிடம்\nகிருட்டிணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, பர்கூர் வட்டம் மற்றும் சூளகிரி\nகிருஷ்ணகிரி மாவட்டம் (Krishnagiri district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கிருஷ்ணகிரி ஆகும். இது 30வது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியின் மொத்த பரப்பளவு 5143 சதுர கிலோமீட்டர் ஆகும்.\nஇது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n4 மாவட்ட வருவாய் நிர்��ாகம்\n5 உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்\n8 கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விவரங்கள்\n8.3 விவசாய பயிரிடப்பட்ட நிலங்கள்\n8.4 முக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு\n8.12 மருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்)\n9.2 இருப்புப் பாதைகளின் நீளம் (கி.மீட்டரில்)\nகிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கருநாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கருநாடக மாநிலங்களையும், தெற்கே தருமபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் பெங்களூர் முதல் சென்னை வரை உள்ள தங்க நாற்கர சாலையும், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, (தற்போது காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை எண்.44) மற்றும் கிருஷ்ணகிாி - வாலாஜா தேசிய நெடுஞ்சாலை எண்.46, கிருஷ்ணகிாி-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை எண். 66 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் முதல் சேலம் வரையிலான இருப்புப் பாதையும், சென்னை சென்ட்ரல், சோலையாா் பேட்டை வழியாக சேலம் செல்லும் இருப்புப் பாதையும் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றது.\nகிருஷ்ணகிரி முற்காலத்தில் \"எயில் நாடு\" எனவும், ஓசூர் \"முரசு நாடு\" எனவும், ஊத்தங்கரை \"கோவூர் நாடு\" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nசங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் \"நவகண்டம்\" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றம் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே \"தகடூர் நாடு\" அல்லது \"அதியமான் நாடு\" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.\nஇப்பகுதியில் \"பாரா மகால்\" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாஷா மலை. இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்த���ன் \"குந்தானி\" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.\nமுதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.\n\" ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை\"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரி மாறியது[3].\nமூதறிஞர் இராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்[3].\nதிருவள்ளுவருக்கு திருவுருவம் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள காமாட்சிபட்டியில் பிறந்தவர்.\nகிருஷ்ணகிரியில் [200 ஆண்டுகள் பழமைவாய்ந்த(சிறப்புமிக்க) நீதிமன்றம்] மிகச்சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது.\n2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருஷ்ணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.\nஇங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது.[சான்று தேவை] ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சாா்பாக நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும் அத்துடன் வளர்ந்து வருகின்றது. தற்போது ஓசூர் நகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 அலகுகள் உள்ளன. டைட்டன், அசோக் லேலண்ட், டி.வி.எஸ், பிாிமியா் மில் , லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பசுமைக் குடில் அமைத்து ரோஜா மலா்ச் சாகுபடி செய்வதில் ஒசூா் நகராட்சி சிறந்து விளங்குகிறது.\nஇம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 29 உள்வட்டங்களையும், 661 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[4]\nஉள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்[தொகு]\nஇம்மாவட்டம் 1 மாநகராட்சியையும், 1 நகராட்சியையும், 6 பேரூராட்சிகளையும்[5], 10 ஊராட்சி ஒன்றியங்களையும்[6], 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[7]\n5,129 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,879,809 ஆகும். அதில் ஆண்கள் 960,232; பெண்கள் 919,577 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 2.61% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 367 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 71.46% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 78.72% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 63.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 217,323 ஆக உள்ளனர்.[8]\nஇம்மாவட்டத்தில் இந்துக்கள் 1,723,737 (91.70%); கிறித்தவர்கள் 35,956 (1.91%); இசுலாமியர்கள் 115,303 (6.13%); மற்றவர்கள் 0.25% ஆக உள்ளனர்.\nஇம்மாவட்டத்தில் தமிழ், கன்னடம், ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.\nஇம்மாவட்டம் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி மற்றும், 6 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.[9]\nஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் அதிமுக\nகிருஷ்ணகிரி கே. பி. முனுசாமி அதிமுக\nவேப்பனஹள்ளி டி. செங்குட்டுவன் திமுக\nதளி டி. ராமச்சந்திரன் அதிமுக\nவடக்கே 11012’ மற்றும் 12049’ தீர்க்கரேகை முதல் கிழக்கே 77027’ மற்றும் 78038’ அட்சரேகை வரை பரவியுள்ளது.\nஅ. அதிகபட்சம்\t37.20 C\nஆ. குறைந்தபட்சம்\t16.40 C\nஅ. தென்மேற்கு பருவமழை\t399.0\nஆ. வடகிழக்கு பருவமழை\t289.4\nஅ. தென்மேற்கு பருவமழை\t359.1\nஆ. வடகிழக்கு பருவமழை\t442.5\nஅ. மொத்த பயிரிடப்பட்ட பரப்பு (ஹெக்டேரில்)\t2,13, 748\nஆ. நிகர பயிரிடப்பட்ட பரப்பு\t1,72,884\nஇ. ஒன்றுக்கு மேற்பட்ட பியிரிடப்பட்ட பரப்பு\t40,86\nமுக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு[தொகு]\nபரப்பு (ஹெக்டேரில்)\tபரப்பு (கி.கி)\n(ii) ��ம்பு மற்றும் இதர தானியங்கள்\t50529\n(iii) பருப்பு வகைகள்\t47645\n(iஎ) கரும்பு (வெல்லம் அடிப்படையில்)\t656\t95\n(எ) நிலக்கடலை 12587\t2104\n(எii) பருத்தி (ஒவ்வொரு 170கிலோ சாக்கு மூட்டைகள்)\t2413\t502\nஅ. குத்தகை நிலங்களின் எண்ணிக்கை (2010-11)\t281392\nஆ. பரப்பு ஹெக்டேரில் 2,25,410\nஇ. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களின் சராசரி பரப்பு (ஹெக்டேரில்)\t0.80\nநெல், ராகி, சோளம், துவரை, உளுந்து, மாங்காய், தென்னை, முட்டைகோஸ், வாழை, தக்காளி, நிலக்கடலை\nமலர் சாகுபடி (ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி) , பருத்தி, காய்கறிகள் (கேரட், முட்டை கோஸ், முள்ளங்கி, வாழை, பீன்ஸ், தக்காளி, கத்தாி)\nஅ. நிகர பாசனப்பகுதிகள் (ஹெக்டேரில்)\n(i) அரசு கால்வாய்கள்\t858\n(ii) அரசுடமையல்லாத கால்வாய்கள்\t--\n(iஎ) ஆழ்துழை கிணறுகள்\t17674\n(எ) இதர கிணறுகள்\t41452\nமொத்த நிகர பாசன வசதிபெறும் பகுதிகள்\t57268 ஹெக்டேர்\nஆ. மொத்த பரப்பு (ஹெக்டேரில்)\t68301\nஇ. ஆறுகளின் பெயர்\tபெண்ணையாறு, பாம்பாறு\nஈ. ஏரியின் பெயர்\tபாரூர்ரா பெரிய ஏரி\n(i) கால்நடை மருத்துவமனைகள்\t2\n(ii) கால்நடை மருந்தகங்கள்\t67\n(iii) மருத்துவர் மையங்கள்\t1\n(iஎ) துணை மையங்கள்\t22\n(எ) கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள்\t10\nஅ. காடுகள் பரப்பு (ஹெக்டேரில்)\n1. காப்பு காடுகள்\t141622.2663\n2. காப்பு நிலங்கள்\t8345.37\n3. இனம் பிரிக்கப்படாத காடுகள்\t54310\n1. கிருஷ்ணகிரி அணைக்கட்டு நீர்த்தேக்கம் 2.சூளகிரி-சின்னாறு நீர்த்தேக்கம் 3. தங்கரை நீர்த்தேக்கம் 4. பாம்பாறு நீர்த்தேக்கம் 5. கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம் 6. பாரூர் ஏரி நீர்த்தேக்கம்\nஇதன் மூலம் 18,965 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nமருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்)[தொகு]\nஇ. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 56\nஈ. சுகாதார துணை நிலையங்கள் 239\nஉ. இதர மருத்துவ நிறுவனங்கள் 41\nஇ. ஆரம்ப சுகாதார நிலையங்கள்(மையங்கள்)\t23\nஈ. படுக்கை வசதி மற்றும் மருந்தகங்களுடன் இயங்கும் மருத்துவமனைகள்\t--\nஉ. சித்தா மருத்துவர்கள் துனுர்\t21\nஇ. ஆரம்ப சுகதார மையங்கள்\t2\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\t10\nமுதன்மை ஆரம்ப பள்ளிகள்\t32\nஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்\t10\nஇந்த மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை குவியும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சாலை கீழக்கண்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான மாவட்டமாக திகழ்கிறது.\n1. தேசிய நெடுஞ்சாலை -7 (கன்னியாகுமரி - காஷ்மீர்) 2. தேசிய நெடுஞ்சாலை-46 (சென்னை - பெங்களூர்) 3. தேசிய நெடுஞ்சாலை-66 (பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூர்) 4. தேசிய நெடுஞ்சாலை-207(சர்ஜாபூர் -பாகலூர் -ஓசூர்) 5. தேசிய நெடுஞ்சாலை-219 (கிருஷ்ணகிரி - குப்பம்)\n(i) சாலையின் நீளம் (கி.மீட்டரில்)\n(ய) தேசிய நெடுஞ்சாலைகள் (ளுஅகயஉநன டீவு)\t191\n(டி) மாநில நெடுஞ்சாலைகள்\t1648.818\n(உ) நகர்ப்புற சாலைகள்\t385.17\n(ன) பஞ்சாயத்து யூனியன் சாலைகள்\t519.26\n(ந) நகர பஞ்சாயத்து சாலைகள்\t167.34\n(க) இதர சாலைகள்(வனம் வழி சாலைகள்)\t3.8\n(ப) மாநில தேசிய நெடுஞ்சாலைகள்\t335.553\n(h) அதிகபட்ச மாவட்ட சாலைகள்\t262.755\n(i) இதர மாவட்ட சாலைகள்\t1050.71\n(த) கிராம பஞ்சாயத்து சாலைகள்\t3844.75\n(ம) சாலையின் மொத்த நீளம்\t1635.26\n(ii) பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்\t1455\nய. வணிக ரீதியானது\t1455\nடி. வணிக ர்Pதயற்றறது\t40404\nஇருப்புப் பாதைகளின் நீளம் (கி.மீட்டரில்)[தொகு]\n(1) அகண்ட வழிப்பாதை\t106\n(2) மீட்டர் வழிப்பாதை\t--\n(1) அகண்ட வழிப்பாதை\t50\n(2) மீட்டர் வழிப்பாதை\t--\nஇரயில்வே நிலையங்களின் எண்ணிக்கை -\t7\ni. தலைமை தபால் நிலையங்கள்\t1\n2. சார் அஞ்சல் நிலையங்கள்\t38\n3. கிளை அஞ்சல் நிலையங்கள்\t263\ni. முதன்மை வேளாண் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள்\t3\nii. கோ-ஆப்ரேடிவ் ஐ.டி.ஐ. பர்கூர்\t1\niii.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்\t21\niஎ. முதன்மை வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்\t120\nஎ. நகர்புற கூட்டுறவு வங்கிகள்\t2\nஎi. ஊழியர்கள் சங்கங்கள்\t120\nஎii. உயர் பாசன கூட்டுறவு சங்கங்கள்\t1\nஎiii. ஊழியர்கள் கடைகள்\t3\niஒ. வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கங்கள்\t4\nஒ. ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு கடைகள்\t3\n3 காவல் நிலையங்கள் (ஆண்)\t30\nஅனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 4\nசிறப்பு அலகுகள் (ஆயுதப்படை உள்பட)\t19\nமாவட்டத்தின் விவசாயத்தில் நெல் 20,687 ஹெக்டேரிலும், கேழ்வரகு 48,944 ஹெக்டேரிலும், பயறுவகைகள் 48,749 ஹெக்டேரிலும், கரும்பு 4,078 ஹெக்டேரிலும், மாங்கனி 30,017 ஹெக்டேரிலும், தேங்காய் 13,192 ஹெக்டேரிலும், புளி 1,362 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.\nகிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரியிலிருந்து 7கி.மீ தொலைவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.\nதளி கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூ��ப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது.\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\" (Excel). தமிழ்நாடு அரசு (06/12/2014).\n↑ கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிப்பட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · காட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · S. முதுகானபள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2020, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565951", "date_download": "2020-04-04T00:30:50Z", "digest": "sha1:HWPOCYSF4JSSGFWNQTKR7ARGD4X7Z2H4", "length": 7631, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பிப்-22: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.27 | Feb 22: Petrol costs Rs 74.73 and diesel costs Rs 68.27 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபிப்-22: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.27\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.27-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் மேலும் 67 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி\nடெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 386-ஆக அதிகரிப்பு\nதிருப்பரங்குன்றத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nடெல்லி மாநாட்டுக்கு சென்று வேலூர் திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்\nசென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி என தகவல்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே பிரதமர் மோடி இன்று தான் வருகிறார்: கமல்ஹாசன்\nகொரோனா அச்சம் காரணமாக விசா இல்லாமல் குவைத்தில் வேலை செய்யபவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க குவைத் மன்னர் முடிவு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் 62 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,547-ஆக உயர்வு\nமாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல்\nதற்போதைய சூழலில் வீட்டில் இருப்பது நம் அனைவரின் தலையாய கடமை: முதல்வர் பழனிசாமி ட்விட்\nஇந்திய ரயில்வே இதுவரை 2,87,704 முகக்கவசங்கள் உற்பத்தி செய்துள்ளது: ரயில்வேதுறை\nதருமபுரி நகராட்சியில் காய்கறி, பழம், இறைச்சிக்கடைகளுக்கு தடை\nமூளையின் திறன் மேம்பட எள���ய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/current-events-study-materials-pdf-download/", "date_download": "2020-04-03T23:42:48Z", "digest": "sha1:OBQ3UAN2VY5QMOV7HZBWHEWNQAK633JI", "length": 7678, "nlines": 190, "source_domain": "www.maanavan.com", "title": "TNPSC Group 1,Group 2,Group 2A,Group 4,Group 8,VAO Study Materials", "raw_content": "\nவரலாறு அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும். – ஆட்சியியல் இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும் – பொது விழிப்புணர்வும் பொது நிர்வாகமும் – நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும் – பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள் – புவியியல் அடையாளங்கள். – தற்போதைய சமூக – பொருளாதார பிரச்சினைகள் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய கீழே உள்ள Youtube வீடியோ வை பார்க்கவும்.அல்லது கீழே உள்ள Button– ஐ கிளிக் செய்து Whatsapp Chat செய்யவும்.\nஇந்த Course Pack – ஐ நீங்கள் வாங்கினால் ஒரு வருடத்திற்கு அனைத்து TNPSC அரசு பொது தேர்விற்கும் (TNPSC GROUP II , IIA , VI , VIII) படித்துப் பயன் பெறலாம்.\nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\nஇவை அனைத்தும் புதிய பாடத்திட்டத்த��ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை.நீங்கள் இதை பின்பற்றினால் நாளை நீங்கள் அரசு அதிகாரி\nஇந்த Course Pack பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள மாணவன் தளமானது இங்கு PDF வடிவில் கொடுத்துள்ளது.அதனைக் காண கீழே உள்ள Button– ஐ கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/usb-phone-charger/50754653.html", "date_download": "2020-04-03T23:12:21Z", "digest": "sha1:5CAIV7V4N43XS5D6HQ5KC3ELLR5TIEWY", "length": 22826, "nlines": 243, "source_domain": "www.powersupplycn.com", "title": "EU பிளக் தொலைபேசி பயண சார்ஜர் 5V2.1A China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:EU பிளக் தொலைபேசி சார்ஜர்,EU பிளக் டிராவல் சார்ஜர்,5V2.1A தொலைபேசி பயண சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர��\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் > EU பிளக் தொலைபேசி பயண சார்ஜர் 5V2.1A\nEU பிளக் தொலைபேசி பயண சார்ஜர் 5V2.1A\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\nEU பிளக் தொலைபேசி பயண சார்ஜர் 5V2.1A\n5V2.1A EU தொலைபேசி சார்ஜர் விளக்கங்கள்:\nநீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஸ்மார்ட் போனை சார்ஜர் செய்ய, ஸ்மார்ட் ஐசி தொழில்நுட்பத்தில் புத்திசாலித்தனமாக EU பிளக் தொலைபேசி பயண சார்ஜர் 5V2.1A. உயர் வெளியீடு - ஒற்றை யூ.எஸ்.பி போர்ட்டுக்கு 2.1 ஏ.\nஉங்கள் மொபைல் அல்லது பிற யூ.எஸ்.பி சாதனத்தை வேகமாக சார்ஜ் செய்வதை உறுதிசெய்க. இந்த 5V2.1A யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜரில் ஐரோப்பிய ஒன்றிய பிளக் மட்டுமல்லாமல், யு.எஸ். பிளக் மற்றும் சீனா பிளக் உள்ளது.\nபில்ட்-இன் ஸ்மார்ட் ஐசி உங்கள் மொபைல் ஃபோனைப் பாதுகாப்பாக பாதுகாக்க அதிக கட்டணம் வசூலிக்கும் பாதுகாப்பு, அதிக வெப்ப பாதுகாப்பு மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது\nஅதன் உயர் பளபளப்பான வீட்டுவசதி இந்த 5V2100MA டிராவல் சார்ஜர் மிகவும் உன்னதமானதாகவும் அருமையாகவும் தோன்றுகிறது \n5V2.1A ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் மின்சார:\nபொருள்: ஏபிஎஸ் + தீ-எதிர்ப்பு பிசி\nவெளியீடு: 5 வி 2.1 ஏ\nநிறம்: கருப்பு / வெள்ளை\nபிளக்: EU அல்லது US / CA\nபாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டிருப்பது சாதனங்களை அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கிறது\nஇதற்குப் பொருந்தும்: அனைத்து வகையான பிராண்ட் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள்\n5V2.1A ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் படங்கள்\nஷென்சென் ஜுயான்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசூப்பர் மினி மடிக்கக்கூடிய இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 2.1 ஏ இப்போது தொடர்பு கொள்ளவும்\n5V2100MA இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் தொலைபேசி பயண சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிக்கக்கூடிய விரைவு சார்ஜர் யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 2.1 ஏ இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.ட��� நைட் விளக்குடன் 2.1A இரட்டை யூ.எஸ்.பி சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொபைல் சாதனங்களுக்கான ஒற்றை யூ.எஸ்.பி 5 வி 2 ஏ சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவீட்டு உபகரணங்களுக்கான கேபிளுடன் 5 வி 2 ஏ சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n12 வி 2 ஏ யுஎஸ் மடிக்கக்கூடிய பிளக் மினி பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி லைட் விளக்குடன் 5 வி 2.4 ஏ யூ.எஸ்.பி சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nEU பிளக் தொலைபேசி சார்ஜர் EU பிளக் டிராவல் சார்ஜர் 5V2.1A தொலைபேசி பயண சார்ஜர் சிறிய தொலைபேசி சார்ஜர் விரைவு தொலைபேசி சார்ஜர் மொபைல் தொலைபேசி சார்ஜர் கார் தொலைபேசி சார்ஜர் பேட்டரி தொலைபேசி சார்ஜர்\nEU பிளக் தொலைபேசி சார்ஜர் EU பிளக் டிராவல் சார்ஜர் 5V2.1A தொலைபேசி பயண சார்ஜர் சிறிய தொலைபேசி சார்ஜர் விரைவு தொலைபேசி சார்ஜர் மொபைல் தொலைபேசி சார்ஜர் கார் தொலைபேசி சார்ஜர் பேட்டரி தொலைபேசி சார்ஜர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/web-host-interview-qa-with-cloudaccess-net-ceo-jonathan-gafill/", "date_download": "2020-04-04T00:31:07Z", "digest": "sha1:AQJRVOJCJLBKTGDMFTBJFLNH5UPHVYLC", "length": 34336, "nlines": 159, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வலை ஹோஸ்ட் நேர்காணல்: CloudAccess.net தலைமை நிர்வாக அதிகாரி ஜொனாதன் காஃபிலுடன் கேள்வி பதில் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மை���ான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nSSL ஐ வாங்கவும் அமைக்கவும் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > நேர்காணல்கள் > வலை புரவலன் நேர்காணல்: CloudAccess.net CEO ஜொனாதன் கேபில் உடன் Q & A\nவலை புரவலன் நேர்காணல்: CloudAccess.net CEO ஜொனாதன் கேபில் உடன் Q & A\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\n பயனர்கள் பெயரில் அந்நியர்கள் இல்லை CloudAcccess.net.\nமிச்சிகனில் உள்ள டிராவர்ஸ் நகரத்தில் தலைமையிடப்பட்டுள்ளது, CloudAccess.net Joomla இன் அதிகாரப்பூர்வ ஹோஸ்டிங் பிளேயர் இன் அதிகாரப்பூர்வ ஹோஸ்டிங் பிளேயர் முதல் இருந்து. ஒவ்வொரு மாதமும், 30,000 புதிய பயனர்கள் CloudAcccess.net இல் தங்கள் சேவைகளை பதிவு செய்ய - நீங்கள் கணித செய்தால், அது புதிய Joomla முதல் இருந்து. ஒவ்வொரு மாதமும், 30,000 புதிய பயனர்கள் CloudAcccess.net இல் தங்கள் சேவைகளை பதிவு செய்ய - நீங்கள் கணித செய்தால், அது புதிய Joomla க்கும் மேற்பட்டது\nஎழுதும் இந்த நேரத்தில், CloudAcccess.net ஜூம்லா இரண்டு வசதி ஒரு சேவை நிறுவனம் ஒரு மேடையில் வேலை மற்றும் வேர்ட்பிரஸ் உள்ளடக்க மேலாண்மை அமைப்பு. ஏப்ரல் XX ல், ஜொனாதன் ஜேம்ஸ் கேபில் கிளாஸ் ஜே ப்ரூக்ஸ் நிலைப்பாட்டை கிளாஸ்ஏட்சன் தலைமை நிர்வாக அதிகாரி என நிரப்பினார். சவுராப் ஷாவின் உதவியுடன், ஜொனாதன் கேபில் நிறுவனத்தின் பேட்டியின்போது நிறுவனத்தின் பேட்டியையும், அவருடைய புதிய பாத்திரத்தையும் பற்றி பேசுவதற்கு ஒரு பேட்டியின்போது நான் பிஸியாக இருக்க முடிந்தது.\nமேலும் தாமதமின்றி, கேள்வி பதில் அமர்வு இங்கே.\nவணக்கம் ஜொனாதன், இன்று உங்களை WHSR இல் சேர்ப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். சில அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம், இல்லையா\nCloudAccess.net முதன்முதலில் மிச்சிகன் மீடியா என்ற வலை வடிவமைப்பு மற்றும் ஆலோசனை நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, ஆனால் இப்போது இது ஜூம்லாவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகும் ஹோஸ்டிங். நிறுவனத்தின் வெற்றியின் பின்னணியில் உள்ள கதையைப் பற்றி மேலும் சொல்ல முடியுமா\nஜொனாதன் ஜேம்ஸ் கேபில் - CloudAccess.net இன் தலைமை நிர்வாக அதிகாரி\nகேரி ப்ரூக்ஸ் முழு மூளையின் மூளையிலும் மூச்சுத் திணறல் இருந்தது. மிச்சிகன் மீடியா என்ற பெயரில் தளங்களை வளர்க்கும் போது அவர் ஜூம்லாவுடன் தொடங்கினார்.\nஇந்த நேரத்தில், முந்தைய ஜூம்லா டெமோ திட்டத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அவர் கண்டார், மேலும் வழியில் சில பெரிய தடைகளை கடந்து செல்லும் போது அவர் தனது பார்வையைத் தொடர்ந்தார். அவர் Joomla வசதியாக புதிய பயனாளர்களை உறுதிப்படுத்த ஆதரவு அமைப்புகள் ஒரு சாரக்கட்டு கொண்டு ஒரு 30 நாள் சோதனை ஒரு ஜூம்லா ஒரு நிமிடம் டெமோ திரும்பினார். கிளாஸ் பார்வை மற்றும் உறுதிப்பாடு காரணமாக CloudAccess.net வெற்றிகரமாக விரைவாகவும் எல்லைகளிலும் வளர்ந்துள்ளது. நாம் எல்லோரும் அதை அவரிடம் பாராட்டுகிறோம். கேரி தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விட்டு விலகி செல்ல முடிவு செய்தபோது எனக்கு தலைமை பதவி கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.\nதலைமை நிர்வாக அதிகாரி வேடத்தில் பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள். CloudAccess.net போன்ற வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிறுவனத்தை இயக்குவது என்ன - உங்கள் வழக்கமான நாள் என்ன\nஇது ஒரு மரியாதை தான், நான் இந்த ஒரு பகுதியாக சலுகை சலுகை. நாம் CloudAccess.net ஐ சுற்றி ஒரு பெரிய கலாச்சாரம் கட்டியுள்ளோம், அது ஒவ்வொரு நாளும் வேலைக்கு வர ஒரு மகிழ்ச்சி.\nஎன் வழக்கமான நாள் சுமார் அலுவலகத்தில் ஒரு பைக் சவாரி தொடங்குகிறது நான் காலை 7 மணிக்கு (அது snowing போது). நான் பூஜ்யம் இன்பாக்ஸ் தத்துவம் ஒரு பெரிய ஆதரவாளராக இருக்கிறேன், எனவே நான் தினசரி பணிகளை மற்றும் கூட்டங்கள் ஒரு பல்வேறு வகைப்படுத்தி சரியான குதிக்க முடியும். ஒவ்வொரு நாளும் புதிய சவால்களின் தொகுப்பைக் கொண்டு வருகிறது, மேலும் ஒவ்வொருவரும் ஒருவரை மேம்படுத்தி வளர வாய்ப்பாக பார்க்கிறேன். பொதுவாக நான் ஒரு சில foosball போர்களில் பங்கேற்க வேண்டும் (எங்கள் ஐரோப்பிய வாசகர்கள் அட்டவணை-கால்பந்து) மற்றும் என் putt-putt அல்லது dart தூக்கி திறன்களை நடைமுறையில் கால பயிற்சி. நான் ஒரு நல்ல நாள் வேலை செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன் போது, ​​நான் என் பைத்தியம் விஞ்ஞானி அடுக்கு டிங்கர் வீட்டிற்கு சவாரி.\nஒரு சேவை வணிகமாக மேடை\n உடன் ஒரே ஹோஸ்டிங் பிளேட்டராக உள்ளது சுமார் ஐந்து ஆண்டுகள் மற்றும் உங்கள் அணி மற்றும் நிறுவனம் பற்றி நிறைய கூறுகிறார். உங்கள் கருத்து, CloudAccess.net வெற்றி இரகசியங்கள் என்ன\nஅன்பான வார்த்தைகளுக்கு நன்றி. என் கருத்து, எங்கள் வெற்றி இரண்டு விஷயங்கள் காரணம்: முதல், நாம் ஒரு விதிவிலக்கான அணி ஒன்றாக கொண்டு. இரண்டாவதாக, விதிவிலக்கான இலக்குகளை நோக்கி நமது அணிக்கு வழி வகுத்துள்ளோம். ஒவ்வொரு வெற்றிக்கும் தோல்விற்கும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம், தொடர்ந்து ஒருங்கிணைந்த ஒரு சிறந்த நிறுவனமாக எப்படி கற்கிறோம் என்பதைக் கற்றுக்கொள்கிறோம். இரகசியமாக ஒத்துழைக்க ஒரு வழி, தொடர்ந்து மேம்படுத்துவதற்கு உதவுகிறது.\n ஹோஸ்டிங் மட்டும். இது CloudAccess.net இல் வியாபாரத்தை எவ்வாறு பாதித்துள்ளது\nதொடக்கத்தில், ஜூம்லா எங்கள் முதன்மை மையமாக இருந்தது. நாங்கள் அதை ஓட்டிக்கொண்டு, கம்பெனி அதிர்ந்து போனது போல் இறுக்கமாக இருந்தது. வழியில், எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் கிளவுட் கண்ட்ரோல் பேனல் (CCP) தங்கள் வேர்ட்பிரஸ் தளங்களை நிர்வகிக்க முடியும் வேண்டும், அவர்கள் கட்டப்பட்டது அவர்கள் எங்கள் உயர்ந்த ஆதரவு குழு அவர்கள் பின்னால் நிற்க வேண்டும். அப்போதிலிருந்து, எங்கள் முழு மேடையில் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட தயாரிப்பு வழங்கும் என வேர்ட்பிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளோம். நாம் எப்பொழுதும் ஒரு ஜூம்லா கடைக்கு இதயத்தில் இருக்கும் போது, ​​பல்வேறு தேவைகளுக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளோம் ... மக்கள் எங்கள் கட்டுப்பாட்டு பேனல்கள் மற்றும் குழுவை வெறுமனே நேசிக்கிறார்கள்.\nCloudAccess.net வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் திட்டங்கள்\nCloudAccess.net இப்போது வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்கை வழங்குகிறது என்பதை அறிவது நல்லது. ஆனால் ஜூம்லாவுடனான நிறுவனத்தின் கூட்டு பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம் - நிறுவனம் கிட்டத்தட்ட 1,000 புதிய ஜூம்லாவைப் பெறுகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன் - நிறுவனம் கிட்டத்தட்ட 1,000 புதிய ஜூம்லாவைப் பெறுகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன் ஒவ்வொரு நாளும் தளங்கள். இவ்வளவு அதிக வருவாய் விகிதத்துடன் வலை ஹோஸ்டை இயக்குவதில் மிகப்பெரிய சவால் என்ன\nஒவ்வொரு நாளும் ஏராளமான செய்முறைகள் ஏராளமாக உள்ளன. முதலில், சவாலானது இத்தகைய அளவிலான அளவுகோல்களை அனுமதிக்க அமைப்புகளை உருவாக்கியது. பின்னர் இந்த பயனர்களுடனான தொடர்புகளை கையாள்வதற்கான சவால் இருந்தது, குறிப்பாக டெமோ வாடிக்கையாளர்களுக்கான ஆதரவு அளவை வழங்குவதை நாங்கள் கருத்தில் கொள்ளும்போது, ​​மிகுந்த ஹோஸ்டிங் வழங்குநர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை என்னவென்றே கடந்த சில ஆண்டுகளில், சுமைக்கு ஏற்றதாகிவிட்டது மற்றும் வலிமை புள்ளிகளுக்கு உதவுவத��்காக ஆட்டோமேஷன் மற்றும் அமைப்புகளை கட்டியுள்ளோம் ... இப்போது நாம் மற்ற சவால்களில் வேலை செய்கிறோம்.\n ஐப் பயன்படுத்துவதற்கான நன்மைகள் சில\nஇரண்டு வார்த்தைகள்: திறந்த மூல.\nஅதற்கு அப்பால், அது \"எளிதானது\" மற்றும் \"பலவகை\" ஆகியவற்றின் சரியான கலவை என்று நான் நினைக்கிறேன். அதை எதிர்கொள்ள, ஒரு சிறிய / நடுத்தர வணிக வணிக அவர்கள் ஒழுங்காக இயக்க முடியும் என்றால் வீட்டில் தங்கள் தளத்தில் கட்டி மற்றும் நிர்வாகத்தை ஊக்கங்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில் Joomla சிறந்தது, மேலும் அவ்வப்போது வணிக வழிகாட்டலை வழங்கவும், அவ்வப்போது உதவவும் ஒரு குழு இருந்தால். CloudAccess.net உள்ளே வருகிறது. நாங்கள் ஒரு மேடையில், உள்ளுணர்வு கட்டுப்பாட்டு பேனல்கள் மற்றும் வியாபாரத்தை வெற்றிகரமாக வெற்றிகரமாக பயன்படுத்தி, வேர்ட்பிரஸ் போன்ற பிற பயன்பாடுகளை வெற்றிகரமாக வழங்கும் ஒரு குழுவை வழங்கும்.\n\"நான் CloudAccess.net அவுட் முயற்சி விரும்புகிறேன் ஆனால் அது மிகவும் சிக்கலான / மிகவும் அதிகம் பேசுகிறது / நான் ஜூம்லா / போன்ற நல்ல இல்லை\". CloudAccess.net பற்றி உறுதியாக தெரியாதவர்களுக்கு என்ன சொல்வீர்கள்\nஇது உண்மைதான், சிலர் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான திறனைப் பற்றி சந்தேகம் கொண்டுள்ளனர் - குறிப்பாக தொழில்நுட்ப உலகில்.\nஇந்த வழக்கில், அவர்கள் \"அல்லாத டெக்கீகள்\" என்று பல மக்கள் சந்திக்கிறோம். நாம் இந்த மக்களைத் தழுவி, கற்றுக் கொள்ளும் விதமாக அவர்களை வழிநடத்துகிறோம். காலப்போக்கில் இந்த சுய அறிவிப்பு \"அல்லாத டெக்கீகள்\" சுற்றி பார்க்க மற்றும் தங்களை, தங்கள் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அழகான தளங்களை உருவாக்க. ஜூம்லா பயன்படுத்த மிகவும் எளிதானது ஏனெனில் அது இல்லை ... அவர்கள் நேரடி webinars, பயிற்சிகள் மற்றும் கைகளில் உதவி அவர்களுக்கு வழிகாட்டும் CloudAccess.net நம்ப முடியும் என்பதால் அது தான்.\nCloudAccess.net எதிர்கால திட்டங்கள் மற்றும் அப்பால்\nஜொனாதன், சமீபத்திய ஆண்டுகளில் சில பெரிய கையகப்படுத்துதல்கள் மற்றும் இணைப்புகளை நாங்கள் பார்த்துள்ளோம் - பில்லியன்கள் இல்லையென்றால், நிறுவனங்கள் நிறுவனங்களின் நிறுவனங்களால் வழங்கப்பட்டன. இதில் உங்கள் சிந்தனை என்ன விற்பனையாகும் அல்லது பிற நிறுவனங்களின் அடுத்த பகுதியிலுள்ள CloudAccess.net இன் திட்டத்தின் பகுதியை அடுத்��� XNUM மாதங்களில் வாங்குவது\nகேரி ப்ரூக்ஸ் எங்கள் உரிமையாளராக இருந்தார், ஆனால் நிலைமை சரியாக இருந்தால், அந்த நிறுவனத்தை விற்க திட்டமிட்டுள்ளதாக அவர் பகிரங்கமாக அறிவித்தார்.\nநாம் சில தீவிர கண்டுபிடிப்புகளை சமைக்கிறோம் ... வேறு யாரும் செய்யாத விஷயங்கள். எங்கள் கிளவுட் கண்ட்ரோல் பேனல் ஐப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் வரலாற்று புத்தகங்களில் cPanel ஐ சேர்ந்தவர்கள் என்று வலியுறுத்துகின்றனர். நாம் நன்றாக உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கிறோம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர் தளம் விரைவாக வளர்ந்து வருகிறது. மேலும், எந்த ஒருவருக்கும் இரண்டாவது அணியாக நாங்கள் ஒரு குழுவை உருவாக்கியுள்ளோம். இது ஒரு மதிப்பு வாய்ந்த கம்பெனிக்கு சமமானது, இது நேரம் செல்லும்போது அதிக மதிப்புமிக்கதாகிறது. இது எதிர்காலத்தை முன்கூட்டியே கணிப்பது கடினம், ஆனால் என்ன வரப்போகிறோம் என்பது பற்றி உற்சாகமாக இருக்கிறோம்.\nஎனது கேள்விகளுக்கு அவ்வளவுதான், உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி. இந்த கேள்வி பதில் அமர்வை முடிப்பதற்கு முன்பு நீங்கள் ஏதாவது சேர்க்க விரும்புகிறீர்களா\nCloudAccess.net இல் நீங்கள் இணைக்கலாம்:\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nIX வலை ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nசக் ஜிம்பெர்ட்டி ஃபைட்டர் பைலட் டெக்னிகளுக்குப் பயன்படுகிறது\nவலை புரவலர் நேர்காணல்: உறுதியான நிறுவனர் & CEO, கார்ல் சிம்மர்மன்\nபிக்பாவிற்கு ஒரு பார்வை: படைப்பாளிகள் விளையாட வேண்டிய இடம்\nஎப்படி கரோல் டைஸ் அவரது ஃப்ரீலான்ஸ் எழுதுதல் வலைப்பதிவு இருந்து ஒரு நாடு செய்கிறது\nநிபுணர் நேர்காணல்: ஏஞ்சலா இங்கிலாந்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பணம் சம்பாதிப்பது பற்றி\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி ���ார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஅந்த தலைப்புகளிலிருந்து சக் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்\nஎனது ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி உங்கள் தனியுரிமையை ஆன்லைனில் பாதுகாக்கவும்\nVPN இன் பல பயன்பாட்டு வழக்குகள்: ஒரு VPN எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/11/02/%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-04-03T23:50:12Z", "digest": "sha1:CGHMXEYLEHTAB5GY3DSAJR63G57PXNCW", "length": 30810, "nlines": 172, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! – விதை2விருட்சம்", "raw_content": "Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை\nசஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை\nசஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை\nக‌டந்த மாதம் 31 ஆம் தேதியிலிருந்து எதிர்வரும் 5 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் பெருவாரியான\nமுருக பக்தர்களால் கடைபிடிக்க‍ப்பட்டு வருகிறது. அவர் களுக்காக முருகனை பற்றிய வியத்தகு தகவல்களை இங் கே கொடுத்திருக்கிறோம் படித்துபக்தியுற்று பயனுறுங்கள்.\n1. முருகன் அழித்த 6 பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.\n2.முருகப்பெருமான் போர்புரிந்து அசுரர்க ளை அழித்த இடம்மூன்றாகும். (i)சூர பத் மனை வதம் செய்தது-திருச்செந்தூர், (ii) தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங் குன்றம், (iii) இந்த இருவரின் சகோதரனா ன சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.\n3.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.\n4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள 6 கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், ��ங்குசம், அம்பு, வேல் என்ற 6 ஆயுதங்களும், இடப்புறம் உள்ள 6 கரங் களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டா யுதம், வில் போன்றவையும் இருக்கும்.\n5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதி காலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.\n6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை,\nதிங்கள், செவ்வாய் ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.\n7.முருகன், கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங் கேயன் என பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவணபவன் என்று அழைக்க ப்பட்டான். கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் 6 உருவமும் ஓர் உரு வமாகஆக்கப்பட்டதால் கந்தன் என்றும்பெயர் கொண்டா ன்.\n8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என அருட்கவி\n9.அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக்கலவையே முருகன்ஆவான்.\n10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞான சக்தி எனப் பெயர் பெறும்.\n11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.\n12.பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக்கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.\n13.தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி,\nகுடு மியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக்கோயில், மாமல்லபு ரம்.\n14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.\n15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.\n16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.\n17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயரு ண்டு. இக்கோழியே வைகறைபொழுதில் ஒங்கார மந்திரத் தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.\n18. முருகப்பெருமானுக்கு உகந்தமலர்கள் முல்லை , சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.\n19.முருகனை 1முறையே வலம் வருதல்வேண்டும்.\n20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீர பத்திரர்.\n21. முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல்திருக்கோ வில் புதுக்கோட்டை-ல் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திரு க்கோவி��் ஆகும். முதலாம் ஆதித்த\nசோழன் இதனைக் கட்டினான். இக்கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜப மாலையும், மறு கையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.\n22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகி\n23. முருகன் சிறிதுகாலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகை யில் திண்டுக்கல்லில் இருந்து 7 மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் 4 தலையுள்ள முருகன் ஆலயம் அமைந் துள்ளது.\n24. கந்தனுக்குரிய விரதங்கள்: (i) வார விரதம் (ii) நட்சத்திர விரதம், (iii) திதி விரதம்.\n25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.\n=> அணுராதா சுரேந்திர பாபு\nஇதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்.\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கà, Kandha Sashti Viradham, Lord Murugan, Muruga, Saravana, Velan, அக்கினி, அங்குசம், அபயகரம், அம்பு, அருட்கவி, அருட்கவி அருணகிரி, அருணகிரி, ஆணவம், ஆறுமுகன், இந்திரன், ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில், கந்தன், கன்மம், கழுகுமலை, காந்தன், கார்த்திகேயன், கார்த்திகை, குடுமியான்மலை, குன்றக்குடி, குரோதம், கோழிக்கொடி, சரவணன், சஷ்டி, சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு தகவல்கள்- அனைத்தும் நீங்க, சஷ்டி விரதம், சாமந்தி, சிங்க முகாசுரனை வதம், சித்தன்னவாசல், சூர பத்மனை வதம், செவ்வாய், செவ்வாய் தோஷம், தண்டாயுதம், தாமரை, தாரகாசுரனை வதம், திங்கள், திதி, திருக்கழுக்குன்றம், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், நட்சத்திர விரதம், பிரகஸ்பதி, புதுக்கோட்டை, போரூர், மணி, மதம், மழு, மாமல்லபுரம், மாற்சர்யம், முதலாம் ஆதித்த சோழன், முருகன், முருகப்பெருமான், முல்லை, யானை, ரோஜா, லோபம், வச்சிரம், வரமளிக்கும் கை, வருணன், வள்ளிக்கோயில், வார விரதம், விசாகம், விரதம், வில், வீர பத்திரர், வேலவன், வேல், ஷண்மதம், ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம், ஹிரண்ய கர்ப்பம்\nPrevஹனிமூன் (தேனிலவு) பெயர் வந்த வரலாறு\nNextதேங்காய் எண்ணெய் கலந்த சாதத்தை 8 மணிநேரம் கழித்து சாப்பிட்டு வந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும��� காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (684) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (278) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,756) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,110) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,383) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,504) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nவிரைவில் நடிகை சுனைனா – மணப்பெண் சுனைனாவாக மாறுகிறார்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127254", "date_download": "2020-04-04T00:24:19Z", "digest": "sha1:GTDHORIXWLYENQPBIVWLZIUNJLG4N2IS", "length": 5126, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் பிரதமர் கோரிக்கை", "raw_content": "\nசமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் பிரதமர் கோரிக்கை\nநாட்டின் தற்போதைய நிலையில் அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் பற்றி போலிப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nபொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில், போலித் தகவல்களை சமூகமயப்படுத்த முயன்று வருவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.\nஎந்தவித வேறுபாடும் இன்றி அனைவரும் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇவ்வாறான நிலையில், அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ள சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் கவலைக்கிடமானதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.\nதீர்மானம் மிக்க எதிர்வரும் இரண்டு வாரங்களில் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அரசாங்கம் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1365446.html", "date_download": "2020-04-03T23:59:08Z", "digest": "sha1:L6RNH5X3OPRULHIFH53ON5LC22KVKONY", "length": 12086, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்!! – Athirady News ;", "raw_content": "\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nதற்போது இடம்பெறும் வாகன விபத்துக்களுக்கு அமைவாக இவ்வருடத்தினுள் சுமார் மூன்றாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கக்கூடும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇன்று (26) முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஇந்த வருடத்தினுள் வீதி விபத்துக்களால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாத்திரம் குறைந்தளவில் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க வேண்டியேற்படும் எனவும் குறித்த பிரிவுகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவீதி விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் சிறப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nவிசேடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.\nதற்போது இடம்பெறும் வீதி விபத்துக்களில் நாளொன்றுக்கு 6 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதேபோல், வீதி விபத்துக்களில் காயமடையும் ஒரு நபருக்காக ஆயிரம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை \nயாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா பிரிவு தனியாக இயங்கும் –…\nகோரத்தாண்டவம் ஆடும் கொரோனா- 53 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956693", "date_download": "2020-04-03T22:16:51Z", "digest": "sha1:S2H5GCEMNGRHVDGPORFSFC5SKLNCYMDW", "length": 5928, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மணல் திருட்டு லாரி பறிமுதல் | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nமணல் திருட்டு லாரி பறிமுதல்\nதிருப்புவனம், செப். 10: திப்புவனம் அருகே, டி.பாப்பாங்குளம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வருவதாக, மேலச்சொரிக்குளம் வி.ஏ.ஒ. செந்திலுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியில் அவர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது, அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை மடக்கி பிடித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், திருப்புவனம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து அதில் இருந்த கதிரேசன், கவாஸ்கர், கணேசன் உட்பட ந���ன்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/04/", "date_download": "2020-04-03T22:55:41Z", "digest": "sha1:PA7WLQ4GYCB3OJTDRRWFURMKNS2MWUOM", "length": 6892, "nlines": 108, "source_domain": "www.thamilan.lk", "title": "October 4, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமொரட்டுவையில் குண்டுகளை செயலிழக்கச் செய்த விமானப்படை – பெரும் சத்தத்துடன் வெடிப்பு \nமொரட்டுவையில் குண்டுகளை செயலிழக்கச் செய்த விமானப்படை - பெரும் சத்தத்துடன் வெடிப்பு \nநீதிமன்ற தீர்ப்பின் பின்னர் மஹிந்தவை சந்தித்தார் கோட்டா – அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து \nபிரஜாவுரிமை தொடர்பான தமக்கெதிரான வழக்கு நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டதையடுத்து சற்று முன்னர் பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரமுகர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவையும்... Read More »\n33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர் – பட்டியல் மேலும் நீளுமாம் \n33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர் - பட்டியல் மேலும் நீளுமாம் Read More »\n“மக்களுக்கு கிடைத்த வெற்றி” – மஹிந்த கருத்து\n“மக்களுக்கு கிடைத்த வெற்றி” - மஹிந்த கருத்து Read More »\nகோட்டாவுக்கு எதிரான மனு தள்ளுபடி – ���ீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பு \nகோட்டாவுக்கு எதிரான மனு தள்ளுபடி - நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பு \nதமிழ் பேசும் முதல் ஜனாதிபதி வேட்பாளர் பஷீர் – கட்டுப்பணம் செலுத்தினார் \nதமிழ் பேசும் முதல் ஜனாதிபதி வேட்பாளர் செலுத்தினார் \nசமையல் எரிவாயு விலை குறைப்பு \nசமையல் எரிவாயு விலை குறைப்பு \nகட்டுப்பணம் செலுத்தினார் சமல் ராஜபக்ச \nகட்டுப்பணம் செலுத்தினார் சமல் ராஜபக்ச \nயாழ் ஊடகவியலாளர் சோபிதனிடம் பொலிசார் 2 1/2 மணி நேரம் விசாரணை\nவீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தியொன்று தொடர்பில் அப்பத்திரிகையின் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்காக இன்று சென்றார். Read More »\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 159 ஆனது \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 156 ஆனது \nகொரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு \nகொரோனாவால் மரணித்தோரது உடல்களை எரிப்பதா – புதைப்பதா – ஆராய கோருகிறது அரச மருத்துவர் சங்கம் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 152\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா பாதிப்பு – உலக அளவில் 10 லட்சத்தை தாண்டியது \nதேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை கோர தேர்தல் ஆணைக்குழு யோசனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/29148/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-22-23-31", "date_download": "2020-04-03T23:24:05Z", "digest": "sha1:MFPUEL436XDYP4AH43LWDNBOJIGPCGAL", "length": 8309, "nlines": 149, "source_domain": "connectgalaxy.com", "title": "விடுதலைப் பயணம் 22, 23 & 31 : Connectgalaxy", "raw_content": "\nவிடுதலைப் பயணம் 22, 23 & 31\nசூனியக்காரி எவளையும் உயிரோடு விட்டுவைக்காதே. விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும். ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும்.\nவிதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.\nஉங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ��காதே. அவரிடம் வட்டி வாங்காதே.\nவிடுதலைப் பயணம் 22:18-20, 22-23, 25\nபொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம். கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம் எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே.\nஉன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு. உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.\nஉன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே. தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு. குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம். ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன். கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.\nஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய சாபாத்து . ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.\nவிடுதலைப் பயணம் 15, 20 & 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/valimai-started-making-records/71063/", "date_download": "2020-04-03T23:45:35Z", "digest": "sha1:3CLWZIOBV6VS7OGUXNS7GODHFSDRVDU7", "length": 3333, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Valimai Started Making Records! - Kalakkal Cinema", "raw_content": "\nNext articleவம்பிழுத்த விஜய் ரசிகர்களுக்கு கைதி தயாரிப்பாளர் கொடுத்த பதிலடி – வைரலாகும் பதிவு\nகளத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nசினிமாவை விட்டு விலக முடிவு பண்ணிட்டேன்.. அஜித் கொடுத்த அதிர்ச்சி, ஆனால் – முழு விவரம் உள்ளே.\nரஜினி ஓகே சொன்னா போதும்….அஜித்தின் நீண்ட நாள் ஆசை\nஇன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரானா உறுதி.. மொத்த எண்ணிக்கை 400- ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-04-04T00:14:20Z", "digest": "sha1:UTC7RTJGQYUCJPLBYJKVVXZIAOFS4NML", "length": 19571, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\nவிளவன்கோடு தாலுக்கா (பகுதி) குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள், புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி),கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி).[1]\n2016 செ. ராஜேஷ் குமார் இ.தே.கா 50.84\n2011 எசு. ஜான் ஜேகப் இ.தே.கா\n2006 எசு. ஜான் ஜேகப் இ.தே.கா 55.18\n2001 குமாரதாஸ் த.மா.கா 49.16\n1996 குமாரதாஸ் த.மா.கா 41.24\n1991 குமாரதாஸ் ஜனதா தளம் 34.25\n1989 பொன். விஜயராகவன் சுயேட்சை 39.53\n1984 குமாரதாஸ் ஜனதா கட்சி 58.24\n1980 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி (ஜே.பி) 54.28\n1977 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி 79.20\nஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 21 மே 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செ��்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/atal-bihari-vajpayees-niece-accuses-bjp-of-trying-to-cash-in-on-his-death/", "date_download": "2020-04-04T00:24:42Z", "digest": "sha1:2ZKAQOPE75VW26WBGTTVUGZ4SHPFYUBA", "length": 14657, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாஜக ஆதாயம் : வாக்கு வங்கிக்காக வாஜ்பாயின் மரணத்தை பயன்படுத்திக் கொள்கிறது பாஜக என குற்றச்சாட்டு - Atal Bihari Vajpayee’s niece accuses BJP of trying to ‘cash in’ on his death", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nவாஜ்பாயின் மரணத்தை வைத்து ஆதாயம் தேடுகிறது பாஜக - கருணா சுக்லா\nவாஜ்பாய் அவர்களின் உறவினர் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான கருணா சுக்லா வருத்தம்\nபாஜக ஆதாயம் : பாஜக கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த வாரம் (16/08/2018) அன்று உடல் நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப��்ட நேரத்தில் இருந்து அவரைப் பார்ப்பதற்காக நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோர் எய்ம்ஸ் விரைந்தனர். பல முக்கியத் தலைவர்கள் வாஜ்பாய் அவர்களின் வீட்டிற்கு சென்றனர். நிறைய பாஜக தலைவர்களும் வாஜ்பாயினைக் காண அணி திரண்டு வந்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.\nவாஜ்பாய் மரணத்தில் பாஜக ஆதாயம் தேடுகிறதா\nஇது தொடர்பாக வாஜ்பாய் அவர்களின் உறவினர் மற்றும் முன்னாள் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான கருணா சுக்லா “இந்த பத்து வருடங்களில் பாஜக எந்த சூழலிலும் வாஜ்பாய் பற்றி யோசித்ததே கிடையாது. ஆனால் திடீரென எங்கிருந்து பாஜகவிற்கு வாஜ்பாய் மீது பாசம் வந்தது என்று தெரியவில்லை.\nநான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வருவதை ஒட்டி வாக்கு வங்கியினை சேர்ப்பதற்காக வாஜ்பாய் அவர்களின் மரணத்தை வைத்து அரசியலில் ஆதாயம் பார்க்கிறது பாஜக” என்று கூறியுள்ளார்.\nகருணா சுக்லா இதற்கு முன்பு பாஜ கட்சியில் 32 வருடங்கள் இயங்கி வந்தவர். பாஜக சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ஜஞ்கிர் தொகுதியில் நின்று வெற்றி பெற்று மக்களவை சென்றவர் கருணா. 2013ம் ஆண்டு பாஜகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகியவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.\nவாக்கு வங்கிக்காக இயங்கும் பாஜக\nவாஜ்பாய் மீது பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் பாசத்தினைக் கண்டு எனக்கு மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் தான் இருக்கிறது. மக்கள், நரேந்திர மோடியின் 5 கிலோமீட்டர் நடை பயணம் (வாஜ்பாயின் இறுதி அஞ்சலியின் போது) மற்றும் வாஜ்பாய்க்காக நிறுவப்படும் சிலை ஆகிய கண்மூடித் தனமான அறிவிப்புகளை நம்பக்கூடாது. அவர்கள் வாக்கு வங்கி சேர்க்கவே இத்தகைய வேலையை செய்கிறார்கள் தவிர வேறெதற்கும் இல்லை என்றும் பேசியிருக்கிறார் கருணா சுக்லா.\nதமிழக பாஜக தலைவரான 2வது தலித்; எல்.முருகன் நியமனம் முழு பின்னணி\nஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் விலகல் தொடக்கம் தான் : அடுத்தடுத்து காத்திருக்கும் தலைவர்களால் கலங்கும் காங்கிரஸ்\nவிஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்கள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார்\nஎதிர்க்கட்சிகள் சிஏஏ பற்றி தவறான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்டுகிறார்கள் – அமித்ஷா\n12-ம் வகுப்பு வினாத்தாள் : இது தான் கேள்வியா இல்ல நெஜமாவே இது தான் கேள்வியா\nபாஜகவுக்கு பலம் சேர்ப்பாரா வீரப்பன் மகள்\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜகவும் ஒன்று தான்\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\n96 பாடல்கள் : காதலே காதலே… அடடே இந்த வெர்ஷன் நல்லா இருக்கே\n‘அவன் தான் எதிர்கால இந்தியா’ – சச்சினால் அப்போதே கணிக்கப்பட்ட ப்ரித்வி ஷா\nஇந்தியாவில் அதிரடியாக குறைந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை : மக்கள் மகிழ்ச்சி\nஇந்தியாவில், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 2 மாதங்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா நிகழ்ச்சிக்கு சென்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்: முதல்வர்\nஇஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி புதன்கிழமை கூறினார்.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய த���வல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sc-rejects-plea-opposing-to-release-7-tamils/", "date_download": "2020-04-04T00:31:25Z", "digest": "sha1:5SBLJ3SOANTH22A37LEJDMV2CXCDWJ5Y", "length": 12069, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sc rejects plea opposing to release 7 tamils - ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை கவர்னரின் கையில் : உச்சநீதிமன்றம்", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை கவர்னரின் கையில் : உச்சநீதிமன்றம்\nமனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக கவர்னர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம், கவர்னர் முன் இருப்பதால், இந்த விவகாரத்தில், தங்களால் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், இவர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nசிறையில் உள்ள ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகல தமிழக அரசு, 2014ம் ஆண்டில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அப்பீல் மனு விசாரணையில் இருந்ததால், அதுமுடிந்தபின்பே. உறவினர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nராஜிவ் கொலை வழக்கு; அமைச்சரவை தீர்மானத்தை மீறி சிறையில் வைத்திருப்பது ஏன்\nராஜீவ் நினைவிடத்தில் டிக்டாக்; நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்\nபேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு\nஇராணுவ ���ட்சியின் மூலமே நல்ல நிர்வாகம் சாத்தியம் : ஜெனரல் கரியப்பாவின் குறிப்பால் பரபரப்பு\nவிடுதலை செய்ய கோரி நளினி வழக்கு; பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராஜிவ் கொலை குற்றவாளி ராபர்ட் பயாஸ்க்கு 30 நாட்கள் பரோல் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nவேலூர் சிறையில் முருகனை சந்திக்க நளினி, உறவினர்களுக்கு அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுருகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்; அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்\nமுருகனை உறவினர்கள் சந்திப்பது தொடர்பான மனு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதித்த உயர் நீதிமன்றம்\nDevarattam Review: தேவராட்டம் படம் எப்படி இருக்கு\nகுடமுழுக்கு சர்ச்சை: தஞ்சை கோயில் மூலமாக ஆரிய-திராவிட விவாதங்கள்\nதமிழ்,சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்ற தீர்ப்பு, பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளது.\nஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் – மாபியா அட்டகாசம்\nHi guys : மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Low-cost-of-jewelery-gold-in-Chennai-37019", "date_download": "2020-04-03T22:13:53Z", "digest": "sha1:JXJOBKFCS4CVTQLQH3N376PFZUHNXKTV", "length": 11024, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு", "raw_content": "\nசீக்கிய ஆன்மிக பாடகர் நிர்மல் சிங் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nசினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி\nமருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்ய மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை\nஆந்திர காவல்துறையினரின் செயல்பாடு பற்றி நடிகை ரோஜா விளக்கம்\n`தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள்’ - கொரோனா குறித்து ரஜினிகாந்த்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு…\nஉச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்\n7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…\nபுரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்…\nகொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்…\nசமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன\nமுகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி நூதன வீடியோ - நடிகை ஷெஃபாலி ஷா…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\nடெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 18 பேருக்கு கொரோனா தொற்று\nசிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி…\nவிழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு\nகாலாவதியான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிராம மக்கள் முற்றுகை\nஅதிமுக சட்ட���ன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\n\"மணி ஹெய்ஸ்ட்\" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது - \"வாத்தி\" is Back\nகொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண் உருக்கமான வீடியோ\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 248 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 488 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nநாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 264 ரூபாய்க்கும், சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 61 ரூபாய்க்கும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஅதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசுகள் குறைந்து 51 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n« குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப் மகளிர் டி20 ஓவர் போட்டி: நியூசிலாந்து - இந்தியா அணிகள் இன்று மோதல் »\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.2,500 கோடி கேட்பு\nநாளை மறுநாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\n\"மணி ஹெய்ஸ்ட்\" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது - \"வாத்தி\" is Back\nதும்மும் போது, இருமும்போதும் கொரோனா வைரஸ் அதிக தூரம் பயணிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கம்\nபாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு விற்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/short-ramzan-001/", "date_download": "2020-04-03T23:46:44Z", "digest": "sha1:O5H25CGJF357KBMQ47OHZUVIUWV5X3C4", "length": 7285, "nlines": 98, "source_domain": "www.qurankalvi.com", "title": "இறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Q&A / இறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள்\nஇறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும்\nஇறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள்\nவழங்குபவர் அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல்\nTags Q&A அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nPrevious கத்தாப் இப்னுல் முஅல்லா தன் மகனுக்கு செய்த உபதேசம் – 4\nNext மாற்றுமதத்தவர்களின் நிகழ்ச்சிகளின் பங்கேற்க்கலாமா\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 9|\n15: அல்லாஹ்வின் அருளை கேட்கும் துஆ\n14: அல்லாஹ்வின் அருளை கேட்கும் துஆ\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 8|\nஅஷ்ஷேக் மஃப்ஹூம் ஃபஹ்ஜி கொரோனா வைரஸ் தரும் படிப்பினை நாள் – 7 அஷ்ஷேக் மஃப்ஹூம் ஃபஹ்ஜி Latest Update …\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 9|\n15: அல்லாஹ்வின் அருளை கேட்கும் துஆ\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் S.யாஸிர் ஃபிர்தௌஸி மவ்லவி அஜ்மல் அப்பாஸி ரியாத் தமிழ் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/socialmedia-marketing/whsr-twitter-chat-recap-blog-smarter-and-stay-productive-to-grow-blog-traffic/", "date_download": "2020-04-04T00:30:47Z", "digest": "sha1:UC36OTK35ESAMXMYCCLOU3AFV33U4E4B", "length": 44485, "nlines": 212, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "WHSR ட்விட்டர் அரட்டை மறுபரிசீலனை: வலைப்பதிவு போக்குவரத்தை வளர்ப்பதற்கு வலைப்பதிவு புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் இருங்கள் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nSSL ஐ வாங்கவும் அமைக்கவும் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு ���ுதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > சமூக மீடியா மார்கெட்டிங் > WHSR ட்விட்டர் அரட்டை ரீக்: வலைப்பதிவு ட்ராஃபிக் வளர்ந்ததற்கு புத்திசாலித்தனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் ஆக்கவும்\nWHSR ட்விட்டர் அரட்டை ரீக்: வலைப்பதிவு ட்ராஃபிக் வளர்ந்ததற்கு புத்திசாலித்தனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் ஆக்கவும்\nஎழுதிய கட்டுரை: ஜேசன் சோவ்\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nட்விட்டர் அரட்டை ட்விட்டரில் ஒரு குழுவினர் இடையே ஒரு உரையாடல். ஒரு குறிப்பிட்ட ஹேஸ்டேக் பயன்படுத்தி மக்கள் ட்வீட் மற்றும் பதில். இது உரையாடலை ஒழுங்கமைக்க மற்றும் பின்பற்ற எளிதாக உதவுகிறது.\nWHSR எங்கள் சொந்த ஹேஸ்டேகை # WHSRnetChat ஐ துவக்கியுள்ளது. எங்கள் கேள்விகளைப் பற்றிய கருத்துக்களை சேகரிப்பதற்காக செல்வாக்கு, நண்பர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு நாங்கள் அடையலாம். நாங்கள் அதை வாழ்த்தவில்லை என்றாலும், ட்விட்டர் சமூகங்களிலிருந்து வரும் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஒரு வெற்றிகரமான வலைப்பதிவை உருவாக்க நீங்கள் செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன. எங்கள் முந்தைய ட்விட்டர் அரட்டைகளில், நாங்கள் விவாதித்தோம் வளர்ச்சி ஹேக் எப்படி குறிப்புகள் மற்றும் வலைப்பதிவிடல் இருந்து பணம் சம்பாதிக்க.\nஇந்த மறுபிரவேசத்தில், நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்:\nஉங்கள் வலைப்பதிவிற்கு ட்ராஃபிக்கை ஊக்குவிக்கவும், உந்துதல் பெறவும் வேண்டிய குறிப்புகள்.\nஉங்கள் நேரத்தைச் சேமிப்பதற்கும் உங்களால் உத்தியைக் காப்பாற்றுவதற்கும் கருவிகள்.\nநிபுணர்கள் இருந்து பிளாக்கிங் தவறுகள் மற்றும் தவிர்க்க எப்படி.\n#WHSRnetChat Q1. உங்கள் வலைப்பதிவிற்கு போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் ஓட்டுவதற்கும் உங்கள் உதவிக்குறிப்பு (கள்) என்ன\nபோக்குவரத்து என்பது வலைப்பதிவின் உயிர்நாடி.\nஇருப்பினும், ஒரு வலைப்பதிவிற்கு ட்ராஃபிக்கை செலுத்துவது மிகவும் தள உரிமையாளர்களின் முகம். \"கட்டும் மற்றும் அவர்கள் வருவார்கள்\" இந்த நாட்களில் வேலை செய்ய போவதில்லை. உங்கள் பார்வையாளர்கள் முன் உங்கள் வலைப்பதிவைப் பெறுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.\nடேனியல் லியோன்ஸ், ஒரு திறமையான பதிவர், தனது வலைப்பதிவில் தினசரி அரை மில்லியன் பார்வையாளர்கள் உருவாக்கும். இருப்பினும், அவர் தனது போக்குவரத்துடன் AdSense வருமானத்தில் சுமார் $ 1000 வைப்பார்.\nஅவர் நம்பிக்கையுடன் இருந்தார். காரணம் எளிது. அவர் பெறவில்லை சரியான பார்வையாளர்கள்.\nஇந்த கேள்வியை ட்விட்டர் சமூகத்திற்கு நான் முன்வைத்தேன், இங்கு நாம் பெற்ற கருத்துகள்:\n\"எனது வலைப்பதிவை விளம்பரப்படுத்த: நிறைய சமூக ஊடகங்கள் மற்றும் ஆசிரியர் / தொகுப்பாளர் பயாஸில் வலைப்பதிவைக் குறிப்பிடவும்.\" @amandavogel\n\"பிற பதிவர்களுடன் பிணையம்.\" @Lisapatb\n\"சமூக அன்பிற்கான எனது குரல்வளைகளுக்கு மயக்கம் என்ன தொடர்ந்து என் சமூக தளங்களில் நானே அதை பகிர்ந்து கொள்கிறேன். \" @DreBeltrami\n\"என் முதல் பதில் ஒரு பார்வையாளர்களை உருவாக்க வேண்டும். ரசிகர்களை வணங்குகின்ற ஒரு சமூகம். விளம்பர வெற்றியை வலைப்பதிவு செய்ய ஒரு மின்னஞ்சல் பட்டியல் முக்கியமானது. \" @vanmarciano\n\"பயன்படுத்தவும். சமூகங்கள் / குழுக்களில் சேரவும். மற்றவர்களுடன் ஈடுபடுங்கள். \" @lorrainereguly\nஒரு வலைப்பதிவிற்கு ட்ராஃபிக்கை ஓட்டுவதற்கு மிகவும் பயனுள்ள வழிகளைக் கேட்டு என் கேள்வியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினேன். கருத்து ஆச்சரியமாக இருந்தது. இவை போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் உத்திகள்.\n\"மதிப்பு உருவாக்கவும், மனிதர்களுடன் இணைக்கவும். உருவாக்க, இணைக்க, போக்குவரத்து பின்வருமாறு. \" @RyanBiddulph\n\"இது போன்ற அரட்டைகளில் தீவிரமாக பங்கேற்பது உதவுகிறது, ஏனென்றால் மக்கள் உங்கள் சுயவிவரத்தை வழக்கமாகப் பார்க்கலாம்.\" @SHurleyHall\n\"மீதமுள்ள மேலே தலை மற்றும் தோள்களான அற்புத உள்ளடக்கத்தை எழுதுங்கள்.\" @cre8d\n\"சரியான #SEO என்பது # பராக்கு # டிராஃபிக்கை இயக்க # சிறந்த வழியாகும்.\" @BloggerSharad\n\"சமூக மீடியாவில் செயலில் இருப்பது, பிற வலைப்பதிவர்களு���்கும் பின்பற்றுபவர்களுக்கும் தொடர்புகொண்டு, உங்கள் வலைப்பதிவிற்கும் புகைப்படங்களுக்கும் எளிதான இணைப்புகள்\n\"செயலில் சமூக ஊடகங்கள். புள்ளி, Pinterest, ட்விட்டர், Instagram, பேஸ்புக் (குழுக்கள்) மற்றும் மின்னஞ்சல் செய்திமடல்கள். \" @ivorymix\n இது தளத்தைப் பொறுத்தது, ஆனால் நீங்கள் வழங்கும் தகவலைத் தேடும் ஈடுபாட்டு பயனர்களை ஓட்டுவதற்கு பிபிசி சிறந்தது. ” @revaminkoff\n\"வலைப்பதிவுகளுக்கு போக்குவரத்தை இயக்க utOutbrain & abtaboola ஐப் பயன்படுத்துவதை நான் விரும்புகிறேன் - உங்கள் உள்ளடக்கத்தில் ஆர்வமுள்ள புதிய பயனர்களைப் பெறுவீர்கள்.\" @revaminkoff\n\"சரியான சமூக சேனல்களில் செயலில் இருப்பது, உங்கள் வலைப்பதிவு / தளம் ஒழுங்காக அமைக்கப்பட்டு, அசல் உள்ளடக்கத்தை இடுகையிடுவது உறுதி\n@Mike _Hosting அவரது கருத்தை நீண்ட வடிவத்தில் எங்களுக்கு வழங்கினார். பதில் இங்கே:\n“நான் புதிய உள்ளடக்கத்தை வெளியிடும்போது விளம்பரப்படுத்த சமூக சேனல்களைப் பயன்படுத்துகிறேன். நான் செய்த அனைத்து வாசிப்பு மற்றும் பரிசோதனைகளிலிருந்தும் மிகவும் பயனுள்ளதாக இருப்பது மின்னஞ்சல் சந்தாதாரர் பட்டியலை உருவாக்குவதாகும். ”\nகேள்வியிலிருந்து சில முக்கிய எடுத்துக்காட்டுகள் இங்கு உள்ளன:\nஒரு வலைப்பதிவிற்கு ட்ராஃபிக்கை ஊக்குவிப்பதற்கும், போக்குவரத்து நடத்துவதற்கும் பிரபலமான தெரிவு சமூக ஊடகமாகும்.\nதிரைக்குப் பின்னால் மனிதனுடன் இணைவது முக்கியம்.\nசரியான கருவிகளைப் பயன்படுத்துவது உங்களுக்கு உதவியாக இருக்கும்.\nதரமான உள்ளடக்கம் இருப்பது வெற்றிகரமான வலைப்பதிவிற்கு முக்கியமாக உள்ளது.\nதொடர்புடைய கட்டுரை: உங்கள் வலைப்பதிவின் போக்குவரத்தை அதிகரிக்க X பயனுள்ள வழிகள்.\nஎங்கள் அடுத்த கேள்விக்கு நகரும் ...\n#WHSRnetChat Q2. உற்பத்தித்திறனை அதிகரிக்க பிளாக்கிங் கருவி (கள்) என்ன\nஏறக்குறைய ஒவ்வொரு பதிவர்கும் அவரது பட்டியலில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க போதுமான நேரம் இல்லை. நீங்கள் படிக்க, கட்டுரை எழுதுங்கள், சமூக ஊடகங்களுக்கு ஊக்குவிக்க வேண்டும், மற்றவர்களுடன் ஈடுபட வேண்டும், மேலும் ஒரு மில்லியன் விஷயங்கள்.\nபோதுமான நேரம் இல்லை. எனவே, கருவிகள் நம் நேரத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், அதிக உற்பத்தித்திறனை அடைவதற்கும் நமக்கு உதவும்.\nபிளாக்கர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் அவர்கள் பயன்படுத்தும் கருவிகளைக் கண்டுபிடிப்பதற்கு நான் இந்தக் கேள்வியைக் கொண்டு வந்திருக்கிறேன். Hootsuite, Buzzsumo மற்றும் Buffer போன்ற கருவிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் இன்னும் கேள்விப்பட்டிருக்காத நல்ல கருவிகள் நிறைய உள்ளன.\nட்விட்டர் சமூகத்தின் கருத்துக்களை பாருங்கள்:\n\"குரோம் நீட்டிப்புகள் மற்றும் பிற நேர சேமிப்பு கருவிகள் @buffer @tweet_jukebox @missinglettr இருக்கும். \" @davidhartshorne\n“நான் இந்த புதிய கருவியை ஹாபிட்புல் என்று முயற்சிக்கிறேன். என் எல்லா நேர ஃபேவ் கருவிகளும் எவர்னோட், டோடோயிஸ்ட் மற்றும் கூகிள் பயன்பாடுகள். \n\"ஜிம்டோ, இன்னும் ஒரு தளம், ஹூட்ஸூயிட் மற்றும் மாஸ் பிளேனர்.\" @DanteHarker\n\"எனது பட்டியல் மிகவும் சிறியது: பெரும்பாலும் இது @MyBlogU @VCBuzz @trello @Buzzsumo weTweetDeck மற்றும் நல்ல பழைய விரிதாள்கள்\n@Mike _Hosting எங்களுக்கு மின்னஞ்சலில் அவரது பதிலை அளித்தேன்.\n\"என்னைப் பொறுத்தவரை இது கருவிகளைப் பற்றி அவசியமில்லை (தேர்வு செய்ய பல உள்ளன, வேறுபட்டவை வெவ்வேறு நபர்களுக்காக வேலை செய்கின்றன), ஆனால் உங்கள் உள்ளடக்கத்தை உங்கள் தளத்தில் விரைவாகவும் எளிதாகவும் பெறுவதை எழுதுவதற்கும் வெளியிடுவதற்கும் ஒரு செயல்முறையை உருவாக்குவது பற்றி. எனது தளத்தில் நான் வேர்ட்பிரஸ் பயன்படுத்துகிறேன் மற்றும் ஏராளமான சிறந்த செருகுநிரல்கள் உள்ளன, ஆனால் [இதுவரை] மிகவும் பயனுள்ளதாக இருப்பது யோஸ்ட் எஸ்சிஓ ஆகும். உங்கள் வலைப்பதிவை கவனிக்க முயற்சிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் மெட்டா குறிச்சொற்களைத் தனிப்பயனாக்குவதில் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ”\nநீங்கள் ஆர்வமாக இருக்கலாம் என்று நான் நினைத்த சில கருவிகளில் நான் சில ஆராய்ச்சி செய்தேன். அவற்றில் சில எனக்கு புதியவை. மற்றவை பயனுள்ளதாக இருக்கும், நானும் பயன்படுத்துகிறேன்.\nHabitbull ஒரு பழக்கம் கண்காணிப்பான் கருவி. பயன்பாடு உங்கள் தினசரி வாழ்க்கையை ஒழுங்கமைத்து உங்கள் பழக்கவழக்கங்களை கண்காணிக்கும். அது உங்கள் தரவை அழகான வரைபடங்களில் வைக்கும். குளிர் பகுதியாக உள்ளது, இது உந்துதலுடன் உந்துசக்தியை உண்டாக்குகிறது.\nநீங்கள் ஆன்லைன் ஒத்துழைப்பு கருவியை தேடுகிறீர்களானால், ட்ரெல்லோ தொடங்குவதற்கு ஒரு பெரிய தளம் உள்ளது. இது பயன்படுத்த ��ளிதானது. நீங்கள் பணியை உருவாக்கி, பெட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் விரைவாக நகர்த்தலாம். நீங்கள் ஒவ்வொரு பணிக்கும் ஒரு கருத்தைச் சேர்க்கலாம் மற்றும் அனைத்து செயல்களையும் கண்காணிக்க முடியும்.\nMissinglettr ஒரு எங்கள் ட்விட்டர் அரட்டை பதிலளித்தார் சுருக்கமான அறிமுகம். அவர்கள் சொன்னது இங்கே: “உடன் @missinglettr நீங்கள் உண்மையில் உங்கள் வலைப்பதிவை இணைக்கிறீர்கள், அவ்வளவுதான். முன் உருட்டப்பட்ட பிரச்சாரங்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புகிறோம். உங்கள் சொந்த வலைப்பதிவின் அடிப்படையில் பிரச்சாரங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரச்சாரமும் தனித்துவமானது மற்றும் 12 மாதங்களுக்கு இயங்கும். சுருக்கமாக, நீங்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு சமூக பிரச்சாரத்தை உருவாக்க வேண்டிய நேரத்தையும் வலியையும் நாங்கள் சேமிக்கிறோம் :) ”\nஉங்கள் ட்வீட்டை அதிகரிக்கவும் சமூக தோற்றத்தைப் பெறவும் வைரல் உள்ளடக்க Buzz ஒரு சிறந்த இடம். பிற பயனர்களின் உள்ளடக்கத்தைப் பகிரும்போது வரவுகளைப் பெறுவதன் மூலம் இது செயல்படுகிறது. கருவி மூலம் உங்கள் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்தும்போது நீங்கள் கிரெடிட்டைப் பயன்படுத்த வேண்டும். இது Pinterest, Facebook மற்றும் StumbleUpon போன்ற பிற தளங்களில் செயல்படுகிறது.\nஎங்கள் கேள்வியை உள்ளடக்கும் சில முக்கிய புள்ளிகள் இங்கு உள்ளன:\nகருவிகளுக்கு அடிமையாக இருக்காதீர்கள், ஆனால் அவர்கள் உங்கள் வேலையில் உங்களுக்கு உதவ முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் வசதியாக இருக்கும் கருவிகளைப் பயன்படுத்துங்கள். இவை பெரும்பாலும் ஒரு கற்றல் வளைவின் குறைவாக இருக்கும்.\nதொடர்புடைய கட்டுரை: நீங்கள் உலகத்தை பயணிக்கும் போது, ​​அதிகமானதைச் செய்ய, X உற்பத்தி உற்பத்தி குறிப்புகள்.\nநமது கடைசி கேள்விக்கு செல்லலாம்.\n#WHSRnetChat Q3. உங்கள் மிகப்பெரிய பிளாக்கிங் தவறு என்ன\nநாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் வரை தவறுகள் பெரியவை.\nஇன்னும் நன்றாக, மாறாக நம்மை தவறுகளை செய்ய விட, நாம் மற்றவர்களின் தவறுகளை கற்று கொள்ள முடியும். தவறுகள் என்ன, எப்படி வேலை செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள தவறுகிறது.\nநான் இந்த கேள்வி ஒரு newbie பதிவர் அல்லது ஒரு சார்பு பதிவர் கூட பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்றவர்களின் தவறுகளை ஆராய்வதன��� மூலம், அதை மீண்டும் மீண்டும் செய்யாமல் நம்மை நினைவுபடுத்துகிறோம்.\nநீங்கள் வல்லுனர்களிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய வலைப்பதிவிடல் தவறுகள் இங்கு உள்ளன:\n\"மிகப்பெரிய # வலைப்பதிவிடல் தவறு விரைவில் போதும்\n“உங்கள் பார்வையாளர்களுக்காக எழுதவில்லை. அவர்கள் யார், அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ” @sherisaid\n ஒரு தலையங்க காலண்டர் வைத்து விஷயங்கள் மேல் தங்க சிறந்த வழி ஜேசன் கேட்டதற்கு நன்றி\n\"என் மிகப்பெரிய பிளாக்கிங் தவறு நாள் முதல் கைப்பற்றி முன்னணி கைகூடும் அல்ல ... இழந்த போக்குவரத்து பல ஆண்டுகள்\n@Mike _Hosting தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து:\n“தொடங்கும் ஒருவருக்கு, பார்வையாளர் எண்களில் தொங்கவிடாதீர்கள். உங்கள் தளத்திற்கு வழக்கமான போக்குவரத்தை உருவாக்குவது ஒரே இரவில் நடக்காது, மேலும் தினசரி பார்வையாளர்களை மட்டுமே பெறுவது கொஞ்சம் மனச்சோர்வை ஏற்படுத்தும். விட்டுவிடாதீர்கள் விசுவாசமான பின்தொடர்பை வளர்ப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவை, இது ஒரு பெரிய சந்தை மற்றும் நீங்கள் மில்லியன் கணக்கான பிற நிபுணர்களுடன் போட்டியிடுகிறீர்கள். நான் தொடங்கியபோது, ​​வாசகர்களைப் பெற எவ்வளவு நேரம் ஆனது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ”\nநீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய தவறுகள் நிறைய உள்ளன என்று நான் நம்புகிறேன். சார்பு பதிவர்கள் நேரத்தை திருப்பினால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நான் அறிய விரும்பினேன். நான் இணையத்தில் தேடினேன், கை சில பதில்களை எடுத்தது:\n\"நான் அதிக நேரம் நெட்வொர்க்கிங் மற்றும் போன்ற எண்ணம் பிளாக்கர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும். இது வளர்ந்து வரும், கற்றல், உதவுதல், இலாபம் மற்றும் இன்னும் அதிக முக்கியம்\n\"நான் சமூக ஊடக என் சீடர்களுக்கும் அதிக கவனம் கொடுக்க மற்றும் பதிலாக தான் என் வலைப்பதிவு ஊக்குவிக்கும் விட அவர்களுடன் மேலும் தொடர்பு\" என்றார். @DovileMal\n\"என் பிளாக்கிங் வாழ்க்கையில் #1 தவறு: மின்னஞ்சல்களை சேகரிக்கவில்லை - நாள் ஒன்று முதல்.\" @WebHostingJerry\n\"நான் ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவு இடுகை வெளியிடாவிட்டால், நான் ஒரு தோல்வியாக நினைத்தேன் என் மிகப்பெரிய பிளாக்கிங் தவறு.\" @alancassinelli\n\"தொடர்ந்து இருங்கள், அதை நீங்களே செய்ய வேண்டாம், மற்றவ���்களுக்கு உதவி செய்யுங்கள்.\" @devesh\n\"நான் எழுதவில்லை.இல்லையென்றால், நான் தினமும் அதிகமான சொற்களை எழுதி அல்லது எழுதவில்லை. உங்கள் குரலைக் கண்டறிந்து எழுந்து நிற்கவும் எழுதவும் எழுதவும் இன்னும் சிலவற்றை எழுதுங்கள். \" @RyanBiddulph\n\"என் மிகப்பெரிய தவறு பிளாக்கிங் சிங்கிற்கு பின்னிணைப்புகள் வாங்குவது.\" @kulwantnagi\nவல்லுநர்களிடமிருந்து மேலும் பிளாக்கிங் தவறுகளை நீங்கள் அறிய விரும்பினால், இங்கே, இங்கே மற்றும் இங்கே பின்பற்ற சில நல்ல சுற்றிவளைப்புகள் உள்ளன.\nஎங்கள் கடைசி கேள்வியிலிருந்து முடிக்க வேண்டிய முக்கிய எடுத்துக்காட்டுகள்:\nஅதை புக்மார்க் செய்க. நீங்கள் அவர்களின் தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், அது உங்கள் வலைப்பதிவின் முதல் நாள் அல்ல.\nஅவர்களிடம் சென்று, அவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளுங்கள்.\nதொடர்புடைய கட்டுரை: ஒரு வலைப்பதிவு தொடங்குவதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள விரும்பிய விஷயங்கள்.\nநான் செய்ததைப் போலவே இந்த இடுகையை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த பிரச்சார பிரச்சாரத்தின் போது நிறைய சவால்களை சந்தித்தேன். சரியான கேள்விகளை அமைத்தல், மக்களை அடைய, கருத்துக்களை சேகரித்து அதை தொகுத்தல்.\nஇந்த ட்விட்டர் அரட்டையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதில் உங்கள் நேரம் மற்றும் முயற்சிக்கு நன்றி. இணைக்கலாம் @WHSRnet.\nஜேசன் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் ஒரு ரசிகர். அவர் வலைத்தளத்தை உருவாக்க விரும்புகிறார். ட்விட்டர் வழியாக நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.\nIX வலை ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஒரு சிம் சிட்டி பிளேயர் உங்கள் அடுத்த சமூக ஊடக மேலாளராக இருக்கலாம் ஏன் XXX காரணங்கள்\nபயனுள்ள Pinterest மார்க்கெட்டிங் ஐந்து அத்தியாவசிய விதிகள்\nபயனுள்ள பேஸ்புக் சந்தைப்படுத்தல் ஐந்து எசென்ஷியல் டிப்ஸ்\nபிளாக்கர்கள் SMM குறிப்புகள்: உங்கள் சமூக மீடியா அடுத்த நிலைக்கு எடுத்து\nஅடிப்படை ட்விட்டர் அனலிட்டிக்ஸ்: இலவச கருவிகள், எக்செல் ஏமாற்றுகள், மற்றும் உள்ளே ஆலோசனைகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனிய���ர் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஅந்த தலைப்புகளிலிருந்து சக் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்\nஎனது ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி உங்கள் தனியுரிமையை ஆன்லைனில் பாதுகாக்கவும்\nVPN இன் பல பயன்பாட்டு வழக்குகள்: ஒரு VPN எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?cat=8", "date_download": "2020-04-04T00:12:08Z", "digest": "sha1:RP7XJCDKDLGENS3VMPDIY7KAD46K7AEB", "length": 56682, "nlines": 315, "source_domain": "kalaiyadinet.com", "title": "எம்மவர் செய்திகள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்கள���ன் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\"\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா.\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nயாழ்ப்பாணத்தில் புதிதாக இன்று ஏதுமில்லை\nசூடு பிடிக்கும் வேப்பிலை வியாபாரம்: 1 பிடி நூறு ரூபா..\nசிறுவனை கடித்து கொன்ற முதலை\nநவக்கிரங்களின் அருளை அள்ளித் தரும் அருமந்திரம்,,\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்..\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்”\nபிரசுரித்த திகதி March 19, 2020\nபுத்திரன் என எல்லோராலும். அழைக்கப்பட்ட இராசையா தருமபுத்திரன்” மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், மரண அறிவித்தல் |\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா.\nபிரசுரித்த திகதி March 18, 2020\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கம்மா அவர்கள் இன்று(18.03.2020) புதன்கிழமை காலமானார். மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், மரண அறிவித்தல் |\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nபிரசுரித்த திகதி October 23, 2019\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின்\nசெல்வ புதல்வி றணிஷா அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு காலையடி உதவும் கரங்கள் ஊடாக மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nபிரசுரித்த திகதி September 21, 2019\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவி.காலையடி இணைய உதவும் கரங்களால்,, மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nபிரசுரித்த திகதி July 24, 2019\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின் செல்வப்புதல்வன். ஹரிக்சன் அவர்களின் மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nபிரசுரித்த திகதி June 10, 2019\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவி. மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nபிரசுரித்த திகதி June 3, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nபிரசுரித்த திகதி June 3, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபிரசுரித்த திகதி June 3, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் .\nபிரசுரித்த திகதி June 1, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் . பகுதி-02\nபிரசுரித்த திகதி June 1, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞா���வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் . பகுதி-03\nபிரசுரித்த திகதி May 31, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் . பகுதி-01\nபிரசுரித்த திகதி May 30, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் . பகுதி-02\nபிரசுரித்த திகதி May 30, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ 03ம் திருவிழா புகைப்படங்கள்.\nபிரசுரித்த திகதி May 27, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019 வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் |\nமே 18 தமிழின அழிப்பு நாள் மறக்கவும் முடியாது ,மன்னிக்கவும் முடியாது ,,\nபிரசுரித்த திகதி May 17, 2019\nவேர்களின் வலிகளைத் தாங்கிக்கிடக்கும் கிளைகளும் விழுதுகளுமாக இணைவோம் தமிழா \nபிரிவு- எம்மவர் செய்திகள் |\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\nபிரசுரித்த திகதி April 2, 2019\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால்\nபிரசுரித்த திகதி March 1, 2019\nநோர்வே வாழ் பணிப்ப��லத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்களை பற்றிய செய்திகள் உதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபிரசுரித்த திகதி December 15, 2018\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nகாலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபிரசுரித்த திகதி November 25, 2018\nமாவீரர் நாளை முன்னிட்டு, போரின் போது இரண்டு கால்களையும் இழந்த குடும்பஸ்தருக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nமாவீரர் நாளை முன்னிட்டு, காலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக வாழ்வாதார உதவி\nபிரசுரித்த திகதி November 25, 2018\nமாவீரர் தினத்தை முன்னிட்டு ஒன்பது வருடங்களாக ஆட்டுக்கொட்டகையில் வசித்து வந்த மாவீரரின் தந்தைக்கு வழங்கப்பட்ட உதவி \nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக வழங்கிய உதவி மரணத்திலும் மனிதம்,படங்கள். வீடியோ,\nபிரசுரித்த திகதி November 1, 2018\nமரணித்திலும் ஓர் ஏழைக் குடும்பத்தின் வாழ்வில் ஒளியேற்றிய சகோதரி ,, புகைப்படங்கள். வீடியோ, மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nதிரு திருமதி சுந்தரலிங்கம் நாகரத்தினம் அவர்களின் ஞாபகார்த்த உதவி வழங்கல். படங்கள்,வீடியோ\nபிரசுரித்த திகதி August 25, 2018\nகிளிநொச்சி தர்மபபுரம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளி ஒருவரின் குடும்பத்தினருக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை அண்மையில் காலமாகிய தன் அன்புப்பெற்றோர்கள் ஞாபகார்த்தமாக , மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nபிரசுரித்த திகதி August 10, 2018\nபுங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஹரிக்சன் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு, மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேய��ல் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nகொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க சுதேசிய ஆயர்வேத முறை\nகொரோனா வைரசுக்கு ஆயர்வேத சுதேசிய மருந்தக கூட்டுத்தாபனம் ரத்த கல்க்கய, புத்தராய கல்க்கய,…\nகெட்ட கொழுப்பினை அகற்றும் பிஸ்தா\nபிஸ்தா:- கொட்டைகள், விதைகள் இவைகளை குறிப்பிட்ட அளவு அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் என…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nவெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பிய நடிகை சுருதிஹாசன் கொரோனா வைரஸ் காரணமாக,, தனிமையில் 0 Comments\nவெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பிய நடிகை சுருதிஹாசன் குடும்பத்தில் இருந்து அவரை…\nபிரபல இயக்குனரும், நடிகருமான விசு காலமானார்,, 0 Comments\nசம்சாரம் அது மின்சாரம், மணல்கயிறு ஆகிய படங்���ள் மூலம் பிரபலமானவர் இயக்குனரும், நடிகருமான…\nநடிகை மதுபாலவின் மகள்களா இது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..photos 0 Comments\nநடிகை மதுபாலா அழகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு…\nசிங்கப்பூரில் வசிக்கும் மூன்று இலங்கையர்களுக்கு கொரோனா\nசிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…\nநயினாதீவை சேர்ந்த ஈழத்தமிழர் பிரான்சில் கொரோனாவுக்கு பலி\nநயினாதீவை சேர்ந்த மேலும் ஒரு ஈழத்தமிழர் பிரான்சில் கொரோனாவின் கொடூரத்தால்…\n86 வயது ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் நாட்டு இளவரசி சிகிச்சை…\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான…\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nகொரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும்…\n2 நாள் விடுமுறை ரத்து: நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படும்...வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு 0 Comments\nசென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை…\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய் போல் 0 Comments\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய்…\nநாமாக இருப்போமே,, ஆக்கம் சோழீயூரான்,, 0 Comments\nகருவில் சுமந்தது நம்மை தாயாக இருந்தாலும் _அவரை கடைசி வரையும் சுமப்பது நாமாக…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\" Posted on: Mar 19th, 2020 By Kalaiyadinet\nபுத்திரன் என எல்லோராலும். அழைக்கப்பட்ட இராசையா தருமபுத்திரன்\" அவர்கள் இன்று 19.03.2020…\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா. Posted on: Mar 18th, 2020 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கம்மா அவர்கள்…\nசெட்டிகுறிச்சியை சேர்ந்த திருமதி பாலகிருஷ்ணன் தில��வதி (இராசாத்தியம்மா) .. 18.12.2019அன்று…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரி���் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்ம���ாசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127255", "date_download": "2020-04-03T23:29:20Z", "digest": "sha1:YGRLFO6TOV6VO3CZUVDW4PIVI4BSFMEV", "length": 4280, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது", "raw_content": "\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், உயிரிழப்பு 1000ஐ தாண்டி உள்ளது.\nஉயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசின் பிடியில் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன.\nவல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.\nநோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது.\nஇறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது.\nநேற்று மட்டும் அமெரிக்காவில் 247 பேர் பலியாகி உள்ளனர்.\nஇதன்மூலம் பலி எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது.\nஒரே நாளில் 13347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதன்மூலம் அமெரிக்காவில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/04/mounam-pesiyathey-25-04-2019-sun-life-tv-serial-online/", "date_download": "2020-04-04T00:22:34Z", "digest": "sha1:IRUIP2MS4VBFWZ474VQZ2OMU5JAEMUV7", "length": 4665, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Mounam Pesiyathey 25-04-2019 Sun Life Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/09/blog-post_25.html", "date_download": "2020-04-03T22:23:58Z", "digest": "sha1:QGOVA4P2BH7UPIPVUTZSVMUJD2GPMOB2", "length": 14431, "nlines": 128, "source_domain": "www.madhumathi.com", "title": "உடுமலை நாராயணகவி - Udumalai Narayanakavi - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » உடுமலை நாராயணகவி , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » உடுமலை நாராயணகவி - Udumalai Narayanakavi\nபெயர் - உடுமலை நாராயணகவி\nசிறப்புப் பெயர் - கவிராயர்\nபிறந்த இடம் - உடுமலைப் பேட்டை\nபிற்ந்த வருடம் - 25.9.1899\nமறைந்த வருடம் - 23.5.1981\nவிடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.பகுத்தறிவு கவிராயர் என்ற பட்டப்பெயர் பெற்றவர்.\nஇவருடைய பாடல்கள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.\nஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்க��த உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர். மேலும் ரத்தக்கண்ணீர், தெய்வப்பிறவி போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.\nஇவர் எழுதிய பிரபலமான சில பாடல்களும் படங்களும்\nபாடல்:நல்ல, நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்\nபாடல்: குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதே\n1956ஆம் ஆண்டு வெளியான \"மதுரை வீரன்\" படத்தில் உழைப்பவர்களுக்கெனப் பாடிய \"சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்\" போன்ற பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஇந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: உடுமலை நாராயணகவி, டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nஇன்னும் நிறைய சிறப்புகள் இருக்கிறதே...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ���வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nதமிழ்மண நட்சத்திர இடுகை -7 ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=851", "date_download": "2020-04-03T22:38:10Z", "digest": "sha1:DUBCNMBI6FRN2DYLCDUVUGOAJZT6OWQW", "length": 16721, "nlines": 194, "source_domain": "www.rajinifans.com", "title": "ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள் - Rajinifans.com", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..\nதம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை\nரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்\nரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்\nகமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்\nரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்\nநீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது\nஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்\nஉங்களை உணர வேண்டிய தருணம் இது\nஅவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது\nரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்\nஅரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை\nரஜினி அரசியல்: ரசிகர்களிடம் ஏன் இந்த முரண்பாடு\nசென்னையில் திரளும் ரசிகர் வெள்ளம்\nரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்\nரஜினி நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய இமேஜையும் உயர்த்தின.\nகுப்பத்து ராஜா (தோ யார்)\nநான் வாழ வைப்பேன் (மஜ்போர்)\nநான் மகான் அல்ல (விஸ்வனாத்)\nநான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)\nதர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)\nகுரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)\nமாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)\nபுதுகவிதை (நா நினா மரியலரே)\nஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்டவை.\nவெற்றி சதவிகிதம் என்று பார்த்தால் இவற்றில் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவை. வெகு சில படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தவை. ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற பல படங்கள் ரீமேக் படங்களே. இந்த அபார வெற்றி சதவிகிதத்துக்கு காரணம் என்று பார்த்தால்\nபெரும்பாலும் வெற்றி அடைந்த படங்களே ரீமேக் செய்யப்படும். அவற்றிலும் தனக்கு சூட் ஆகும் படங்க்ளை மட்டுமே ரஜினி கவனமாக தேர்ந்தெடுத்தார். பெரும்பாலான அமிதாப்பின் வெற்றி படங்களை ரீமேக் செய்த ரஜினி அக்காலத்தில் வெளியான கபி கபி போன்ற படங்களை தவிர்த்திருப்பார். பைரவி போன்ற படங்களின் மூலம் கிடைத்த ஆக்‌ஷன் இமேஜை கெடுத்துவிடாத படங்களை மட்டும் தெரிவு செய்தார்.\n* இந்த படங்களை கவனித்தால், ரஜினிக்கு முழுவதும் சூட்டாகாத படமெனில் எஸ்ஸென்ஸை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்கள். தேன்மாவின் கொம்பத் படத்தையும் முத்து படத்தையும் இதைப்பற்றி அறியாத ஒருவர் பார்த்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத படங்கள் என்றே சொல்லுவார். நல்லவனுக்கு நல்லவன் படமும் பல மாற்றம் செய்யப்பட்டதே. ஆன்ஸ்ட் ராஜ் ல் தூள்கிளப்பிய தேவனை பாட்ஷா க்கு தேர்வு செய்ததை உதாரணமாக கொள்ளலாம். முத்து படத்திற்க்கு முதலில் அரவிந்த்சாமியை கேட்டனர். அவர் மறுக்கவே சரத்பாபு.\n* இப்படங்களின் பின்னால் இருந்த திரைக்கதை,இயக்குனர்கள் நல்ல அனுபவம் பெற்றவர்கள். பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரேஷ்கிருஷ்ணா,குகனாதன்,பாலசந்தரின் உதவியாளர்கள் போன்றோரின் உழைப்பு இவற்றை மெருகேற்றியது\n* தமிழ் மக்களின் ரசனை மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்டது. இதை ரஜினி நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் இந்தி படங்களின் நீளம்,மலையாள படங்களின் தளர்வேகம்,தெலுங்கின் எதிலும் அத���கப்படி போன்ற கூறுகள் தமிழில் தலைகாட்டாமல் பார்த்து கொண்டார்.\n* தனக்கு ஏற்ற பில்டப் காட்சிகளை கவனமாக அமைத்திருப்பார். ஹம் மில் அமிதாப் முதன்முறையாக கோபப்படும் காட்சியை விட இங்கே ரஜினிக்கு அமைக்கப்பட்ட காட்சி பலமடங்கு பவர்புல்லானது.\n* செண்டிமெண்ட் காட்சிகளிலும் கவனமாக இருப்பார். இந்தி படங்களில் இருக்கும் அண்ணியுடன் சகஜமாக பழகும் காட்சிகள்,தெலுங்கில் இருக்கும் மாமியாரை சைட் அடிக்கும் காட்சிகள் இவை இங்கு நடக்காது.\n* அந்த பாத்திரங்களை உள்வாங்கி தன் ஸ்டைலில் நடிப்பை வழங்குவதும் வெற்றிக்கு முக்கிய காரணம். இரண்டு மூன்று நாயகர்கள் சேர்ந்து கொண்டுவரும் ரிச்னெஸ்ஸை தன் பாடி லாங்குவேஜாலும்,புதுவகை மேனரிஸங்களாலும், ஸ்டைலான மேனரிசத்தாலும் ஒருவராகவே கொண்டுவரும் திறமை ரஜினிக்கே உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T22:35:56Z", "digest": "sha1:Z46YUB5LTZSLJYQ4OHLYQ3W3AO4NZDO2", "length": 12512, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "அப்பென்டிசைட்டிஸ் எனும் வயிற்று வலி - Tamil France", "raw_content": "\nஅப்பென்டிசைட்டிஸ் எனும் வயிற்று வலி\nஅப்பென்டிசைட்டிஸ் என்பது என்ன, அது யாருக்கெல்லாம் வரும், இதற்கு சிகிச்சை என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nஅப்பென்டிசைட்டிஸ் எனும் வயிற்று வலி\nவயிற்றில் வலி வந்ததும், அது வாயுக்கோளாறாக இருக்குமா, இல்லையெனில் அல்சர் பிரச்சினையா என்பதே பெரும்பாலானோரின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. ஆனால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாயு மட்டுமே பிரச்சினை, அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். அது சிறுநீரக கல், ஹெர்னியா, பித்தப்பை கல், அப்பென்டிசைட்டிஸ், குடல் அழற்சி நோய்கள் என பல்வேறு நோய் தாக்குதலின் அறிகுறிகளாக கூட இருக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள். குறிப்பாக, அப்பென்டிசைட்டிசுக்கான அறிகுறிகள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nசிறுநீரக கல்லின் அறிகுறிகளும், அப்பென்டிசைட்டிஸ் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை. அப்பென்டிசைட்டிஸ் என்பது என்ன, அது யாருக்கெல்லாம் வரும், அதன் அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.\nஅடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்புக்கு குடல்வால் என்று பெயர். இதன் நீளம் சுமார் 7 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை இருக்கும். இதில் ஏற்படும் நோய் தொற்றினால் 3 முதல் 4 செ.மீ. அளவுக்கு உருவாகும் தேவையில்லாத கட்டி அல்லது அதில் ஏற்படும் கல் ஆகியவற்றுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்று பெயர்.\nஉடலுக்குள் நுழையும் என்டெரோக்காக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், எஸ்செரிச்சியா கோலி போன்ற பாக்டீரியாக்கள் சிறுகுடலை அடையும்போது, அவை ரத்தத்தில் கலந்து குடல்வாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதன் விளைவால் குடல்வாலில் அழற்சி உண்டாகிறது. இது எந்த வயதினருக்கும் வரலாம். குறிப்பாக 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nவாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலச்சிக்கல், பசியின்மை, தொப்புளைச் சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். மேலும் அந்த பகுதியை மென்மையாக அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ, அசையும்போதோ வலி அதிகரித்தல், இருமல் அல்லது தும்மல் வரும்போது வயிற்றில் வலி ஏற்படுதல் ஆகியன அப்பென்டிசைட்டிஸ் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும். கடுமையான வயிற்று வலியுடன் அடிக்கடி வயிற்றுப்பிடிப்பும் ஏற்படுமாயின், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.\nமருத்துவம் செய்யாமல் இருந்தால் நோய்த்தொற்று பரவி, வயிற்றுப்பை அழற்சியை ஏற்படுத்தும். இந்த நிலையிலும் மருத்துவம் செய்யாமல் விட்டால், நோயின் கடுமை அதிகமாகி, குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அப்பென்டிசைட்டிஸ் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும், சுகாதாரமான உணவை சாப்பிடுவதன் மூலமும் அப்பென்டிசைட்டிஸ் வராமல் தடுத்துவிடலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.\nRelated Items:அதன், அது, அப்பென்டிசைட்டிஸ், இதற்கு, என்ன, என்பது, சிகிச்சை, யாருக்கெல்லாம், வரும்\nவடக்கு சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தல்\nகொரோனா வைரஸ்…. அரசாங்கம் எடுத்துள்ள திடீர் நடவடிக்கை\nயாழில் சுமந்திரன் நியமித்த பெண் யார் தெரியுமா\nஅரியாலைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் – இராணுவம்\nசளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nஇலங்கைக்கு 48 மணி நேர ஓய்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது\nமலையகத்தில் தளர்த்தபட்ட ஊரடங்குச் சட்டம்…\nயாழில் கொரோனா வைரசை பரப்பியது போதகர் அல்லவாம் சுவிசில் இருந்து வந்த வேறொருவர்…\nவவுனியா சந்தையில் பெண் ஒருவருக்கு நடந்த அநியாயம்\nமிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ளப் போகின்றோம்\nகனடாவை சேர்ந்த தமிழர் ஒருவரின் சதி செயல்… இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டு\nஉட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-04T00:44:44Z", "digest": "sha1:FHYGPIOGLURQASB3AWOEVUVJYMUBLSKY", "length": 6448, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பீனால் ஈதர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பீனால் ஈதர்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பென்சோடையாக்சோல்கள்‎ (1 பக்.)\n\"பீனால் ஈதர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2017, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/government-home-alloted-for-nallakannu-q6cv13", "date_download": "2020-04-03T23:16:37Z", "digest": "sha1:3ILGZPON3AOD63NUUEVATFNZ6BSSYOUF", "length": 10481, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு..! முதல்வர் அதிரடி..! | government home alloted for nallakannu", "raw_content": "\nமூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு..\nதற்போது நல்லகண்ணுவிற்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசியலின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. 95 வயதான இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். கட்சி, இயக்கம் கடந்து அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக நல்லகண்ணு விளங்கி வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராகவும் தேசிய அளவில் பல பொறுப்புகளையும் நல்லகண்ணு வகித்திருக்கிறார்.\nகடந்த 2004 ம் ஆண்டு முதல் சென்னை தியாகராஜநாகரில் இருக்கும் தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நல்லகண்ணு வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அங்கு புதிய கட்டுமானப்பணிகள் நடக்க இருப்பதாக கூறி அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் நல்லகண்ணுவும், அதே குடியிருப்பில் வசித்து வந்த கக்கன் மகனும் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இது தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு தரப்பினரும் அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நல்லகண்ணுவை தொலைபேசியில் அழைத்து பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகு இதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது நல்லகண்ணுவிற்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n'பாஜக பேரணியா.. முதல்ல எங்க பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுங்க'..\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\nகைதட்டுங்க, விளங்கேத்துங்கன்னு சொல்றதை நிப்பாட்டுங்க... மோடிக்கு எதிராக கொந்தளித்த முத்தரசன்\nபிரதமர் பேச்சை ரெம்பவே எதிர்பார்த்தேன் .,ஏமாந்தேன்., நாம் என்றோ எடுத்த டார்ச் லைட்க்கு இன்று தான் வருகிறார்.\nபிரதமர் மோடியை சீண்டிய நடிகை குஷ்பூ. விளக்கு வைக்கிறேன்,லைட் அடிக்கிறேன்னு மக்கள் வெளியில் வராதீர்கள்.\nகர்நாடகத்தில் கூட்டமாக தொழுகைக்குச் சென்றவர்களை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு.\nலைட் அடிக்கச் சொல்லிவிட்டு மோடி ஏமாற்றி விட்டார்... திருமாவளவன் அதிருப்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/11/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7/", "date_download": "2020-04-03T23:31:10Z", "digest": "sha1:DMERZGLQRYPPOATQI627RIPZG7GR22HZ", "length": 7557, "nlines": 177, "source_domain": "tamilandvedas.com", "title": "திபெத்தில் பெரிய பொக்கிஷம்-தாஞ்சூர், காஞ்சூர்(Post No.7178 a) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதிபெத்தில் பெரிய பொக்கிஷம்-தாஞ்சூர், காஞ்சூர்(Post No.7178 a)\nசம்ஸ்கிருதத்தில் உள்ள ரசாயன புஸ்தகங்களின் பட்டியலைத் தனியே தருகிறேன்.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nஆஸ்கார் பரிசுக்கு ஏன் அப்பெயர் வந்தது\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிச��ம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-04-04T00:06:02Z", "digest": "sha1:3O5SKANVKZAX5OZUH5IDZKGWP6MU5JPL", "length": 48057, "nlines": 439, "source_domain": "www.liyangprinting.com", "title": "China அட்டை வட்ட பெட்டி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nஅட்டை வட்ட பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த அட்டை வட்ட பெட்டி தயாரிப்புகள்)\nதோல் செருகலுடன் வட்ட நகை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோல் செருகலுடன் வட்ட நகை பேக்கேஜிங் பெட்டி நகை பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி வகை; அத்தகைய நகை பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் லோகோ அச்சிடுதல் அல்லது லோகோ ஸ்டாம்பிங்கை ஏற்றுக்கொள்கிறது. நெக்லஸ் அல்லது காப்பு வைத்திருப்பவருக்கு தோல் செருகலுடன் நகை பெட்டியின் உள்ளே. செருகல் சிறிய சுற்று உயர்த்தப்பட்ட வடிவமைப்பு. 60...\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி அட்டை வட்ட பெட்டி மலர், பரிசு, குழந்தைகள் உடைகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது, இது சுற்று பரிசு பெட்டி என்றும் அழைக்கப்படுகிறது, இது சுற்று பெட்டி 1400gsm காகித அட்டை தோராயமாக 2.6 மிமீ தடிமன் கொண்டது. பச்சை ரிப்பனின் 2.5cm அகலத்துடன் பொருந்தக்கூடிய...\nமூடியுடன் கடுமையான கரு���்பு அட்டை சுற்று பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடியுடன் கடுமையான கருப்பு அட்டை சுற்று பெட்டி வட்ட பெட்டி என்பது கையால் செய்யப்பட்ட கைவினைப்பொருளால் செய்யப்பட்ட வளைவு மூடி, இது சுற்று பெட்டி 1000gsm காகித அட்டை தோராயமாக 1.5 மிமீ தடிமன் கொண்டது. மேட் லேமினேஷன் மற்றும் லோகோவை பொருத்த எல்.பிளாக் நிறம் வெள்ளி சூடான முத்திரை, எல்லாம் சரியாக தெரிகிறது\nஅட்டை காகித தொப்பி சுற்று பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை காகித தொப்பி சுற்று பெட்டி அட்டை தொப்பி சுற்று பெட்டி என்பது கையால் செய்யப்பட்ட கைவினைப்பொருளால் செய்யப்பட்ட தட்டையான மூடி, இது சுற்று பெட்டி 1000gsm காகித அட்டை தோராயமாக 1.5 மிமீ தடிமன் கொண்டது. மேட் லேமினேஷன் மற்றும் லோகோவை பொருத்த வெள்ளை நிறம் வெண்கல சூடான ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது\nமலருக்கான வட்ட காகித தட்டையான பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமலருக்கான வட்ட காகித தட்டையான பரிசு பெட்டி மேல் மற்றும் கீழ் தட்டையான முழங்கை பாணியிலான 2 மிமீ காகித சாம்பல் அட்டைகளால் செய்யப்பட்ட வட்ட பிளாட் பரிசு பெட்டி; உங்கள் சொந்த லோகோவுடன் கூடிய சுற்று பெட்டி வெள்ளை வண்ண பின்னணி மலர் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கு தங்க சூடான முத்திரை; மேட் அல்லது பளபளப்பான லேமினேஷன் பூச்சுடன்...\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி பரிசு, சாக்லேட், சாக்ஸ் போன்றவற்றிற்கான இந்த கருப்பு சுற்று பெட்டி, வெள்ளை லோகோ அச்சுடன் கருப்பு காகிதத்தில் 2 மிமீ காகித அட்டை. குழாய் பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள...\nகாப்பு பேக்கேஜிங் பி.யூ தோல் நகை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகாப்பு பேக்கேஜிங் பி.யூ தோல் ���கை பரிசு பெட்டி காப்பு பேக்கேஜிங்கிற்கான மேல் டெபோஸுக்கு வெளியே லோகோவுடன் சொகுசு தோல் நகை பெட்டி ; பிளாஸ்டிக் பெட்டி அமைப்பு மற்றும் மீள் விசை நெருக்கமான PU தோல் வளையல் பெட்டி. அத்தகைய நகை பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் லோகோ அச்சிடுதல் அல்லது லோகோ ஸ்டாம்பிங்கை ஏற்றுக்கொள்கிறது. நெக்லஸ்...\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்ற��ம் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nகுறைந்த விலை கிராஃப்ட் பேப்பர் சிறிய பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி இது அழகானது மற்றும் சிறப்பு மிட்டாய் பெட்டி, மேல் மூடல் தலைகீழ் டக் பாட்டம் கொண்ட ஒரு மலர் போன்றது, இது சாக்லேட் பேக்கிங் அல்லது திருமண மிட்டாய்க்கு பயன்படுத்தப்படுகிறது, அளவு உங்கள் தேவைக்கேற்ப உள்ளது, பொருள் 350gsm ஆர்ட் பேப்பர், மோக் 1000 பிசிக்கள், நீங்கள் ஆர்வமாக...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்ப�� சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபெண்கள் மற்றும் பெண்கள் இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது மோதிரம், நெக்லஸ், காப்பு, காதணி போன்றவற்றிலிருந்து இளஞ்சிவப்பு நகைப் பெட்டி, வெல்வெட் லைனருடன் இளஞ்சிவப்பு ஆடம்பரமான காகிதம், உங்கள் லோகோவைச் சேர்க்க விரும்பினால், அது மிகச் சிறந்தது, நீங்கள் புடைப்பு, சூடான ஸ்டாம்பிங் போன்றவை வேறுபட்ட விளைவு\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க டின் டியூப் பாக்ஸ் ஒப்பனை, தேநீர், மிட்டாய் போன்றவற்றிற்காக வலுவாக பேக் செய்கிறது, 2 மிமீ பேப்பர்போர்டு மற்றும் மேல் மற்றும் கீழ் உலோகப் பொருள், உள்ளே பழுப்பு பலகை குழாய் உள்ளது லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில்...\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி இது காந்த மற்றும் ரிப்பன் மூடல் கொண்ட பெட்டியின் புத்தக பாணி, உள்ளே மஞ்சள் நிறமாக உருப்படியை வைத்திருக்க, உருப்படி மெழுகுவர்த்தி கண்ணாடி, ஒப்பனை, தாவணி, முடி நீட்டிப்பு கூட மது போன்றவை இருக்கலாம். இது மிகவும் பிரபலமான பெட்டி பாணி, ரிப்பன் மூடிய தடிமனான காகித அட்டை, கருப்பு...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nஅட்டை வட்ட பெட்டி அட்டை வளைய பெட்டி அட்டை காந்த பெட்டி அட்டை மலர் பெட்டி அட்டை ஷூ பெட்டி அட்டை சாளர பெட்டி அட்டை அறுகோண பெட்டி காகித அட்டை வட்ட பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஅட்டை வட்ட பெட்டி அட்டை வளைய பெட்டி அட்டை காந்த பெட்டி அட்டை மலர் பெட்டி அட்டை ஷூ பெட்டி அட்டை சாளர பெட்டி அட்டை அறுகோண பெட்டி காகித அட்டை வட்ட பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/02/20/", "date_download": "2020-04-03T23:26:38Z", "digest": "sha1:4T4I2XE76JCK5XI74YSM2PKIERT64X74", "length": 5825, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 20, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அநீதி இ...\nபிள்ளையான் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் ம...\nஉயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்\nமுறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் மனித எ...\nதெற்காசிய வலயத்தின் 4 ஆவது கொள்முதல் மாநாடு ஜனாதிபதி தலைம...\nபிள்ளையான் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் ம...\nஉயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்\nமுறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் மனித எ...\nதெற்காசிய வலயத்தின் 4 ஆவது கொள்முதல் மாநாடு ஜனாதிபதி தலைம...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தொடர் போரா...\nகேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு வலுசே...\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவ...\nஒரு மாதத்தில் நீர் மின் விநியோகம் குறைவடையும் அபாயம்\n500 மதுபானசாலைகளை மூடுதல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் ...\nகேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு வலுசே...\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவ...\nஒரு மாதத்தில் நீர் மின் விநியோகம் குறைவடையும் அபாயம்\n500 மதுபானசாலைகளை மூடுதல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் ...\nமாலைத்தீவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்...\nகிழக்கு மாகாணத்திலுள்ள 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nவிமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்...\nகிழக்கு மாகாணத்திலுள்ள 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nவிமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட���டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/26-ezekiel-chapter-48/", "date_download": "2020-04-03T23:16:12Z", "digest": "sha1:7A3EONZ6QOSWFIKLK47ODFKRGD5OCILE", "length": 15192, "nlines": 53, "source_domain": "www.tamilbible.org", "title": "எசேக்கியேல் – அதிகாரம் 48 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎசேக்கியேல் – அதிகாரம் 48\n1 கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார்ஏனானுக்கும் ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும்,\n2 தாணின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும்,\n3 ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும்,\n4 நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும்,\n5 மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,\n6 எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும்,\n7 ரூபனின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக.\n8 யூதாவின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; அது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.\n9 இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.\n10 வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.\n11 இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.\n12 அப��படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.\n13 ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.\n14 அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.\n15 இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக.\n16 அதின் அளவுகளாவன: வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறுகோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம்.\n17 நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும் தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக.\n18 பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக.\n19 இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.\n20 அர்ப்பிதநிலமனைத்தும் இருபத்தையாயிரங்கோல் நீளமும், இருபத்தையாயிரங்கோல் அகலமுமாய் இருக்கக்கடவது; பட்டணத்தின் காணி உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலம் சதுரமாய் இருக்கவேண்டும்.\n21 பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரானாது அதிபதியினுடைதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்க���ம்.\n22 அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது.\n23 மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும்,\n24 பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும்,\n25 சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும்,\n26 இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும்,\n27 செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக.\n28 காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார் துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் போகும்.\n29 சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n30 நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.\n31 நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒருவாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.\n32 கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கேξல், அதில் யோசேப்புக்கρ ஒருவாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.\n33 தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல் இசக்காருக்கு ஒருவாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.\n34 மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒருவாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.\n35 சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.\nஎசேக்கியேல் – அதிகாரம் 47\nதானியேல் – அதிகாரம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127256", "date_download": "2020-04-04T01:03:57Z", "digest": "sha1:XHJ4NIFY7J2GVISMF6S6MFBGSV3R7QSZ", "length": 5008, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "'கொரோனா' வைரஸ் தாக்கிய மேலும் 4 பேர் பூரண குணம்", "raw_content": "\n'கொரோனா' வைரஸ் தாக்கிய மேலும் 4 பேர் பூரண குணம்\nகொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 4 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, இதுவரை 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதா அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎவ்வித கொரோனா நோயாளர்களும் நேற்று (25) பதிவாகாத நிலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 102 ஆக பதிவாகி உள்ளது.\nஅவர்களில் 6 பேர் தற்போது நிலையில் முழுவதுமாக குணமடைந்து வெளியேறி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nவைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தால் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅதன்படி தற்போது நிலையில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் 255 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-03T22:57:54Z", "digest": "sha1:Z4VLBJ6R57L4IGL3A2ZPNETXYQYEE2AN", "length": 6305, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஷாரா ஒபாமாவுக்கு |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்தா எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு ஆப்ரிக்க-அல்-காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதை தொடர்ந்து கென்யாவில் இருக்கும் அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது.சோமாலியாவை அடிப்படையாகக்கொண்ட அல்-காய்தா-பிரிவான அல் ஷபாப் என்ற ...[Read More…]\nMay,12,11, —\t—\tஅடிப்படையாகக், அதிபர், அமெரிக்க, அல் காய்தா பிரிவான, ஒபாமா, சோமாலியாவை, பாட்டி, ஷாரா ஒபாமாவுக்கு\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nஇந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழ்நிலை ...\nஅமெரிக்காவில், ஒபாமாவை பிரதமர் சந்தித� ...\nஅணுவாயுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்பட� ...\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இ� ...\nஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் இ ...\nஉலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக� ...\nதன்னை பற்றிய ஒபாமாவின் கருத்து மனதை தொ� ...\nமோடி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்த � ...\nஒபாமா உண்மைக்கே துணைபோக வேண்டும்\nசமூக வலைத் தளங்களில் ஒபாமாவுக்கு அடுத� ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/MineralsoiltypesandcategoriesofTamilNadu.html", "date_download": "2020-04-03T23:35:35Z", "digest": "sha1:4X7MERBH4BU6SO2URAMBYZ6RPYD3KEGF", "length": 13620, "nlines": 152, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகள��ம் -டி.என்.பி.எஸ்.சி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » examination , tnpsc , கனிமம் , குரூப் 2 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு , மண் » தமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும் -டி.என்.பி.எஸ்.சி\nதமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும் -டி.என்.பி.எஸ்.சி\nதமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும்\nவணக்கம் தோழர்களே.. தமிழகம் பற்றிய வினாக்களில் தமிழகத்தின் மண் வகைகளைக்குறித்தும் கனிம வளத்தைக் குறித்தும் அடிக்கடி வினாக்கள் கேட்கப்படுகின்றன.. எனவே இன்றைய பகுதியில் இடம் பெற்றிருக்கும் இரண்டையும் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.. முக்கிய வினாக்கள் தெரிந்துகொள்ள வெற்றி நிச்சயம் செல்லுங்கள்..\nவண்டல் மண் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி\nகரிசல் மண் கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம் மர்றும் திருநெல்வேலி\nதுருக்கல் மண் காஞ்சிபுரம்,திருவள்ளூர், தஞ்சாவூர், மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையின் உச்சி\nஉவர் மண் வேதாரண்யத்தின் பெரும்பானமை பகுதிகள், சோழமண்டல் கடற்கரை மற்றும் கடலோர மாவட்டங்கள்\nஇரும்புத்தாது சேலம், நாமக்கல், திருவண்ணாமலை\nபாக்ஸைட் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, தருமபுரி, விழுப்புரம்\nகுரோமைட் சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு\nசுண்ணாம்புக்கல் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம்,சேலம்\nமைக்கா திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமநாதபுரம்\nமாக்னசைட் கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி\nஸ்டீயடைட் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு\nஉப்பு சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர்\nபதிவை பகிர்ந்து கொள்��ுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: examination, tnpsc, கனிமம், குரூப் 2, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு, மண்\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .தமிழ்மணம் 3 சும்மா ....... :)))\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஇப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nதமிழ்மண நட்சத்திர இடுகை -7 ...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/04/blog-post_10.html", "date_download": "2020-04-03T23:59:59Z", "digest": "sha1:PVBMFAA53LP3DPLVBHCNCVW2DMGFBFX2", "length": 22823, "nlines": 179, "source_domain": "www.nisaptham.com", "title": "எவன் சிக்குவான்? ~ நிசப்தம்", "raw_content": "\nஒவ்வொரு வருடமும் தனது நூறாவது நாளில் எனக்குத் தேவையான உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்துவிடுகிறது. 2014ம் வருடத்தின் நூறாவது நாளான இன்றோடு முப்பத்தியிரண்டு வருடங்களை முழுமையாக விழுங்கிவிட்டேன்.\nபிறந்தநாள், புதுவருடப்பிறப்பு போன்ற நாட்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே செண்டிமெண்ட்டாக பழக்கிவிட்டார்கள். வருடப்பிறப்பன்று எப்படியிருக்கிறோமோ அப்படியேதான் வருடம் முழுவதும் இருப்போம், பிறந்தநாளின் போது எப்படியிருக்கிறோமோ அப்படித்தான் வருடம் முழுவதும் இருப்போம்- வருத்தமாக இருந்தால் வருடம் முழுவதும் வருத்தம், சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுவதும் சந்தோஷம். இப்படி அம்மா சொல்லிச் சொல்லி இப்பொழுது அதை நம்பவும் முடிவதில்லை நம்பாலும் இருப்பதில்லை. நடுராத்திரியில் குளித்துவிட்டு சாமிகளிடம் வேண்டுதலைச் சொல்லிவிட்டு இன்று ஒரு நாளாவது பொய் சொல்லக் கூடாது, கேப்மாரித்தனம் செய்யக் கூடாது, பொறாமைப்படக்கூடாது என்றெல்லாம் சங்கல்பம் எடுத்துக் கொண்டு படுத்துத் தூங்கிவிடுகிறேன். என்னதான் சங்கல்பம் எடுத்தாலும் அதை ஒரு நாள் கூட பின்பற்ற முடிவதில்லை. அழுக்குப் பிடித்த மனம்.\nஇப்பொழுதெல்லாம் அடுத்தவர்கள் குசலம் பேசுவதையும் வசை பாடுவதையும் என் மனம் கண்டுகொள்ளக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறேன். முகத்துக்கு நேராகச் சிரித்துவிட்டு, நேரில் பார்க்கும் போது கை குலுக்கிவிட்டு திரும்பிய அடுத்த வினாடியே கத்தியை வைத்துக் குத்துகிறார்கள். அதுவும் புறங்கழுத்து பார்த்து. குத்துவதால் பெரிய துக்கம் இல்லை. ஆனாலும் சிறு இடறல்.\nஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து ‘அவர் உங்க நண்பரா பேசிட்டு இருந்தேன்..உங்களை தாறுமாறா திட்டுறாருங்க’ என்றார். என்னிடம் கேட்டவர் அப்பாவியான மனிதர். ‘ஆமாங்க..நண்பர்தான்..பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருக்காரு..தெரியுமா’ என்றேன். இந்தக்காலத்தில் எதிரிகளைவிடவும் நண்பர்கள்தான் ஆபத்தானவர்கள்.\nஇப்படி ஆயிரம் பேசுவார்கள். பேசிக் கொண்டு போகட்டும். இப்படி நமது காதுகளுக்கும் கண்களுக்கும் வந்து சேரும் போதுதான் ஆயாசமாகிவிடுகிறது.\nஒருவனை வசைபாட வேண்டும் என்று முடிவு செய்து ஒரு முறை அந்தத் தவறைச் செய்துவிட்டால் அது obsessive ஆகிவிடும���. நம்முடன் வேலை செய்பவர்களையோ, நமது வேலைக்காரர்களையோ ஒரு சில முறை மனதுக்குள் கரித்துக் கொட்டுங்கள். பிறகு அந்த மனநிலை ‘செட்’ ஆகிவிடும். அவன் எதைச் செய்தாலும் நமக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். அந்த எரிச்சல் மனதின் ஒரு மூலைக்குள் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்ளும். அதன்பிறகு அவனை எப்பொழுதும் வசைபாடிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பிய பிறகு நன்றாக பூட்டியிருக்கிறதா என்று மூன்று நான்கு முறை இழுத்துப் பார்ப்பார்கள். சிலர் அவ்வப்பொழுது கையைக் கழுவிக் கொண்டேயிருப்பார்கள். ஃபோனில் அழைப்பு வருகிறதோ இல்லையோ- ஃபோனின் ஸ்கீரினைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதெல்லாம் obsessiveதான். இப்படித்தான், தனக்கு பிடிக்காதவனை நான்கு திட்டு திட்ட வேண்டும்.\nநேற்றிரவு பதினொன்றரை மணிக்குக் கூட வசைகளைச் சுமந்து ஒரு கமெண்ட் வந்தது. ஆபாசமான வார்த்தையில் ஆரம்பித்து ‘தூக்கு மாட்டிக்குவ’ என்று முடித்திருந்தார். இந்தப் பிறந்தநாள் அநேக சுபலட்சணங்களுடன் வருவதாக நினைத்துக் கொண்டேன். காதில் விழும் அழுக்குகள், கண்ணில்படும் ஆபாசங்களையெல்லாம் தாண்டிச் செல்கிற மனம் வாய்த்தால் போதும். இயங்குவதற்கான பலம் தானாக வந்துவிடும். அதைத்தான் விரும்புகிறேன். இந்த வருடத்திற்கான கடவுள் கோரிக்கைகளில் அதுதான் இடம் பிடித்திருக்கிறது.\nதெரிந்து கொள்வதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்கும், வாழ்வதற்கும் எத்தனையோ இருக்கிறது.\nஒரே ஸ்டைல், ஒரே பேட்டர்ன், ஒரே முறை என்றிருந்தால் போரடித்துவிடும். கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பற்பசை விளம்பரத்தில் பல் மருத்துவர் ஒருவர் அந்த பற்பசையை சிபாரிசு செய்வது போல காட்டினார்கள். பல்மருத்துவர் பற்பசையை விளம்பரத்தில் இடம்பெறுவது இந்தியாவைப் பொறுத்தவரையில் அதுதான் முதன்முறை. பல் மருத்துவரே சிபாரிசு செய்தாலும் விற்பனையில் பெரிய மாறுதல் இல்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை- இந்தியாவில் டெண்டிஸ்ட் என்ற மருத்துவரையே சமீபகாலமாகத்தான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம். முந்தின தலைமுறையில் தனது வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து ஓரிருமுறை பல் மருத்துவரிடம் சென்றரிருந்தாலே பெரிய காரியம்தான். அத்தகையதொரு சமூகத்தில் பல்ம���ுத்துவர் சொன்னால் என்ன பெரிய ரியாக்‌ஷன் இருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பற்பசை விளம்பரத்தில் பல் மருத்துவர் ஒருவர் அந்த பற்பசையை சிபாரிசு செய்வது போல காட்டினார்கள். பல்மருத்துவர் பற்பசையை விளம்பரத்தில் இடம்பெறுவது இந்தியாவைப் பொறுத்தவரையில் அதுதான் முதன்முறை. பல் மருத்துவரே சிபாரிசு செய்தாலும் விற்பனையில் பெரிய மாறுதல் இல்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை- இந்தியாவில் டெண்டிஸ்ட் என்ற மருத்துவரையே சமீபகாலமாகத்தான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம். முந்தின தலைமுறையில் தனது வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து ஓரிருமுறை பல் மருத்துவரிடம் சென்றரிருந்தாலே பெரிய காரியம்தான். அத்தகையதொரு சமூகத்தில் பல்மருத்துவர் சொன்னால் என்ன பெரிய ரியாக்‌ஷன் இருக்கும் யாருமே திரும்பிப்பார்க்கவில்லை. விளம்பரக்காரர்கள் விடுவார்களா யாருமே திரும்பிப்பார்க்கவில்லை. விளம்பரக்காரர்கள் விடுவார்களா அந்தப் பல்மருத்துவரின் மகளாக ஒரு சிறுமியை நடிக்க வைத்தார்கள். விளம்பரத்தை பார்ப்பவர்கள் அந்தச் சிறுமியை நம் வீட்டு சிறுமியாக பார்ப்பார்கள் என்பதுதான் காரணம். அது வெறும் விளம்பரம்தான். ஆனால் நம்மையுமறியாமல் ஆழ்மனதுக்குள் நம் வீட்டுச் சிறுமியாக ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட்டை உருவாக்குகிறார்கள். இந்த சிறுமி வந்தபிறகு விற்பனை அதிகரிக்கிறது. பிறகு ஆண் பல் மருத்துவரை மாற்றிவிட்டு பெண் பல் மருத்துவரை வைத்து விளம்பரத்தை ஒளிபரப்பியிருக்கிறார்கள். விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கிறது.\nவெறும் சாதாரண பற்பசை. முப்பது செகண்ட் விளம்பரம். அதற்கே என்னென்னவோ யோசிக்கிறார்கள். எப்படி எப்படியோ ஆராய்ச்சி செய்கிறார்கள். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ஒரு அற்புதமான வாழ்க்கை வாய்த்திருக்கிறது. எழுபது அல்லது எண்பதாண்டு காலம் வாழப்போகிறோம். என்னவெல்லாம் செய்யலாம் ஒரு அற்புதமான வாழ்க்கை வாய்த்திருக்கிறது. எழுபது அல்லது எண்பதாண்டு காலம் வாழப்போகிறோம். என்னவெல்லாம் செய்யலாம் அதையெல்லாம் விட்டுவிட்டு எவன் சிக்குவான் சாணியடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் காலங்காலமாக ஒரே ஸ்டைலில்.\nவாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.\nஇன்னும் ஒரு நூறாண்டு இரும்.\nஇனிய பிறந்தநாள் வ���ழ்த்துகள் அண்ணா\nசிக்கிடாம்லா ஒருத்தன் வாழ்த்து வாங்குறதுக்குன்னு\n\"பிறந்த நாள் வாழ்த்துக்கள்\" மணி.\nநான் உங்களின் ஒரு அமைதியான ரசிகன். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.\nவணக்கம் சார். பிறந்தநாள் வாழ்த்துக்கள். இப்ப ஒரு நாளு நாளா தொடர்ந்து எழுதுறீங்க. தினமும் எழுதுங்க நன்றி. காய்த்த மரம் தானே கல்லடிப்படும், கவலைப்படாதிங்க, இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷமாக இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து பதிவு எழுதுங்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....\nபிறந்தநாள் வாழ்த்து சொல்ல என்னென்னவோ யோசித்தேன். ம்ம்ம்... எதுவும் சரியா வரலை. சோ சிம்பிளாக... பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.....\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மணி.\nபிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அண்ணா.. :)\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .\nவெகு ஆழமான நட்புக்கள் கிடைக்கட்டும் .வாழ்க வளமுடன்\n\\வெறும் சாதாரண பற்பசை. முப்பது செகண்ட் விளம்பரம். அதற்கே என்னென்னவோ யோசிக்கிறார்கள்.//மணிகண்டன் ரொம்ப ஈஸியா எழுதிட்டீங்க.... வந்து பாருங்க பாஸ்....உடம்பின் அனைத்து துவாரஙகளிலும் ரத்தம் வரும்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே \nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....\nதிரு.மணிகண்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nவணக்கம்.உங்கள் வலைப்பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதவும்,ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழவும் ஆசிகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....\nநம் பாட்டன் பூட்டன் எல்லாம் இன்னும் திடமுடன் இருக்கிறார்கள்.\nநாம் இன்னும் கரும்பை கடிக்க பயப்படுகிறோம் அதை குடிக்க கற்றுகொண்டுவிட்டோம்\nஆனாலும் பற்பசை விளம்பரங்கள் அனைத்தும் பற்களை உறுதி செய்வதாகவே\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/26/ajith-is-big-fan-of-swimmer-kutraliswaran/", "date_download": "2020-04-04T00:23:05Z", "digest": "sha1:BUKTHFR5KL4G6NQ3U73KOYPFIA4GXTDE", "length": 7751, "nlines": 115, "source_domain": "cinehitz.com", "title": "கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து தல அஜித் யாருக்கு ரசிகர் தெரியுமா? அவரே சொன்ன வார்த்தை - cinehitz", "raw_content": "\nHome Entertainment கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து தல அஜித் யாருக்கு ரசிகர் தெரியுமா\nகோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து தல அஜித் யாருக்கு ரசிகர் தெரியுமா\nஅஜித் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகர். எல்லோரிடமும் அன்பு காட்டும் நல்ல பண்பாளர் என அவரை புகழ்பவர்கள் அதிகம். சினிமாவில் மட்டுமல்ல சமூகத்தில் அவரின் மீதான நன்மதிப்பு அதிகரித்து வருகிறது.\nஅந்த வகையில் அவர் வாழ்ந்து வருகிறார். தொழில், விளையாட்டு, விமான கண்டுபிடிப்பு, விளையாட்டு என தன் பார்வைகளை அதை நோக்கி செலுத்தி வருகிறார்.\nஅவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் அவரை நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சந்தித்தார். அப்போது அஜித் அவரிடம் நான் உங்கள் ரசிகன் என கூறியுள்ளார்.\nஇது குறித்து குற்றலீஸ்வரன் இது கற்பனைக்கு எட்டாத சந்திப்பு. அஜித்தின் எளிமையும், விளையாட்டு துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் அறிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டேன் என ட்விட்டரில் கூறியுள்ளார்.\nPrevious articleபிக்பாஸ் Title இவர் தான் ஜெயிக்கனும் கடவுளே…. நடிகை ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்��ை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்லீயின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamalhassan-attacked-both-dmk-and-admk-on-budget-issue-q5p80u?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-03T23:35:01Z", "digest": "sha1:3XOFQJUKT7RXGZRHA2KEDS3XQJH5EKDI", "length": 11249, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக வளங்களை சுருட்டும் பட்ஜெட்... தமிழர்களை கடனாளி ஆக்கிய திமுக, அதிமுக... கமல்ஹாசன் பொளேர்! | Kamalhassan attacked both dmk and admk on budget issue", "raw_content": "\nதமிழக வளங்களை சுருட்டும் பட்ஜெட்... தமிழர்களை கடனாளி ஆக்கிய திமுக, அதிமுக... கமல்ஹாசன் பொளேர்\nநிதி ஆதாரத்தை பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது அதிமுக அரசு. திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால் தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர். இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும்.” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றிய ஒன்றுதான் திமுக, அதிமுக அரசுகளின் சாதனை என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சியினர் வரவேற்றும் விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் விமர்சனம் செய்துள்ளார்.\nஅவருடைய பதிவில், “தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல் உள்ளது பட்ஜெட். திமுக மற்றும் அதிமுக அரசு கடைப்பிடித்த நிதி நிர்வாகத்தால் தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள���ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் 57,000 ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதிவரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றிய ஒன்று தான் இந்த இரு அரசுகளின் சாதனை.\nநிதி ஆதாரத்தை பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது அதிமுக அரசு. திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால் தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர். இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும்.” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகெளதமி வீட்டிற்கு பதில் கமல் வீட்டில் தவறாக ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்... அதிரடி விளக்கம்..\nவீட்டை மருத்துவமனையாக மாற்ற கமல் முடிவு... கொரோனா பரவலால் அரசின் அனுமதி கோரும் கமல்\nகமலஹாசனை சந்தித்தது இஸ்லாமிய அமைப்புகள் நான் உங்களுடன் நம்மவர் சப்போர்ட்: மகிழ்ச்சியில் இஸ்லாமிய அமைப்புகள்\nசபாஷ் ரஜினி... அப்படி வாங்க வழிக்கு... பாஜகவை கண்டித்த ரஜினிக்கு கமல் அமோக வரவேற்பு\nஎன் முழு பலம், மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான்... கமல் ஹாசன் உருக்கம்..\nதமிழர்களுக்கு துரோகம் செய்யும் ரஜினி.. சைலண்டான கமல்... இருவரும் இணைந்தால்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்ச��் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/stephen-william-hawking-great-scientist-writer-a-brief-history-of-time-oxford-university-big-bang/", "date_download": "2020-04-04T00:01:08Z", "digest": "sha1:442QP66SVHIU3KQFDUXBH2MVAH5TJASL", "length": 28309, "nlines": 194, "source_domain": "www.neotamil.com", "title": "நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கி இருந்தும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கதை!", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nரஷியாவில் நிஜ இம்சை அரசனாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அரசன் – இவான் தி…\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\n��ட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nHome அறிவியல் நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கி இருந்தும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கதை\nநடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கி இருந்தும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கதை\nஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஆரய்ச்சியாளர். குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கிய நிலையிலும் அண்டவியல், காலப்பயணம் தொடர்பான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். கடினமான அறிவியல் கண்டுபிடிப்புகளை மிக எளிமையாக சாதாரண மக்களுக்கு விளங்கும் வகையில் புத்தகங்களாக எழுதியவர்.\nஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரத்தில் பிராங்க் மற்றும் இஸபெல் ஹாக்கிங் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை மருத்துவமும் தாய் மெய்யியல் துறையிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.\nஅறிவியல் விளக்கங்களை எளிமையாக கூறும் A Brief History Of TIme புத்தகம் தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது\nஸ்டீவன் ஹாக்கிங் Byron House பள்ளியில் முதலில் படித்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையிலும் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஹாக்கிங்கின் தந்தை அவரை Westminster School பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டார். ஆனால் அந்தப் பள்ளியில் நடத்திய கல்வி உதவித்தொகைக்கான தேர்வு நாள் அன்று ஹாக்கிங்கிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போனதால் அந்த தேர்வை அவரால் எழுத முடியவில்லை. அதனால் St Albans பள்ளியில் அவரது கல்வியை தொடர்ந்தார். முதலில் ஹாக்கிங் படிப்பில் சிறந்து விளங்கவில்லை. ஆனால் பின்பு படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். 1958 ஆம் ஆண்டு அவரது கணித ஆசிரியரின் உதவியோடு நண்பர்களுடன் சேர்ந்து கடிகாரத்தின் பாகங்கள், பழைய தொலைபேசியில் இருந்த சுவிட்ச் போர்டு போன்றவற்றை கொண்டு ஒரு கணினியை உருவாக்கினார். கணிதத்தில் அதிக ஆர்வம் இருந்த போதும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் அப்போது இல்லாததால் இயற்பியல் மற்றும் வேதியியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தார்.\nஇயற்பியலில் பட்டம் பெற்ற ஹாக்கிங் 1962 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து அண்டவியல் (Cosmology) படித்தார். ஆனால் தொடர்ந்து உடல் நிலை மோசமானதால் மருத்துவரை சந்தித்த போது ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis என்ற ஒருவித நரம்புத் தசை நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. குணப்படுத்த முடியாத இந்த நோய் மனிதனின் உடலில் உள்ள நியூரான்களை பாதிப்படையச் செய்யும். அதாவது மூளை, தண்டுவடம் (Spinal Cord) ஆகியவற்றில் தசை இயக்கத்திற்கு உதவும் நரம்புச் செல்களைச் சிதைத்து விடும். ஆனால் மூளையின் அறிவாற்றலைப் பாதிக்காது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. நோயை அறிந்து மிகுந்த மனச் சோர்விற்கு ஆளானார். அவரால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை. சரியாக பேசவும் முடியவில்லை. இரண்டு வருடம் கூட அவரால் உயிர் வாழ முடியாது என்றனர் மருத்துவர்கள். முதலில் மனம் தளர்ந்தாலும் அண்டவியலில் இருந்த ஆர்வத்தால் அது தொடர்பான ஆராய்ச்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். மேலும் செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி, அதை ஈடுசெய்து வந்தார். 1966 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nமுழுவதும் நடக்க முடியாமல் நாற்காலியில் நகர்ந்து செல்லும் நிலைமை வந்த போதும் கூட இவர் ஆராய்ச்சிகளை விடவில்லை. 1985 ஆம் ஆண்டு அவருக்கு நிமோனியா ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சையால் அவரால் அதன் பிறகு முழுவதும் பேச முடியாமல் போய் விட்டது. ஹாக்கிங் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த அவருக்கென்று பிரத்யேகமாக கணினி ஒன்றை அவரது மாணவர் ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் உதவியால் ஹாக்கிங்கால் எழுதவும், Speech Synthecizer மூலம் பேசவும் முடிந்தது. அதன் பிறகு அதில் செய்த சில மாற்றங்கள் காரணமாக ஹாக்கிங்கால் கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம் மின்னியல் குரலில் (Electronic Voice) தெளிவாகப் பேச முடிந்தது. அதன் உதவியோடு புத்தகங்கள் பலவற்றையும் அவர் எழுதியுள்ளார்.\nஅந்த கால கட்டத்தில் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய Big bang மற்றும் Steady State கோட்பாடுகள் குறித்த பல சந்தேகங்கள் இருந்தன. இது த��டர்பாக ஆராய்ச்சி செய்த ஹாக்கிங் 1965 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பின்னர் Gonville and Caius College ல் ஒரு ஆய்வாளராக இணைந்தார்.\nடிரினிட்டி கல்லூரியில் 1977 ஆம் ஆண்டு ஈர்ப்பு இயற்பியல் (Gravitational Physics) பேராசிரியராகவும், 1979 ஆம் ஆண்டு லுகாஸியன் கணிதப் பேராசிரியராகவும் (Lucasian Professor of Mathematics) பணியில் சேர்ந்தார்.\nஅவர் எழுதிய A Brief History Of Time அவருடைய பிரபலமான புத்தகங்களில் ஒன்று. அறிவியல் விளக்கங்களை எளிமையாக கூறும் அந்தப் புத்தகம் தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் அண்டம் பெருவெடிப்பு, கருந்துளை (black hole) ஆகியவற்றை பற்றி கூறியுள்ளார். மேலும் கருந்துளைக்கும் (balck hole) வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகள் இவர் கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.\nஒளி கருந்துளைக்கு அருகே செல்ல முடியாது. ஏனெனில் ஒளியை அவை விழுங்கி விடும் என்றும் கருந்துளை வெளியேற்றும் வெப்பத்தால் கதிர்வீச்சு உருவாகிறது என்றும் நிரூபித்துக் காட்டினார்.\nபெரு வெடிப்புக்குப் (Big Bang) பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, புரோட்டான் அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றியிருக்க வேண்டும் என்று கூறினார். அவற்றை மினிக் கருந்துளைகள் (Mini Black Holes) என்றார்.\nவிண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை. ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.\nகருந்துளையினுள் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துகள்கள் (Particles) வெளியேறுகின்றன என்றும், அதன் மூலம் காலப்போக்கில் அவை இல்லாமல் போய்விடுகின்றன என்றும் கூறினார்.\n1965 ஆம் ஆண்டு Jane Wilde என்பவரை திருமணம் செய்து கொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக்கொண்ட செவிலியர் எலைனை திருமணம் செய்து கொண்டார். ஹாக்கிங்கிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.\nவிண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ஹாக்கிங் Zero Gravity Corporation என்ற நிறுவனம் உருவாக்கிய, ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளியில் இருப்பது போன்ற அனுபவம் தரும் விமானத்தில் சென்று வந்தார்.\nதனது 21 ஆம் வயதிலிருந்து நோயுடன் போராடினாலும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்த ஸ்டீவன் ஹாக்கிங் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி அவருடை��� 76 ஆம் வயதில் காலமானார்.\nஹாக்கிங் அவருடைய 32 ஆம் வயதிலேயே FRS (Fellow of Royal Society) பட்டம் பெற்றார். மேலும் பன்னிரண்டு கவுரவ பட்டங்களையும் பெற்றுள்ளார். 1989 ஆம் ஆண்டு Champian of Honour ஆக நியமிக்கப்பட்டு, அமெரிக்காவின் தேசிய விஞ்ஞானப் பேரவையில் (National Academy of Sciences) உறுப்பினரும் ஆனார். 2006 ஆம் ஆண்டு கொப்லே (Copley) பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் Presidental Medal Of Freedom என்ற விருதையும் பெற்றுள்ளார்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஉலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச வேட்டி தினம்\nNext article80,000 கோடி செலவில் புதிய நீர்ப் பாசனத் திட்டம் – தெலுங்கானாவின் பொறியியல் சாதனை இது…\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா...\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nநீங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பலமுறை 20 நொடிகளுக்கு கைகளை கழுவுகிறீர்கள். நீங்கள் தனிமையில் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இல்லையேல், கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து...\nகுண்டு வெடித்தாலும் பாதிப்படையாமல் இருக்கும் உடையை கண்டுபிடித்துள்ளது Unifirst நிறுவனம் சாதாரண உடைகள் தீப்பிடிக்கக் கூடியவை. ஆனால் Unifirst தயாரித்துள்ள இவை Fire-Resistant உடைகள் தீப்பிடிப்பதில்லை. இந்த தீப்பிடிக்காத ஆடையை உலகம்...\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்...\nசீனா என்னும் பெயர்வர காரணமாக இருந்த அரசர் இவர்தான்\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக...\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nநாசாவின் நூறு வருட கனவு நிறைவேறியது – கருந்துளையை புகைப்படம் எடுத்த ஆராய்ச்சியாளர்கள்\nசூரியனைப்போல் 30,000 மடங்கு அடர்த்தியான கருந்துளை – விஞ்ஞானிகள் குழப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/11/", "date_download": "2020-04-03T23:42:50Z", "digest": "sha1:UEXX7GRJRENZ6FEGKFA67GXFTBU3QA2A", "length": 5397, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 11, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\n10 வருடங்களின் பின் இலங்கை அணி சந்தித்த தோல்வி\nஇலங்கை - இந்திய கப்பல் சேவை\nஇரண்டு துருவங்களின் சந்திப்பு நாளை\nஅதிக வட்டியுடனான கடன் - இறுதியில் தற்கொலை\nபிணை கோருவது முறையல்ல - மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்\nஇலங்கை - இந்திய கப்பல் சேவை\nஇரண்டு துருவங்களின் சந்திப்பு நாளை\nஅதிக வட்டியுடனான கடன் - இறுதியில் தற்கொலை\nபிணை கோருவது முறையல்ல - மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்\nதுஷ்பிரயோகங்களுக்கு எதிராக வீதியில் - இளைஞர்கள்\nவட கொரியாவின் 'உன்' சிங்கப்பூரின் 'லுங்' சந்திப்பு\nதங்கத்துடன் கட்டுநாயக்கவில் கைதான பெண்\nஅரச அனுமதியின்றிய மிஹின் லங்கா பணிப்பாளர் சபை\nதிகன சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் \nவட கொரியாவின் 'உன்' சிங்கப்பூரின் 'லுங்' சந்திப்பு\nதங்கத்துடன் கட்டுநாயக்கவில் கைதான பெண்\nஅரச அனுமதியின்றிய மிஹின் லங்கா பணிப்பாளர் சபை\nதிகன சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் \nஜனாதிபதி தலைமையில் கொழும்பில் மாநாடு\nஅசோக சேபாலவின் விளக்கமறியல் நீடிப்பு\nகணவரைக் கொலை செய்த மனைவி\nஅசோக சேபாலவின் விளக்கமறியல் நீடிப்பு\nகணவரைக் கொலை செய்த மனைவி\nதயாசிறியிடம் 05 மணி நேர வாக்குமூலம்\nதயாசிறியிடம் 05 மணி நேர வாக்குமூலம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/blog-post.html", "date_download": "2020-04-03T22:38:46Z", "digest": "sha1:QGZVM6KRXDVSBZUM2T2IQTXZ77EH67YE", "length": 8936, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா\nசிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா\nவாதவூர் டிஷாந்த் July 01, 2018 இலங்கை\nசிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\n“சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, எல்லா இலங்கையர்களுக்குமான நலன்களை பலப்படுத்தும் என்று கனடா நம்புகிறது.\nகாணாமல் போனோருக்கான பணியகத்தை செயற்பட வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் ஊடாக, அமைதியான, நல்லிணக்கமான, சமரசமான, செழிப்பான சிறிலங்காவை உருவாக்குவதாக, தமது சொந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, முழுமையாக நிறைவேற்றுமாறு சிறிலங்காவை தொடர்ச்சியாக கோரி வருகிறோம்.\nஅனைத்துலக சமூகம், பூகோள அமைப்புகளுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துவதில் சிறிலங்கா முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nதனது வணிக உறவுகளை விரிவாக்கி முதலீட்டு வளங்களை பலப்படுத்தியிருக்கிறது.\nஇந்தப் பாதையில் பயணிக்க சிறிலங்காவையும், அதன் மக்களையும் , கனடா தொடர்ந்தும், வலுவாக ஊக்குவிக்கும். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நாமும் அதற்கு உதவுவோம்” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நா���ுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/vaiko_12.html", "date_download": "2020-04-03T23:27:49Z", "digest": "sha1:SOI5AEMIXX55KEAFTBXH7QTQWGSPPKDF", "length": 13708, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "வைகோ தெரிவானார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்பு இணைப்புகள் / வைகோ தெரிவானார்\nடாம்போ July 12, 2019 இந்தியா, சிறப்பு இணைப்புகள்\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு சட்டசபை செயலாளர் சான்றிதழ் வழங்கினார்.\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.\nதி.மு.க. சார்பில் மு.சண்முகம், பி.வில்சன் மற்றும் தி.மு.க. ஆதரவுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் 6-ந் தேதியன்று வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும் சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.\nவைகோவுக்கு எதிராக கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையடுத்து சந்தேகத்தின் பேரில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவையும் மற்றொரு வேட்பாளராக தி.மு.க. நிறுத்தியது.\nஅ.தி.மு.க. கட்சி சார்பில் ந.சந்திரசேகரன், முகமது ஜான் மற்றும் அ.தி.மு.க. ஆதரவுடன் பா.ம.க. இளைஞர் அணித் ���லைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் 8-ந் தேதியன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.\nவேட்புமனு பரிசீலனையின்போது அவர்கள் 7 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டு, சுயேச்சைகள் 4 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\n6 பேர் பெயர்கள் அறிவிப்பு\nவைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். 6 காலியிடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்திருந்ததால் போட்டி இல்லாமல் போனது.\nஇதைத்தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி கி.சீனிவாசன் நேற்று மாலை அறிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து ந.சந்திரசேகரன், முகமது ஜான், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர்.\n3 பேருக்கும் எம்.பி. சான்றிதழ்களை கி.சீனிவாசன் வழங்கினார். பின்னர் அவர்கள் கையெழுத்துவிட்டு புறப் பட்டுச் சென்றனர். பின்னர் வைகோ, மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் வந்தனர். அவர்களும் கி.சீனிவாசனிடம் எம்.பி. சான்றிதழ்களை பெற்றனர்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க.வை சேர்ந்த தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலினோடு வைகோ உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்திலும் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.\nபின்னர் அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து வைகோ, மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க. பொதுச்செயலாளர் ��.அன்பழகனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTc4Nw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-03T23:50:04Z", "digest": "sha1:P2A42MQRP55XIJK7CSP5NZ4FNSPQQOMH", "length": 5261, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகொரோனா பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nடெல்லி: கொரோனா பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிவாரணத்திட்டம், நேற்று நான் முன்வைத்த 10 அம்ச திட்டங்களை பிரதிபலிக்கின்றன. இன்றைய அறிவிப்பு ஓர் அடக்கமான திட்டம்; இதுபோதாது என்று விரைவில் அரசு உணரும். ஏழை மக்களுக்கு 3 மாதத்துக்கு தேவையான தானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன் எனவும் கூறினார்.\nவளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும்: ஆசிய வங்கி எச்சரிக்கை\nநெருங்கினால் தான் ஆபத்து காற்றில் பரவாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nசீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: செல்போன் மூலமாக மக்கள் கண்காணிப்பு: கிரீன் சிக்னல் வந்தால் மட்டுமே ரோட்டில் நடக்க அனுமதி\nகொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: அமெரிக்க மக்களிடம் மன்றாடும் டிரம்ப்\nகொரோனா அவசரகால நிதியாக இந்தியாவுக்கு 7,600 கோடி: உலக வங்கி ஒதுக்கீடு\nடெல்லி கூட்டத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பு போராட்டத்தில் பின்னடைவு: ஜனாதிபதி வேதனை\nகொரோனாவின் தாக்குதல் எப்படி இருக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு கணிப்பது மிக கடினம்\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்\nகொரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி: இதுவரை 161 பேர் பாதிப்பு\nபாதிப்பு எண்ணிக்கை 295 ஆனது கேரளாவில் மேலும் 9 பேருக்கு தொற்று: 1.70 லட்சம் பேர் கண்காணிப்பு\nபெண்கள் டி20 உலக கோப்பை பார்த்தவர்களால் சாதனை\nவீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி\nவிளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி\n‘கொரோனா’: கிரிக்கெட் கிளப் தலைவர் மரணம் | மார்ச் 31, 2020\nஆஸி., கேப்டன் காரில் திருட்டு | மார்ச் 31, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&id=41&Itemid=75", "date_download": "2020-04-04T00:26:37Z", "digest": "sha1:ZSYBLXA3XJACTER4V2D2H35KEJUHE2YN", "length": 2947, "nlines": 59, "source_domain": "kumarinadu.com", "title": "அறத்துப்பால்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, சித்திரை(மேழம்) 4 ம் திகதி சனிக் கிழமை .\nதலைப்பு வடிகட்டி காட்சி # 5101520253050100எல்லாம்\n1\t திருக்குறள் தொடர்பான செய்திகள்:-\n2\t குறள் இருக்க வேதம் எதற்கு தமிழ் இருக்க சமற்கிருதம் எதற்கு\n4\t திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க பகுதி - 7\n5\t திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க பகுதி - 4\n6\t மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்\"\n - சில சொல்லாடல்கள் (2)\n9\t திருக்குறள் அறிவுபெற நுளையுங்கள்.\nபக்கம் 1 - மொத்தம் 5 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127257", "date_download": "2020-04-03T23:48:46Z", "digest": "sha1:XGDGAA4SJ7QTQUIB5GKATJ7R43VFV26Q", "length": 5474, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இரண்டாவது நாளாகவும் நாட்டில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை", "raw_content": "\nஇரண்டாவது நாளாகவும் நாட்டில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை\nஇன்றைய தினம் (26) மாலை 4.45 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nகோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஅதன்படி, இரண்டாவது நாளாகவும் நாட்டில் இதுவரை எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் இரவு வரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் 6 பேர் தற்போது நிலையில் முழுவதுமாக குணமடைந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தால் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅதன்படி தற்போது மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசால���யின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nமேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 255 பேர் நாடு பூராகவும் உள்ள 21 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=12154", "date_download": "2020-04-03T22:23:52Z", "digest": "sha1:QLBMDP7VY343VTJM2K2QFW7VSKFRUH37", "length": 49566, "nlines": 244, "source_domain": "www.nanilam.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திர���ாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nகடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள், உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அரசுத்தலைவர் மைத்திரிபாலசிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் வரும் இக்கல்லூரியின் மேற்படிக் கட்டடம் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்போடு கட்டப்பட்டது. இந் நிகழ்வுக்கு அரசுத்தலைவர் அழைக்கப்பட்டதை ஒரு பகுதி பழைய மாணவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.\nஇக்கல்லூரியின் முதல்வராக இருந்த பிரான்சிஸ் யோஸப் அடிகளார் இறுதிக்கட்டப் போரின் போது காணாமல் போய்விட்டார். அவர் இக்கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் முதல்வராக இருந்திருக்கிறார். ஓய்வு பெற்ற பின் தமிழீழ கல்விக்கழகத்தின் போசகராக இருந்து வந்துள்ளார். இயக்கப் போராளிகளுக்கு ஆங்கிலம் கற்பித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது ஒரு தொகுதிப் புலிகள்இயக்க இடைநிலை முக்கியஸ்தர்கள் சரணடைந்த போது பிரான்சிஸ் யோசப் அடிகளாரும் அவர்களோடு காணப்பட்டிருக்கிறார். ஆங்கிலம் தெரிந்தவரும் மூத்தவருமாகிய ஒரு மதகுருவின் தலைமையில் சரணடைந்தால் அதிகம் பாதுகாப்புக் கிடைக்கும் என்று அப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் பிரான்சிஸ் அடிகளாரின் வெள்ளை உடுப்போ, மூப்போ, ஆங்கில அறிவோ மேற்படி இயக்க உறுப்பினர்களைப் பாதுகாக்கவில்லை. அவரையும் பாதுகாக்கவில்லை. காணாமல் போன நூற்றுக்கணக்கான இயக்க உறுப்பினர்களோடு அடிகளாரும் காணாமல் போய்விட்டார்.\nஇது தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையின் உயர்மட்டம் இன்று வரையிலும் உத்தியோகபூர்வ எதிர்ப்பெதையும் காட்டியிருக்கவில்லை. பிரான்சிஸ் அடிகளார் புலிகள் இயக்கத்தோடு சேர்ந்து இயங்கியிருந்திருந்தால் அவரை ஒரு நீதிமன்றத்தில் நிறுத்தி அது தொடர்பாகாக விசாரித்து முடிவெடுத்திருந்திருக்க வேண்டும். மாறாக அவரைக் காணாமல் ஆக்க முடியாது. எனவே எந்தவொரு சட்ட ஏற்பாட்டுக்கூடாகவும் அவர் விசாரிக்கப்படவில்லை என்பதையும் அவருக்கு என்ன நடந்தது என்பது இன்று வரையிலும் தெரியாமலிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி அரசாங்கத்திடமும் அனைத்துலக அமைப்புக்களிடமும் நீதி கேட்;க வேண்டிய ஒரு பொறுப்பு திருச்சபைக்கு உண்டு. இது தொடர்பில் யாழ் மறைமாவட்டச் சேர்ந்தவர்கள்நீதி சமாதான ஆணைக்குழுவுக்கூடாக ஒர் ஆட்கொணர்வு மனுவை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nஅக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஒருவர் காணாமல் போன கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரே இப்போதுள்ள அரசுத்தலைவர் ஆகும். எனவே கல்லூரிக்கட்டடத்தை அவர் திறந்து வைக்கும் போது அவரிடம் நீதி கேட்க வேண்டுமென்று ஒரு தொகுதி பழைய மாணவர்கள் போராட்டம் நடாத்தினார்கள். அரசுத் தலைவரை அழைப்பது என்ற முடிவை இப்போதுள்ள நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் புதிய முதல்வர் பதவியேற்று சிறிது காலமே ஆகிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. நிதி உதவி வழங்கிய பழைய மாணவர்கள் சிலரின் விருப்பப்படியே அரசுத்தலைவர் அழைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.\nகல்லூரியின் முதல்வர் தனது உரையில் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் முதல்வரைப் பற்றி குறிப்பிடிருக்கிறார். அக்கல்லூரியை இப்படிக் கட்டியெழுப்பவேண்டும் என்பது பிரான்சிஸ் யோஸப்பின் கனவு என்றும் கூறியுள்ளார். அரசுத்தலைவர் தனது உரையில் காணாமல் ஆகப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் இனி அது விடயங்களைக் கவனித்துக் கொள்ளும் என்றும் எனவே அந்த இடத்தில் காணாமல் போனவர்களின் விடயத்தைக் குறித்து அதிகம் பேசுவதற்கு தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அந்த அலுவலகத்தை ஒரு பெரிய அடைவாக மேற்கு நாடுகளும், ஐ.நாவும் காட்டுகின்றன.\nஅரசுத் தலைவரோடு கொழும்புப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் வருகை தந்திருந்தார். அண்மையில் அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் குறித்து கருத்துத் தெரிவித்த பேராயர் அவற்றை இனமுரண்பாடுகளாகப் பார்க்கக் கூடாது என்று அறிக்கை விடுத்திருந்தார். அது போலவே சில மாதங்களுக்கு முன்பு புதிய யாப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் தரப்படுவது தொடர்பான விவாதங்களின் போது யாப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் ஆதரித்ததாக ஓர் அவதானிப்பு உண்டு.\nவிக்னேஸ்வரன் தமிழில் உரை நிகழ்த்திய பொது அரசுத்தலைவர் அது தொடர்பாக கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் கேட்டிருக்கிறார். கர்தினால் அதை அருகிலிருந்த மதகுருவிடம் கேட்டிருக்கிறார். அப்பொழுது கல்லூரிக்கு என்னென்ன தேவைகள் உண்டு என்றும் கேட்டிருக்கிறார். பின்னர் அவரே மைத்திரியிடம் கல்லூரியில் நீச்சல் தடாகம் இல்லை என்றும் கூறியுள்ளார். அதற்கு அரசுத்தலைவர் ஒரு நீச்சல் தடாகத்தைக் கட்டித்தர ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒரு பகுதி தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிக்கொண்டிருககிறார்கள். இன்னொரு பகுதியினர் நிலங்களை மீட்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மன்னார் முள்ளிக்குளத்தில் தமது வீடுகளைக் கேட்டுப் போராடும் மக்களை அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வருகிறது.அதில் பாதிக்கப்பட்டிருப்பது கத்தோலிக்கர்களே என்பதையும் அப்போராட்டத்தில் அதிகளவு கத்தோலிக்கக் குருமார்கள் காணப்பட்டார்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். இப்படிப்பட்டதோர் அரசியற் பின்னணியில் பத்திரிசியார் கல்லூரிக்கு இப்பொழுது நீச்சல் தடாகம்தான் அவசியமா என்று சில மதகுருக்கள் விசனப்பட்டார்கள்.\nமேற்படி நிகழ்விற்கு எதிர்ப்புக் காட்டியவர்களுள் ஒரு பகுதியினர் கல்லூரியின் பழைய மாணவர்களாகும். இவர்��ளுள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சிலரும் காணப்பட்டார்கள். இவர்களைத் தவிர யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அதில் காணப்பட்டார்கள். இவர்களோடு அங்லிக்கன் திருச்சபையைச் சேர்ந்த அருட்தந்தை சக்திவேலும் அங்கிருந்தார். இது போல ஓர் எதிர்ப்பு சில மாதங்களுக்கு முன்பு. யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகே காட்டப்பட்டது. அதில் ஒப்பீட்டளவில் அதிக தொகை அரசியல்வாதிகள் பங்குபற்றினார்கள். அவ்எதிர்ப்பை அரசுத்தலைவர் சமயோசிதமாக எதிர்கொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இறங்கி அவர்களோடு உரையாடினார். பின்னர் சந்திக்கிறேன் என்று கூறி விழாவிற்கு சென்றார். ஆனால் பின்னர் சந்திக்கவேயில்லை. இம்முறை பத்திரிசியார் கல்லூரியில் முன்னரை விடக் கெட்டித்தனமாக அவர் ஆர்ப்பாட்டத்தை எதிர்கொண்டிருக்கிறார்.\nபொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை அணுகி அவர்களில் மூன்று பேர்களோடு அரசத்தலைவர் பேச விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள். பாதர் சக்திவேலும், ஒரு பழைய மாணவரும்அதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை வேட்பாளருமாகிய தீபனும், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் அச்சந்திப்புக்குச் சென்றிருக்கிறார்கள். மூவரையும் பாதுகாப்புத் தரப்பு சோதனை செய்திருக்கிறது. பாதர் சக்திவேல் என்னையும் சோதனை செய்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அரசுத் தலைவர் விழாவில் பேசுவதற்கு முன்னரே அவரைச் சந்திக்க வேண்டுமென்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் பேசி முடிந்த பின்னும் சந்திப்புக்;கொன்று இடமோ, நேரமோ குறித்தொதுக்கப்படவில்லை.அரசுத்தலைவர் நடந்தபடியே கதைத்திருக்கிறார். பாதர் சக்திவேலைக் கண்டதும் அவரைப் பற்றி அருகில் இருந்த ஒருவரிடம் அவர் ஏதோ கேட்டிருக்கிறார். பாதர் எந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர். என்று விசாரித்திருக்கலாம். அவர் பாதரோடு கதைக்கவில்லை. பழைய மாணவருடைய கையிலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கையிலும் இருந்த சுலோக அட்டைகளை வாங்கிப் பார்த்திருக்கிறார். சுலோக அட்டையைக் கையளிக்கும் போது அப் பழைய மாணவரின் கையை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிடித்து இழுத்து அவரைப் பின்னுக்கு நகர்த்தியிருக்கிறார். வாக்களித்தபடி சந்திப்பு நடக்கவில்லை என்று ���ூறி பாதிக்கப்பட்ட பெண் குரலை உயர்த்திக் கதைத்திருக்கிறார். பாதுகாப்புப் பிரிவு அவரை அப்படியே அழைத்துக் கொண்டு போய் ஓர் அறைக்குள் வைத்து கதவைப் பூட்டியிருக்கிறது. பல நிமிடங்களுக்குப் பின்னரே அவரை விடுவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக பாதர் சக்திவேல் ஓர் அறிக்கை விட்டிருந்தார். அதற்கு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு ஒரு மறுப்பறிக்கை விட்டிருக்கிறது.\nஒரு கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்து காணாமல் போன ஒரு மூத்த மதகுருவிற்காக நீதி கேட்டுப் போராடியோர் மத்தியில் ஓர் அங்கிலிக்கன் மதகுரு மட்டுமே காணப்பட்டிருக்கிறார்.\nஈழப்போரில் இதுவரையிலும் இரண்டு கத்தோலிக்கக் குருக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். தமிழ் மக்களின் அரசியற் செயற்பாட்டிலும், உளவளத்துணைச் செயற்பாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டிலும் கத்தோலிக்கத் திருச்சபையானது பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது. பெரும்பாலான பங்குத்தந்தைமார் தமது பங்கு மக்களின் காயங்கள், துக்கங்கள், கோபங்களின் பக்கமே நின்றிருக்கிறார்கள். மனித உரிமைச் செயற்பாட்டில் தீவிரமாகச் செயற்பட்டு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். சிலரை இலக்கு வைத்து அவர்களுடைய வசிப்பிடத்திற்கு கழிவு ஒயில் வீசப்பட்டிருக்கிறது.\nகுறிப்பாக 2009ற்குப் பின் சிவில் சமூக நடவடிக்கைகளில் கத்தோலிக்கக் குருமார் துணிச்சலாகவும், முன்மாதிரியாகவும் நடந்திருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்திற்கு முன்பு வரை யாழ்;ப்பாணத்தில் இடம்பெற்ற அரசியல் மற்றும் சிவில் சமூகக் கலந்துரையாடல்களிற் பல யாழ் மறைக்கல்வி நிலையத்திலேயே நடந்திருக்கின்றன. யாழ் பல்கலைக்கழத்தி;ல் கூட அவ்வளவு சந்திப்புக்கள் நடந்திருக்கவில்லை. மகிந்தவின் காலத்தில் குரலற்ற மக்களின் குராக ஒலித்த தமிழ் சிவில் சமூக அமையத்தில் பல கத்தோலிக்க மதகுருமார் தீவிரமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். எழுக தமிழ் போன்ற அரசியற் செயற்பாடுகளிலும் கத்தோலிக்கக் குருமார்களையும், கன்னியாஸ்திரிகளும் காணப்பட்டார்கள். ஆயுத மோதல்கள்; முடிவிற்கு வந்த பின்னரான ஒரு காலகட்டத்தில் அச்சத்திலிருந்தும் அவமானகரமான தோல்வியிலிருந்தும் கூட்டுக் காயங்களிலிருந்தும், ��ூட்டு மனவடுக்களிலிருந்தும் விடுபடாத ஒரு சமூகத்தில் துணிச்சலாகவும் முன்மாதிரியாகவும் ஒலித்த ஒரு கலகக் குரலாக முன்னாள் மன்னார் ஆயரான இராயப்பு யோசப் ஆண்டகையைக் குறிப்பிடலாம்.\nஉலகின் மிகச் சிறிய அரசு என்று வத்திக்கான் வர்ணிக்கப்படுகிறது. மென்சக்தி ஆற்றல் பற்றி உரையாடும் அறிஞர்கள் வத்திக்கானை ஒரு முன்னுதாரணமாகக் காட்டுவதுண்டு. படையணிகள் இல்லாத ஓர் அரசு அது. ஆனால் உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்கர்களின் இதயங்களை அது கைப்பற்றி வைத்திருக்கிறது. படைப்பலம் இன்றி மக்களின் மனங்களை கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு மென்சக்தி அரசாக அது வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கென்று ஓர் அரசியல் உண்டு. வெளியுறவுக் கொள்கையுண்டு. உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்க ஆதீனங்கள் அந்த அரசியலைப் பின்பற்றுகின்றன. அதே சமயம் உள்நாட்டு ஆதீனங்களும், உள்ளூர் பங்குகளும் உள்நாட்டு உள்ளூர் யதார்த்தங்களைப் பிரதிபலிப்பதுண்டு. 1980களில் தமிழ் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்ட ஒரு வானொலி வெரித்தாஸ் வானொலி ஆகும். கத்தோலிக்கத் திருச்சபையால் நிர்வகிக்கப்பட்ட இவ் வானொலியின் தமிழ்ச்சேவையானது தமிழ் இயக்கங்களை போராளிகள் என்று விழிக்கும். அதே சமயம் சிங்களச் சேவையானது ரஸ்தவாதிகள் – பயங்கரவாதிகள் என்று விழிக்கும் அதாவது அந்நாட்களில் திருச்சபையானது இன ரீதியாக பிளவுண்டிருந்ததான ஒரு தோற்றத்தை அது காட்டியது.\n2009 மேக்குப் பின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்க் குருமார்களில் ஒரு தொகுதியினர் வத்திக்கானுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியதாக ஓரு தகவல் உண்டு. அதே சமயம் மற்றொரு தொகுதியினர் அதற்கு மாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. எனினும் 2009 மேக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் பெரும்பாலானவர்கள் பயந்து பயந்து கருத்துத் தெரிவித்த ஒரு காலகட்டத்தில் துணிச்சலாக முன்வந்து கருத்தைத் தெரிவித்த தரப்புக்களில் கத்தோலிக்கத் திருச்சபையின் குருமார்கள் முக்கியமானவர்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான எல்லா எதிர்ப்புப் போராட்டங்களிலும் முன்னணியில் கத்தோலிக்க மதகுருமாரையும் கன்னியாஸ்த்திரிகளையும் காண முடியும். எழுக தமிழ் நிகழ்வுகளிலும் கத்தோலிக்கக் குருமார்களையும், கன்னியாஸ்திரிகளையும் காண மு���ிந்தது. இவர்களுக்கெல்லாம் ஆதர்சமாகவும், உள்ளூக்கியாகவும் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் காணப்பட்டார்.\nஆனால் காணாமல் போன ஒரு மதகுரு பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் காணாமல் போன கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் பிரதம விருந்தினராக வருகை தந்தபொழுது காட்டப்பட்ட எதிர்ப்பில் ஒரு கத்தோலிக்க மதகுருவையும் காண முடியவில்லை. அதேசமயம் அந்தத் திறப்பு விழாவில் அரசுத்தலைவரோடு சம்பந்தரும் விக்னேஸ்வரனும் பங்குபற்றியிருந்தார்கள். இத்தனைக்கும் இது ஒரு தவக்காலம்.\nTags காணாமல் ஆக்கப்பட்டோர், திறப்பு விழா, நிலாந்தன், பள்ளிக்கூடம், மதகுரு\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2017/02/", "date_download": "2020-04-03T23:25:15Z", "digest": "sha1:UOZ2XQBQI45QM6CR7PEU2PBTAU7K6YXY", "length": 143510, "nlines": 2277, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 02_17", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nசெவ்வாய், பிப்ரவரி 28, 2017\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nகாணிக்குள் விடும் பட்சத்திலேயே போராட்டம் நிறுத்தப்படும்-புதுக்குடியிருப்பு மக்கள் தெரிவிப்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nமாமனிதர் சாந்தனின்இறுதி நாள் அஞ்சலி காணொளி\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\nதிரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான நடிகர் ராதாரவி திமுகவில் இன்று காலை இணைந்தார்.\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nஅதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா நாளை விளக்கம் அளிக்க வேண்டும்\nஅதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா நாளை விளக்கம்\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nசசிகலாவின் உண்மை முகம்: கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களுக்கு என்ன விலை தெரியுமா\nதமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்று எம் எல் ஏக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை சசிகலா\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான இலவச இயக்கத்தை பிரதமர்\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nதலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எஸ்.ஜி .சாந்தன்\nவிடுதலைப் புலிகளின் காலப் பகுதியில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எஸ்.ஜி.சாந்தன்\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nகூட்டமைப்பின் அறிக்கை கடும் அதிர்ச்சியளிக்கிறது: ஆனந்தநடராஜா லீலாதேவி\nகூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கை எமக்கு கடும் அதிர்ச்சியையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது என\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர்' சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்\nயாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று சந்தேகநபர்கள் இருவரும் யாழில் எரிபொருள் நிரப்பியமை\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம்\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nசிகிச்சைக்காக மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில்\nat செவ்வாய், பிப்ரவரி 28, 2017\nதிங்கள், பிப்ரவரி 27, 2017\nகடுமையான நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nஇன்று ஆரம்பமாகும் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பில் முக்கிய விவாதங்கள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவு ள்ளது. இந்தக் கூட்டத்தொடரில்\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nஇலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்\n���.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை இம்முறையும் அமெரிக்காவே\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nஉலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது: சீன நிறுவனம் அதிரடி\nசீன டெலிகாம் நிறுவனமான ZTE உலகின் முதல் 5G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nதாவடிப் பகுதியில் ஆயுத தாரிகள் அட்டகாசம்\nகாங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியில் 5 மோட்டார் சைக்கிளில் வாளுகள் பொல்லுகள் சகிதம் 12 பேர் ஓர் மோட்டார் சைக்கிளில்\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nயுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நலத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nநாளை(பிப்., 28) ஜனாதிபதியை சந்திக்கின்றனர் ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள்\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள் நாளை (28ம்தேதி) சந்திக்கின்றனர்.\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் – -நட்டாசா கிளார்க்-\nநிபந்தனை 50 (Article 50) இனை அடுத்த மாதமளவில் அமுல்ப்படுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் – –நட்டாசா கிளார்க்-\nநிபந்தனை 50 இனை அடுத்த மாதமளவில் அமுல்படுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர்\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nயுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நலத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம்\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர், தலைமைச்செயலாளருக்கு நோட்டீஸ்\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக முதலவர்\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nஇப்போதைய செய்தி/// சிறைச்சாலை பஸ் மீது சற்று முன் தாக்குதல் - ஏழு பேர் பலி - முக்கிய பாதாள உலகத் தலைவர் இலக்கு\nகளுத்துறை பகுதியில் சற்று முன் சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nநெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( ப\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க தனியார்\nat திங்கள், பிப்ரவரி 27, 2017\nஞாயிறு, பிப்ரவரி 26, 2017\n இந்தப் பெயரைக் கேட்டாலே ஈழத்தவர்களுக்கு ஒரு வகையான உற்சாகம் பிறக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சரித்திர நாயகர்களில் இவரும் ஒருவர்.\nஉலக வரலாறுகளில் இசையாலும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இனம் எனில் அது தமிழினம் அன்றி வேறெந்த இனமாகவும் இருக்க முடியாது.\nஏனெனில் தமிழ் மொழிக்கு அத்தகைய சிற\nat ஞாயிறு, பிப்ரவரி 26, 2017\nஈழ எழுச்சிப் பாடல்களினூடாக போராட்டத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.ஜி.சாந்தன்\nஎழுச்சிப் பாடல்கள் வரிசையில், போராளிப் பாடகராக இருந்து மறைந்த ‘சிட்டு’ கே.ஜே.ஜேசுதாஸாகவும், ‘சாந்தன்’\nat ஞாயிறு, பிப்ரவரி 26, 2017\nதிருச்செந்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி\nதிருச்செந்தூர் அருகே மணப்பாடு கடல் பகுதியில், ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 30 பேர் மீன்\nat ஞாயிறு, பிப்ரவரி 26, 2017\nஎழுச்சி பாடகர் சாந்தன் .புங்குடுதீவு\nஎஸ். ஜி. சாந்தன் ((குணரத்னம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது.\nஇவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீ��ியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த 'மருதமலைப் பாடலை' பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.\nஇவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்\nசாந்தனின் ஈழ விடுதலை கீதங்கள் பற்றி யாவரும் அறிவர் .இந்த மண் ,ஈடு வைத்து ,இனிவரும்பஆனையிறவுக்கு போன்றவை போன்ற பாடலகள பிரபலம்\nசிறுநீரகம் பாதிப்படைந்திருந்த நிலையில் 26.2.2017 அன்று பிற்பகல் 2.10 மணிக்கு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் காலமானார்.[\nat ஞாயிறு, பிப்ரவரி 26, 2017\nவடபகுதிக்கான ரயில் தடம்புரண்டது : யாழ் – கொழும்பு சேவைகள் பாதிப்பு\nஎரிபொருள் ஏற்றிச்செல்லும் ரயில் ஒன்று தரம்புரண்டமையினால், வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்\nat ஞாயிறு, பிப்ரவரி 26, 2017\nவிடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்\nதமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக எழுச்சியுடன் தமது கம்பீரமான குரலில் பாடி ஈழத்தில் மட்டுமன்றி உலகில் தமிழர்கள் விரவி\nat ஞாயிறு, பிப்ரவரி 26, 2017\nபுரட்சி பாடகர் சாந்தன் 2.10 மணியளவில் உயிரிழந்ததாக யாழ் வைத்தியசாலை அறிவிப்பு......\nதாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nசெயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.\nசிறுநீரக நோயினால் பா���ிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார்.\nசாந்தனின் மறைவு குறித்து முரண்பட்ட கருத்துக்கள் இன்று வெளியாகி இருந்த போதும், யாழ் போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது.\nசிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினா்.\n1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.\nஇதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.\nஇதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.\nஅதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.\nஅந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.\nat ஞாயிறு, பிப்ரவரி 26, 2017\nசனி, பிப்ரவரி 25, 2017\nசுவிட்சர்லாந்தில்அல் கொய்தா, ஐ.எஸ் மீது விதிக்கப்பட்டுள்ள தடை சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள\nசுவிட்சர்லாந்தில் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nat சனி, பிப்ரவரி 25, 2017\nபடைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nவடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச்\nat சனி, பிப்ரவரி 25, 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nat சனி, பிப்ரவரி 25, 2017\nகீபே சூறாவளி- கோஹ்லி டக் அவுட் 105 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்களில் சுருண்டது.\nat சனி, பிப்ரவரி 25, 2017\nவடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளது – மங்கள சமரவீர\nவடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதார்.\nat சனி, பிப்ரவரி 25, 2017\nஇலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி\nஅடுத்த வாரம் பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரித்தானிய தொழிற்கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க\nat சனி, பிப்ரவரி 25, 2017\n மிகவும் வேதனையளிக்கிறது – சம்பந்தன்\nதமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம்\nat சனி, பிப்ரவரி 25, 2017\nபொதுக்குழு உறுப்பினர்களை திரட்டும் ஓ.பி.எஸ்”:அதிமுக பொ.செயலாளர் ஆக திட்டமா\nஅதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட,அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின்\nat சனி, பிப்ரவரி 25, 2017\nஅமைச்சர் விழாவுக்கு வரவேண்டாம் என போலிஸ் தள்ளுமுள்ளு: எம்.எல்.ஏ. வேட்டி அவிழ்ப்பு: கடை அடைப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா\nat சனி, பிப்ரவரி 25, 2017\nவெள்ளி, பிப்ரவரி 24, 2017\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)’துவக்கம் - கொடி அறிமுகம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி\nat வெள்ளி, பிப்ரவரி 24, 2017\nதமிழரசுக்கட்சிக்கு சவாலாகும் “ரெலோ”., தத்தளிக்கும் “ஈ.பி.அர்.எல்.எப்.”., தனக்கென்ன போச்சென்று “புளொட்”. –\nஇலங்கையில் தமிழர்களின் ஜனநாயக அரசியலுக்கு நீண்ட நெடிய வரலாற்றுத��� தொடர்ச்சி உண்டு. 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து\nat வெள்ளி, பிப்ரவரி 24, 2017\nமீண்டும் முதல்வராக ஓ.பி.எஸ்.. எடப்பாடி துணை முதல்வர்.\nசசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன் அதிமுக 2 அணிகளாக சிதறியது. ஆனால், இறுதில் சசிகலா ஆதரவுபெற்ற எடப்பாடி பழனிச்சாமியே\nat வெள்ளி, பிப்ரவரி 24, 2017\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும்\nat வெள்ளி, பிப்ரவரி 24, 2017\n27ல் பிரதமர் - முதல்வர் சந்திப்பு\nநீட் தேர்வு தொடர்பாக வரும் 27ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருப்பதாக கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த்துள்ளார்.\nat வெள்ளி, பிப்ரவரி 24, 2017\nபசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கொலை: போலீஸ் வாகனத்தை வழிமறித்து வெட்டி கொன்ற கும்பல்\nநெல்லையில் போலீஸ் வாகனத்தை வழிமறித்து பசுபதி பாண்டியனின் ஆதரவாளரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம்\nat வெள்ளி, பிப்ரவரி 24, 2017\nஜெ. பிறந்தநாளை ஒன்றிணைந்து கொண்டாடிய ஒ.பி.எஸ்., தீபா ஆதரவாளர்கள்\nதேனி மாவட்டம், போடி ராசிங்காபுரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னால்\nat வெள்ளி, பிப்ரவரி 24, 2017\nஇராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது\nஇராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவராக இருப்பவர் குட்லக் ராஜேந்திரன். திருச்சி - புதுக்கோட்டைக்கு இடையே லட்சுமணப்பட்டி\nat வெள்ளி, பிப்ரவரி 24, 2017\nவியாழன், பிப்ரவரி 23, 2017\nதினகரனுக்கு தகுதியில்லை; சசிகலா குடும்பத்தினரின் தலைமையை ஏற்கமாட்டேன் : தீபக் அதிரடி\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது துணை பொதுச்செயலாளராக அவரது\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nஅமைச்சரவையில் மாற்றம் - நிதித்துறை அமைச்சரானார் ஜெயக்குமார்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் முதல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அவர் வகித்து வந்த இலாகாக்கள்\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nபுலிகளுக்கு எதிராக ஐ.நாவிடம் அறிக்கை : சரத் வீரசேகர\nஇறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேச விசாரணையை கோரி வருகின்ற நிலையில்,\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nக���ளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்\nகாணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு மற்றும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சியில்\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nவரலாற்றில் முதல் முறையாக ரூபாவுக்கு எதிராக டொலர் அதிகரிப்பு\nஅமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை பண பரிமாற்றத்தில் அதிகமாக அதிகரிப்பொன்று இன்றைய தினம் பதிவாகியுள்ளது.\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nவிமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த இளைஞனின் மரணம்வீரவன்சவின் மகன் சாட்சி\nஅண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த இளைஞனின்\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nசசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்\nசிறையிலிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nமுதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன்'- ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nஅ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆட்சியமைக்க\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு: தீக்குளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் உயிரிழப்பு\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் உயிரிழந்தார்.\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nஅதிமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்\nமுன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nமின்சார ரயிலில் பயணம் செய்த போது, தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரங்களில் அலுவலக மற்றும் பள்ளி, கல்லூரி நேரங்களை\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nரொறொன்ரோ பெரும்பாகத்தை இன்று பலத்த மூடுபனி சூழ்ந்திருப்பதால் அபாயகரமான டிரைவிங் நிலை காணப்படும் என கனடா\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nமுழங்காலிடச் செய்து, கை, கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொன்றார்கள், காலில் ஆணி அடித்தார்கள் : யாழ். நீதிமன்றில் சாட்சியம்\nமுழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில்\nat வியாழன், பிப்ரவரி 23, 2017\nபுதன், பிப்ரவரி 22, 2017\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு\nவவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் நால்வர் சமூக த்துடன் இணைத்து\nat புதன், பிப்ரவரி 22, 2017\nவித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர் அரசதரப்பு சாட்சியாளராகிறார்\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர்\nat புதன், பிப்ரவரி 22, 2017\nகேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்\nகேப்பாபுலவு மற்றும் வலிவடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர்\nat புதன், பிப்ரவரி 22, 2017\nகுடியேறிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுவிஸ்: புதிய திட்டம் தொடக்கம்\nசுவிட்சர்லாந்தில் குடியேறிகளுக்கான புதிய அதிரடி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nat புதன், பிப்ரவரி 22, 2017\nபகிடிவதை: விளக்கமறியலில் உள்ள 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை\nகிடிவதையுடன் தொடர்புடை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின்\nat புதன், பிப்ரவரி 22, 2017\nநிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்\nசிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த்\nat புதன், பிப்ரவரி 22, 2017\nகோவில் திருவிழாவில் 65 அடி உயர தேர் கவிழ்ந்து 10 பேர் காயம்\nகர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர்\nat புதன், பிப்ரவரி 22, 2017\nநம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின் வழக்கு: வீடியோ பதிவை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nதமிழக சட்டப்பேரவையில் நடந்த எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்ககோரி சட்டமன்ற\nat புதன், பிப்ரவரி 22, 2017\nசெவ்வாய், பிப்ரவரி 21, 2017\nபெண்கள் மீதான பாலியல் வல்லுறவு ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு\n��ெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்து ள்ளது.\nவிபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரி க்காவின் ஜோன்னஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டுள்ள இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.\nஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளை பணி யில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருமாறு கேட்டுள்ளது.\nஇந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனை வரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவி த்துள்ளார்.\nஅரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்களின் விபரங்களை ஐ.நா குழு\nat செவ்வாய், பிப்ரவரி 21, 2017\nஒ.பி.எஸ்.ஸை மீண்டும் கட்சியில் சேர்ப்போம்: மா.செ. பேச்சு\nதேனி அருகே உள்ள போடி சாலையில் அதிமுகவின் மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று மாவட்டச்\nat செவ்வாய், பிப்ரவரி 21, 2017\nசசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுமதி\nat செவ்வாய், பிப்ரவரி 21, 2017\nநடிகை அமலாபால் - இயக்குநர் விஜய்க்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்\nநடிகை அமலாபால் - இயக்குநர் விஜய் தம்பதிக்கு விவகாரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்.\nat செவ்வாய், பிப்ரவரி 21, 2017\nன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன்,\nஇன்றைய நாடாளு��ன்ற அமர்வை புறக்கணித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன்,\nat செவ்வாய், பிப்ரவரி 21, 2017\nபெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்\nபெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும்\nat செவ்வாய், பிப்ரவரி 21, 2017\nதிங்கள், பிப்ரவரி 20, 2017\nகடந்த (02.02.2016) இல் சிவபதமடைந்த எனது சகோதரர் அவர்களி ன் திதி தினமாகும் இன்று(20.02.2017). புங்குடுதீவு மகா வித்தியாலய பழைய மாணவரான இவரின் நினைவாக புங்குடுதீவு உலக மையம் கேட்டுக்கொண்டபடி கடந்த (06.02.2017)இல் மகா வித்தியாலய மகளிர் உதைபந்தாடட அணிக்கான முழு வீராங்கனைகளுக்குமான சீருடைகளை வாங்குவதற்காக 33 000 ரூபாவினை அதிபரிடம் வழங்கி ஊக்கமளித்திருந்தேன்\nat திங்கள், பிப்ரவரி 20, 2017\nகமலாம்பிகை ப ம ச கனடா சுவிஸ் பிரான்ஸ் கிளைகளின்ஆ தரவில் நிகழ்ந்த இ லங்கையில் சக்திவள துறை கண்டுபிடிப்பு போட்டியில் முதலிடம்பெற்ற புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயம்மாணவன் டிலக்சனை பாராட்டும் விழா ////\nat திங்கள், பிப்ரவரி 20, 2017\nசமநிலையில் முடிவடைந்த வீரர்களின் போர்\nவீரர்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகள் மோதிய 17 வது பெரும் தொடர் துடுப்பாட்ட போட்டியானது சமநிலையில் முடிவுற்றது.\nஇந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதய கல்லூரி அணி மகாஜனக் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.முதலாவது இனிங்சில்\nat திங்கள், பிப்ரவரி 20, 2017\nசசி ஆதரவு அமைச்சர்களின் அம்பலமான அந்தரங்க லீலைகள்\nசசிகலா முதல்வர் ஆகவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் 100க்கும் மேற்பட்டோரை காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் தீவு சொகுசு\nat திங்கள், பிப்ரவரி 20, 2017\nஜெயிலில் தலையணை கேட்டாராம் சசிகலா\n1975-இல் வெளிவந்த திரைப்படம் பாட்டும் பரதமும். சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் ஆடுகின்ற போட்டி நடனப் பாடலில்\nat திங்கள், பிப்ரவரி 20, 2017\nசட்டபேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி ஸ்டாலின் வழக்கு: நாளை விசாரணை\nசட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி தலையிலான தனது அரசை நிருபிக்�� கோரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை\nat திங்கள், பிப்ரவரி 20, 2017\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nபார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது\n2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.\nபரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.\nவல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.\nமூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.\nஎல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல… கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு… பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்\nபார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல… அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.\nபத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.\nவேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து\nat திங்கள், பிப்ரவரி 20, 2017\nஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nபடகு விபத்தில் 11 பேர் பலி\nளுத்துறை – கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nபேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்\nசட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nமுதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி\nமுதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க இறைவன்தான்\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nஇப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், ஒரு அலசல்\nஇப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இப்படித்தான் அவர் நிலைமை இருந்திருக்கும். அ.தி.மு.க-\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nநடிகை பாவனாவை பலாத்காரம் செய்த கும்பல்\n அவரைப் பற்றி நமக்குத் தெரியாதா அத்துமீறினால் என்ன செய்து விடுவார் அத்துமீறினால் என்ன செய்து விடுவார்’ இப்படி ஒரு வக்கிரத்தோடு\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nஆளுநருடன் ஒ.பி.எஸ். அணியினர் சந்திப்பு\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் சந்தித்தனர். பன்னீர்செல்வத்துடன் அதிமுக\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன்\nதிடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nமக்களிடம் கருத்து கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு\nசட்டசபையில் நடைப்பெற்ற நம்ப்பிக்கை வாக்கெடுப்பில் மக்களின் கருத்தைக் கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nசசிகலா என்ன நாட்டுக்காக போராடிய தியாகியா.. கர்நாடக சிறை டிஜிபி காட்டம்\nசசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. அவர் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார் என பெங்களூரு சிறைத்துறை\nat ஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nசனி, பிப்ரவரி 18, 2017\nபருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nat சனி, பிப்ரவரி 18, 2017\nஎடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவித்தாலும், இறுதி முடிவு ஆளுநர் எடுப்பது தான் – மீண்டும் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடலாம்\nசட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக\nat சனி, பிப்ரவரி 18, 2017\nபட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி\nபட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச்\nat சனி, பிப்ரவரி 18, 2017\nதி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா.... - என்ன சொல்கிறது சட்டம்\nமுதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியிடம், தன் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர்\nat சனி, பிப்ரவரி 18, 2017\n122 பேர் ஆதரவு: பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்தார் எடப்பாடி பழனிச்சாமி\nகடும் அமளியினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 3 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சியினர் இல்லாமல்\nat சனி, பிப்ரவரி 18, 2017\n122வாக்குகள்டைபெற்று எடை ப்பா டு பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது ஸ்டாப்களின் கவர்னரை சந்திக்க செல்கிறார் சடடசபை மீண்டும் நம்பிக்கை வா��்கெடுப்பு பணிகள் ஆரம்பமாகியது\nat சனி, பிப்ரவரி 18, 2017\nதிமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்\nசட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் சிலர், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nat சனி, பிப்ரவரி 18, 2017\nசபாநாயகர் மைக் உடைப்பு: சபாநாயகர் இருக்கையில் திமுக எம்எல்ஏ\nதிமுக, காங்கரிஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்தார் சபாநாயகர் தனபால். இதனால் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nசபாநாயகர் முன்பு இருக்கும் மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. புத்தகங்களை கிழித்து எறிந்தனர். சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. சபாநாயகர் இருக்கை மீது திமுக எம்எல்ஏ ரெங்கநாதன் அமர்ந்தார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் முன்பு இருக்கும் மைக்குள் எடுத்து வீசப்பட்டன. எம்எல்ஏ பூங்கோதை, எழும்பூர் ரவிச்சந்திரன் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டதாக தகவல்கள் வெளியாகின.\nat சனி, பிப்ரவரி 18, 2017\nரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி\nமுதல் அமைச்சர் எடப்பாட தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக\nat சனி, பிப்ரவரி 18, 2017\nதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு\nசட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து பேரவைக்குள் அமர்ந்து திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nat சனி, பிப்ரவரி 18, 2017\nஒரு மணிவரை சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nசட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தமுடியாமல் பேரவைத்தலைவர் மதியம் ஒரு மணிவரை அவையை ஒத்திவைத்தார்.\nat சனி, பிப்ரவரி 18, 2017\nவெள்ளி, பிப்ரவரி 17, 2017\nசுவிட்சர்லாந்தின் தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் மீது பாரிய குற்றச்சாட்டு\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\n - சிறைக்கே அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதமோ, நீதிமன்ற உத்தரவுகளோ கட்சியின் தலைமை அலுவலகத்திற்குத்தான் வரும்.\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nதிருநாவுக்கரசர் அதிமுகவில் சேரப்போகிறார் - இளங்கோவன் ஆவேசம்\nசென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nகாங்கிரஸ் நாளை முடிவு - டுவிட்டரில் திருநாவுக்கரசர் இல்லையென மறுப்பு\nசென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nசசிகலா பொதுச்செய லாளரானது செல்லாது பற்றி நீதிமன்றம் நோட் டீஸ் சசிகலாவிடம் நீதிமன்றம் விளக்கம் கோரியது மதுசூதனன் போடட வழக்கின் தாக்கம்\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nடெங்கு காய்ச்சலால் கிளிநொச்சியில் மாணவி உயிரிழப்பு\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவியான கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த செல்வராசா துளசி என்பவரே இவ்வாறு டெங்கு காய்ச்சால் இறந்துள்ளார்.\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ்,திமுகமுடிவு\nசென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nஎவ்வளவு நாள் தாங்குவார் எடப்பாடி பழனிசாமி' - எம்.எல்.ஏக்களை வதைக்கும் '88' சென்டிமெண்ட்\nதமிழக சட்டப் பேரவையில் நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இருக்கிறார், முதலமைச்சர்\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nசட்டப்பேரவையில் நாளை பலப்பரீட்சை - பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி\nஐந்து உறுப்பினர்கள் பன்னீர் பக்கம் வந்தாலே எடப்பாடிகோவிந்தா .பாராளுமன்ற லை நினைத்து காங்கிரஸ் கூட கை\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nவீட்டை காலி செய்ய ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்\nதமிழக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து நேற்று மாலை தமிழகத்தின்\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nஅதிர்ச்சி வைத்தியம் தந்த சென்னைவாசிகள்\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் வரவேற்பை மட்டுமே\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nஅதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் - பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு\nஅதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்று பன்ன��ர்செல்வம் தலைமையிலான அணி அறிவித்துள்ளது.\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\n40 எம்எல்ஏக்கள் அதிருப்தி: தினகரன், அமைச்சர்கள் குழப்பம்: கூவத்தூரில் தம்பித்துரை சமரசம்\nசென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கல்பாக்கம் அருகே கூவத்தூரில் கோல்டன் பே ரெசார்ட்டில் அதிமுக எம்எம்ஏக்கள்\nat வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nவியாழன், பிப்ரவரி 16, 2017\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்\nகடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nகிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கைப்பற்றியது கரைச்சி அணி\nகிளிநொச்சி மாவட்ட செயலகங்களிற்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலக அணி கேடயத்தினை\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nசசிகலாவை சந்திக்க செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ரம் தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து நேற்று மாலை சசிகலா பரப்பன\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nகூவத்தூரில் இருந்துக் கொண்டு தாயின் மரணத்திற்கு செல்லாத எம்.எல்.ஏ.\nசசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் கடந்த\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் படுகொலை\nஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திருப்பூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பே சியபோது,\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திருப்பூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பே சியபோது,\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைப்பு\nகடந்த ஒருவாரத்திற்கு மேலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nவரும் சனிக்கிழமை சட்டசபை கூடுகிற���ு – எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 20ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 18ம் தேதியே\nat வியாழன், பிப்ரவரி 16, 2017\nசனி, பிப்ரவரி 11, 2017\nஓபிஎஸ்க்கு ஆதரவாக போடியில் பேரணி (படங்கள்\nதேனி மாவட்டம் போடியில் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக அளுநர்\nat சனி, பிப்ரவரி 11, 2017\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nகாணிக்குள் விடும் பட்சத்திலேயே போராட்டம் நிறுத்தப்...\nமாமனிதர் சாந்தனின்இறுதி நாள் அஞ்சலி காணொளி\nதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\nஅதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமி...\nசசிகலாவின் உண்மை முகம்: கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ...\nதலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எ...\nகூட்டமைப்பின் அறிக்கை கடும் அதிர்ச்சியளிக்கிறது: ஆ...\nஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழ...\nஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று ச...\nசிகிச்சைக்காக மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nகடுமையான நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வே...\nஇன்று ஆரம்பமாகும் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்...\nஇலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கு...\nஉலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டத...\nதாவடிப் பகுதியில் ஆயுத தாரிகள் அட்டகாசம்\nயுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைக...\nநாளை(பிப்., 28) ஜனாதிபதியை சந்திக்கின்றனர் ஓ.பி.எஸ...\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவில் குட...\nயுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைக...\nஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர், தலைமைச்செயலா...\nஇப்போதைய செய்தி/// சிறைச்சாலை பஸ் மீது சற்று முன்...\nநெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( ப\n இந்தப் பெயரைக் கேட்டாலே ஈழத்தவர்களுக...\nஈழ எழுச்சிப் பாடல்களினூடாக போராட்டத்தின் குரலாக ஒல...\nதிருச்செந்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து 9 பேர் ...\nஎழுச்சி பாடகர் சாந்தன் .புங்குடுதீவு\nவடபகுதிக்கான ரயில் தடம்புரண்டது : யாழ் – கொழும்பு ...\nவிடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன...\nபுரட்சி பாடகர் சாந்தன் 2.10 மணியளவில் உயிரிழந...\nசுவிட்சர்லாந்தில்அல் கொய்தா, ஐ.எஸ் மீது விதிக்கப்ப...\nபடைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்ற...\nகீபே சூறாவளி- கோஹ்லி டக் அவுட்\nவடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்...\nஇலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங...\nபொதுக்குழு உறுப்பினர்களை திரட்டும் ஓ.பி.எஸ்”:அதிமு...\nஅமைச்சர் விழாவுக்கு வரவேண்டாம் என போலிஸ் தள்ளுமுள்...\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)’துவக்கம் - கொ...\nதமிழரசுக்கட்சிக்கு சவாலாகும் “ரெலோ”., தத்தளிக்கும்...\nமீண்டும் முதல்வராக ஓ.பி.எஸ்.. எடப்பாடி துணை முதல்வ...\n27ல் பிரதமர் - முதல்வர் சந்திப்பு\nபசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கொலை: போலீஸ் வாகனத்தை...\nஜெ. பிறந்தநாளை ஒன்றிணைந்து கொண்டாடிய ஒ.பி.எஸ்., தீ...\nஇராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது\nதினகரனுக்கு தகுதியில்லை; சசிகலா குடும்பத்தினரின் ...\nஅமைச்சரவையில் மாற்றம் - நிதித்துறை அமைச்சரானார் ஜ...\nபுலிகளுக்கு எதிராக ஐ.நாவிடம் அறிக்கை : சரத் வீரசேக...\nகிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போரா...\nவரலாற்றில் முதல் முறையாக ரூபாவுக்கு எதிராக டொலர் அ...\nவிமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த...\nசசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்\nமுதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு: தீக்குளித்த ஓ.ப...\nஅதிமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் டி.டி...\nமின்சார ரயிலில் பயணம் செய்த போது, தவறி விழுந்து 3 ...\nமுழங்காலிடச் செய்து, கை, கால்களை கட்டி உயிரிழக்கும...\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இ...\nவித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர் அரசதரப்பு சாட்சி...\nகேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் கவனயீர்ப...\nகுடியேறிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுவிஸ்: புத...\nபகிடிவதை: விளக்கமறியலில் உள்ள 15 மாணவர்களுக்கும் வ...\nநிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு...\nகோவில் திருவிழாவில் 65 அடி உயர தேர் கவிழ்ந்து 10 ப...\nநம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின் வ���க்கு: வ...\nபெண்கள் மீதான பாலியல் வல்லுறவு ஆறு இராணுவ அதிகாரிக...\nஒ.பி.எஸ்.ஸை மீண்டும் கட்சியில் சேர்ப்போம்: மா.செ. ...\nசசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு\nநடிகை அமலாபால் - இயக்குநர் விஜய்க்கு விவாகரத்து வ...\nன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள தமிழ் தேசி...\nபெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இர...\nமுதலாமாண்டு நினைவு கூரல் மடத்துவெளி,புங்குடுதீ...\nகமலாம்பிகை ப ம ச கனடா சுவிஸ் பிரான்ஸ் கிளைகளி...\nசமநிலையில் முடிவடைந்த வீரர்களின் போர்\nசசி ஆதரவு அமைச்சர்களின் அம்பலமான அந்தரங்க லீலைகள்\nஜெயிலில் தலையணை கேட்டாராம் சசிகலா\nசட்டபேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என...\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நின...\nபடகு விபத்தில் 11 பேர் பலி\nபேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்\nமுதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி\nஇப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், ஒரு அலசல்\nநடிகை பாவனாவை பலாத்காரம் செய்த கும்பல்\nஆளுநருடன் ஒ.பி.எஸ். அணியினர் சந்திப்பு\nஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன...\nமக்களிடம் கருத்து கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆ...\nசசிகலா என்ன நாட்டுக்காக போராடிய தியாகியா.. கர்நாடக...\nபருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன வி...\nஎடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவித்தாலும், இறுதி ம...\nபட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம...\nதி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் ...\n122 பேர் ஆதரவு: பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை...\n122வாக்குகள்டைபெற்று எடை ப்பா டு பழனிசாமி வெற்றி ...\nதிமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்\nசபாநாயகர் மைக் உடைப்பு: சபாநாயகர் இருக்கையில் தி...\nரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உள்பட எதிர்க்...\nதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு சட்டப்...\nஒரு மணிவரை சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nசுவிட்சர்லாந்தின் தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் மீது பார...\nதிருநாவுக்கரசர் அதிமுகவில் சேரப்போகிறார் - இளங்கோ...\nகாங்கிரஸ் நாளை முடிவு - டுவிட்டரில் திருநாவுக்கரச...\nசசிகலா பொதுச்செய லாளரானது செல்லாது பற்றி நீதிமன...\nடெங்கு காய்ச்சலால் கிளிநொச்சியில் மாணவி உயிரிழப்பு...\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வா���்களிக்க காங்கிரஸ...\nஎவ்வளவு நாள் தாங்குவார் எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவையில் நாளை பலப்பரீட்சை - பெரும்பான்மையை ...\nவீட்டை காலி செய்ய ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்\nஅதிர்ச்சி வைத்தியம் தந்த சென்னைவாசிகள்\nஅதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் - பன்னீர்செல்வம்...\n40 எம்எல்ஏக்கள் அதிருப்தி: தினகரன், அமைச்சர்கள் கு...\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்\nகிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கைப்பற்றியது கரைச்...\nசசிகலாவை சந்திக்க செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச...\nகூவத்தூரில் இருந்துக் கொண்டு தாயின் மரணத்திற்கு செ...\nஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் படுகொலை\nஎடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக...\nஎடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக...\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்ட...\nவரும் சனிக்கிழமை சட்டசபை கூடுகிறது – எடப்பாடி பழனி...\nஓபிஎஸ்க்கு ஆதரவாக போடியில் பேரணி (படங்கள் தேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-1.12395/", "date_download": "2020-04-03T23:32:57Z", "digest": "sha1:QD5QSNSKNF44IGMR6PVN2RLSY3SJ4DAU", "length": 8386, "nlines": 258, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 1 | SM Tamil Novels", "raw_content": "\nஅலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 1\nஹாய் தோழர் தோழிகளே... எப்போவும் பாதிலதான் லேட்டா வருவேன் இப்போ என்னடான்னா intro போட்டே ஒரு மாசத்துக்கு மேல ஆகுது \nஎன்னை தேடிய உள்ளங்களுக்கு நன்றி... தேடாத உள்ளங்களுக்கு நன்றியோ நன்றி இனிமேல் என்னை தேட போறவங்களுக்கு என்ன சொல்லலாம்ன்னு அப்புறம் யோசிக்குறேன் இனிமேல் என்னை தேட போறவங்களுக்கு என்ன சொல்லலாம்ன்னு அப்புறம் யோசிக்குறேன் \n மிக அழகாய்க் காட்சிப்படுத்தி உள்ளீர்கள் அக்கா....கடலும் கடற்படையும் தான் கதைக்களமா.....\nஅழிச்சு எழுதியே அசத்திட்டீங்க ஆத்தர்ஜி\nபூங்குழலி செம்ம மாஸ் டா முற்றிலும் புதிய கதைக்களம்\nஎனக்கு ஜலதீபம் மஞ்சு கேரக்டர் தான் ஞாபகம் வருது அந்த கதையிலும் கப்பல்ல தான் ஹீரோயின் காமிப்பாங்க\nவாசிக்கும் போது மெய்சிலிர்க்குது. ...\nஇதுவரை நான் இந்த சூழ்நிலையில் கதையின் நாயகியை சந்தித்ததில்லை...\nஎன்ன இந்த பக்கம்... (bookfair ல என்ன books வாங்கினீங்க\nஎன்ன இந்த பக்கம்... (bookfair ல என்ன books வாங்கினீங்க\nAkka..சும்மா வந்தேன்..பார்த்தா அக்கா முதல் எபி போட்டு இருக்காங்க...அதுதான்...என்ன வாங்கினேனா...இதுதான்...என் சேவிங்க்ல இவ்ளோதான் வாங்க முடிஞ்சுது...\nAkka..சும்மா வந்தேன்..பார்த்தா அக்கா முதல் எபி போட்டு இருக்காங்க...அதுதான்...என்ன வாங்கினேனா...இதுதான்...என் சேவிங்க்ல இவ்ளோதான் வாங்க முடிஞ்சுது...\nஉயிர் காதலே உனக்காகவே... 14\nலாஜிக் இல்லா மேஜிக் 17\nஇரும்புக்கோர் பூ இதயம் -20\nLatest Episode என் காதலின் ஈர்ப்பு விசை - 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/117091?ref=archive-feed", "date_download": "2020-04-03T22:18:10Z", "digest": "sha1:E4XXH34FRPWMCE67ZQG4MR6KBAYLVYTN", "length": 8627, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "போதை மருந்தை நூதனமாக கடத்திய வாலிபர் அதிரடி கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோதை மருந்தை நூதனமாக கடத்திய வாலிபர் அதிரடி கைது\nசுவிட்சர்லாந்து நாட்டில் வெளிநாட்டில் இருந்து போதை பொருளை கடத்தி வந்த வாலிபர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nசுவிஸில் உள்ள பேர்ன் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.\nஅப்போது, சாலையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், வழியில் பொலிசார் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.\nஓட்டுனரின் செய்கையால் சந்தேகம் வலுத்த பொலிசார் காரை பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஓட்டனரை கீழே இறக்கிவிட்டு காரை சோதனை செய்துள்ளனர். ஆனால், காரில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை.\nஎனினும், சந்தேகம் நீங்காத பொலிசார் ஓட்டுனரை அழைத்துச்சென்று அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.\nஅப்போது, அவரது வயிற்றில் மாத்திரைகள் வடிவில் ஏராளாமன பொருட்கள் இருந்ததை பொலிசார் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபின்னர், நபருக்கு சிகிச்சை அளித்து அப்பொருட்களை வெளியே எடுத்து பரிசோதனை செய்தபோது அவை அனைத்தும் கொக்கைன் வகை போதை மருந்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇச்சம்பவத்தை தொடர்ந்து 2 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்து 29 வயதான அந்நபரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/a-l-vijay/", "date_download": "2020-04-03T23:43:31Z", "digest": "sha1:OHU2XDOXPS4E2B4OIPLMPICKGQKBPHUH", "length": 7954, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "A.L.Vijay News in Tamil:A.L.Vijay Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nபுரட்சித்தலைவர் பிறந்தநாளில் எம்ஜிஆர் பர்ஸ்ட் லுக் டீசர் : அட நம்ம அரவிந்த் சாமியா இது\nArvind swamy as MGR in Thalaivi : தலைவி படத்தில் எம்ஜிஆர் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. யார்றா, எம்ஜிஆரே மறுபடியும் வந்துட்டாரானு நினைக்குற அளவுக்கு நிஜ எம்ஜிஆர் ஆகவே மாறியிருக்கிறார் நம்ம அரவிந்த் சாமி.\nடாக்டர்.ஐஸ்வர்யாவை கரம்பிடிக்க இருக்கிறேன் : இயக்குனர் ஏ.எல். விஜய் அறிவிப்பு\nஇயக்குனர் ஏ.எல். விஜய், அமலா பால் உடனான திருமண வாழ்க்கை, விவாகரத்தில் முடிந்த நிலையில், விரைவில், டாக்டர்.ஐஸ்வர்யாவை கரம்பிடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇயக்குனர் ஏ.எல்.விஜய் 2-வது திருமணம்: பெண் டாக்டரை மணக்கிறார்\nவிவாகரத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தேவி’ பெரும் வெற்றியைத் தந்து, பெர்சனல் பிரச்னைகளால் துவண்டு போயிருந்த அவரை, துளிர்க்கச் செய்தது.\nதலைவி என்ற பெயரில் வருகிறது ஜெ. பயோபிக்… களத்தில் இறங்கிய பிரபல இயக்குநர் இவர் தான்\nஇயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தலைவி என்ற பெயரில் உருவாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல…\nமறு ஜென்மம் எடுக்கும் ஜெயலலிதா \nமறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவை வழிநடத்திய ஜெ. ஜெயலலிதா மீண்டும் நம் முன்னே தோன்றுவார் என்று கூறிய வதந்திகள் அனைத்தும் உண்மையாகியுள்ளது\nஏ.எல்.விஜய்யின் படங்களும் காப்பி சர்ச்சைகளும்\nவிஜய்யின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இப்படியொரு காப்பி புகார் எழுவது வாடிக்கை. இதுவரை விஜய்யின் படங்கள் கடந்து வந்த காப்பி சர்ச்சைகளை சுவாரஸியமானவை.\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\nகபசுர குடிநீர் வழங்குவதில் அரசே முடிவு எடுக்கலாம் : சென்னை ஐகோர்ட்\nதமிழகத்தில் கொரோனா ‘சமூகப் பரவல்’ இல்லை – ஆறுதல் அளித்த பீலா ராஜேஷ் பிரஸ் மீட்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/tamil-game-2-stumbled-union-minister/", "date_download": "2020-04-03T22:56:41Z", "digest": "sha1:U6CCN2IOJLLBDXBWUVVG4Z27HJ52LYWA", "length": 16186, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ் விளையாட்டு 2 : மாட்டிக்கொண்ட மத்திய அமைச்சர் - Tamil Game 2: Stumbled Union Minister", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nதமிழ் விளையாட்டு 2 : மாட்டிக்கொண்ட மத்திய அமைச்சர்\nதமிழக அரசியல் தலைவர்களான அண்ணாதுரைக்கும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஓ.வி.அளகேசனுக்கும் நடந்த வார்த்தை விளையாட்டை சுவைப்பட தருகிறார், இரா.குமார்.\nகுழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில் ஒவ்வொருவரும் ஒரு முறையைக் கையாள்வார்கள்.\nபொதுவாக ஆண் குழந்தைக்கு அப்பா வழி தாத்தா பெயரையும் பெண் குழந்தைக்கு அப்பா வழி பாட்டி பெயரையும் சூட்டும் வழக்கம் இருந்து வந்தது. அம்மா வழி தாத்தா பாட்டி பெயரைச் சூட்டும் வழக்கம் பொதுவாக இல்லை. காரணம் நமது சமுதாயம் ஆணாதிக்க சமுதாயம் என்பதுதான்.\nமுனுசாமி, கருப்பாயி போன்ற த��த்தா பாட்டி பெயர்களை இப்போதெல்லாம் குழந்தைகள் விரும்புவதில்லை. அதனால் அந்த வழக்கம் மறைந்து வருகிறது.\nகடவுள் பக்தி உள்ளவர்கள் சாமி பெயரை சூட்டுகின்றனர். இப்போதெல்லாம் சோதிடம் பார்த்து, எந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சோதிடர் சொல்கிறாரோ அதற்கேற்ப பெயர் சூட்டும் வழக்கம் அதிகரித்து வருகிறது.\nகுழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெயர் என்பது ஒரு இனத்தின் அடையாளமாக இருந்த காலம் போய்விட்டது.\nசிலர் கொள்கை அடிப்படையில் அவர்களுக்குப் பிடித்த தலைவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகின்றனர். அரசியல் தலைவர்களை வைத்து பெயர் சூட்டுவது வழக்கில் உள்ளது.\nஎன் நண்பர் ஒருவர் தீவிரமான நாத்திகர். தன் குழந்தைக்கு “கடவுள் இல்லை” என்று பெயர் வைக்கப் போவதாகச் சொன்னார்.\n”வேண்டாம்; நாளை உங்கள் மகன் தினமும் உங்களுக்கு எதிராகப் பேசுவான்” என்றேன்.\nபள்ளியில் வருகைப் பதிவேடு எடுக்கும்போது, ‘கடவுள் இல்லை’ என்று ஆசிரியர் அழைப்பார். உங்கள் மகன் எழுந்து ‘உள்ளேன் ஐயா’ என்பானே என்று சொன்னேன். நண்பர் திகைத்துவிட்டார்.\nஅரசியலிலும் இப்படி ஒரு சுவாரசியம் நடந்தது.\nதிராவிட இயக்கம் தோன்றிய காலத்தில், அந்த இயக்கத்தைச் சேர்ந்த பலரும் நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று, தங்கள் பெயரை மாற்றிக் கொண்டனர். அன்பழகன், அறிவழகன், மதியழகன் என பலர் பெயர் வைத்துக்கொண்டனர். ராமையா அன்பழகன் ஆனார். நாராயணசாமி நெஞ்செழியன் ஆனார்.\nஇதுபற்றி கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன், ’அன்பழகன்றான்… அறிவழகன்றான்…போற போக்கைப் பார்த்தா மயிரழகன்னு பேர் வச்சுப்பானோ போலிருக்கே’ என்று கிண்டலடித்தார்.\nஇதற்கு பதில் சொன்ன அண்ணா, ‘எங்கள் பெயர் அப்படியில்லை. உங்களுடைய பெயர்தான் அப்படி இருக்கிறது. உங்கள் பெயரின் பொருள் என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்..உங்களுக்குப் புரியும்’ என்றார்.\nபொருள் தெரிந்ததும் அமைச்சர் ஆஃப் ஆகிவிட்டார்.\nஅளகம்+ஈசன், என்பதுதான் அளகேசன். ஆனது. அளகம் என்றால் தலைமுடி. சடாமுடியை உடையவன் ஈசன். சடாமுடிக்கடவுள் என்பதைத்தான் அளகேசன் என்று அழைக்கிறார்கள். இப்��ோது பலர் ‘அழகேசன்’ என எழுதுகின்றனர். ஒருவிதத்தில் இது தவறில்லை. அழகிய ஈசன் எனப் பொருள் படும். ஆனலும் அளகேசன் என்பதுதான் அழகேசன் ஆகிவிட்டது.\n(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர், தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)\nடி.என்.பி.எஸ்.சி ஊழல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nஒரு மனிதன், ஒரு சித்தாந்தம்: ஈ.வெ.ராமசாமி பெரியாரின் முக்கியத்துவம்\nஇன்னொரு கலைஞரை காண முடியுமா\nகிட்டிப்புள்ளு – இளம் தலைமுறை மறந்த தமிழர் விளையாட்டு\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nதமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ\nதமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\nஆர்.கே.நகரில் என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்\nபொறியியல் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் வெளியீடு\nஆம்புலன்ஸ் தராத அரசு மருத்துவமனை: பேத்தியின் சடலத்தை தோளில் தூக்கிச்சென்ற தாத்தா\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nSBI Tamil News: இது மாதிரியான கோரிக்கைகள் வங்கிக்கு நூற்றுக்கணக்கில் வருகிறது எனவே பணத்தை திருப்பி அளிக்க 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும்.\n. உங்க கடன் தவணை எத்தனை மாதத்திற்கு தடை – வாங்க தெரிந்துகொள்ளலாம்\n. உங்களுக்கு 3 மாத அவகாசம் வேண்டுமென்றால் நீங்கள் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் அதை தெரிவிக்க வேண்டும்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nசேவையும் முக்கியம், பாதுகாப்பும் முக்கியம்: எஸ்.பி.ஐ புதிய அறிவிப்புகள்\nஇது ‘கொரோனா பிரீமியர் லீக்’ – பிரதமர் மோடி கட்டமைத்த அணியில் 40 ‘மெகா’ வீரர்கள்\n.. கடன் தவணை தடை பெற விருப்பமா. இந்த செய்தி உங்களுக்குத்தான்..\n”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்”… தினமும் 150 பாக்கெட் ரொட்டியை தயாரித்து வழங்கும் பேக்கரி\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அ���ிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-says-kutty-story-like-vijay-379490.html", "date_download": "2020-04-04T00:02:39Z", "digest": "sha1:WQFBHX6TYEPYTUL7UWQKPDBL5BW4WYKL", "length": 17861, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீன் சட்டியில் சர்க்கரை பொங்கல்.. விஜய் பாணியில் குட்டி கதை கூறிய ரஜினிகாந்த் | Rajinikanth says Kutty Story like Vijay - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்... கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி\nமுதலமைச்சருக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கடிதம்... கொரோனா விவகாரத்தில் 9 கோரிக்கைகள் முன்வைப்பு\nகொரோனா பட்டியலில் முதல்முறையாக கடலூர் மாவட்டம்.. 3 பேருக்கு பாதிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு ரூ.11,092 கோடி ஒதுக்கிய மத்திய அரசு\nமரண பயம் நீக்கும் மிருத்யுஞ்ஜய பிரதோஷம் - ஞாயிறு 9 மணிக்கு மோடி விளக்கேற்ற சொன்னதன் காரணம்\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் மாயமாகும்\nSports அனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nMovies கூட்டமான பஸ்.. போருக்கு போவதற்கு சமம்.. இந்த நடிகைக்கும் அந்த கொடுமை நடந்திருக்காம்\nFinance கொடிய கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற நிதி.. ரூ.500 கோடியை வாரி வழங்கிய ஆதித்யா பிர்லா..\nAutomobiles புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்... வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம\nLifestyle வரலாற்றில் பலகோடி மக்களை காப்பாற்றிய இந்த பிளாஸ்மா சிகிச்சை கொரோனாவையும் விரட்டலாமாம் தெரியுமா\nTechnology 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்.\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீன் சட்டியில் சர்க்கரை பொங்கல்.. விஜய் பாணியில் குட்டி கதை கூறிய ரஜினிகாந்த்\nசென்னை: மீன் சட்டியில் சர்க்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்கும் என ரஜினிகாந்த், விஜய் பாணியில் ஒரு குட்டிக் கதையை சொல்லிவிட்டு சென்றுள்ளார்.\nRajinikanth press meet| Full Speech|ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு... முழு வீடியோ\nமாவட்டச் செயலாளர்களுடன் போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த் நேராக சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு சென்றார்.\nஅங்கு அவர் நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டு #RajinikanthPoliticalEntry என்ற ஹேஷ்டேக் டிரென்டானது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.\nஇது ராஜதந்திரம்.. ஆனால் ரசிகர்கள் ஏற்கவில்லை.. 'சின்ன' மனவருத்தத்தை போட்டு உடைத்த ரஜினிகாந்த்\nஅப்போது அவர் கூறுகையில் 1996-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது. தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது என்பதை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். சிஸ்டத்தை சரிப்படுத்தாமல் நான் அரசியலுக்கு வந்தால் அது சரியாக இருக்காது.\nஇது எப்படி இருக்கும் தெரியுமா. மீன் சட்டியை கழுவாமல் அதில் சர்க்கரை பொங்கல் செய்தால் எப்படி கெட்டுவிடுமோ அது போல்தான் இருக்கும். எனவே சிஸ்டத்தை அரசியல் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என குட்டிக் கதை மூலம் விளக்கினார் ரஜினிகாந்த். இது விஜய் கூறும் குட்டிக் கதை பாணியில் உள்ளது.\nநடிகர் விஜய் ஒரு விழாவில் பேசிய போது அவர் கூறுகையில் பூக்கடைக்காரரை கூட்டிக் கொண்டு போய் பட்டாசு கடையில் வேலைக்கு அமர்த்தினால் என்னவாகும். பூக்களுக்கு அவ்வப்போது தண்ணீர் தெளிப்பது போல் பட்டாசுகளுக்கும் தண்ணீர் தெளிப்பார். இறுதியில் அது வெடிக்காமலேயே செல்லும் என விஜய் கூறியதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.\nவிஜயை போல் ரஜினியும் ஒரு குட்டிக் கதை கூறியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது போல் இன்னொரு கதையையும் கூறினார். ஒரு திருமண வீட்டில் நிறைய வேலைக்காரர்கள், சமையல்காரர்கள் உள்ளிட்டோர் பணியாற்றுவர். திருமணம் முடிந்தவுடனும் இத்தனை வேலைக்காரர்கள் தேவையா. அவர்களை அனுப்பிவிடுவர். அது போல் எனவே தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சிப் பதவிகள் இருக்கும். தேர்தலுக்கு பின்னர் முக்கிய பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பதவிகள் நீக்கப்படும்.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.. மோடி மீது கமல் விமர்சனம்\nசென்னையில், ஒரே நாளில் 2 மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. தமிழகத்திலேயே முதலிடம்\n#KidsAreCool.. கூண்டுக் கிளியா.. இல்லை குண்டு கிளியா.. குட்டீஸ்களின் தொடரும் களேபரங்கள்\nவெறுப்பு பரப்புரை செய்வோர் மீது கடும் நடவடிக்கை தேவை... தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nதமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி இருக்கு.. பீலா ராஜேஷ் சொன்னதை பாருங்க\nகிடுகிடு உயர்வு.. தமிழகத்தில் இன்று புதிதாக 102 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 411-ஆக உயர்வு\nமுஸ்லிம்னா மனுஷங்க இல்லையா சார்.. டாக்டர்கள் மீது எச்சில் துப்பலாமா.. எச்.ராஜா டிவிட்டரில் வாதம்\nஎன்னடா பண்றீங்க.. ஜாலியா இருங்க.. பேபி வேண்டாமே.. கலாய்க்கும் புஷ்பவனம் குப்புசாமி மகள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 411\nமோடி ஏற்ற சொன்ன விளக்கு.. நாங்கெல்லாம் அப்பவே சொல்லிட்டோம்ல.. கஸ்தூரி செம டிவீட்\n#kidsarecool அடங்க மறுக்கும் குட்டீஸ்கள்.. அதகளமாகும் வீடுகள்.. செம ஜாலி.. சூப்பர் ஹேப்பி\nஅனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nஅண்ணே.. இந்தாங்க கபசுர குடிநீர்.. அக்கா.. நிலவேம்பு கசாயம் குடிங்க.. களமிறங்கிய நாம் தமிழர் கட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42817", "date_download": "2020-04-03T23:41:47Z", "digest": "sha1:7SIK4CNCUUT3XK5ITGJNKDQIWUZCKF7D", "length": 11394, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nகெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமலையக அரசியல் தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போகாவத்தை கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் கெலிவத்தை சந்தியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\n200 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் கொடும்பாவியும் எரியூட்டப்பட்டதோடு, பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தொழிலாளர்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் தோட்ட அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.\nஅரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவிற்கேற்ப சம்பள உயர்வு கிடைக்கின்றது. ஆனால் தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வுக்கு போராட வேண்டியுள்ளது.\nமுதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கவாதிகள் தமக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nமலையகம் அரசியல் தலைவர்கள் தோட்ட தொழிலாளர்கள் தலவாக்கலை - நாவலப்பிட்டி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - போதைப்பொருள் கடத்தினரா என சந்தேகம் \nமொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவில், வீதி சோதனை சாவடியில் பிறப்பிக்கப்பட்ட சமிக்ஞை உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படு காயமடைந்துள்ளனர். மற்றொருவர் தப்பிச் சென்ர நிலையில் எகொட உயன பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.\n2020-04-03 20:23:20 மொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவு துப்பாக்கிப் பிரயோகம் போதைப் பொருள்\nஇறுதிசடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை\nநெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்\nஉயிரிழந்த நான்காவது நபருக்கு கொரோனா தொற்றியது எப்படி\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.\n2020-04-03 19:55:32 அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை கொரோன வைரஸ் தக்கம் இலங்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127258", "date_download": "2020-04-03T22:53:24Z", "digest": "sha1:QY4LWMTM3PPTOKUWVECRCML7DATZSJKG", "length": 5174, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி , திறைசேரி அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு", "raw_content": "\nமத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி , திறைசேரி அத்தியாவசி�� சேவைகளாக அறிவிப்பு\nமத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேரி ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார்.\nஅறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்கள் விநியோகம், சுங்கம், மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவை பிற அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, ஊரடங்கு உத்தரவின் போது, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின் கிளைகள் மற்றும் திறைசேரியை குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ.லக்ஷமனுக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nஅதேபோல், ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதான பணியாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை சேவைத் தேவையின் படி ஒவ்வொரு நாளும் முழுநேர சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/704-2014-06-21-09-01-17", "date_download": "2020-04-03T22:31:17Z", "digest": "sha1:JYBSBNP6OFKOGXJETEZ32TZDTNGWQOV6", "length": 3610, "nlines": 36, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஐ.நா. விசாரணைக் குழு விபரங்கள் இலங்கைக்கு அறிவிப்பு!", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஐ.நா. விசாரணைக் குழு விபரங்கள் இலங்கைக்கு அறிவிப்பு\nசனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:30\nஇலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் விபரங்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.\nவிசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்த வாரம் ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணைக் குழு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு நாளை ஆரம்பமாகவுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2வது அமர்வில் வெளியிடப்பட்டுள்ளது.\nஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/08/1_31.html", "date_download": "2020-04-03T23:54:47Z", "digest": "sha1:LMDYTZ2LOQDAYCG4MFJZPTMNGWFWYBF5", "length": 32680, "nlines": 387, "source_domain": "www.mathisutha.com", "title": "பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home பாடல் பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.\nபிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..\nசரி அது ஒரு பக்கமிருக்கட்டும். விசயத��திற்கு வாருங்கள். எம்.எஸ். விஸ்வநாதனுக்கம் கண்ணதாசனுக்கும் இடையில் ஏதோ கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து கொண்டார்கள். அனால் அவர்களுக்கிடையே யான பாசப்பிணைப்ப முத்து ராமனின் நெஞ்சில் ஓர் அலயம் படத்தில் மீண்டும் சேர்த்த்து.\nஅதில் ஒரு காட்சி முத்து ராமனை நொக்கி நாயகி பாடும் பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. ஆனால் அப்படிச் சொல்வது தப்பு எம்.எஸ். விஸ்வநாதனை நோக்கி கண்ணதாசன் பாடுவது போலவெ பாடல் அமைந்திருந்த்து. இந்த வரியைப் பாருங்கள்.....\nசொல் சொல் சொல் என் உயிரே “//”---<….>----“//”\nயார் யார் யார் நானா\n“//”---<….>----“//” தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை\nவேறோர் கை தொடலாமா “//”---<….>----“//”\nகண்ணதாசனின் சிறப்பியல்புகளில் இதுவுமொன்று சம்பவங்களைக் கொண்டு சிலர் கதை வரைவது போல இவர் கவி வரைந்தவிடுவார்.\nஇவர் பற்றி இசைஞானி சொன்னதை ஒருமுறை பாருங்கள்.“மனுசன் வந்தாரு என்னப்பா ரெடியா என்றார் ஒரு சிகரெட்டை எடுத்து மூட்டிக் கொண்டு சரி ரியுனை சொல்லு என்றார். நானும் ஆலாபனையை பாடிக்காட்டினேன். அதற்குள் இரண்டு தரம் ஆஸ் ட்ரேயில் சிகரெட்டை தட்டிவிட்டு மீண்டும் ஒரு முறை கேட்டார். எனக்க என்னடா என்றாகிவிட்டது. மீண்டும் பாடினேன். இப்ப அவர் சொன்னார். சரி இந்தா இதைப் பாடு... தேன் சிந்துதே வானம் எனை உனை தாலாட்டுதே... பாடிப் பார்த்தேன் ஒர அச்சப்பிசகாமல் அப்படியே பொருந்தியது. அவர் முதலே கவிதை எழுதிவைத்தது போலத்தான் சொல்லுவார்” என்றார்.\nசரி நெஞ்சில் ஓர் ஆலயம் பாடலை முழுமையாகப் பாருங்கள். எம்.எஸ்.வி ன் இசையில் பி.சுசிலா படித்த பாடல்.\nபிடித்திருந்தால் சில நாழிகைகள் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.\nசொல் சொல் சொல் என் உயிரே\nசொல் சொல் சொல் என் உயிரே\nஏன் ஏன் ஏன் என் உயிரே\nஏன் ஏன் ஏன் என் உயிரே\nசொல் சொல் சொல் என் உயிரே\nயார் யார் யார் நானா\nஏன் ஏன் ஏன் என் உயிரே\nசொல் சொல் சொல் என் உயிரே\nமங்கள மாலை குங்குமம யாவும்\nஎன் மனதில் உன் மனதை\nஇறுதி வரை துணை இருப்பேன்\nஇன்று சொன்னது நீ தானா\nசொல் சொல் சொல் என் உயிரே\nதெய்வத்தின் மார்பில் சூடிய மாலை\nஒரு கொடியில் ஒரு முறை தான்\nஒரு மனதில் ஒரு முறை தான்\nசொல் சொல் சொல் என் உயிரே\nபிடித்திருந்தால் சில நாழிகைகள் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\n@ புதிய மனிதா said...\nவருகைக்கம் வாழ்த்தக்கும் மிக்க நன்றி புதிய மனிதா....\nநல்ல பதிவு நல்ல பாடல்..\nகண்ணதாசன் பாடல்கள் என்றால் சும்மாவா.. தொடர்ந்து எழுதுங்கள்\nசகோதரா மிக்க நன்றி எமக்குள் ஏதோ பூர்வ ஜென்ம பந்தமிருக்கிறதா...\nகண்ணதாசனின் கவி வரிகளின் ஆழத்தை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள்....உங்கள் புரிதல் மிகவும் ஆழமானது வாழ்த்துகள் சகோதரி\nஎன்ன வென்று சொல்வது... நன்றி..நன்றி..நன்றி...\nநன்றாக அருமையான பதிவாக இட்டுள்ளீர்கள்,, வாழ்த்துக்கள் நண்பா\nசிறுகூடல்பட்டி கவிஞரின் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. இனி வரும் பதிவுகளில் முடிந்தால் வீடியோ (கிடைத்தால்) இணைக்கவும்.\nபி.சுசீலாவின் இனிய குரலுக்காகவும், நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அழகான வரிகளுக்காகவும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல பகிர்வு. நன்றி சகோதரி.\n@ உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...\n//...இனி வரும் பதிவுகளில் முடிந்தால் வீடியோ (கிடைத்தால்) இணைக்கவும்...//\nமுயற்சிக்கிறேன் சகோதரா.... சிலவேளை இவற்றால் தளம் திறக்கப் பிந்தலாம். அதனால் தொடுப்பையாவது கொடுக்கிறேன்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி என் வைத்திய நண்பா...\n//...பி.சுசீலாவின் இனிய குரலுக்காகவும், நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அழகான வரிகளுக்காகவும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்....//\nஉண்மை சகோதரி. வைரமுத்துவின் கவிதை பார்த்தீர்களா.. மரணம் வீதிவழி வருகிறதென்றால் என்னை ஒரு அறையில் விட்டு சுசீலாவின் பாடலை இசைக்கவிடுங்கள் என்கிறார்...\nஇந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் , மேலும் எனது வலை பதிவுக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றிகள் பல\nபதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...\nவாழ்த்துக்கள் ...,நம் கவிபேரரசு பாட்டு ,அது என்ன ''' பிடித்திருந்தால்''......,பிடிக்கலேன்னா மனுஷனே கிடையாது :)\nஅருமையான பாடல். நல்ல பதிவு\nதடம் அறிந்து வந்ததற்கு மிக்க நன்றி சகோதரா..\nஆம் சகோதரா படம் தான் நினைவிற்கு வரல... வந்ததும் சொல்கிறேன்...\n@ பனங்காட்டு நரி said...\nஉண்மை தான் சகோதரா நல்லது எங்கிருந்தாலும் மதிப்பு தானே...\nஅண்ணா தங்களின் வேலைப்பழுவிலும் வருகை தந்து வாழ்த்திச் சென்றமைக்கு மிக்க நன்றி...\n\"இன்னொரு\" கைகளிலே யார் யார் நானா\n\"என்னொரு\" சரி இல்லை என்று நினைக்கிறேன் நண்பரே\n//...\"என்னொரு\" சரி இல்லை என்று நினை��்கிறேன் நண்பரே\nஆம் சகோதரா கவனிக்கல வருகைக்கும சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி...\nவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி....\nஅருமையான வரிகள். கண்ணதாசனின் 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' பாட்டிலும் ஆழமான அர்த்தம் உள்ளது...\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nஅகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nசாருவின் ஆபாச அரட்டை உண்மையா பொய்யா\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..\nஉலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்.....\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......\nஇலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..\nவெளிச்சத்துக்கு வராத எந்திரன் பாடல்\nஎந்திர���ை பப்படமாக்கும் சண் ரிவி விளம்பரம்....\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவன்னி மகளின் புலம்பலை கேட்பாரில்லையோ ......\nஆணுறை உருவான கதை (condom)\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடி...\nதப்பான முடிவெடுத்ததால் முழி பிதுங்கிய சங்ககார.\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடி...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113073/news/113073.html", "date_download": "2020-04-03T23:44:46Z", "digest": "sha1:WPCCBHC7QYKWEFG3NJDO2ESTNPTPUOFU", "length": 4514, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது…\nமேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம வாலிபர் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை திருடி சென்று விட்டார்.\nஇதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற பாண்டியை கைது செய்தனர்.\nபூமியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய 15 வியக்கவைக்கும் உண்மைகள்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஇந்த பூமியில் இருக்கும் விசித்திரமான 10 மர்ம இடங்கள்\nஇந்த டிரிக்ஸ் தெருஞ்சா உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது \nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/359100.html", "date_download": "2020-04-03T22:56:40Z", "digest": "sha1:EKKSOZSJKHLSL47WTIG26MM7FHQQLDV6", "length": 6101, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "உனக்காகவே - காதல் கவிதை", "raw_content": "\nசிறந்த கனவுகள் சிறகை விரித்தது உனக்காக...\nபுதைந்திருந்த காதல் புத்துயிர் பெற்றது உனக்காக...\nஅன்பின் ஆழத்தை தேடி அலைவது உனக்காக...\nவறண்ட மனது துளிர்விட்டு எழுந்தது உனக்காக...\nவீழ்ந்து கிடந்த நான் வாழ முனைவது உனக்காக...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\n���ேர்த்தது : ஜான் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/videos/video-news/page/2/", "date_download": "2020-04-03T22:22:21Z", "digest": "sha1:AYT7CMJIQ7HECN7MHNWJZ6UQKIEVMA3T", "length": 3441, "nlines": 139, "source_domain": "kalakkalcinema.com", "title": "Video News Archives - Page 2 of 154 - Kalakkal Cinema", "raw_content": "\nLOCK DOWN : நற்பணிகளில் இறங்கிய தல ரசிகர்கள்.\nகுழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல.. – ஏ.ஆர்.ரஹ்மான் ஆவேச பதிவு\nபோலீஸ் அடிப்பது தவறல்ல – நடிகர் சுரேஷ் கோபி\nபிரபல நடிகரை திருமணம் செய்ய போகும் சுனைனா\nஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை சினேகா உல்லல்\nயுவனுக்கு பிடித்த தல படம் இது தானா – அவரே கூறிய தகவல்\nபூஜா ஹெக்டே போட்ட ட்வீட் – சூர்யா ரசிகர்களுக்கு ஷாக்\nகொரோனா பீதி… கேள்வி கேட்ட ரசிகர், பதறிய நடிகர் சதீஷ்\nகொரோனாவால் ரியோவுக்கு இப்படி ஒரு நிலைமையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/12/term-2-1-to-5th-std-december-2019-exam.html", "date_download": "2020-04-03T23:57:02Z", "digest": "sha1:TAGDN63XFDECEB2COJFUAFZKC7SODFMC", "length": 6663, "nlines": 145, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "TERM 2 - 1 TO 5th Std - December 2019 Exam - SA 60 Marks Question Papers ( Tamil And English Medium) - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sharethisverseintamil.com/sharethisverseintamil/most-popular-share-this-verse-in-tamil-all-time/", "date_download": "2020-04-03T22:24:15Z", "digest": "sha1:R2QO2A5JMIO72CXYETT5YEBLIWVZSRVE", "length": 23758, "nlines": 102, "source_domain": "sharethisverseintamil.com", "title": "Most Popular Share This Verse In Tamil – All Time – Share This Verse In Tamil.com", "raw_content": "\nநம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. / Our help is in the name of the Lord, Who made heaven and earth. 126 views\nபர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். / As the mountains surround Jerusalem, So the Lord surrounds His people From this time forth and forever. 96 views\nசமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. / Now may the Lord of peace Himself give you peace at all times and in every way. 92 views\nஉன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை. / The Lord your God, He is the One who goes with you. He will never leave you nor forsake you. 52 views\nஎன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. / I can do all things through Christ who strengthens me. 50 views\nநாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். / But we will remember the name of the Lord our God. 15 views\nதேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him. 12 views\nஎன்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, ந��� அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். / God: ‘Call to Me, and I will answer you, and show you great and mighty things, which you do not know.’ 10 views\nகர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். / Delight yourself also in the Lord, And He shall give you the desires of your heart. 9 views\nநான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். / Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil; For You are with me; Your rod and Your staff, they comfort me. 8 views\nஅவருடைய தழும்புகளால் குணமாகிறோம். / By His stripes we are healed. 8 views\nஎன் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். / My God shall supply all your need according to His riches in glory by Christ Jesus. 6 views\nகர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். / “The Lord bless you and keep you; The Lord make His face shine upon you, And be gracious to you; The Lord look upon you with favor, And give you peace.” 6 views\nகர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். / You who fear the Lord, trust in the Lord; He is their help and their shield. 6 views\nஉனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய். / No weapon formed against you shall prosper, And every tongue which rises against you in judgment You shall condemn. 6 views\nஉன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். / Commit your way to the Lord, Trust also in Him, And He shall bring it to pass. 6 views\nமலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். / My kindness will not depart from you, Nor shall My covenant of peace be removed,” Says the Lord, who has compassion on you. 5 views\nகர்த்தர்: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. / God: As I was with Moses, so I will be with you; I will never leave you nor forsake you. 5 views\nதேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். / God is our refuge and strength, A very present help in trouble. 5 views\nதுன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். / Many sorrows shall be to the wicked; But he who trusts in the Lord, mercy shall surround him. 5 views\nஅவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. / They looked to Him and were radiant, And their faces were not ashamed. 5 views\nகர்த்தர்: நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய். / God: When you pass through the waters, I will be with you; When you walk through the fire, you shall not be burned. 4 views\nமுதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். / But seek first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you. 4 views\nஅன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். / And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose. 4 views\n தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார் / What then shall we say to these things\nஇவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறதேவனாலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். / In all these things we are more than conquerors through God who loved us. 4 views\nதேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him. 3 views\nதேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். / Every word of God is pure; He is a shield to those who put their trust in Him. 3 views\nகர்த்தர் நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். / God: Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you, I will uphold you with My righteous right hand.’ 3 views\nதேவனோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார் எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். / God is unique, and who can make Him change\nகர்த்தர்: இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளை���ும் உண்டாக்குவேன். / God: Behold, I will do a new thing, Now it shall spring forth; Shall you not know it நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். / God: Behold, I will do a new thing, Now it shall spring forth; Shall you not know it\nநல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். / I have fought the good fight, I have finished the race, I have kept the faith. 3 views\nதேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். / You can do everything, And that no purpose of Yours can be withheld from You. 3 views\nஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. / Abraham called the name of the place, The-Lord-Will-Provide (The Lord will see to it); “On the mountain of the Lord it will be seen and provided.” 3 views\nகர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். / And those who know Your name will put their trust in You; For You, Lord, have not forsaken those who seek You. 3 views\nஎன் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. / My people shall never be put to shame. 2 views\nதமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். / The Lord is good to those who wait for Him, To the soul who seeks Him. 2 views\nஇயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. / “Whoever believes on Him will never be put to shame.” 1 view\nநம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. / Our help is in the name of the Lord, Who made heaven and earth.\nபர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். / As the mountains surround Jerusalem, So the Lord surrounds His people From this time forth and forever.\nசமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. / Now may the Lord of peace Himself give you peace at all times and in every way.\nஎன் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். / My soul, wait silently for God alone, For my expectation is from Him.\nகர்த்தர்: நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். / God : “I am the Lord who heals you.”\nகர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். / And those who know Your name will put their trust in You; For You, Lord, have not forsaken those who seek You.\nகர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்���ளுக்குக் கேடகமுமாயிருக்கிறார். / You who fear the Lord, trust in the Lord; He is their help and their shield.\nதேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். / You can do everything, And that no purpose of Yours can be withheld from You.\nதேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். / God is our refuge and strength, A very present help in trouble.\nதேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். / As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T23:35:08Z", "digest": "sha1:XX2WF3WWSLZR3XLAD56GV3VKDFW57NB7", "length": 3431, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய புவியியல் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுறிக்கோளுரை \"ஊக்கமூட்டு, ஒளியேற்று, பயிற்றுவி.\"[1]\nபணித் தலைமையிடம் வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா\nதேசிய புவியியல் கழகம் அல்லது \"நேசனல் சியோகிராபிக் சொசைட்டி\" என்பது ஐக்கிய அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்ட இலாப நோக்கமற்ற[2] ஒரு கல்வி, அறிவியல் அமைப்பு. புவியியல், தொல்பொருளியல், சூழலியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளுக்கு இவர்கள் சிறப்பு கவனம் தருகிறார்கள்.[3] 1888 ஆம் ஆண்டில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு, அது வெளியிடும் இதழுக்காகச் சிறப்பாக அறியப்படுகிறது.\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-bought-in-court-for-minister-velumani-will-corruption-be-ruled-out-dm-in-excitement--q5zd8m?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-04T00:27:19Z", "digest": "sha1:5LQYRAR7I2WUGJOATIZDI56NM6AKBESV", "length": 17719, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமைச்சர் வேலுமணிக்காக நீதிமன்றத்தில் வாங்கி கட்டிய எடப்பாடி.!! ஊழல் நிருப்பிக்கபடுமா.!? உற்சாகத்தில் திமுக.!! | Edappadi bought in court for Minister Velumani !! Will corruption be ruled out?!? DM in excitement. !!", "raw_content": "\nஅமைச்சர் வேலுமணிக்காக நீதிமன்றத்தில் வாங்கி கட்டிய எடப்பாடி. ஊழல் நிருப்பிக்கபடுமா.\nஉள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணிக்காக நீதிமன்ற்த்தில் வாங்கிகட்டியக் கொண்டது தமிழக அரசு.அமை���்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஐகோர்ட்டின் அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன் அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார் அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பி தமிழக அரசை திக்குமுக்காட வத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.\nஉள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணிக்காக நீதிமன்ற்த்தில் வாங்கிகட்டியக் கொண்டது தமிழக அரசு.அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஐகோர்ட்டின் அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன் அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார் அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பி தமிழக அரசை திக்குமுக்காட வத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.\nசென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்கள், நண்பர்களுக்கு முறைகேடாக வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பிலும் இதே புகாரை நீதிமன்றம் கொண்டு சென்றது.\nஇந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைமைச் செயலாளர் சார்பில் பொதுத்துறை இணைச் செயலாளர் எம்.வெள்ளைச்சாமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கொடுத்த புகார்களை பரிசீலித்த பொதுத்துறை, ஆரம்பகட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி உத்தரவிட்டது.\nஇந்த இரு புகார்களிலும், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்ததால், ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான போலீஸ் எஸ்.பி பொன்னி இரு மாநகராட்சிகளிடம் இருந்தும் அனைத்து ஆவணங்களையும் வரவழைத்து ஆய்வு செய்தார். ஒப்பந்த பணிகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா\nஇந்த விசாரணையின் நிலை அறிக்கை அவ்வப்போது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 23-ந்தேதி ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த விசாரணை அறிக்கைக்கு தலைமைச் செயலாளர் கடந்த ஜனவரி 13-ந்தேதி ஒப்புதல் அளித்தார். பின்னர் அந்த அறிக்கை லஞ்ச ஒழிப்பு கமிஷனருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த விஜிலென்ஸ் கமிஷனர், ஜனவரி 18-ந்தேதி கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தின் அடிப்படையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என்று தெரியவந்ததால் அவருக்கு எதிரான புகார்களை கைவிடுவது என்று ஜனவரி 22-ந்தேதி தமிழக அரசு முடிவு செய்தது.\nஇருதரப்பு வழக்கறிஞர்களும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்தனர்.இதயெல்லாம் கேட்ட நீதிபதிகள்\n,'அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யப்��ட்டது. அந்த அறிக்கையை ஐகோர்ட்டின் அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன் அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார் அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர் நீதிபதி.\nலஞ்ச ஒழிப்பு போலீஸ் கமிஷனர் அனுப்பிய அறிக்கையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தி தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.\nதமிழக அமைச்சர்கள் என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா.. ரகசியத்தை உடைக்கிறார் எம்பி மாணிக்கம் தாகூர்.\nதமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் ரஜினி ஆளக்கூடாது... ரஜினி அரசியல் முடிவை ஆதரிக்கிறோம் சீமானின் திடீர் ஆதரவு\nரஜினியின் கோபத்தை பதம்பார்த்த வீடியோ.. கட்சிகளை தூள் தூளாக்கும் திட்டங்கள்..\nகுடியுரிமைச் சட்ட போராட்டக்குழு அமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக அறிப்பு.\nகொரோனா அறிகுறியா..., இதோ தமிழக அரசு உதவி கரம் நீட்ட தயார்... உங்கள் உதவிக்கு எண்களை அறிவித்தது அரசு..\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை சந்தித்தது தமிழக அமைச்சர் குழு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாட��்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/governor-banwarilal-about-rg-convicts-report/", "date_download": "2020-04-04T00:07:39Z", "digest": "sha1:BIPBEQB4EKNOL3PH22XAO2QAH44WQOJD", "length": 14092, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Governor banwarilal about RG Convicts report - 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு கடிதம் அனுப்பவில்லை - ஆளுநர் பன்வாரிலால்", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு கடிதம் அனுப்பவில்லை - ஆளுநர் பன்வாரிலால்\n7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நேற்று தான் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nஇதையடுத்து, நிச்சயம் ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், ஏழு பேரின் விடுதலைக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இதுகுறித்து விடுமுறை நாளான கடந்த ஞாயிறன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது.\nஇதையடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், பேரறிவாளன் உள்பட 7 பேரின் வ��டுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம் அனுப்பியதாக செய்திகள் வெளியானது.\nஇந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.\nஇதுதொடர்பாக கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நேற்று தான் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை கேட்டு மத்திய உள்துறைக்கு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும். இது குறித்து ஆலோசனைகள் நடத்த வேண்டி உள்ளது. தேவைப்படும்போது தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.\n இதுவரை இவ்வழக்கில் நடந்தது என்ன\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவந்த பேரறிவாளன்\nபேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் – சிறைத்துறை அனுமதி\nஎழுவர் விடுதலைக்காக 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம்\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் : ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு – ஆளுநர் அறிவிப்பு\nஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்\n7 பேரின் விடுதலையை உறுதி செய்வாரா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் \n’10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி’ – மோடி குறித்து ரஜினி\nதுணைவேந்தர் நியமன ஊழல்: ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்\nநம்பி நாராயணன் வழக்கு : காவல் துறை நடந்து கொண்ட விதம் ஒரு பார்வை\nU-Turn Box Office Collection Day 2: சமந்தா பக்கம் வீசும் வெற்றி காற்று.. சீமராஜாவுடன் வசூலில் போட்டிப்போடும் யுடர்ன்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை பீதியில் வைத்திருக்க, அதில் சிலருக்கோ வெளியே சொல்ல முடியாத வேறொரு கவலை இருக்கிறது. அசைவம் சாப்பிடுவது. இரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா பரவுவதால் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சமூக தளங்களில் யாரோ கொளுத்திப் போட, முட்டை விலை ஒன்னே கால் ரூபாய்க்கு அதலபாதாளத்துக்கு சென்றது. ���தாவது கிட்டத்தட்ட 10 வருடம் பின்னோக்கிச் சென்றது முட்டை விலை. 2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிக்கன் […]\nவலியச் சென்று கொரோனா வைரஸ் பெற்ற ஜெர்மன் மேயர் – ஏன்\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுடும்பத்தினருடன் திருமண நாளை கொண்டாடிய கேப்டன்\nஉபதேசமெல்லாம் ஊருக்கு தானா முதல்வரே ராமர் சிலையை வைக்க நல்ல நாள் பார்த்த யோகி…\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/feb/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3352500.html", "date_download": "2020-04-03T23:24:25Z", "digest": "sha1:RE5PKLXDB2AQZBWF76C4OPI7N2FKVXKJ", "length": 10656, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குறுகியகால நெல் விதைகள் மானிய விலையில் விநியோகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகுறுகியகால நெல் விதைகள் மானிய விலையில் விநியோகம்\nஈரோடு: குறுகிய கால நெல் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇதுகுறித்து, ��ேளாண் இணை இயக்குநா் (பொ) கே.முருகேசன் தெரிவித்ததாவது:\nஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இப்பருவத்துக்கு ஏ.எஸ்.டி.16, கோ 51, ஏ.டீ.டி. 36, ஏ.டீ.டி. 37, ஏ.டீ.டி. (ஆா்) 45 ஆகிய குறுகிய கால நெல் ரகங்கள் சிறந்தவை. இந்த நெல் ரகங்களில் கோ 51 உயா் விளைச்சல் ரகமாகும். இந்த ரகம் 105 முதல், 110 நாள்கள் வயதுடையது. சராசரியாக ஹெக்டேருக்கு 6,641 கிலோ மகசூல் தரக்கூடியது. தவிர இந்த ரக நெல்பயிரைத் தாக்கும் குலைநோய், புகையான், பச்சை தத்துப்பூச்சிகளில் இருந்து தாங்கி வளரக் கூடியது.\nதவிர ஏ.எஸ்.டி.16 நெல் ரகம் 110 முதல் 115 நாள்கள் வயதுடையது. சராசரியாக ஹெக்டேருக்கு 5,600 கிலோ மகசூல் கிடைக்கும். இந்த ரகம் குலைநோய் தாங்கி வளரும். ஏ.எஸ்.டி. 16, கோ 51 ஆகிய நெல் ரகங்களின் சான்று பெற்ற தரமான விதைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் தற்போது மானிய விலையில் வழங்கப்படுகிறது.\nவிவசாயிகள் தனியாா் கடைகளில் விதைகளை வாங்கும்போது தரமான சான்று பெற்ற விதைகளா என உறுதி செய்து வாங்க வேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறை, இந்திய நெல் நடவு முறை மூலம் நடவு செய்து பராமரிக்கும்போது அதிக மகசூல் பெறலாம். நெல் வயல்களின் வரப்புகளில் பயறு வகைகளான உளுந்து, பச்சை பயறு, தட்டைப்பயறு போன்றவற்றை விதைத்து கூடுதல் லாபம் பெறலாம்.\nஉளுந்தில் வம்பன் 6, வம்பன் 8, பச்சைப் பயறு கோ 8, தட்டை பயிரில் கோ (சி.பி.) 7, வம்பன் 3 ஆகிய ரகங்கள் இப்பருவத்துக்கு ஏற்றதாகும். நெல் பயிரில் விதை மூலம் பரவும் நோய்களில் இருந்து 40 நாள்கள் வரை பயிா்களைக் காக்க கிலோவுக்கு இரண்டு கிராம் காா்பண்டசிம் அல்லது ட்ரைசைக்ளாசோல் ஒரு லிட்டா் நீரில் கலந்து பத்து மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.\nஇயற்கை முறை சாகுபடி எனில் கிலோவுக்கு 10 கிராம் சூடோமோனாசை ஒரு லிட்டா் நீரில் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து விதைக்கலாம். அதனுடன் ஒரு ஏக்கா் விதைக்கு இரண்டு பாக்கெட் அசோஸ்பைரில்லம் (200 கிராம்), இரண்டு பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (200 கிராம்) கொண்டு இரவு முழுவதும் ஊறவைத்து விதைப்பு செய்ய வேண்டும். நெல் சாகுபடி முறைகள் தொடா்பான சந்தேகங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post_80.html", "date_download": "2020-04-04T00:02:27Z", "digest": "sha1:ZSI73DS4BAWHOAYTFEKMMCHOI4HUYGCQ", "length": 10248, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பு உறுப்பினரால் கொலை அச்சுறுத்தல் என முறைப்பாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கூட்டமைப்பு உறுப்பினரால் கொலை அச்சுறுத்தல் என முறைப்பாடு\nகூட்டமைப்பு உறுப்பினரால் கொலை அச்சுறுத்தல் என முறைப்பாடு\nநிலா நிலான் June 22, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nநானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் அத்தியகட்சகர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை முறைப்படு செய்யப்பட்டுள்ளது.\nநானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் என்பவரே தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.\nநானாட்டான் பிரதேச சபையின் 4வது அமர்வு கடந்த 20ம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.\nகுறித்த அமர்வில் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தான்தோன்றித்தனமாக உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது எடுக்கப்படுவதாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் சபையில் தெரிவித்ததையடுத்து பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டது.\nதொடர்ந்தும் பேச முற்பட்ட போது கூட்டமைப்பின் உறுப்பினர்களால் இடையூறு விளைவிக்கப்பட்டதை தொடர்ந்து அமைதியின்மை கைகலப்பாக மாறியது. தொடர்ச்சியாக அமர்வை நடத்த முடியாமல் முடிவு ஏதும் இன்றி கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.\nகுறித்த அமர்வு இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் ஊடகவியளாலர்கள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் முன்னிலையில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், எனவே தன்னை அச்சுறுத்தியமை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (22) காலை மன்னார் பொலிஸ் அத்தியகட்சகர் நிலையத்திலும், முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் தெரிவித்தார்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/blogging-for-startup-why-blogging-should-be-part-of-your-growth-plan/", "date_download": "2020-04-03T23:41:54Z", "digest": "sha1:I7PD3WEDREI4S3N5SD5EYQVHRYOVYEQW", "length": 36562, "nlines": 168, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "தொடக்கத்திற்கான பிளாக்கிங் - பிளாக்கிங் ஏன் உங்கள் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nSSL ஐ வாங்கவும் அமைக்கவும் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > தொடக்கத்திற்கான பிளாக்கிங் - ஏன் பிளாக்கிங் உங்கள் வளர்ச்சி திட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும்\nதொடக்கத்திற்கான பிளாக்கிங் - ஏன் பிளாக்கிங் உங்கள் வளர்ச்சி திட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: மார்ச் 29, 2013\nநீங்கள் ஒரு வணிகத்தைத் தொடங்கினால், உங்களுக்கு ஆன்லைன் இருப்பு தேவைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. தொடங்க சிறந்த இடம் ஒரு வலைப்பதிவு. படி KISSmetrics, மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் வழக்கமான மார்க்கெட்டிங் விட வேறு இலக்குகள் மற்றும் திட்டங்கள் தேவைப்படுகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக \"முறையான அடித்தளத்தை அமைத்தல்\" அடங்கும்.\nஒரு சரியான அஸ்திவாரத்தை எப்படி அமைப்பது உங்கள் வியாபாரத்தின் முன் வெளியீட்டு கட்டத்திற்குள் செல்லும் பல கூறுகள் உள்ளன. இருப்பினும், ஒரு விஷயம் நிச்சயம், ஒரு வலைப்பதிவைப் பெற்றுக்கொள்ளலாம், வாசகர்கள் / வாடிக்கையாளர்களுடனான தகவலை பகிர்ந்து கொள்ள ஒரு தளம் உங்களை அனுமதிக்கிறது. இது உங்கள் தொழிற்துறையிலுள்ள செல்வாக்காளர்களுடன் இணைக்க உங்களுக்கு ஒரு இடத்தையும் வழங்குகிறது.\nஉதவிக்குறிப்பு: எங்கே தொடங்க வேண்டும் என்று உறுதியாக தெரியவில்லையா வலைப்பதிவைத் தொடங்க ஜெர்ரியின் A-to-Z வழிகாட்டியைப் படியுங்கள்.\n1. உங்கள் பார்வையாளர்களை உருவாக்குங்கள்\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு வலுவான அடித்தளம் ஒரு வலுவான கட்டிடத்தின் திறவுகோலாகும். ஆன்லைனில் விளம்பரப்படுத்தத் தொடங்குவதற்கு முன், விளம்பரப்படுத்த உங்களுக்கு பார்வையாளர்கள் தேவை. இருப்பினும், நீங்கள் ஒரு வலைப்பதிவு பக்கத்தை எறிய முடியாது, மேலும் நீங்கள் எழுதுவதை மக்கள் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.\nமுதலில், நீங்கள் ஒரு வலைத்தளத்தை பார்வையிடும் காரணங்களை புரிந்து கொள்ள வேண்டும்.\nபடி உள்ளுணர்வு இணையதளங்கள், ஒரு தளத்தை பார்வையிடும் சிறந்த காரணம் அவர்கள் இணையத்தை ஒரு ஆராய்ச்சி கருவியாகப் பயன்படுத்துவதால் தான். எனினும், நீங்கள் தலைப்பில் நம்பர் ஒன் எண்ணை உறுதிப்படுத்த வேண்டும்.\nசிந்தனைத் தலைவர்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் உங்கள் கருத்துக்களை நீங்கள் ஆதரித்திருக்கிறீர்களா\nநீங்கள் ஆராய்ச்சி புள்ளிவிவரங்கள் செய்தீர்களா\n உங்கள் பக்கத்திலிருந்து தலைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தள வாசகர்களுக்கும் முடியுமா\nஉங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் இதே காரியத்தைச் செய்ததால் இந்த காரணம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யக்கூடாது. போட்டியைக் கண்டுபிடிப்பது மற்றும் நீங்கள் செய்யாததை அவர்கள் வழங்குவதைப் பார்ப்பது புத்திசாலித்தனம், பின்னர் அதை வழங்குதல், ஆனால் சிறந்தது.\nஒரு போட்டியாளர் உங்கள் தளத்தைப் பார்வையிடும்போது, ​​அவர் சிந்திக்க வேண்டும்:\n நான் எப்படி இந்த பையனுடன் போட்டியிட போகிறேன்\nஇந்த வணிகம் திடமான போட்டியாகும்\nஅவர் நிறைய தனித்துவமான யோசனைகளைக் கொண்டிருக்கிறார் மற்றும் போட்டியாளர்களிடமிருந்து பொருட்களைத் திருடுவதில்லை.\nஒரு கூடுதல் போனஸ், நீங்கள் அந்த புள்ளிகளை நிறைவேற்றினால், உங்கள் வாடிக்கையாளர்களும் கவனிக்கப்படுவார்கள்.\nதகவல் தேடும் சாத்தியமான வாடிக்கையாளர்கள்\nமக்கள் வலைத்தளங்களைப் பார்வையிடுவதற்கான மற்றொரு காரணம், அவர்கள் ஒரு தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றிய தகவல்களைத் தேடுவதால். உங்கள் தளம் அவர்களின் தேடல் வினவலில் மேலெழுகிறது. நீங்கள் திட எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் பயிற்சி செய்கிறீர்கள் என்றால், உங்கள் தளம் சில முக்கிய தேடல்களுக்கு அருகில் இருக்க வேண்டும். உங்கள் தளத்திற்கு வாட��க்கையாளர்களைப் பெற்றவுடன், நீங்கள் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.\nஉள்ளடக்கிய லுவானா ஸ்பினெட்டியின் கட்டுரையைப் பாருங்கள் பயனர் ஈடுபாட்டின் 37 கூறுகள்.\nஒரு அஞ்சல் பட்டியலில் பதிவு செய்யுங்கள். ஒரு இலவச புத்தகம், இலவச ஆலோசனை அல்லது பதிவு செய்ய பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதற்கு வேறு ஏதாவது ஒன்றை வழங்குதல்.\nஉங்கள் சேவையிலோ அல்லது வணிகத்திலோ உள்ள தகவலைக் கண்டறிவது எளிதானது என்பதை உறுதி செய்து, முழு விவரங்களையும் வழங்குகிறது.\nஏனென்றால் ஒரு நண்பன் அவர்களிடம் சொன்னான்\nபடி ஃபோர்ப்ஸ், அவர்களது நண்பர்கள் ஒருவர் அதை பரிந்துரைக்கின்ற காரணத்தினால், XHTML வலைத்தள பார்வையாளர்களிடமிருந்து ஒரு தளத்திற்குச் செல்கிறது. இது உங்களுக்கு என்ன அர்த்தம்\nஉங்கள் தளத்தைப் பரிந்துரைக்க உங்களுக்குத் தெரிந்தவர்களை கேளுங்கள்.\nசமூக ஊடகங்களில் உங்கள் கட்டுரைகளை மக்கள் பகிர்வதை எளிதாக்குங்கள். நீங்கள் விஷ்ணு சுப்ரீத்தின் படிக்க விரும்பலாம் வேர்ட்பிரஸ் சிறந்த XHTML சமூக பகிர்வு நிரல்கள்.\n2. ஒரு தலைவர் ஆக வேண்டும்\nஎடுத்துக்காட்டு - Peep Laja XX இல் மாற்றும் XL வலைப்பதிவு உருவாக்கப்பட்டது, இப்போது UX வடிவமைப்புகள் மற்றும் வலைத் தேர்வுமுறைகளில் முன்னணி \"பிராண்ட்\" ஆகும்.\nநீங்கள் ஒரு HVAC பழுதுபார்க்கையாளரைத் தேர்வு செய்ய விரும்பினால், உங்கள் காரை விவரிப்பதற்கு யாராவது, அல்லது கோல்ஃப் படிப்பிற்கான பயிற்றுவிப்பாளரைக் கண்டால், அனுபவம் மற்றும் அறிவைக் கொண்ட யாரோ ஒருவர் அல்லது எந்த சான்றிதழையும் இல்லாமல் ஆரம்பிக்கிற யாராவது உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஒரு வலைப்பதிவு தொடங்குவதற்கான சிறந்த விஷயங்களில் ஒன்று, நீங்கள் தொழிலில் ஒரு தலைவராக உங்களை நிலைநிறுத்த ஆரம்பிக்க முடியும்.\nஒரு வலைப்பதிவு சரியான இடம்:\nமற்றவர்கள் செய்யாத அறிவை நீங்கள் முன்னிலைப்படுத்துங்கள்.\nஉங்களிடமிருந்தும், உங்கள் ஊழியர்களிடமிருந்தும், உங்கள் தொழில்துறையின் பிற தலைவர்களிடமிருந்தும் உள் உதவிக்குறிப்புகளைப் பகிரவும். நன்கு அறியப்பட்ட பிற பெயர்களைக் காண்பிப்பதன் மூலம், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒன்று இருந்தால் மற்றவர்களிடமிருந்து தகவல்களைப் பெற நீங்கள் பயப்படவில்லை என்பதைக் காட்டுகிறீர்கள்.\nவாடிக்கையாளர்களுக்கு உ���விகரமாக இருக்கும் ஆழமான வழிகாட்டிகளை எழுதுங்கள், இதையொட்டி அவர்கள் உங்களுக்கு அதிக ஆர்வமாக உள்ளனர் மற்றும் அவர்கள் கவலைப்பட வேண்டிய சிக்கல்களை அறிவார்கள்.\nகருத்துகள் அல்லது கருத்துக்களம் வழியாக கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.\nநீங்கள் கழிப்பிடங்களை ஒழுங்கமைக்க உதவும் ஒரு வணிகத்தைத் தொடங்குகிறீர்கள் என்று சொல்லலாம். உங்கள் முத்தரப்பு பகுதியில் உள்ள எப்போது வேண்டுமானாலும் கூகிள்ஸ் “முத்தரப்பு மாநிலத்தில் மறைவை அமைப்பவர்”, உங்கள் பெயர் பாப் அப் செய்யப்பட வேண்டும். உலாவி தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரைகள், நீங்கள் ஏற்பாடு செய்த மறைவுகளின் படங்கள், சமூக ஊடக சுயவிவரங்கள், உதவிக்குறிப்புகளுடன் கூடிய YouTube வீடியோக்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பெயரிடுங்கள், அந்த தேடல் காலத்தின் கீழ் உங்கள் பெயர் பாப் அப் செய்யப்பட வேண்டும். மீண்டும், நல்ல எஸ்சிஓ நடைமுறைகள் தேடுபொறி முடிவுகளில் முதலிடம் பெற உதவும். வழக்கமான மற்றும் மதிப்புமிக்க உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் உயர் தரவரிசைகளைப் பெறுவதற்கான சிறந்த வழி.\n3. பிற பாதிப்புக்குள்ளானவர்களை அடையும்\nஒரு வலைப்பதிவு தொடங்க மற்றொரு காரணம் பிற செல்வாக்கு செலுத்துபவர்கள் பாராட்டு வர்த்தகங்களுடன்.\nஉதாரணமாக, நான் வீடு மற்றும் தோட்டத்தில் தலைப்புகள் ஒரு வலைப்பதிவு இயக்க. நான் எழுதிய எழுத்தாளர் கதாபாத்திரங்களை பற்றி எழுதுகிறார். சமீபத்தில் சினிமா Buffets பற்றி எழுதிய ஒரு கட்டுரையை பல நாட்களுக்கு என் தளத்தில் போக்குவரத்து அதிகரித்தது. நான் தயங்குவதற்குத் திட்டமிட்டு, அவளுடைய கட்டுரைகளில் ஒன்றை கொஞ்சம் எழுதுங்கள்.\nஇருப்பினும், இந்த வழியில் இணைக்க, நீங்கள் முதலில் ஒரு வலைப்பதிவைத் தொடங்க வேண்டும் மற்றும் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில மதிப்புமிக்க உள்ளடக்கங்களை எழுத வேண்டும். பிளாக்கிங் சமூகம் மிகவும் \"என் முதுகில் சொறி, நான் உன்னுடையதை சொறிவேன்\" வளிமண்டலம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாராவது உங்களை மறு ட்வீட் செய்தால், உங்கள் இடுகையைப் பகிர்ந்து கொண்டால், உங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்களானால், அவர்களின் வலைப்பதிவில் உங்களை ஒரு விருந்தினராகக் கொண்டால், தயவுசெய்து திருப்பித் தர உங்கள் சிறந்ததைச் செய்ய வேண்டும். நிச்சயமாக, அவற்றின் உள்ளடக்கம் / உள்ளீடு முதலில் உங்கள் வாசகர்களுக்கு மதிப்புமிக்கது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம், நீங்கள் குறிப்பிட்டதற்கு பகிரங்கமாக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nநீங்கள் வெளியே வந்ததும், சமூகத்தில் இருப்பதும், வலைப்பதிவை வைத்திருப்பதும் மற்றவர்களுடன் இணைவதும், உங்கள் வணிகத்தில் ஆர்வம் காட்டுவதும் எளிதாக்குகிறது.\nஇங்கே ஒரு உதாரணம் காட்சியாகும்:\nநீங்கள் மருத்துவ அலுவலகங்கள் அதிக நேரம் திறமையான ஆக உதவும் ஒரு ஆலோசனை வணிக தொடங்கியது. டாக்டர்கள் மற்றும் மருத்துவ அலுவலக மேலாளர்கள் நிறைய இருக்க வேண்டும் என்று உள்ளூர் உணவை ஒரு ஜோடி கலந்து கொள்ள முடிவு. நீங்கள் மருத்துவ சமுதாயத்தில் பத்து முக்கிய நபர்களுடன் மேஜையில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, ​​டாக்டர்களில் ஒருவர் உங்களை மாறி மாறி, நீங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்.\nஉங்கள் புதிய வணிகத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உங்கள் மாற்றம் இது. நிச்சயமாக, நீங்கள் உங்கள் அட்டையை அவரிடம் ஒப்படைப்பீர்கள், இருப்பினும், அந்த அட்டையில் உங்கள் வலைப்பதிவு முகவரியும் இருக்க வேண்டும். அவரிடம் சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் அவருடைய ஊழியர்களை சிறப்பாகச் செய்ய முடியும் என்று நீங்கள் அவரிடம் சொல்லப் போகிறீர்கள், டாக்டர்கள் ஒரு வருடத்திற்கு $ 20,000 ஐ எவ்வாறு சேமிக்க முடியும் என்பது பற்றிய ஒரு கட்டுரையை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்.\nஅவர் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர் உங்கள் வலைப்பதிவை பார்க்க போகிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள். அவர் ஒருவேளை அதை பற்றி மற்ற மக்கள் பேச போகிறது. இந்த ஒரு தொடர்பு உங்கள் ஆலோசனை சேவைகளை பல அழைப்புகள் வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் அவரை ஒரு ஆயிரம் வார்த்தைகளால் காப்பாற்ற முடியுமானால், அவருடைய ஆலோசகராக அவரை எவ்வளவு காப்பாற்ற முடியும்\n5. வலைப்பதிவுகள் உங்கள் தளத்தை உகந்ததாக்கும்\nஉங்களை ஒரு அதிகாரமாகவும், புதிய வாடிக்கையாளர்களாகவும் எடுத்துக்கொள்வதன் மேல், ஒரு வலைப்பதிவை தொடங்கி, உங்கள் வலைத்தளத்தை புதிய, தற்போதைய மற்றும் சிறந்த உள்ளடக்கம் முழுவதுமாக வைத்திருக்க முடியும்.\nஇது தேடுபொறிகளிலும் உயர்ந்த தரவரிசைக்கு உதவும். Google தொடர்ந்த�� தங்கள் வழிமுறையை மாற்றுகிறது என்றாலும், ஒரு விஷயம் மாறாது - கூகிள் வாசகர்களுக்கான நிலையான, திடமான, மதிப்பு வாய்ந்த உள்ளடக்கத்தை விரும்புகிறது.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nIX வலை ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் மின்னஞ்சலை ஒழுங்கமைக்கவும், உங்கள் வாரம் மணிநேரங்களைச் சேர்க்கவும்\nபணம் பிளாக்கிங் எப்படி: ஒரு தயாரிப்பு விமர்சகர் வருகிறது\nMailChimp மீது ஒரு RSS இயக்கிய தானியங்கி வாராந்திர செய்திமடல் அமைக்க எப்படி\nஏன் நீங்கள் ஒரு அதிகாரியாக உங்களை அமைக்க இலவச பயிற்சி அமர்வுகளை வழங்க வேண்டும்\nநிபுணர் பேட்டி: எப்படி ஜெனிபர் Auer உடன் ஒரு உள்ளூர் வலைப்பதிவு கட்டுவது\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஅந்த தலைப்புகளிலிருந்து சக் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்\nஎனது ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி உங்கள் தனியுரிமையை ஆன்லைனில் பாதுகாக்கவும்\nVPN இன் பல பயன்பாட்டு வழக்குகள்: ஒரு VPN எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=90823", "date_download": "2020-04-03T22:11:43Z", "digest": "sha1:HJWM6OHXFD5BNOP552KYX3OV2NU2ORCD", "length": 41572, "nlines": 196, "source_domain": "kalaiyadinet.com", "title": "திக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக���கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\"\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா.\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nயாழ்ப்பாணத்தில் புதிதாக இன்று ஏதுமில்லை\nசூடு பிடிக்கும் வேப்பிலை வியாபாரம்: 1 பிடி நூறு ரூபா..\nசிறுவனை கடித்து க��ன்ற முதலை\nநவக்கிரங்களின் அருளை அள்ளித் தரும் அருமந்திரம்,,\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்..\n« கணவனையும் மகனையும் காப்பாற்றி தன்னுயிரைப் பறிகொடுத்த இளம் தாய்\nமின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி \nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nபிரசுரித்த திகதி November 19, 2017\nநோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பத்தினர், முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பாட்டியுடன் வசித்துவரும் தாய் தந்தையை இழந்த பெண்பிள்ளை ஒருவரை , அவரின் திருமணகாலம் வரையான அனைத்து செலவினையும் பொறுப்பேற்று ,காலையடி இணைய உதவும்கரங்களூடாக தத்தெடுத்துள்ளனர். இதன் முதற்கட்டமாக பிள்ளை பாடசாலை செல்வதற்கான துவிச்சக்கரவண்டி ஒன்றினையும், பாடசாலை புத்தகப்பை ,சப்பாத்து, சீருடை தைப்பதற்கான துணி ,கொப்பி ,பென்சில் என பதினைந்துக்கும் அதிக பொருட்கள் மற்றும் அரிசி மா உள்ளிட்ட உணவுப் பொருட்களுமாக ரூபா 30 000 பெறுமதியான பொருட்கள் 18.11.2017 அன்று வாங்கி வழங்கியுள்ளனர். எதிர்காலமே கேள்விக்குறியாக பெற்றோரை ,இழந்து வாழ்ந்து வரும் இப்பெண்ணின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பத்தினர்க்கு, காலையடி நெற் இணையம் சார்பாகவும், உதவியைப்பெற்றுக்கொள்ளும் சிறுமியின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நோய்நொடியின்றி, வாழ இறைவனை வேண்டுகிறோம்.\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nகொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க சுதேசிய ஆயர்வேத முறை\nகொரோனா வைரசுக்கு ஆயர்வேத சுதேசிய மருந்தக கூட்டுத்தாபனம் ரத்த கல்க்கய, புத்தராய கல்க்கய,…\nகெட்ட கொழுப்பினை அகற்றும் பிஸ்தா\nபிஸ்தா:- கொட்டைகள், விதைகள் இவைகளை குறிப்பிட்ட அளவு அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் என…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nவெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பிய நடிகை சுருதிஹாசன் கொரோனா வைரஸ் காரணமாக,, தனிமையில் 0 Comments\nவெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பிய நடிகை சுருதிஹாசன் குடும்பத்தில் இருந்து அவரை…\nபிரபல இயக்குனரும், நடிகருமான விசு காலமானார்,, 0 Comments\nசம்சாரம் அது மின்சாரம், மணல்கயிறு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனரும், நடிகருமான…\nநடிகை மதுபாலவின் மகள்களா இது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..photos 0 Comments\nநடிகை மதுபாலா அழகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு…\nசிங்கப்பூரில் வசிக்கும் மூன்று இலங்கையர்களுக்கு கொரோனா\nசிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…\nநயினாதீவை சேர்ந்த ஈழத்தமிழர் பிரான்சில் கொரோனாவுக்கு பலி\nநயினாதீவை சேர்ந்த மேலும் ஒரு ஈழத்தமிழர் பிரான்சில் கொரோனாவின் கொடூர���்தால்…\n86 வயது ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் நாட்டு இளவரசி சிகிச்சை…\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான…\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nகொரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும்…\n2 நாள் விடுமுறை ரத்து: நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படும்...வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு 0 Comments\nசென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை…\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய் போல் 0 Comments\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய்…\nநாமாக இருப்போமே,, ஆக்கம் சோழீயூரான்,, 0 Comments\nகருவில் சுமந்தது நம்மை தாயாக இருந்தாலும் _அவரை கடைசி வரையும் சுமப்பது நாமாக…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\" Posted on: Mar 19th, 2020 By Kalaiyadinet\nபுத்திரன் என எல்லோராலும். அழைக்கப்பட்ட இராசையா தருமபுத்திரன்\" அவர்கள் இன்று 19.03.2020…\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா. Posted on: Mar 18th, 2020 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கம்மா அவர்கள்…\nசெட்டிகுறிச்சியை சேர்ந்த திருமதி பாலகிருஷ்ணன் திலகவதி (இராசாத்தியம்மா) .. 18.12.2019அன்று…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுர���் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19695", "date_download": "2020-04-03T23:50:36Z", "digest": "sha1:SHRVIA4VQATVSNQQDUANED2UWDEVZC6O", "length": 17139, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 4 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 247, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 15:01\nமறைவு 18:27 மறைவு 02:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், செப்டம்பர் 14, 2017\n16ஆவது வார்டில் SDPI கட்சிக் கொடியேற்றம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 956 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் 16ஆவது வார்டில், ஐசிஐசிஐ வங்கி முனையில் – சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI கட்சியின் சார்பில் கட்சிக் கொடியேற்ற நிகழ்ச்சி, 13.09.2017. புதன்கிழமையன்று 18.00 மணிக்கு நடைபெற்றது.\nகட்சியின் மாவட்டத் தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கொடியேற்றினார். காயல்பட்டினம் நகர நிர்வாகிகளும், 16ஆவது வார்டு அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.\n(மாவட்டச் செயலாளர் – SDPI)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 17-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/9/2017) [Views - 566; Comments - 0]\nஅக். 06இல், மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்\nநாளிதழ்களில் இன்று: 16-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/9/2017) [Views - 570; Comments - 0]\nகும்பகோணம் மண்டல பேருந்துகள் அனைத்திலும் காயல்பட்டினம் நிறுத்தம் (Stage) வரையறுக்கப்பட்டுள்ளதாக மண்டல அலுவலர் தகவல்\nஅக்டோபர் 08-இல் இயற்கை முகாம் எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு\n“கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பின் கீழ், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று தனி பிரிவு துவக்கம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 15-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/9/2017) [Views - 572; Comments - 0]\nஅக். 14 சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூ-டி மாவட்ட மாநாடு: ���ற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை\nஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில், ப்ளஸ் 2 நகர முதன்மாணவ-மாணவியருக்கு பணப்பரிசுகள் & விருதுகள்\nகாயல்பட்டினத்தில் பெய்த மழை, கணக்கில் கூட வரவில்லை\nகாயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக டாக்டர் ஃபாத்திமா பர்வீன் நியமனம் தமிழக அரசுக்கு “நடப்பது என்ன தமிழக அரசுக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி\nநாளிதழ்களில் இன்று: 14-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/9/2017) [Views - 534; Comments - 0]\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI கோரிக்கை\nபாளையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் வழியனுப்பு\n2018 ஜனவரி 06, 07இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nஅரசு மருத்துவமனையில் இரண்டடுக்கு படுக்கை (\nசெயற்குழு உறுப்பினரின் தந்தை மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127259", "date_download": "2020-04-04T00:28:14Z", "digest": "sha1:YX7USD4QUIOUK7UYSKREDZ5GJ3JXXFDX", "length": 14369, "nlines": 64, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்", "raw_content": "\nவீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்.\nØ விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை\nØ அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்க முறையான பொறிமுறை\nØ தட்டுப்பாடின்றி மீன், முட்டை மற்றும் கோழி இறைச்சி\nØ கூட்டுறவு சங்கமும் சுப்பர் மார்க்கட்டுகளும் இணைந்து உணவுப் பொருட்கள் விநியோகம்\nØ நோயாளிகளுக்கு மருந்துப்பொருட்களை விநியோகிக்க விசேட நிகழ்ச்சித்திட்டம்\nØ அனைத்துப் பிரதேசங்களிலும் 24 மணி நேரம் திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையம்\nØ வர்த்தக வங்கிகள் அத்தியாவசிய சேவைப் பிரிவிற்குள்\nநாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடிகள் இணைந்து பிரதேச பொறிமுறையொன்றின் மூலம் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல், நெறிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅனைத்து நடைமுறைகளும் கொரோனா ஒழிப்புக்கு சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டும். மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை பேணுவது முக்கியமானதாகும். விவசாயிகள்,தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள்,வங்கித் தலைவர்கள்,அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் தொடர்புபட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅரிசி,தேங்காய்,மரக்கறி,முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்கக் க��டிய நிலை உள்ளது. இவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய முறையில் கொள்வனவு செய்து கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடி விற்பனை நிலையங்களுடன் இணைந்து அத்தியாவசிய உணவுப் பொதியொன்றினை தயார் செய்து பிரதேச பொறிமுறையின் மூலம் முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். அவற்றை அந்தந்த மக்கள் பிரிவினர் எதிர்பார்க்கும் வகையில் பல்வேறு விலைகளில் தயாரித்து வழங்க முடியும். இந்த நடைமுறையை நெறிப்படுத்துவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியும் பெறப்படும்.\nஅரசாங்க வைத்தியசாலைகளில் பதிவுசெய்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு உரிய மருந்து பட்டியல்களின் படி வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பங்களிப்பு இதற்கு பெற்றுக்கொள்ளப்படும்.\nதனியார் பாமசிகளில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு பிரதேசத்தில் தெரிவுசெய்த சில பாமசிகளின் மூலம் வீடுகளுக்கே பகிர்ந்தளிக்கும் முறைமையொன்றை பின்பற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nவர்த்தக மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் வகையில் வர்த்தக வங்கிகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவற்றின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொலைபேசி ஓடர்கள் மூலம் வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பசில் ராஜபக்ஷ அந்நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுழு திட்டத்தினதும் நோக்கம் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு சுகாதார துறை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதாகும்.\nபகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள்,சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பங்களிப்பு பெறப்படும். தற்போது பல்வேறு நாடுகள் முழுமையாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உருவாகியுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அதிக கவனம் செலுத்தி நிலையான உற்பத்தி பொருளாதாரத்தை நாட���டில் கட்டியெழுப்புவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nவிவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமரக்கறி,நெல்,சோளம்,உழுந்து,பாசிப்பயறு,கௌபி,குரக்கன் பயிரிடுவதற்கு விவசாயிகளை வலுவூட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பன்துல குணவர்த்தன, டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர,நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆட்டிகல ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13074", "date_download": "2020-04-03T22:15:30Z", "digest": "sha1:53QABMWVQMK24TCLD3GZXL6AQVT5TQ7B", "length": 8979, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது....", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nஅவருக்குச் சிறுவயதாக இருந்தபோதே, அவரது தாயார் மதுவுக்கு அடிமையான தந்தையை விவாரத்துச் செய்துவிட்டார். பின்னர் தாயாரின் ஓரின உறவ���க் குடும்பத்தில் வளர்ந்தபோதும் அங்கே அன்பின் பெருக்கு இருந்ததாகக் குறிப்பிட்டார் அவர். ஆனால் வறுமை வாட்டியது. கோடை விடுமுறையில் பேக்கரியில் வேலை செய்வார். காலையில் வீடு வீடாகப் போய்ச் செய்தித்தாள் போடுவார். அப்படிப் போராடிக் கல்லூரிப் படிப்பையும் முடித்த அவர் இன்றைக்கு ஓர் ஐரோப்பிய நாட்டின் பிரதமர் அவர்தான் ஃபின்லாந்து தேசத்தின் 34 வயதுப் பிரதமரான சன்னா மரீன் (Sanna Marin). அவர் உலகின் மிக இளவயதுப் பிரதமரும் கூட. ஒரு பெண், அதிலும் ஏழை, உழைப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த இளவயதினர், பிரதமராகியிருப்பது உலகின் பார்வையை ஃபின்லாந்தை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறது. நமக்கும் அதில் மகிழ்ச்சிதான். வாருங்கள் சன்னா மரீனை வாழ்த்துவோம்.\n'அற' என்றால் இல்லாமல் போக என்று பொருள். இன்று பாரதத்தில் நடக்கும் \"அறப் போராட்டங்கள்\", ரயில்கள், பஸ்கள், பொதுமக்கள் சொத்துக்கள், கடை கண்ணிகள் என்று எந்த வேறுபாடும் பாராமல் எல்லாம் \"இல்லாமல் போகச்செய்யும்\" போராட்டங்களாகி விட்டது வருத்தத்துக்குரியது. \"பெட்ரோல் நிறைய நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். பொதுச்சொத்தை எரிக்கத் தயாராக இருங்கள்\" என்று ஓர் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் \"சோலியை முடிச்சுருவீங்கன்னு நெனச்சேன், முடிக்க மாட்டீங்கறீயளே\" என்று பேசுகிறார் ஒரு மதம்சார்ந்த கட்சிக் கூட்டத்தில் 'தமிழறிஞர்' ஒருவர். எதிர்ப்பைக் காட்ட ஒரே வழி பேரழிவை ஏற்படுத்துவதுதானா இதன்மூலம் எதிர்ப்பைத்தான் காட்டுகிறோமா அல்லது பேசுகின்ற வாதங்களுக்கு அப்பாற்பட்டு வேறெதையோ நிரூபிக்க முயல்கிறோமா இதன்மூலம் எதிர்ப்பைத்தான் காட்டுகிறோமா அல்லது பேசுகின்ற வாதங்களுக்கு அப்பாற்பட்டு வேறெதையோ நிரூபிக்க முயல்கிறோமா தமிழரின் இலக்கியம், அறிவு, பண்பாடு ஆகியவை தமக்கென ஒரு தனி மதிப்பைப் பெற்றவை, இன்று நம்மைச் சுற்றிக் காணப்படும் இந்த நடவடிக்கை எதுவும் நமக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. புத்தாண்டு நம் போக்கினை மாற்றட்டும்.\nசமூகத்தில் விடுபட்ட மாந்தரின் பெருமையை எப்போதும் தென்றல் வெளிச்சமிட்டுக் காட்டி வந்துள்ளது. இந்த இதழில் திருநங்கை பொன்னி தமது பாலியல் தேர்வின் காரணமாகப் பட்ட பாடுகளையும், அவற்றையும் மீறி நடனக் கலையில் தேர்ச்சி பெற்��ு, அதில் முத்திரை பதித்து வருவதையும் நமது நேர்காணல் நெஞ்சைத் தொடும் வண்ணம் படம்பிடிக்கிறது. அதுபோலவே, எழுத்துலகில் 'இலக்கிய அந்தஸ்தை' அடையாத போதும், மிகப் பெருமளவில் வாசகர் கவனத்தை ஈர்த்துள்ள ரமணி சந்திரன் இவ்விதழின் 'எழுத்தாளர்' பகுதியில் இடம்பிடித்திருக்கிறார். உடல் இயங்காத நிலையிலும் உணர்ச்சி பூர்வமான கவிதைகளை அள்ளிக்கொட்டும் யாழினிஸ்ரீயை, ஓட்டு வீட்டில் இருந்துகொண்டு ராக்கெட் நகரம் நாசாவுக்கு வரத் தயார் செய்துகொண்டிருக்கும் ஜெயலட்சுமியை, தவில் வாசிப்பில் சாதனை புரிந்துகொண்டிருக்கும் அமிர்தவர்ஷினியை எதிர்வரும் பக்கங்களில் சந்திக்கப் போகிறீர்கள். அப்படியே பிள்ளையார் பட்டிக்கும் ஒருமுறை போய் வரலாம்.\nவாசகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி, பொங்கல், இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2008/05/blog-post.html", "date_download": "2020-04-03T23:40:07Z", "digest": "sha1:B7UDJQKQ46UQM7Q7P23SCL2IRMZ72LQI", "length": 75623, "nlines": 1058, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்", "raw_content": "செவ்வாய், மே 13, 2008\nஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்\nபோனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும் மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும் (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) )\nஅங்கன இருந்து 15 மைலுங்க.. பாலக்கோடு\nபக்கந்தான்.. அங்க இருந்து 5 மைலு... மாரண்டஹள்ளி...\nவடக்கால 3 மைலு நடந்தா.. ஏழுகுண்டூர்\nஎங்க பாட்டனுக்கு முப்பாட்டனுல இருந்து நாங்க வரைக்கும் இங்கதான் பசங்களுக்கு முடியிறக்கி காது குத்தறது. முனியப்பன் சாமி சிலையெல்லாம் இந்த தலைமுறை வைச்சது. அதுக்கு முன்னாடியெல்லாம் நடுகல் தான் சாமி. மலையின் அடிவாரத்துல இருந்து மேலவரைக்கும் ஏழு குண்டுப்பாறைகள் இருப்பதால் ஏழுகுண்டு முனியப்பன் :) சாமிக்கு படையாலா கெடா வெட்டி சேவல் அறுத்து பன்னி குத்துவோம். பன்னிய இப்பெல்லாம் சமைக்கறதில்லை.. சாராயமும் படைக்கறதில்லை (சொல்லப்போனா கெடைக்கறதில்லை :) சாமிக்கு படையாலா கெடா வெட்டி சேவல் அறுத்து பன்னி குத்துவோம். பன்னிய இப்பெல்லாம் சமைக்கறதில்லை.. சாராயமும் படைக்கறதில்லை (சொல்லப்போனா கெடைக்கறதில்லை ) ஈரல் ரத்த வருவலும் தலைக்கறி சோறும் சாமிக்கு படையலு. ஆட்டு பிரியாணி, கோழி வருவலு, ஜவ்வரிசி பாயாசம்.. இதான் விருந்து\nஎங்கூட்டு விசேசத்தை லைட்டா உங்ககிட்ட பீத்திக்கறதுக்காக எடுத்த படங்களில் சில இங்கே..\nஆதி தமிழன் ஆண்டவனான்... மீதி தமிழன் அடிமைகளானான்...\nவிருந்துக்கு வருகை புரிந்த வாழையிலைக...\n எங்க முனியப்பனுக்கு ஒரு பில்ட்டப்பு படம்\nரா. பார்த்திபனின் அடுத்த 'படம்'\nமொட்டைக்கு முன்னான பூவிழியின் போஸு...\n தொடைக்கறி கடிக்கயில ஆட்டோட வலியெல்லாம் மறந்துரும்\nமுனியப்பனின் ஆதிகால பூசாரி ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு மாதப்பன் ஸ்வாமிகள் (பின்ன எங்கூரு சாமியாருன்னா மட்டும் ஒரு கெத்து வேணாமா\nகதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nபாரதிநாதனின் மொட்டைக்கு முன்னான மருண்ட பார்வை\nஇன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை\nகாட்டுப்பயக.. வர்றானுக... ஈரல்கறியும் தலைக்கறிசோறும் படையல் வைக்கறானுவ... ஆனா பல்லு வெளக்க ஒரு கோபால் பல்பொடி வெக்கமாட்றானுவ...\nஓஹோ.. காதுகுத்தயில இப்பிடித்தேன் அழனுமா\nகுத்தும் காது குழந்தைப்பயலுதுன்னாலும் வலி என்னவோ தாய்மாமனுக்கும் சேத்துத்தான்..\n மாரண்டஹள்ளி பாய் பிரியாணி விருந்துதான்...\nமாமன் மச்சானுங்க எல்லாம் வந்து பிரியாணிய பட்டைய கெளப்புங்க... அப்படியே அஞ்சோ பத்தோ மொய்யெழுதாமயா போயிருவீக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: புகைப்படம், Travel Photography\nகதை சொல்லுவதுப் போல் அதன் தொடர்ச்சியும் அருமை.\nநடுவிலே உள்குத்து வேற..(ஆதி தமிழன்.... ) :)))\nபன்னி குத்துவோம் என்பது என்ன என்று தெரியவில்லை. புதசெவி\nஇலவசக்கொத்தனார் புதன், மே 14, 2008 4:34:00 முற்பகல்\nஅஞ்சு பத்து எல்லாம் செய்யலாம்தான். இப்ப நம்ம வசதிக்கு ஒண்ணே ஒண்ணு\nஇராம்/Raam புதன், மே 14, 2008 4:36:00 முற்பகல்\nகதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nபையன் தலைமுடியையும், உங்க அழகான,ஸ்டைலான தலையும் நினைச்சு பார்த்தா சிப்பு சிப்பா வருது... :)\nஎல்லா போட்டோஸ்'ம் சூப்பரு.... வாத்தி'கிறதை நிருபீச்சிட்டிங்க... :)\nமுத்துலெட்சுமி/muthuletchumi புதன், மே 14, 2008 4:40:00 முற்பகல்\nஇப்படித்தான் அழுவனுமா... தாய்மாமாவுக்கும் சேர்த்து வலி கமெண்ட் சேந்து படத்துக்கு அழகு..\nபெயரில்லா புதன், மே 14, 2008 4:45:00 முற்பகல்\nமுரளிகண்ணன் புதன், மே 14, 2008 5:04:00 முற்பகல்\nஇளவஞ்சி போட்டோ மற்றும் கமென்ட் அசத்தல். நேர்ல வந்த மாதிரியே இருந்தது.\nபடமெல்லாம் அருமை.. ஆமாம் நான் சுத்த சைவமாச்சே எனக்கென்ன விருந்து சரியா சொன்னாத்தான் மொய்பத்தி யோசிக்க முடியும்\nஆயில்யன் புதன், மே 14, 2008 6:11:00 முற்பகல்\n//கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nபின்னூட்டம் போட்டதுக்கு பிரியாணி உண்டா\nஆயில்யன் புதன், மே 14, 2008 6:14:00 முற்பகல்\n//முனியப்பனின் ஆதிகால பூசாரி ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு மாதப்பன் ஸ்வாமிகள் (பின்ன எங்கூரு சாமியாருன்னா மட்டும் ஒரு கெத்து வேணாமா\n//இன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை\nகதிரெழிலன் - பய பலவருசம் இதே அளவு முடியோட இருக்கட்டும்.. :)\nஇன்னும் அதே கேமிரா தானா.. இல்ல 'ஃப்ரபொசனல்' வாங்கிட்டிங்களா ச்சும்மா அதிருது போட்டா எல்லாம்.\nபடமும் பத்தியும் கலக்கல் அண்ணாச்சி\n//இன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை\nகண்ணோரப் பார்வை தெரியும் அண்ணாச்சி ஆனா காதோரப் பார்வை, அதிலும் காதோரக் கம்மல் பார்வை ஆனா காதோரப் பார்வை, அதிலும் காதோரக் கம்மல் பார்வை - awesome shot\nதருமி புதன், மே 14, 2008 7:10:00 முற்பகல்\nநல்லாவே விருந்து படைச்சிட்டீங்க ...\nபெயரில்லா புதன், மே 14, 2008 8:04:00 முற்பகல்\nநாகு (Nagu) புதன், மே 14, 2008 8:11:00 முற்பகல்\nஅருமையான படங்கள். ரத்தத் தெளிப்பைத் தவிர்த்திருக்கலாமோ\nபையன் முடி நீண்டு வளர்ந்து நெடுநாள் வாழ வாழ்த்துக்கள்...\nசெம கலக்கல், அதுவும் தாய்மாமன் ரியாக்ஷனும், சாமியாரின் பகிங்கர பார்வையும்.\nமீ.அருட்செல்வம், மாநில செயலாளர். புதன், மே 14, 2008 9:02:00 முற்பகல்\nசந்தனத்து���்கு நடுவுல சகதி மாதிரி இருக்கு.\nஉள்குத்தெல்லாம் இல்லைங்க. அங்க நட்டு வைச்சிருக்கற சாமிக்கல்லுக எல்லாம் எங்க பாட்டன் முப்பாட்டனுங்கதான்.\nஅந்த காலத்துல பன்னிய குத்தித்தான் கொல்லுவாங்க. கெடா மாதிரி தலைய வெட்டி முடியாது. அந்த சொலவடை இன்னும் இருக்கு. வேணாம். ரொம்ப சொல்லப்போக அப்பறம் அபாகலிப்டோ மாதிரி ஆகிறப்போகுது\n// ிப்பு சிப்பா வருது... :)// ஏன்யா வராது உமக்கு உங்க 'தல'ய விடவா என் தலை மோசம் உங்க 'தல'ய விடவா என் தலை மோசம்\n ஆசாரியே நல்ல மெல்லீசான ஊசி வைச்சிருப்பாரு.. பேப்பருல ஓட்டை போடறாப்புல லைட்டா ஒரு குத்து அவ்வளவுதான். புள்ளைங்க பாதி சும்மா பீதிலயே அழுதுங்க.\nஅப்ப உங்களுக்கு பாயாசமும் ரசஞ்சோரும் மட்டுந்தான் :) இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை :) இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை நீங்க பாட்டுக்கு மொய் வைங்க :)\n// பின்னூட்டம் போட்டதுக்கு பிரியாணி உண்டா\n அரசியல் கட்சிக்கு கூட்டம் சேர்க்ககதையாட்டம் இருக்கு உமக்கு இல்லாததா\nUKல இருந்து வர்றப்ப ஒரு Nikon D80 புடிச்சுக்கிட்டு வந்தேன். அதுல காட்டற படந்தான் இதெல்லாம் :)\nஉங்களுக்கு நான் ‘தல' யா இந்த மதுர நக்கலு இருக்கே இந்த மதுர நக்கலு இருக்கே\nரத்ததெளிப்பு காட்சியை இன்டைரக்டா சொல்லற முயற்சிதான் :) ஊக்கங்களுக்கு நன்றி.\n சாமியாருக்கு வயசு 90 இருக்கும் :)\nசந்தனமும் சகதியும் பார்க்கறவங்க பார்வையிலும் பழக்க வழக்கத்திலும் இருக்கு. கிராமத்து காதுகுத்துன்னா இதெல்லாம் நடந்தது/நடக்குங்கற பதிவு இது. இதுல அதைமட்டும் மறைச்சு உங்க பார்வைல பதிவை சந்தனமா மாத்தி நான் என்னத்த நடந்த சேதிய சொல்லப்போறேன்\nகப்பி | Kappi புதன், மே 14, 2008 9:39:00 முற்பகல்\nசரண் புதன், மே 14, 2008 9:59:00 முற்பகல்\nபடங்களும், கமெண்ட்டுகளும் மிக அருமை. கலக்கலாக பண்ணியிருக்கறீங்க. ஊருக்குப் போய்ட்டு வந்த மாதிரியே இருந்தது.\nமங்கை புதன், மே 14, 2008 10:18:00 முற்பகல்\nகதிரெழிலன் S/O இளவஞ்சி பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்..\n//இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nபெரியவர்க்கு இந்த வயசிலேயே நல்ல புரிதல்..:-)))\nபாரதி தம்பி புதன், மே 14, 2008 10:43:00 முற்பகல்\nபிரமாதம் நண்பா.. பக்கம், பக்கமா எழ���தித்தீர்க்குற விஷயத்தை அழகா, விஷுவலா சொல்லிட்டீங்க. எல்லா படங்களுமே துல்லியமா, இயல்பா இருக்கும். அய்யனார் சிலையோட கை, கமுக்கட்டு, கழுத்து, தலை, தொடைன்னு ஒரு இடம் விடாம, பயலுக ஏறி உட்காந்திருக்குற படம், பல அரசியல் சங்கதிகளைப் பேசுது. நான் அந்த படத்தை களவாண்டு வச்சிருக்கேன்.\nசிறில் அலெக்ஸ் புதன், மே 14, 2008 10:47:00 முற்பகல்\nஒரு படம் பாத்த ஃபீலிங்கு. சூப்பர்.\nஓவ்வொரு படமும் ஒரு கத சொல்லுது.. அசத்தல்..\n//ஒரு படம் பாத்த ஃபீலிங்கு. சூப்பர்.//\nபெயரில்லா புதன், மே 14, 2008 11:41:00 பிற்பகல்\nஅதுவும் காதோர லோலாக்கு படம் அட்டகாசம்.\nகோவை சிபி வியாழன், மே 15, 2008 12:15:00 முற்பகல்\nபடங்கள் அருமை.கெடாவெட்டுக்கு போன மாதிரி இருக்கு.\nD80 சூப்பருங்க... நல்லா வந்திருக்கு.\nTBCD வியாழன், மே 15, 2008 2:01:00 முற்பகல்\nஉண்மையயை மறைமுகமா சொல்லுறது தானே உள்குத்து...மாத்திட்டாங்களா...\nஅப்போகாலிப்டோ, 10000 பிசி எல்லாம் விரட்டி விரட்டி இப்போ டிவிடில பாக்குறாங்க. நீங்க ஏதோ பழம் பெருமையயை சொல்லாம தவிர்க்குறீங்க :)))\nஇது அறிவு பதுக்கல்... கண்டங்கள்... :))))))))))))\nஉள்குத்தெல்லாம் இல்லைங்க. அங்க நட்டு வைச்சிருக்கற சாமிக்கல்லுக எல்லாம் எங்க பாட்டன் முப்பாட்டனுங்கதான்.\nஅந்த காலத்துல பன்னிய குத்தித்தான் கொல்லுவாங்க. கெடா மாதிரி தலைய வெட்டி முடியாது. அந்த சொலவடை இன்னும் இருக்கு. வேணாம். ரொம்ப சொல்லப்போக அப்பறம் அபாகலிப்டோ மாதிரி ஆகிறப்போகுது\nபெயரில்லா வியாழன், மே 15, 2008 3:19:00 முற்பகல்\n\\\\குத்தும் காது குழந்தைப்பயலுதுன்னாலும் வலி என்னவோ தாய்மாமனுக்கும் சேத்துத்தான்..\\\\\nகொஞ்ச வருஷம் முன்னாடி ஆப்பிரிக்கால ஒரு குழந்தைக்கு தடுப்ப்பூசி போடும் போது அதன் தாய் இதே மாதிரிதான் உணர்ச்சியைக்காட்டுவாங்க. அந்த புகைப்படம் அந்த வருஷத்துல சிறந்த புகைப்படங்களுல் ஒண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்துது. நீங்க எடுத்துருக்க இந்த போட்டொ அதை ஞாபகப்படுத்து.அருமையான புகைப்படங்கள்.\n// பெரியவர்க்கு இந்த வயசிலேயே நல்ல புரிதல்..:-))) // ஹிஹி...\n// அந்த படத்தை களவாண்டு வச்சிருக்கேன். // ஒமக்கு இல்லாததா பிரதர்\n// நீங்க எடுத்துருக்க இந்த போட்டொ அதை ஞாபகப்படுத்து.// போட்டாகிராபி பழகறதே இப்படி பல இன்ஸ்பிரேஷன்ஸ் வைச்சுத்தான்\n// இது அறிவு பதுக்கல // நல்லாச்சொன்னீங்க இருந்தா பதுக்க மாட்டமா\n//பாரதிநாதனின் மொட்டைக்கு முன்னா�� மருண்ட பார்வை\nநளன் திங்கள், மே 19, 2008 6:47:00 முற்பகல்\nஅப்டியே எங்க‌ கிராம‌த்துக்கு போனாப்ல‌ ஒரு பீலிங் :)\nபெயரில்லா திங்கள், மே 19, 2008 10:00:00 முற்பகல்\nஅருமையான பதிவு...ரசனையான மனிதர்...மண் மணம் மாறாத மனிதர்கள்....ரசனையான படைப்பு..\nசர்வேசன், செல்வன், முகி, சின்னா,\nஉங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nபெயரில்லா செவ்வாய், மே 20, 2008 5:25:00 முற்பகல்\nD80ல போட்டோ புடிச்சு நச்சு நச்சுனு போட்டிருக்கீங்க.\nஉங்களை வம்புக்கிழுக்கர மாதிரி ஒரு பதிவு\nகோபிநாத் புதன், மே 21, 2008 3:52:00 முற்பகல்\nபடங்கள் எல்லாம் சூப்பரு ;))\n\\\\கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nகோபிநாத் புதன், மே 21, 2008 3:54:00 முற்பகல்\nபையன் தலைமுடியையும், உங்க அழகான,ஸ்டைலான தலையும் நினைச்சு பார்த்தா சிப்பு சிப்பா வருது... :)\nஎல்லா போட்டோஸ்'ம் சூப்பரு.... வாத்தி'கிறதை நிருபீச்சிட்டிங்க... :)\\\\\nஇதுக்கு ஒரு ரிப்பிட்டே போட்டு என்னோட மொய்யை முடிச்சிக்கிறேன் ;;)\nஉங்க பதிவுல போட்ட பின்னூட்டம்....\n// என்ன ஒரே தப்புன்னா, இதை, விளையாட்டுக்காக கொல்றது, கொஞ்சம் சைக்கோத்தனம்.//\nஇது கரெக்கிட்டாத்தேன் சொல்லியிருக்கீங்க :)\n// ஒரு பாவப்பட்ட ஆட்டை ஃபோட்டோவெல்லாம் எடுத்து, அதுக்கப்பால அதை மர்டர் பண்ணி, மட்டன் பிரியாணி செஞ்சு, //\nஇதயே நாங்க எப்படி எழுதுவமுன்னா,\n”முனியப்பனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை, பூசையெல்லாம் செஞ்சு, சாமிக்கு படையலாக்கி, கடைசியா சொந்தபந்தத்துக்கு விருந்தோம்புனோம்...”\nஇந்தமாதிரி விசயத்துல எல்லாம் அவங்கவங்க பார்வைதான். அந்த பார்வைகள் அவங்கவங்க சமூக வளப்பும் பழக்கவழக்கங்களும் கொண்டு வர்றதுதான். இதுல சரிதப்புன்னெல்லாம் பேசிக்கினு இருந்தா முடியற காரியமா\nஆட்டை சந்தோசமாத்தான் நேர்ந்துக்க்கிட்டோம். மாமன்மச்சானுங்க கூடிக்குழாவி சந்தோசமாத்தாம் பிரியாணி சாப்புட்டோம். அது பற்றிய என்பார்வையிலான பதிவு இது. இதுவே நான் ”சூப்பரு பிரியாணி”ன்னும் சொல்லிட்டு கூடவே , ச்சும்மா ”மிருகவதை சபைநாகரீக”முன்னுட்டு “அய்யோ பாவம் ஆடு\nஎழுதியிருந்தன்னா அதான் இரட்டைவேட ஆபாசமா இருந்திருக்கும்\nஒரு புகைப்படம் ஒரு ச���ய்தியை மக்களுக்குச சொல்கிறது. அது எந்த விதமான எதிர்வினைகளை பார்க்கிறவர் மனதில் உருவாக்குகிறது என்பது அவரவர் கண்ணோடமில்லையா :) ஒரு புகைப்படக்காரனாக நடந்த நிகழ்ச்சியின் பதிவு இது. ஒரு வாசகனாக எனக்கு கெடா வெட்டு சொந்தத்துக்கு பிரியாணி போட்டது மகிழ்வளிக்கும் நிகழ்வு. உங்களுக்கு அது மிருகவதை :) ஒரு புகைப்படக்காரனாக நடந்த நிகழ்ச்சியின் பதிவு இது. ஒரு வாசகனாக எனக்கு கெடா வெட்டு சொந்தத்துக்கு பிரியாணி போட்டது மகிழ்வளிக்கும் நிகழ்வு. உங்களுக்கு அது மிருகவதை அம்புட்டுத்தேன் மேட்டரு\nநாமக்கல் சிபி புதன், மே 21, 2008 4:23:00 முற்பகல்\nகாட்சிகளை நிகழ்வுகளை எழுத்துக்கள் இன்றியே கண்முன்னே கொண்டுவரும் நல்ல புகைப்படங்கள்\nகடைசி படம் பசியை கூட்டிருச்சி\nசிபி மாமா 11 ரூவா\n- யெஸ்.பாலபாரதி புதன், மே 21, 2008 5:31:00 முற்பகல்\n'தல' சில படங்கள் களவாடப்பட்டு விட்டன.. மறுபதிப்பின் போது நிச்சயம் பெயர் பொறிக்கப்படும் மறுபதிப்பின் போது நிச்சயம் பெயர் பொறிக்கப்படும்\nஆனாலும்.. பிரியாணி போட்டுற மேட்டரை சொல்லாம வுட்டுட்டீரேயா..\n// கடைசி படம் பசியை கூட்டிருச்சி // போன வாரம் உம்ம வீட்டு சாப்பாட்டை விட்டுட்டன்யா // போன வாரம் உம்ம வீட்டு சாப்பாட்டை விட்டுட்டன்யா\nகளவாவது ஒன்னாவது. யாம் பெற்ற இன்பம்... :)\n// பிரியாணி போட்டுற மேட்டரை சொல்லாம வுட்டுட்டீரேயா..\n பட்டிக்காட்டுக்கு யாருவருவாகன்னு விட்டுட்டேன். இருந்தாலும் தப்புத்தான்... மாப்பு\nபெயரில்லா செவ்வாய், ஜூன் 10, 2008 3:43:00 முற்பகல்\nஅருமையான புகைப்படங்கள், ஒரு ஆழகான ஆவணப்படம் போல இருந்தது பதிவு.\n\\\\கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nஇந்தப் படம் அருமை என்றால் \"முனியப்பன்& நண்பர்கள்\" ஒரு அரசியலாகவும் தெரிகிறது.\nவன்முறை, பாவம், இரத்தம் ......\nமனிசனை வெளியில நிறுத்தி கைல படாம குங்குமத்தை உதறிட்டு போவதைப் பார்க்கும் போது இதுல ஒன்னுமே இல்ல...\nமறுபடியும் படங்களைப் பார்த்தேன். முனியப்பன் & பிரண்ட்ஸ் படத்தில் பசங்க முகத்தில் தெரிவதை விட முனியப்பன் முகத்தில் சந்தோசம் தெரிவது அழகு\n//இந்தப் படம் அருமை என்றால் \"முனியப��பன்& நண்பர்கள்\" ஒரு அரசியலாகவும் தெரிகிறது.//\nநான் என் அரைகுறை அறிவில் பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாலும் இந்த படம் தரும் புரிதல்போல அமைந்திருக்காது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது :)\nபெயரில்லா புதன், ஆகஸ்ட் 20, 2008 9:15:00 முற்பகல்\n உங்கள் கைவண்ணத்தில் அற்புதமாக இருக்கிறது படங்கள்...\nஇளவஞ்சி, உங்கள் கேமிரா என்ன \n// இளவஞ்சி, உங்கள் கேமிரா என்ன \nகாமெரா Nikon D80. ஊக்கங்களுக்கு நன்றி :) வெளில எடுத்து மாசமாகுது.. இந்த வாரம் எங்கனயாவது கெளம்பிற வேண்டியதுதான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு காங்கிரஸ் கோஷ்டியின் அலப்பரை போஸ்டர் \nஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\n“தேவி” சிறுகதை குறித்து குமார நந்தன்\nஎழுத்தாளனுக்கு யானை ஊர்வலம் அளித்த நூல்\nவேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nவாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down\nஉலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் - பேராசிரியர் பிரபாத் பட்னாயக்\nசடலம் உண்மையை மட்டுமே பேசும்\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nதோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nதேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்��ிரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/05/blog-post_31.html", "date_download": "2020-04-03T23:03:54Z", "digest": "sha1:IXF5ZEH2VCJT4RJLG26ZRUYN4J7MYJMV", "length": 15456, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "லட்சுமிமேனன் பத்தாவது பாஸாமே? ~ நிசப்தம்", "raw_content": "\nஅப்சல் குருவோ, பின்லேடனோ- ஒரு மனிதனைக் கொன்றால் அதைக் கொண்டாடுவதற்கு சில லட்சம் பேராவது சேர்ந்துவிடுகிறோம். இப்பொழுதும் அப்படித்தான். சட்டீஸ்கரில் நடந்த காங்கிரஸ் பேரணி மீதான நக்சல் தாக்குதலில் இருபது முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெகுதூரத்தில் அது நடந்திருப்பதால் நமக்கு பெரிய பாதிப்பில்லை. பெரிய சலனமில்லையே தவிர அதையும் கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். ‘செத்தாண்டா காங்கிரஸ்காரன்’ என்று சிலரும், ‘பழிக்கு பழி வாங்கினோம்’ என இடதுசாரி சிந்தனையாளர்களும் புளாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்.\nஇந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் மீது இடதுசாரிகளுக்கு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. “சல்வா ஜூடும்” என்ற பெயரில்-(இதற்கு அர்த்தம் சுத்தப்படுத்ததுலுக்கான வேட்டை) ஆயிரக்கணக்கான பழங்குடியினர் கொல்லப்படுவதற்கும், நூற்றுக்கணக்கான பழங்குடியினப் பெண்கள் நாசம் செய்யப்படுவதற்கும் பின்னால் இருந்த மூளை மகேந்திர கர்மா என்பதால் அவரை போட்டுத் தள்ளியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டது போக அவரது உடலில் 78 இடங்களில் வெட்டியிருக்கிறார்கள். அவரது மகனை கோடாரியால் பிளந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள், பாதுகாவலர்கள் என கையில் கிடைத்தவர்களையெல்லாம் பிளந்து கட்டிவிட்டு, “எங்கள் தாக்குதலில் இறந்து போன அப்பாவித் தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று அறிக்கையும் விட்டிருக்கிறார்கள்.\nகத்தி எடுப்பதற்கும், துப்பாக்கியை தூக்குவதற்கும் ஒவ்வொருவருக்கும் காரணம் இருக்கிறது. சாலையில் போகும் யாரை வேண்டுமாலும் நிறுத்தி ‘உனக்கு துப்பாக்கி கொடுத்தால் யாருடைய ஆயுளை முடிப்பாய்’என்று கேட்டுப்பாருங்கள். நிச்சயம் இரண்டு மூன்று பெயர்களைச் சொல்வார்கள். இந்த கலவரத்தில் செத்தவர்கள் எல்லாம் புனிதர்கள் இல்லைதான் ஆனால் அதற்காக ஆளாளுக்கு தமக்கு எதிரான ‘அயோக்கியர்களை’ கொல்லத் தயாரானால் மொத்த மக்கட்தொகையில் தொண்ணூறு சதவீதமாவது காலியாகிவிடாதா என்ன’என்று கேட்டுப்பாருங்கள். நிச்சயம் இரண்டு மூன்று பெயர்களைச் சொல்வார்கள். இந்த கலவரத்தில் செத்தவர்கள் எல்லாம் புனிதர்கள் இல்லைதான் ஆனால் அதற்காக ஆளாளுக்கு தமக்கு எதிரான ‘அயோக்கியர்களை’ கொல்லத் தயாரானால் மொத்த மக்கட்தொகையில் தொண்ணூறு சதவீதமாவது காலியாகிவிடாதா என்ன அடுத்தவனைக் கொல்லும் உரிமை அரசுகளுக்கும், இராணுவத்திற்கும் இல்லை என்று சொல்பவர்கள் துரதிருஷ்டவசமாக தங்களுக்கு மட்டும் அந்த உரிமை வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.\nஇதையெல்லாம் பேசினோம் என்று வையுங்கள், ‘சல்வா ஜூடும்’ செய்த கொலைகளின் போதும், ஊடகங்கள் அவற்றை மறைத்த போதும் உன் வாய் என்ன பின்னந்தலையிலா இருந்தது என்பார்கள். அரசு மக்களை வேட்டையாடுகிறதே அது மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரியாதா என்று கேள்வி கேட்பார்கள். தெரியாமல் என்ன என்று கேள்வி கேட்பார்கள். தெரியாமல் என்ன தெரிகிறது. ஆனால் அதற்காக இருபது முப்பது பேரைக் கொன்றால் மட்டும் என்ன நல்லது நடந்துவிடப் போகிறது தெரிகிறது. ஆனால் அதற்காக இருபது முப்பது பேரைக் கொன்றால் மட்டும் என்ன நல்லது நடந்துவிடப் போகிறது ஒன்றுமில்லை. சாமானிய மக்களுக்கு இன்னும் கொஞ்சம் பயத்தை அதிகமாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.\nவேட்டைக்காரன் படத்தில் ‘பயம்...பயம்’ என்று வில்லன் கூவுவாரே. அதேதான். இதே கான்செப்ட்டைத்தான் இங்கு ஒவ்வொரு அதிகார மையமும் அமல்படுத்துகிறது. மம்தா பானர்ஜியைப் பற்றி எழுதினால் கைது செய்துவிடுவார்களோ என்ற பயம், காங்கிரஸைத் திட்டினால் சி.பி.ஐ அமு���்கிவிடுமோ என்ற பயம்,ஜெயலலிதாவை விமர்சனம் செய்தால் போலீஸ் வந்துவிடுமோ என்ற பயம், இடதுசாரிக்கொள்கைகளைத் திட்டினால் புரட்சியாளர்கள் ‘டென்ஷன்’ஆகிவிடுவார்களோ என்ற பயம்.\nஅடுத்தவர்களுக்கு தங்கள் மீது பயம் இருக்க வேண்டும் என்பதைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். வீட்டிலிருப்பவர்கள் தமக்கு அடங்கிப் போக வேண்டுமென சாமானியன் எதிர்பார்க்கிறான் அல்லவா இப்படித்தான் ஒரு ஏரியா தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என லோக்கல் தாதா விரும்புவதில் ஆரம்பித்து, நக்சல்கள் மற்றவர்களின் தலையை உருட்டுவது, அரசு இராணுவப்படையை அனுப்பி வைப்பது வரை என எல்லா இடத்திலும் ‘பயம்...பயம்’தான்.\nஇந்த சட்டீஸ்கர் படுகொலைகளைக் கொண்டாடுபவர்களுக்கு சவூதியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ரிசானாவின் மரணத்தையும், அப்சல் குருவின் தூக்கையும் கண்டிக்க என்ன முகாந்திரம் இருக்கிறது என்று புரியவில்லை. தீவிர இடதுசாரிகளுக்கு மகேந்திரகர்மாவின் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத குற்றச்சாட்டுகள் அப்சல்குருவின் மீது வலதுசாரிகளுக்கும், ரிசானாவின் மீது தீவிர இசுலாமியர்களுக்கு இருக்கிறது.\nஇன்னொருவன் கொலை செய்யப்படுவதை விமர்சிக்க விரும்பினால் முதலில் நாம் அடுத்தவனை கொல்வதை நிறுத்த வேண்டும். தீர்ப்பு எழுதுவது பற்றியெல்லாம் பிறகு யோசிக்கலாம்.\nஸ்ஸ்ஸ்ப்பா...ஓவர் வெயில் தீடிரெனக் குறைந்து மழை பெய்ய ஆரம்பித்ததால் ‘ட்ராக்’ மாறிவிட்டேன் போலிருக்கிறது. மாதாமாதம் வெளிநாட்டுக்காரனிடம் கைகட்டி சம்பளம் வாங்கும் எனக்கு எதுக்கு புரட்சி, போராட்டம், வெங்காயம், விளக்கெண்ணெய் எல்லாம்\nஇன்றைக்கு பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்திருந்தது அல்லவா நடிகை லட்சுமி மேனன் பாஸ் என்று தெரிந்ததில் இருந்து அதிர்ச்சியடைந்து விரல்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அதுவும் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாம். அந்தப் பெண் 'இனி மேலே படிக்க வேண்டும்' என போய்விட்டால் தமிழ் சினிமாவை யார் காப்பாற்றுவார்கள் நடிகை லட்சுமி மேனன் பாஸ் என்று தெரிந்ததில் இருந்து அதிர்ச்சியடைந்து விரல்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அதுவும் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாம். அந்தப் பெண் 'இனி மேலே படிக்க வேண்டும்' என போய்விட்டால் தமிழ் சினிமாவை யார் காப்பாற்றுவார்கள் லட்சுமி மேனனே கதி என்று கிடக்கும் வாலிப வயோதிக அன்பர்களின் கதி என்ன ஆகும் லட்சுமி மேனனே கதி என்று கிடக்கும் வாலிப வயோதிக அன்பர்களின் கதி என்ன ஆகும் இதையெல்லாம் யோசிக்காமல் மகேந்திரகர்மா, சட்டீஸ்கர் என்று எழுதிக் கொண்டிருக்கும் என்னை பசிக்காத புலி நுகர்ந்து பார்த்து திகில் ஊட்டட்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/26/kavin-biggboss-no-eliminate-sandy-army-doing-kajal-pasupathi/", "date_download": "2020-04-04T00:22:39Z", "digest": "sha1:BU3QEIGX2JUKCHZX2ATPXTKE42EUFWCL", "length": 8648, "nlines": 121, "source_domain": "cinehitz.com", "title": "கவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம் - cinehitz", "raw_content": "\nHome Entertainment கவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷனில் தர்ஷன், முகன், சேரன் ஆகியோர் கவீனை நாமினேட் செய்தனர்.\nஇந்த வாரம் எலிமினேட் இல்லை என்றாலும், போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்கின்றனர் என்பதை அறிவதற்காக, போட்டியை சுவாரஸ்யபடுத்துவதற்காக பிக்பாஸ் இப்படி ஒரு பக்கா பிளானை போட்டுள்ளார்.\nஇந்நிலையில் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கவீனை சாண்டி ஆர்மி காப்பாற்றுவர்கள், நன்றி கடன் அடைக்க அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.\nசமூகவலைத்தளங்களில் சாண்டிக்கு அதிக ஆதரவு உள்ளது, அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் சாண்டி-கவீன் இருவருமே உயிர்நண்பர்களாக பழகி வருகின்றனர், அதை மனதில் வைத்தே காஜல் இப்படி ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.\nஇந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், அடுத்த வாரம் கவீனை நாமினேட் செய்தால், காஜல் சொன்னது சரியாகத்தானே இருக்கும். சாண்டி ஆர்மி கவீனுக்கு ஓட்டு போட ரெடியா..\nPrevious articleகவீனை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் குடும்பம்… வெளியான முதல் புரமோ வீடியோ\nNext articleஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த விஜய் அம்மா… என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்லீயின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-fan-and-cartoonist-madhan-son-in-law-death-in-indian-2-shooting-spot-q5zlyt", "date_download": "2020-04-04T00:06:38Z", "digest": "sha1:BJ4OKJWYL63BPU34F5ASITE23VE44KEI", "length": 10766, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஜித்தின் தீவிர ரசிகர்! இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த பிரபலத்தின் மருமகன்! வெளியான புகைப்படம்! | ajith fan and cartoonist madhan son in law death in indian 2 shooting spot", "raw_content": "\nஅஜித்தின் தீவிர ரசிகர் மது... இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த பிரபலத்தின் மருமகன் கிருஷ்ணா \nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து இயக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பு செ��்னையில் உள்ள EVP ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து இயக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள EVP ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் நேற்று இரவு 9 : 30 மணிக்கு, படப்பிடிப்பு செட் அமைக்கும் பணியை கிரேன் உதவியுடன், ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் , மற்றும் புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, கிரேன் மேலே இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.\nஇந்த விபத்தில் கிரேன் உதவியுடன் செட் அம்மைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், மிகவும் உயரத்தில் இருந்து கீழேயே விழுந்ததில் அதிக காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.\nஇந்த மூவரில் ஒருவர் பிரபல கார்ட்டூனிஸ்டின் மருமகன் கிருஷ்ணாவும் ஒருவர். மேலும் அஜித்தின் தீவிர ரசிகருமான, மது என்பவற்றின் புகைப்படமும், கார்டூனின்ஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணாவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.\nமேலும் மது அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. தயாரிப்பு தரப்பில் அசிஸ்டெண்டாக பணியாற்றி வந்த மது, கிருஷ்ணா, சந்திரன் என மூவர் இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர் .\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இந்த மூவரும் உயிரிழந்துள்ளது, ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇந்த நெருக்கடி நேரத்தில்... அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய காத்திருக்கிறேன்\nஎன்னய்யா இது வீட்டில இருக்க சொல்லுறீங்க...கொரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு கமல் கொடுத்த சூப்பர் ஐடியா...\nகாவல்துறைக்கு எதிராக கமல் போட்ட ஸ்கெட்ச்.... ஒரே நாளில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\n\"அது எல்லாம் முட்டாள்களுக்கு புரியாது\"... வாண்டடாக வம்பிழுத்த கமல் ரசிகரை வெளுத்து வாங்கிய விவேக்...\n’ஆபரேசன் செய்து கொண்டேன்... என்னை அவமானப்படுத்தாதீர்கள்...’உருவத்தில் அடியோடு மாறிப்போன கமல் மகள்..\n3 மணிநேரம் உள்ளே இருந்த ஷங்கர் மடக்கி மடக்கி விசாரித்த குற்றப்பிரிவு போலீசார்\nஉடல் உறுப்புகளை ���யக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஇலங்கை கடற்படை 2 ஆயிரம் கோடி ஐஸ் ரக போதைப் பொருள் . பின்னணியில் பாகிஸ்தான் இருக்குமா\nகொரோனாவால் திக்குமுக்காடும் அமெரிக்கா... ஒரேநாளில் 1000 பேர் பலி...\nதப்லீக் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/27162830/1278237/Thiruthuraipoondi-near-elderly-death-police-inquiry.vpf", "date_download": "2020-04-03T23:11:02Z", "digest": "sha1:FBQXRCFNIIS6DEATS2SG7PRAAGH7WPIE", "length": 15142, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருத்துறைப்பூண்டி அருகே கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி || Thiruthuraipoondi near elderly death police inquiry", "raw_content": "\nசென்னை 04-04-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருத்துறைப்பூண்டி அருகே கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டி அருகே நேற்று கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.\nதிருத்துறைப்பூண்டி அருகே நேற்று கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்���்த அகத்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 15 அடி உயரமுடைய சுற்றுச்சுவர் உள்ளது.\nஇந்த சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள குடியிருப்பில் மாரியப்பன் (வயது 65) என்பவர் வசித்து வந்தார்.\nஇந்நிலையில், நேற்று மாலை மாரியப்பன் தன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக கோவில் சுற்றுச்சுவர் இடிந்து மாரியப்பனின் மீது விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கிய மாரியப்பன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇச்சம்பவம் நடந்த இடத்தின் அருகிலேயே பழையங்குடி ஊராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் உள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று மாரியப்பனின் சடலத்தை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசம்பவ இடத்தை திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபு, டி.எஸ்.பி. பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் பார்வையிட்டார்.\nஅப்போது எஞ்சியிருந்த சுற்றுச்சுவரை முழுமையாக இடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nசென்னையில் நாளை முதல் இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nசமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு\nதேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 2,698 பேர்கள் மீது வழக்கு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை - கலெக்டர் பிரபாகர் வழங்கினார்\nகோவிலாங்குளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nசேலம் மாநகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை\nஆழ்வார்குறிச்சியில் கால்வாயில் விழுந்து முதியவர் பலி\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஏர்டெல், வ��டபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/991", "date_download": "2020-04-04T00:05:26Z", "digest": "sha1:IJLK456GKMRZ4JHKKDG5FMLDAK4PXFNO", "length": 6371, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Tamil Nadu", "raw_content": "\nவட மாநிலத்திற்குச் சுற்றுலா சென்ற தமிழர்கள் தவிப்பு\nதமிழகத்தில் நாளை பெட்ரோல் நிலையங்கள் இயங்கும்\nஎஸ்.ஐ. தேர்விலும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு\nதமிழக மீனவர்கள் 450 பேரை மீட்பதில் அலட்சியம் கூடாது\nநேற்று தொண்டன் இப்போது தலைமை தொண்டனாகியிருக்கிறேன் – முருகன்\nகூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி விளக்கம்...\nமோடி - அமித்ஷாவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை: கே.எஸ். அழகிரி\nமேல்முறையீடு செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்\nபோட்டியிட்டால் தலைவரை வெற்றி பெறவைப்போம் –ரஜினி மக்கள் மன்ற மா.செ. பேட்டி\nமகனை தலைவராக்க அப்பா கடும் முயற்சி \nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU4Nw==/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-04-03T22:45:03Z", "digest": "sha1:HF42FXDHDR6MRPTGTD6LOS5BMBQWABQQ", "length": 4796, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது..: உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது..: உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை\nசென்னை: அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது நடவடிக்கை பாயும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணப் பொருட்கள், ஊக்கத்தொகை குறித்து மாலைக்குள் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nவளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும்: ஆசிய வங்கி எச்சரிக்கை\nநெருங்கினால் தான் ஆபத்து காற்றில் பரவாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nசீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: செல்போன் மூலமாக மக்கள் கண்காணிப்பு: கிரீன் சிக்னல் வந்தால் மட்டுமே ரோட்டில் நடக்க அனுமதி\nகொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: அமெரிக்க மக்களிடம் மன்றாடும் டிரம்ப்\nகொரோனா அவசரகால நிதியாக இந்தியாவுக்கு 7,600 கோடி: உலக வங்கி ஒதுக்கீடு\nடெல்லி கூட்டத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பு போராட்டத்தில் பின்னடைவு: ஜனாதிபதி வேதனை\nகொரோனாவின் தாக்குதல் எப்படி இருக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு கணிப்பது மிக கடினம்\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்\nகொரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி: இதுவரை 161 பேர் பாதிப்பு\nபாதிப்பு எண்ணிக்கை 295 ஆனது கேரளாவில் மேலும் 9 பேருக்கு தொற்று: 1.70 லட்சம் பேர் கண்காணிப்பு\nபெண்கள் டி20 உலக கோப்பை பார்த்தவர்களால் சாதனை\nவீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி\nவிளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி\n‘கொரோனா’: கிரிக்கெட் கிளப் தலைவர் மரணம் | மார்ச் 31, 2020\nஆஸி., கேப்டன் காரில் திருட்டு | மார்ச் 31, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-03T22:52:43Z", "digest": "sha1:RSOWCAOKDUOBQPQIB2EHN4CTWN5VUBEB", "length": 32107, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நாட்குறிப்பேடு – விதை2விருட்சம்", "raw_content": "Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇது உங்களுக்கு உதவும் டைரி, ஆம் இதில் இன்றைய தேதியில் அல்ல‍து நீங்கள் விரும்பும் தேதியில், கடந்தபோன வருடங்களில் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்பதை காட்டும் கண்ணாடியாக இது உங்களுக்கு உதவும்\nகிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறே ஒரு சுவையான கதைதான்\nகிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழ மைகளுக்குப் பெயர் கிடையா து. அப்போதெல்லாம் காலத் தை மாதமாகவே பிரித்திருந்த னர். மாதங்கள் வாரங்களாக கணக்கிடப்பட்டதும், வாரத்தி ற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க் கலாம்… ஆரம்ப காலத்தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சி யைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் (more…)\nமார்ச் (இந்த) மாதப் பிரபலங்கள்…\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1879, மார்ச் 14ம் தேதி ஜெர்மனியின் உல்ம் நகரில் ஹெர்மன் - பாலின் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நீண்ட காலம் கழித் தே பேசத் தொடங்கிய ஐன்ஸ்டைன், படிப்பில் பின்தங்கிய, விளையாட்டு களிலும் ஆர்வமில் லாத மாணவனாகவே விளங்கினார். இவர்தான் பின்னாளில் பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட கோட் பாடு இயற்பியல் விஞ்ஞானி ஆனார். இருபதாம் நூற்றா ண்டின் மிகச்சிறந்த அறிவிய லாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஐன்ஸ்டைன் புகழ் பெற்ற சார்புக் கோட் பாடு, குவாண்டம் எந்திரவி யல், புள்ளியியல் எந்திரவி யல், அண்டவியல் ஆகிய துறைக ளில் மகத்தான கண்டு பிடிப்புகளை அளித்தார். அப்பாவின் வியாபாரம் நொடித்துப் போகவே, ஐன்ஸ்டைன் குடும் பம் ஜெர்மனியிலிருந்து இத்தாலியின் மிலன் நகருக்குக் குடி பெய ர்ந்தது. ஐன்ஸ்டைன் சுவிடசர்லாந்து சென்று பள்ளி படிப்பை முடி த்துவிட்டு, ஜூரிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்\nநண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை வரவேற்க ஆவலுட னும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், ���ுதுவருடத்திற்கு விதவி தமான வடிவமைப்புகளில் காலண் டர்கள் வாங்கி மகிழுவோம் காலண் டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந் த கதையைத் தெரிந்துகொள்வோம் கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உரு வானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கி லச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்ட ர்களுக்கு அ (more…)\nமே 21, இதே நாளில் . . .\n1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு பலியானார்.... இவருடைய இலங் கை -இந்திய ஒப்பந்தம்....நிறைவேற்றப்பட்டு இருந்தால் ..... இன்று ஈழத் தமிழ் மக்கள் எந்தவித இழப்புமின்றி இறையாண்மை யோடு வாழ்வதோடு இணைக்கப்பட்ட வடகிழக்குப்பகுதி ஆசியா விலேயே மக்கள் வாழ ஆசைப்படும் முதல் இடமாகவும். ஆசியா விலேயே முதல்பணக்காரப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கும். அன்னாருக்கும் அவருடம் உயிர் நீத்த 14 உயிர்களுக்கும் நினை வஞ்சலி.... அந்த நிகழ்வை ஸ்ரீபெரும்புதூரில் அருகில் (more…)\nமே 20, இதே நாளில் . . .\n1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் (more…)\nமே 19, இதே நாளில் . . .\n1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். 1536 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி \"ஆன் பொலெயின்\" வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததா க குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டாள். 1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வே றொரு கோளைத் தாண்டிய (more…)\nமே 18, இதே நாளில் . . .\n1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது. 1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது. 1974 - சிரிக்கும் புத்த��் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது. 1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார். 2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பி ரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளு மன்றத் தில் தீர்மானம் நிறைவேறியது. 2009 - ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் (more…)\nமே 17, இதே நாளில் . . .\n1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது. 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் (more…)\nமே 16, இதே நாளில் . . .\n1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் (more…)\nமே 15, இதே நாளில் . . .\nஇன்று உலகக் குடும்ப நாள் 1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம் பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது. 1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிம த்தை லண்டனைச் சேர்ந்த (more…)\nமே 14, இதே நாளில் . . .\n1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார் 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர். 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் (more…)\nமே 13, இதே நாளில் . . .\n1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார். 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார். 1998- இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச்சோதனைகளை மேற் கொண்டது. இந்தியா மீது (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (684) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) க��ரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (278) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,756) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,110) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,383) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,504) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோத��ைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nவிரைவில் நடிகை சுனைனா – மணப்பெண் சுனைனாவாக மாறுகிறார்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:04&diff=39968&oldid=33744", "date_download": "2020-04-03T22:23:46Z", "digest": "sha1:GMS6GCG6IUBH6BIHCLBWZ2L4ACBT2WN4", "length": 39774, "nlines": 348, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"நூலகம்:04\" - நூலகம்", "raw_content": "\n|[[ஈழத்துத��� தமிழ் நூல் வழிகாட்டி]]\n|[[ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி]]\n|[[பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்]]\n|[[பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்]]\n301 -- scan வன்னி நாச்சியார் மான்மியம் த. சண்முகசுந்தரம்\n302 -- scan கோயில் சி. கணபதிப்பிள்ளை\n303 -- scan மகாஜனாக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் நா. சண்முகலிங்கன்\n304 -- scan ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி சி. மௌனகுரு\n305 -- scan தமிழின் பா வடிவங்கள் அ. சண்முகதாஸ்\n306 -- scan ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் எம். ஏ. நுஃமான்\n307 -- scan அடிப்படைத் தமிழ் இலக்கணம் எம். ஏ. நுஃமான்\n308 -- scan உரைநடைத் தெளிவு க. சொக்கலிங்கம், வாசுகி, சொ.\n309 -- scan தமிழ் உரைநடை வரலாறு வி. செல்வநாயகம்\n310 -- scan தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் பொ. பூலோகசிங்கம்\n311 -- scan ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு எவ். எக்ஸ். சி. நடராசா\n312 -- scan மலையகத் தொழிற்சங்க வரலாறு அந்தனி ஜீவா\n313 -- scan மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் சாரல்நாடன்\n314 -- scan எதிர்ப்பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம் சிராஜ் மஷ்ஹூர்\n315 -- scan சிவசேகரத்தின் விமர்சனங்கள் - 2 சி. சிவசேகரம்\n316 -- scan தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி நா. சுப்பிரமணியன்\n317 -- scan ஓடிப் போனவன் க. நவசோதி\n318 -- scan அரங்கியல் சி. மௌனகுரு\n319 htm scan இரத்தினவேலோன் சிறுகதைகள் ஆய்வுநூல் ம. திருமகள்\n320 htm scan அண்ணன் நல்லவன் ஆயிலியன்\n321 htm scan கலை இலக்கியக் கோட்பாடுகள் சபா ஜெயராசா\n322 htm -- சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் திலகா சேவியர்\n323 htm -- ஆய்வு முறையியல் சபா ஜெயராசா\n324 htm scan கைத்தொழில் உறவுகளும் இலங்கையில் அதன் நடைமுறைகளும அ. அன்ரூ, அன்ரன் அருள்ராஜ்\n325 htm scan மதங்க சூளாமணி விபுலானந்த அடிகள்\n326 htm scan ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி கனக செந்திநாதன்\n327 htm -- கிராமிய விடுதலை - 2 கட்டுரைத் தொகுப்பு\n328 htm -- பண்டிதமணியின் மும்முகங்கள் க. சச்சிதானந்தன்\n329 htm -- ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு ஆ. சின்னத்தம்பி\n330 htm scan ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் வி. சிவசாமி\n331 htm -- இலங்கைச் சோனகர் இனவரலாறு ஐ. எல். எம். அப்துல் அஸீஸ்\n332 htm -- கச்சதீவு அன்றும் இன்றும் ஏ. எஸ். ஆனந்தன்\n333 htm -- கத்தோலிக்க திருவேத விதிப்படி கல்வி பயிற்றல் தொகுப்பு\n334 htm -- இணுவில் அம்பலவாணக் கந்தசுவாமி கோவில் சரித்திர வரலாறு சு. இராமலிங்கம்\n335 htm -- மறைந்தும் மறையாதவர் தொகுப்பு\n336 htm scan விபுலானந்தக் கவிமலர் அருள் செல்வநாயக���் (தொகுப்பு)\n337 htm -- வட ஈழ மறவர் மான்மியம் ஞா. ம. செல்வராசா\n338 htm scan ஈழத்து இலக்கிய வளர்ச்சி கனக. செந்திநாதன்\n339 htm scan இணுவை அப்பர் கா. செ. நடராசா\n340 htm scan ஒலிபரப்புக்கலை சோ. சிவபாதசுந்தரம்\n341 htm scan தாமோதரம் சி. வை. தாமோதரம்பிள்ளை\n342 htm scan வடமொழி இலக்கிய வரலாறு கா. கைலாசநாதக் குருக்கள்\n343 htm scan தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் வ. ஐ. ச. ஜெயபாலன்\n344 -- pdf நீர் வளையங்கள் சண்முகம் சிவலிங்கம்\n345 -- pdf தொலைவில் வாசுதேவன்\n346 -- pdf உயிர்த்தீ நளாயினி\n347 -- pdf நங்கூரம் நளாயினி\n348 htm scan கல்வி நிறுவன நூலகங்கள் விமலாம்பிகை பாலசுந்தரம்\n349 htm scan ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் செம்பியன் செல்வன்\n350 htm scan தமிழியற் கட்டுரைகள் கட்டுரைத தொகுப்பு\n351 htm scan இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் இமயவரம்பன்\n352 htm scan யாழ்ப்பாணக் குடியேற்றம் கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை\n353 htm scan பாலபாடம் இரண்டாம் புத்தகம் ஆறுமுக நாவலர்\n354 htm scan பாலபாடம் மூன்றாம் புத்தகம் ஆறுமுக நாவலர்\n355 htm scan தமிழர் வரலாறும் பண்பாடும் சி. மௌனகுரு\n356 htm scan தான்பிரீன் தொடரும் பயணம் ப. ராமஸ்வாமி\n357 htm scan திறனாய்வுக் கட்டுரைகள் எம். ஏ. நுஃமான்\n358 htm scan இடப் பெயர் ஆய்வு காங்கேசன் கல்வி வட்டாரம் இ. பாலசுந்தரம்\n359 htm scan வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கியமும் எஸ். சிவலிங்கராஜா\n360 htm scan இந்திய தத்துவ ஞானம் கி. லஷ்மணன்\n361 htm scan இன்றைய உலகில் இலக்கியம் இ. முருகையன்\n362 htm -- நீதிநூற்கொத்து தொகுப்பு\n363 htm scan நற்சிந்தனை யோகர் சுவாமிகள்\n364 htm scan நாம் தமிழர் பொ. சங்கரப்பிள்ளை\n365 htm scan பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் க. கைலாசபதி\n366 htm scan மலையக வாய்மொழி இலக்கியம் சாரல்நாடன்\n367 htm scan மலரும் நினைவுகள் வரதர்\n368 htm scan மத்து ஏ. ஜே. கனகரத்னா\n369 htm scan மெய்யுள் மு. தளையசிங்கம்\n370 htm scan வினைப் பகுபத விளக்கம் அ. குமாரசுவாமிப் புலவர்\n371 htm scan ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு சி. வன்னியகுலம்\n372 htm scan சமூக மாற்றத்துக்கான அரங்கு க. சிதம்பரநாதன்\n373 htm scan தத்தை விடு தூது ந. பாலேஸ்வரி\n374 htm scan இஸ்லாத்தின் தோற்றம் எம். எஸ். எம். அனஸ்\n375 htm scan கட்டவிழும் முடிச்சுக்கள் சுல்பிகா ஆதம\n376 htm scan கூட்டுறவுக்கோர் அறிமுகம் வை. சி. சிவஞானம்\n377 htm scan நாட்டாரியல் ஆய்வு தொகுப்பு\n378 htm scan ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எட்ஹார் ஸ்னோ\n379 htm scan இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை தம்பிஐயா தேவதாஸ்\n380 htm scan யாழ்ப்பாணத் தமிழர���ர் பொ. ஜெகந்நாதன்\n381 -- pdf திசை புதிது 1 ஜனவரி மார்ச் 2003\n385 -- pdf பூவரசு 62 பங்குனி-சித்திரை 2000\n386 -- pdf பூவரசு 63 வைகாசி-ஆனி 2000\n388 -- pdf பூவரசு 65 புரட்டாசி-ஐப்பசி 2000\n389 -- pdf பூவரசு 66 கார்த்திகை-மார்கழி 2000\n392 -- pdf பூவரசு 75 வைகாசி-ஆனி 2002\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/05/blog-post_18.html", "date_download": "2020-04-03T23:18:06Z", "digest": "sha1:PHKZFMDDYWNFP6DTYUTPL4BBJ47YG32C", "length": 62345, "nlines": 686, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): இறந்துபோன அப்பாவுடன் ஒருநாள்", "raw_content": "செவ்வாய், மே 17, 2005\nஎங்கள் தாத்தாவுக்கும் முந்தய காலத்தில் செய்யப்பட்ட, எண்ணைப்பிசுக்கின் பளபளப்போடு மங்கிய கருஞ்சிவப்பில் இருக்கும் தேக்குமர நாற்காலியில் புது வெள்ளத்துணியை விரித்து அதில் விரைத்துவிட்ட உடலை சற்றே வளைத்து முதுகிற்கு கீழாக இரு தலையணைகளை வைத்து அமர்த்திவைக்கப்பட்டிருக்கிறது என் அப்பாவின் உடல். எங்கள் குடும்பத்தில் தவறிய ஆண்கள் அனைவரும் இதுவரை அமர்ந்த அதே நாற்காலியில் அதே திண்ணையின் நடுவில் இப்போது என் அப்பாவும் அவர் தலைக்கு நேர்மேலாக அப்பாவின் அப்பா இறந்தபோது இதேநிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் தலை தொங்காமல் இருக்க விலாஎழும்பிலிருந்து தாடைக்கு முட்டுக்கொடுக்கப்பட்ட குச்சி தெளிவாய் தெரியும் செல்லரித்த பகுதிகளையும் தாண்டி. அப்பாவின் உடலை கொண்டுவருவதற்கு முன்பே ஊரிலிருக்கும் பெரியப்பா திண்ணைக்கு முன்னால் ஒரு பத்து அடி இடைவெளிவிட்டு முப்பதுக்கு நாற்பது அடியில் சாமியானா போட்டு அதை மடக்கு நாற்காலிகளால் நிரப்பியிருந்தார். என் அப்பாவுக்கு ஒரு நாலுவயதுதான் அதிகம் இந்த பெரியப்பாவுக்கு. படித்தகாரணத்தால் வெளியூருக்கு வேலைக்கு அப்பா வந்துவிட விவசாயத்தை கவனிக்க ஊரோடு இருந்துவிட்ட 7 சகோதரர்களுள் இவரும் ஒருவர். ஒரே ஒரு அத்தை எனக்கு. கடைக்குட்டியான அப்பா படிப்பதற்காக இந்த அண்ணன்மார் 7 பேரும் ரொம்ப சிரமப்பட்டதாக அம்மா சொல்வார்.\nஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை அப்போது தாத்தா வைத்திருந்த 80 ஏக்கர் நிலமும் இப்போது பாகம் பிரித்ததும் விற்றுத்தின்றதும் போக ஆளாளுக்கு வைத்திருக்கும் 5 ஏக்கர் நிலமும் சான்றோடு நிரூபிக்கும். எப்பவும் அணையா அ��ுப்புதான் எங்க தாத்தா வீட்டில். நியாயமாய் பார்க்கப்போனால் எங்கள் பாட்டி பிள்ளைகள் பெறுவதிலும் சமைத்துப்போடுவதிலுமே ஓய்ந்து தேய்ந்திருக்க வேண்டும் ஆனால் 95 வயது வரை வாழ்ந்து கொள்ளுப்பேத்திவரைக்கும் பார்த்துவிட்டுத்தான் போய்ச்சேர்ந்தார். ரேடியோவில் கோவை வானொலி நிலையத்தை வைத்துவிட்டால் அதில் என் அப்பா பேசுவதாக நினைத்துக்கொண்டு அடிக்கடி பார்க்கவராத மகனை நினைத்து அழுவார். தாத்தாவின் புகைப்படத்திற்கு அருகிலேயே உயிரோடு இருக்கும் போது எடுத்த பாட்டியின் புகைப்படமும் இருக்கும் புன்னகையின்றி.\nகழற்றிய மோதிரத்தின் அச்சான வெண்ணிறம் தவிர லேசாக கருக்க ஆரம்பித்து விட்டன அப்பாவின் கைகள். நல்ல நிறம்தான் அப்பா. அம்மாவையும் விட சற்று சிவப்பு. 9 உருப்படிகள் இருந்த ஒரு வீட்டில் கடைக்குட்டியாய் வளர்வது என்பது கொடுப்பினையா அல்லது கொடுமையா என்பது அவருக்கே வெளிச்சம். மற்றவர்கள் எல்லாம் கஞ்சியும் களியும் தின்றுவிட்டு வயலுக்கு போக அப்பா மட்டும் சுடுசோற்றில் குழம்பூற்றி சாப்பிட்டு சம்புடத்தில் கரைத்த எருமைத்தயிர்சாதத்துடனும், தொட்டுகொள்ள மாவடு ஊறுகாயுமாக ஒரு பழய ரேலி சைக்கிளில் பள்ளிக்கு போவாராம். ஊரிலிருக்கும் மற்ற நால்வரோடு பேசிக்கொண்டே மிதித்தால் 12கிமி என்பதை அரைமணியில் தாண்டிவிடலாம் என்பார். இரு முழங்கைகளிலும் இருக்கும் பெரிய வட்டமான தழும்பைபற்றி ஒரு பெரிய கதையே சொல்வார். வெள்ளைக்காரன் ஒருமுறை காரில் வர அதன் பின்புறத்தை பற்றியபடியே ஓடும்போது சகதிவர, பற்றிய கைகளை எடுக்காமல் ஓடுவதை நிறுத்த, சாலையில் தேய்த்து இழுத்துசெல்லப்பட்டு ஆன விழுப்புண் அது என்பார். அந்த தழும்புகள் விரைத்துவிட்ட தோலின்மீது ஒரு தேசப்படத்தின் எல்லைகளைப்போல இருகிக்கிடக்கிறது.\nஅழுது அரற்றி ஒப்பாரி வைக்கும் பெண்கள் கூட்டத்தை தாண்டி ஒரு மடக்கு நாற்காலியில் அப்பாவைப்பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன். ஏனோ எனக்கு அழுகையே வரமாட்டேனென்கிறது. இரவு தாண்டி விடியப்போகிறது. அழுதழுது ஒய்ந்துவிட்டனர் அனைவரும். யாரேனும் புதிதாக வரும்போது \"என் ராசாவே...\" என்ற என் அம்மாவின் அழுகைக்குரல் ஏனையோரின் குரலோடு சேர்ந்து கதறும். சுற்றியிருக்கும் அனைத்து ஊர்களுக்கும் சேதி சொல்ல நேற்று மதியமே ஆட்களை அனுப்பியாகி���ிட்டது. இன்று காலையில் இருந்துதான் தூரத்து உறவுகள் வர ஆரம்பிக்கும். வருபவர்களுக்கு காப்பித்தண்ணி கொடுக்கப்பட, குடித்துவிட்டு அப்பாவைப்பற்றி அவரவருக்கு தெரிந்ததை பேச ஆரம்பிக்கின்றனர். காலை பத்துமணிக்குள் கூட்டமான கூட்டம் நிரம்பிவிட்டது. என் அப்பாவிற்கு தெரிந்தவர்கள் இத்தனைபேரா நான் இதுவரை பார்த்திராத அப்பாவின் வயதையொத்த ஆண்கள் அவருக்கு முன் நின்று கொண்டுவந்த மாலையை உடல்மீது போட்டு பழைய நினைவுகளைச்சொல்லி அழுவதைப்பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவரை என் கண்டிப்பான பாசமுள்ள அப்பாவாக மட்டுமே இதுவரை பார்த்திருந்த என்னால், அவர் எங்கள்மீது செலுத்தும் அன்பை மட்டுமே இதுவரை உணர்ந்திருந்த என்னால், அவர் பலருக்கு தம்பியாகவும், சினேகிதனாகவும், பள்ளிக்கூட தோழனாகவும், கல்லூரி நண்பனாகவும் இருந்துவந்ததன் அடையாளமாக அவர்கள் சொல்லியழும் நிகழ்வுகளை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. என் தகப்பனை என்னால் என் தகப்பனாகத்தவிர மற்றபடி நினைத்துப்பார்த்ததுகூட இல்லை. இப்போது அந்த கட்டுக்களை உடைத்து பிரமிக்கும் வகையில் உயருகிறது அப்பாவைபற்றிய என் கண்ணோட்டம்.\nவிழும் மாலைகளை எல்லாம் ஒரு டிராக்டர் வண்டியில் ஏற்றச்சொல்லியாகிவிட்டது. பாடை கட்டும் ஆட்கள் பச்சிளம் தென்னைமட்டைகளை வெட்டியிறக்கி வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். பக்கத்து டவுனிலிருந்து வாங்கிவந்த ரோஜாக்களாலும், சாமந்திகளாலும் பாடை அலங்கரிக்கப்படுகிறது. ஊர் நாவிதரும் வண்ணாரும் வீட்டின்முன் செய்யவேண்டிய முதல் சடங்குகளை ஆரம்பிக்க, ஊற்றிக்கொண்ட அழுகிய பழவாடை தூக்கும் சாரயத்தின் வீரியம் இறங்காமல் தாரை தப்பட்டைகள் மாறாத தாளகதியுடன் ஒலிக்கின்றன. மாலையுடன் வரும் ஒவ்வொருவரின் முன்னும் சுழன்று ஆடியபடி மரியாதைசெய்து அவர்கள் ஐந்தோ பத்தோ கொடுக்கும் வரை விடாது ஆடி பின் பணம் கிடைத்தவுடன் அதற்கும் ஒரு குத்தாட்டம் போடுகின்றனர். உடலில் ஒரு காலணாவுக்கு சதையில்லாமல் துருத்திய எழும்பிகளின்மீது சுருங்கிய தோல் போர்த்தி உலர்ந்த இலந்த்தைப்பழத்தையொத்த உடலுடன் அவர்களைக்காணும்போது நாம் வாழும் சமுதாயத்தில்தான் இவர்களும் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்பது எவ்வளவுபெரிய பொய்யென மனதை உறுத்துகிறது. வீட்டு விசேசத்துக்கும் இழவுக்கும் இவர்கள் தான் வந்து முதல் சடங்கை ஆரம்பிக்கவேண்டும் என்பது இந்த சமுதாயத்தில் எந்தவிதமான முரண் என்பதும் புரிய முடியாது போகிறது. சாதாரண நாட்களில் வீட்டின் ஓரத்தில் மூட்டைகள் அடுக்கிவைக்க பயன்படும் நீள பெஞ்ச்சில் படுக்கவைத்து நான்கு ஆண்கள் வெள்ளை கோட்டித்துணியை சுற்றிப்பிடிக்க பெண்கள் சுற்றி குமிறியழ அப்பாவின் உடல் கழுவப்பட்டு மஞ்சள் சந்தனம் தேய்த்து கழுவப்படுகிறது. மஞ்சளில் கலந்த அரிசியில் சில்லரைக்காசுகள் போடப்பட்டு சொந்தங்கள் ஒவ்வொருவராக ஒரு கைப்பிடியளவு எடுத்து உடலைச்சுற்றிவந்து முன்வைத்த நாவிதரின் முறத்தில் இடுகிறார்கள். உடலுக்கு புதிய வேட்டி ஒன்று போர்த்தப்பட்டு மாலைகள் இடப்பட்டு அலங்காரம் முடித்த பாடையில் படுக்கவைக்கப்படுகிறது உடல். அவர் சிறுவயதில் ஓடியாடிய தோட்டத்தின் ஒரு மூலையில் தாத்தாவின் சமாதியை ஒட்டி வெட்டப்பட்ட குழியைநோக்கி போகிறது அப்பாவின் இறுதி ஊர்வலம்.\n\"வாழ்க்கைனா ஒரு ரசனையோடு வாழனும்டா\" என ஒவ்வொரு மகிழ்வான நிகழ்வின்போதும் சொல்லிச்சிரித்த அப்பா, தனிப்பாற்றிரட்டு முதல் புனித குர்-ஆன் வரை புத்தகவாசம் கலையாமல் படித்து பிடித்த பகுதிகளில் அடிக்கோடிட்டு தனது குறிப்புகளை எழுதிவைத்த அப்பா, அம்புலிமாமாவில் ஆரம்பித்து விடுதலைப்போரில் தமிழகம் வரை எங்களுக்கு வாங்கித்தந்து நாங்கள் படித்து சிலவேளை அர்த்தங்களோடும் பலவேளைகளில் அர்த்தங்களில்லாமலும் விவாதிப்பதை பார்த்து மகிழ்ந்த அப்பா, பாடப்புத்தகங்களுக்கு அட்டையிட்டு லேபில் ஒட்டி அதில் எங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை முதல் பக்கத்தில் எழுதவைத்து மகிழ்ந்த அப்பா, ஒரு திரைப்படத்தையோ அல்லது நாடகத்தையோ பார்க்கும்பொழுது எப்படி அதன் திரைக்கதை, சம்பவக்கோப்புகள், கட்டமைப்பு என புரிந்து உணர்ந்து பார்த்து ரசிக்கவேண்டுமென சொல்லிக்கொடுத்த அப்பா, சிறுவயதில் அம்மாவின் அம்மா இறந்துபோனபோது செய்து கொடுத்த சத்தியத்திற்காக உடன்படித்த ஒரு கிறித்துவமாணவியின் காதலை தவிர்த்து குடும்பத்திற்காக படிக்காத அம்மாவை மணந்துகொண்ட அப்பா, சில ஆண்டுகளுக்கு முன்பு விதவையாகிவிட்ட அந்த பெண்மணியின் வீட்டிற்கு அம்மாவுடன் சென்று அவருக்கு ஆறுதல் கூறிய அப்பா, காவல்துறையில் குற்றவாளிகளை அடிக்காமல் அவ���்களிடம் பேசியே அவர்களின் மனதினை கரைக்கும் திறன் பெற்ற ஆய்வாளர் என பெயரெடுத்த அப்பா, எங்கள் திருமணங்கள் வரதட்சினை வாங்காமல்தான் நடைபெறவேண்டுமென உறுதியுடன் இருந்த அப்பா, ஒரு மனிதனை மதிப்பதன் அளவுகோள் பணமாக மட்டும் இருக்கக்கூடாது என சொல்லிக்கொடுத்த அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன் கையில் ஒரு மண்குடம் நிறைய நீருடன். நான்கு மூட்டை உப்பை குழிக்குள் கொட்டி அதில் அப்பாவின் உடலை இறக்கி சொந்தங்கள் கடைசிக்கைமண் போட எல்லோரையும் ஒருமுறை கடைசியாக முகம் பார்க்க வெட்டியான் அழைக்க உடல் முழுதும் மண் சிதறியபடி கண்கள் மூடியபடி நெறித்த புருவங்களோடு தெரியும் என் அப்பாவின் இருகிப்போன முகம் என் மனதை அறுக்கிறது. பேச மறந்த ஆயிரமாயிரம் வார்த்தைகள் பொங்கி நெஞ்சை அடைக்கின்றன. குழியைமூடி சடங்குகள் முடித்து கிணற்றில் குளித்து தென்னைமரத்தோப்பில் கயிற்றுக்கட்டிலில் கைகளை தலைக்குப்பின் கட்டி வானம் பார்த்துப்படுக்க இழந்துவிட்ட ஒரு உறவின் வலி மெல்ல அழுகையாக உருவெடுக்கிறது.\nபதின்மவயதுகளில் அவருக்கும் எனக்கும் இடையே விழுந்த திரை எதனால் என்பது இன்னமும் தெரியவில்லை. அந்த வயதுகளில் பெற்றவர்கள் என்ன, வேறு எவர் சொல்லும் அறிவுரைகளும் நம் சுயத்திற்கு விட்ட சவால்களாகவே தெரிகின்றன. காரணங்களின்றி வரும் எரிச்சல்களும் கோபங்களும் அவர்கள் சொல்வதற்கு எதிராகவே செயல்படத்தூண்டுகின்றன. தோலுக்கு மீறி வளர்ந்த என்னை தோழனாகவே அவர் நடத்தினார் எனினும் நான் அவரை என் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் போடும் ஒரு மேய்பராகவே மனதில் வரித்திருந்திருக்கிறேன். நான் ஒன்றும் மிகமோசமான தறுதலையாக சமுதாயவிரோதிபோல திரியவில்லை என்றாலும் வீட்டுக்கடங்காத பெற்றவர்களுக்கு நிம்மதியளிக்காத இளஞனாகவே இருந்திருப்பது எங்களுக்குள்ளான உறவின் இடையில் ஒரு மாயத்திரையாக விரிந்திருக்கக்கூடும். அவர் ஒன்றும் குறைகளே இல்லாத மனிதர் எனச்சொல்லமுடியதெனினும் ஒரு நல்ல தகப்பனாக அவர் எங்களுக்கு செய்தவைகள் என்பவை அவரது கனவுகளையும் ஆசைகளையும் புறந்தள்ளி அந்த இடத்தில் எங்கள் நலன் மற்றும் வளர்ச்சியை ஒரு சிறு செடியாக நட்டு மரமாக வளர்த்ததே தவிர வேறல்ல. நேற்றோடு அவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இன்று நானும் ஒரு குழந்தைக்கு தகப்பன் என நினைக்கும்போது அந்த ஸ்தானமே ஏனோ ஒரு இனம் புரியாத பயமாக மனதில் பரவுகிறது.\nஅந்த வயதில் நான் நிராகரித்த, தவறவிட்ட, இனி கிடைக்கப்பெறாத என் அப்பாவின் நட்பு என் வாழ்க்கையை ஒரு முற்றுப்பெறாத ஓவியம் போலவே என்றும் வைத்திருக்கபோகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅல்வாசிட்டி.சம்மி செவ்வாய், மே 17, 2005 11:25:00 பிற்பகல்\nஉங்கள் சோகத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.\nஒன்றை இழந்து மற்றொன்று பெறுவது போல, ஒரு உறவை இழந்த பின்புதான் அதன் அருமை நமக்கு தெரியும் என்பது உண்மை.\nஇதை மறுபடியும் அறிவுரித்தியமைக்கு நன்றி.\nஏனோ எனக்கு இங்கே இறக்கிவைக்கவேண்டுமென தோன்றியது. அவ்வளவுதான். நீங்கள் சொல்லியதுபோல இது நிழலின் அருமை வெயிலில் தெரியும் கதைதான்.\nஇளவஞ்சி தங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.\nஏனோ தாயிடம் மகனுக்கு ஏற்படும் பரிவு தந்தையிடம் ஏற்படுவதில்லை. ஆனால் தாயை விட தந்தைதான் அவனை மிகவும் பாதிக்கிறார். என்னால் இதை உணர முடிகிறது ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை\nபெயரில்லா வியாழன், செப்டம்பர் 01, 2005 2:28:00 முற்பகல்\nKasi Arumugam வியாழன், செப்டம்பர் 01, 2005 2:57:00 முற்பகல்\nதுளசி கோபால் வியாழன், செப்டம்பர் 01, 2005 9:10:00 பிற்பகல்\nமூணு வருசம் என்ன, முப்பது வருசமானாலும் பெத்தவங்களை நினைக்கறப்ப துக்கம்தான்.நாம் அவுங்களுக்கு நிம்மதியை கொடுக்கலையேன்னு நினைச்சு வர்ற சுயப் பச்சாதாபம் எல்லோருக்குமே இருக்கு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\n“தேவி” சிறுகதை குறித்து குமார நந்தன்\nஎழுத்தாளனுக்கு யானை ஊர்வலம் அளித்த நூல்\nவேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nவாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down\nஉலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் - பேராசிரியர் பிரபாத் பட்னாயக்\nசடலம் உண்மையை மட்டுமே பேசும்\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nதோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nதேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்���கங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு ப��ண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/naaladiyaar/page/2/", "date_download": "2020-04-03T23:40:46Z", "digest": "sha1:PWH5LOCDZ6BVWZLSY4QIYPZJ6XLKZ3DL", "length": 16501, "nlines": 216, "source_domain": "sathyanandhan.com", "title": "naaladiyaar | சத்யானந்தன் | Page 2", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nபாறையில் ஊற்றுப் போன்றோர் யார்\nPosted on March 2, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபாறையில் ஊற்றுப் போன்றோர் யார்- நாலடியார் நயம் எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவார் அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால் தெற்றெனத் தெண்ணீர் படும் எற்றொன்றும் இல்லா- எதுவுமே இல்லாத அற்றுத்தற் சேர்ந்தார் -வழியற்றுப் போய் தன்னைச் சேர்ந்தவர் அசைவிடம்- பாறாங்கல்லால் ஆன இடம் அற்றக் கடைத்தும் – வற்றிப் போன … Continue reading →\nபிறர் மனதில் உள்ளதை அறிய வழி உண்டா\nPosted on February 27, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிறர் மனதில் உள்ளதை அறிய வழி உண்டா – நாலடியார் நயம் யாஅ ரொருவர் ஒருவர்தம் முள்ளத்தைத் தேருந் துணைமை உடையவர் – நாலடியார் நயம் யாஅ ரொருவர் ஒருவர்தம் முள்ளத்தைத் தேருந் துணைமை உடையவர் – சாரல் கனமணி நின்றிமைக்கு’ நாட, கேண் – சாரல் கனமணி நின்றிமைக்கு’ நாட, கேண் மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு தேரும் துணைமை – அறியும் ஆற்றல் சாரல் – மலைச்சாரல் கனமணி- பெரிய மணி (அணியும் … Continue reading →\nதேவர்கள் வேம்பு தின்றால் கசக்காதா\nPosted on February 23, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதேவர்கள் வேம்பு தின்றால் கசக்காதா – நாலடியார் நயம் மெய்ம்மை – தன்மை (தோற்றத்தைத் தாண்டி மெய்யான தன்மை, அசல் முகம்) தக்காரும் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை எக்காலும் குன்ற லிவராவர் – அக்காரம் யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு தக்காரும் – (குணத்தால்) உயர்ந்தோரும் தக்கவரல்லாரும்- (குணத்தால்) தாழ்ந்தோரும் எக்காலும் … Continue reading →\nPosted on February 19, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபழ வினை (வினைப்பயன்) – நாலடியார் நயம் உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பால் அனையவும் அன்னவாம்; மாரி வறப்பிற் றருவாரும் இல்லை; அதனைச் சிறப்பிற் றணிப்பாரும் இல் உறற்பால- (பிறப்போடு வந்து) உடனிருக்கும் வினைப்பயன் உறுவர்க்கும்- முனிவருக்கும் பெறற்பால்- நிகழப் போவதை (வாழ்க்கையின் போது) அனையவும்- அனைத்தும் அன்னவாம்- அதே போன்றதே வறப்பில் -வறட்சியில், … Continue reading →\nஈகை – நாலடியார் நயம்\nPosted on February 8, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஈகை – நாலடியார் நயம் முன்னரே சாநாண் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கு நோயுள – கொன்னே பரவன்மின் பற்றன்மின் கைத்துண்டாம் போழ்து சாநாண் முன்னரே- சாகும் நாளுக்கு முன்பே முனிதக்க மூப்புள – வெறுக்கத்தக்க மூப்புள்ளது பீடழிக்கு நோயுள- அழிவு தரும் நோய் உள்ளது பரவன்மின் – தாழ்ந்து மனம் … Continue reading →\nPosted on February 8, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – நாலடியார் நயம் பிறன்மனை நயவாமை புக்கவிடத் தச்சம், போதரும் போதச்சம், துய்க்குமிடத்தச்சம், தோன்றாமற் காப்பச்சம���, எக்காலும் அச்சந்தருமால் எவன்கொலோ உட்கான் பிறனில் புகல் உள்ளே போகும் போதும், திரும்பி வரும் போதும், இன்பத்தை அனுபவிக்கும் போதும், யாருக்கும் தெரியாமற் காக்கும் போதும் அச்சமே. இவ்வாறு எப்போதும் அச்சம் தரும் என்றால் … Continue reading →\nபொறையுடைமை – நாலடியார் நயம்\nPosted on February 7, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபொறையுடைமை – நாலடியார் நயம் தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க; தன்னுடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க;- வான் கலிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல் தக்கார்- நல்லோர், நல்ல குணமுடையோர் வான் கலிந்த உலகம்- வானத்தால் வளைக்கப்பட்ட உலகம் இடைமிடைந்த – இடைச் செருகல் செய்யப்பட்ட உண்ணார் என்னும் சொல்லுக்கு “உண்ணீர் உண்ணீர் … Continue reading →\nPosted on February 6, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசினமின்மை -நாலடியார் நயம் கூர்த்து நாய் கவ்விக் கொளக் கண்டுந் தம்வாயாற் பேர்த்து நாய் கௌவினார் ஈங்கில்லை;-நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய் சொல்லியக்காற் சொல்பவோ, மேன்மக்க டம்வாயான் மீட்டு கூர்த்து – வெகுண்டு பேர்த்து – பதிலுக்கு ஒரு நாய் வெறி கொண்டோ சினந்தோ ஒருவரைக் கடித்தால் அவர் பதிலுக்கு நாயைக் கடிக்க மாட்டார். தரம் தாழ்ந்து … Continue reading →\nதூய் தன்மை – நாலடியார் நயம்\nதூய் தன்மை – நாலடியார் நயம் குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரு நரம்பொடு தோலும் – இடையிடையே வைத்த தடியும் வழும்பும் ஆம்; மற்றிவற்றுள் எத்திரத்தாள் ஈர்ங்கோதை யாள் குடரும் கொழுவும் குருதியும் என்பும்- குடல்களும், ரத்தமும், கொழுப்பும் எலும்புகளும் தடி- தடிமனான சதையைக் குறிக்கிறது வழும்பு- வழும்பு என்பது ஒரு கன்றுக்குட்டி பிறக்கும் … Continue reading →\nசெல்வ நிலையாமை – நாலடியார் நயம்\nPosted on February 4, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசெல்வ நிலையாமை – நாலடியார் நயம் ‘செல்வர் யாம்’ என்று தாஞ் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லிற் கருங்கோண்மூ வாய்திறந்த மின்னுப் போற் றோண்டி மருங்கறக் கெட்டு விடும் செல்வுழி -உழி என்பதற்கு இடம் என்று பொருள் செல்லும் இடம் புல்லடறிவாளர் -அறிவில்லாதவர் எல்லிற் – பகலில் கருங்கோண்மூ- கோண் என்பதற்கு … Continue reading →\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஉயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை\nபுது பஸ்டாண்ட் நாவல் -ரகுராம் மதிப்புரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/Russian-Plane-Crash-Lands.html", "date_download": "2020-04-03T22:25:52Z", "digest": "sha1:LKF7BWOYA5QV4H2T3N7PPZ7HGYNITNN5", "length": 8184, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வயலுக்குள் இறங்கிய வானூர்தியால் பரபரப்பு! அலறியடித்து ஓடிய பயணிகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / வயலுக்குள் இறங்கிய வானூர்தியால் பரபரப்பு\nவயலுக்குள் இறங்கிய வானூர்தியால் பரபரப்பு\nமுகிலினி August 15, 2019 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஅவசராமக தரையிறக்கப்பட்ட பயணிகள் வானூர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததினால் வயலுக்குள்iஇறங்கியுள்ளது , இதனால் பயப்பீதியில் மக்கள் அலரியாடித்துகொண்டு வானத்தில் இருந்து இறங்கி ஓடினர்.\nமாஸ்கோவில் இருந்து கிரிமியாவின் சிஃபெரோபோலால் பயணித்துக் கொண்டிருந்தது ஏர்பஸ் 321, 234 பேர் பயணம் செய்த இந்த வானூர்தி மாஸ்கோவிற்கு தென்கிழக்கிலுள்ள ஷகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையம் அருகே அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டது.\nவானூர்தியின் இயந்திர சிறகினுக்குள் பறவைகள் உறிஞ்சியதன் காரணமாக ரஷ்யாவின் U6178 விமானம் தரையிறக்கும் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.\nதரையிறங்கும் போதே குறித்த வானூர்தி ஓடுபாதையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள வயலுக்குள் சென்றது என்று அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/dp-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.html", "date_download": "2020-04-03T22:20:52Z", "digest": "sha1:QSSY4UZUU5SYLHYC7IWWC5LLCJWE4MZU", "length": 46029, "nlines": 395, "source_domain": "www.powersupplycn.com", "title": "China ஏசி மின்சாரம் சுற்று China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏ���ி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் ( 488 )\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 69 )\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 52 )\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 153 )\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 38 )\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 71 )\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 15 )\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 14 )\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவ���் அடாப்டர் ( 12 )\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 21 )\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 11 )\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 8 )\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 444 )\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 29 )\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 33 )\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 49 )\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 42 )\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 43 )\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 23 )\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 28 )\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 25 )\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 24 )\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 86 )\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 12 )\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 49 )\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 4 )\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 3 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 13 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும் ( 6 )\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 5 )\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 2 )\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 29 )\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 7 )\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 13 )\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 4 )\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 5 )\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ( 18 )\nதொலைபேசி வயர்லெஸ் சார்ஜர் ( 11 )\nஏசி மின்சாரம் சுற்று - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த ஏசி மின்சாரம் சுற்று தயாரிப்புகள்)\n10W நேரியல் ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n10W நேரியல் ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சாரம் 10W நேரியல் ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சாரம் டி விவரம்: இந்த உருப்படி சிறிய அளவு ம���்றும் லேசான உடல், நீங்கள் வெவ்வேறு நாட்டில் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. இந்த 5V2A யூ.எஸ்.பி போர்ட்கள் எங்கள் சூடான விற்பனை தயாரிப்பு அடாப்டெரிஸ், பல வாடிக்கையாளர்கள் தொலைபேசி /...\nஎனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nஎனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை எனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட...\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர் : Product Name: AC/DC Power Supply Adapter Input Voltage: AC\n9 வி 1 ஏ வோல் சார்ஜர் யுஎல் சான்றளிக்கப்பட்ட மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n9 வி 1 ஏ வோல் சார்ஜர் யுஎல் சான்றளிக்கப்பட்ட மின்சாரம் திசைவி 9 வி 1A க்கான யு.எஸ் அடாப்டர் சார்ஜர் : வீட்டு அளவு 66 * 27 * 37 மிமீ, இது சந்தையில் உள்ள பொது வீட்டுவசதிகளை விட 20% சிறியது மற்றும் இலகுவானது. அதிக கப்பல் செலவு மற்றும் சேமிப்பு இடத்தை சேமிக்க நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். IEC62368 & IEC60950,...\nரூட்டருக்கான 12 வி 1000 எம்ஏ ஏசி சார்ஜர் யுஎஸ் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nரூட்டருக்கான 12 வி 1 ஏ ஏசி சார்ஜர் யுஎஸ் அடாப்டர் திசைவி 12V 1A க்கான யு.எஸ் அடாப்டர் சார்ஜர் : வீட்டு அளவு 66 * 27 * 37 மிமீ, இது சந்தையில் உள்ள பொது வீட்டுவசதிகளை விட 20% சிறியது மற்றும் இலகுவானது. அதிக கப்பல் செலவு மற்றும் சேமிப்பு இடத்தை சேமிக்க நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். IEC62368 & IEC60950, UL62368...\nவெளிப்புற விசிறிக்கு 20 வி 1.2 ஏ மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nவெளிப்புற விசிறிக்கு 20V 1.2A 12W மின்சாரம் வெளிப்புற விசிறிக்கு 20 வி 1.2 ஏ ஏசி சார்ஜர் இந்த 20V 1.2A பவர் அடாப்டர் IEC 62368 & IEC60065 உடன் ஒத்துப்போகிறது, இது உங்கள் வெளிப்புற மினி விசிறியை சார்ஜ் செய்ய நல்லது. எங்களிடம் சிபி அறிக்கை / சான்றிதழ்கள் பல நாடுகளின் பாதுகாப்பு தரத்தை பூர்த்தி...\nமினி விசிறிக்கு 20 வி 0.85 ஏ ஏசி அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமினி விசிறிக்கு 20 வி 0.85 ஏ ஏசி அடாப்டர் 20 வி 0.85 ஏ மின்சாரம் சார்ஜர் : இந்த 20V 0.85A பவர் அடாப்டர் IEC 62368 & IEC60065 உடன் ஒத்துப்போகிறது, இது உங்கள் வெளிப்புற மினி விசிறியை சார்ஜ் செய்ய நல்லது. US / CN / EU / AU / UK, உள்ளிட்ட செருகல்கள். மினி ஃபேன் ஏசி சார்ஜர் 20 வி 850...\nமினி விசிறிக்கு 20 வி 600 எம்ஏ ஏசி பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமினி விசிறிக்கு 20 வி 600 எம்ஏ ஏசி பவர் அடாப்டர் 20 வி 0.6 ஏ யுஎஸ் பிளக் மின்சாரம் : இந்த 20V 0.6A பவர் அடாப்டர் IEC 62368 & IEC60065 உடன் ஒத்துப்போகிறது, இது உங்கள் வெளிப்புற மினி விசிறியை சார்ஜ் செய்ய நல்லது. 24 வி 500 எம்ஏ ஆஸ்திரேலிய பவர் அடாப்டர்...\nடிசி அடாப்டர் ஏசி அடாப்டரிலிருந்து வேறுபடுகிறது\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nடிசி அடாப்டர் ஏசி அடாப்டரிலிருந்து வேறுபடுகிறது டிசி அடாப்டர் ஏசி அடாப்டரிலிருந்து வேறுபடுகிறது : இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ஏ.டி.எஸ்.எல், வன்...\nஏசி டிசி அடாப்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nஏசி டிசி அடாப்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது விளக்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஏசி டிசி அடாப்டர் என்றால் என்ன : மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள்...\nவெளிப்புற மின்சாரம் 18W எங்கே\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nவெளிப்புற மின்சாரம் 18W விளக்கம் எங்கே : இந்த சார்ஜரில் பல பிரபலமான வாடிக்கையாளர்களுக்கு பணக்கார அனுபவங்கள் மற்றும் மேம்பட்ட தீர்வுகள் கொண்ட பேட்டரி சார்ஜர்களை நாங்கள் வழங்குகிறோம் 12V1.5A ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் 18W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள்,...\n24V 4A 96W-100W மின்சாரம் ச��ர்ஜர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\n24V 4A 96W-100W மின்சாரம் சார்ஜர் 24 வி 4 ஏ ஏசி டிசி மாறுதல் மின்சாரம் சார்ஜர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 24 வி 4 ஏ 96 டபிள்யூ டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 5.5 * 2.1 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை தொகுப்பு: காகித பெட்டி...\n24 வி 4.17A 100W ஏசி டிசி பவர் அடாப்டர் சார்ஜர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\n24 வி 4.17A 100W ஏசி டிசி பவர் அடாப்டர் சார்ஜர் 24V4.17A டெஸ்க்-டாப் UL62368 பவர் அடாப்டர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 24 வி 4.17A 100W டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 5.5 * 2.1 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை தொகுப்பு: காகித பெட்டி...\nETL1310 ஏசி பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ\nபிராண்ட்: JYH அல்லது OEM\nETL1310 ஏசி பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 24 வி 0.5 ஏ இடிஎல் 1310 மின்சாரம் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 24 வி 0.5A 12W டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 4.7 * 1.7 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை தொகுப்பு: பிபி பை / காகித பெட்டி செயல்திறன்: DOE VI...\nபாதுகாப்பு கேமராவிற்கு 24 வி 2.5 ஏ மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபாதுகாப்பு கேமராவிற்கு 24 வி 2.5 ஏ மின்சாரம் 24 வி 2.5 ஏ பாதுகாப்பு சக்தி அடாப்டர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 24 வி 2.5 ஏ 60 டபிள்யூ டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 5.5 * 2.1 மிமீ / டைப் சி போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை / சாம்பல்...\nIEC62368 24V 3A IEC டெஸ்க்-டாப் மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nIEC62368 24V 3A IEC டெஸ்க்-டாப் மின்சாரம் 24 வி 3 ஏ ஐஇசி மின்சாரம் வழங்கல் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 24 வி 3 ஏ 72 டபிள்யூ டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 3.5 * 1.35 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை / சாம்பல் தொகுப்பு: பிபி பை /...\nIEC62368 12V 5A டெஸ்க்-டாப் மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nIEC62368 12V 5A டெஸ்க்-டாப் மின்சாரம் 12V5A டெஸ்க்-டாப் பவர் அடாப்டர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 12V 5A 60W டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.1 மிமீ / 4.7 * 1.7 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை / சாம்பல் தொகுப்பு: பிபி பை / காகித பெட்டி...\n12 வி 4 ஏ ஐடிஇ டெஸ்க் சிறந்த மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\n12 வி 4 ஏ ஐடிஇ டெஸ்க் சிறந்த மின்சாரம் 12V4A டெஸ்க்-டாப் பவர் அடாப்டர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 12V 4A 48W டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 5.5 * 2.1 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை தொகுப்பு: பிபி பை / காகித பெட்டி செயல்திறன்: DOE...\nபரிமாற்றக்கூடிய பிளக் மூலம் 12 வி 5 ஏ மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபரிமாற்றக்கூடிய பிளக் மூலம் 12 வி 5 ஏ மின்சாரம் 12 வி 5 ஏ மின்சாரம் டி விவரம்: 12V 5A வெளியீட்டு சக்தியில் 60W ஆகும், ஆனால் நாம் அதை இன்னும் கீழே உள்ள சிறிய சுவர் ஏற்ற வகையாக மாற்றலாம். மேசை மேல் வகையுடன் ஒப்பிடுகையில், அதன் விலை மிகவும் மலிவானது. இந்த அடாப்டருக்கான வீட்டுவசதி எங்கள் தனிப்பட்ட அச்சு / வடிவமைப்பு,...\n12 வி 2 ஏ யுஎல் 62368 ஏசி டிசி பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n12 வி 2 ஏ யுஎல் 62368 ஏசி டிசி பவர் அடாப்டர் 12 வி 2000 எம்ஏ யுஎல் 62368 அடாப்டர்கள் விளக்கம்: ஐ.டி.இ தயாரிப்புகள், அரோமா டிஃப்பியூசர், மொபைல், சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ஏ.டி.எஸ்.எல், வன்...\n15 வி 3 ஏ பிரிக்கக்கூடிய ஏசி பிளக் பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n15 வி 3 ஏ பிரிக்கக்கூடிய ஏசி பிளக் பவர் அடாப்டர் விளக்கம்: 15V3A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 45W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன் வட்டு, ஆடியோ மற்றும் வீடியோ...\nஏசி டிசி பவர் அடாப்டர் 15 வி 2 ஏ அப்பவர் சப்ளை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nஏசி டிசி பவர் அடாப்டர் 15 வி 2 ஏ அப்பவர் சப்ளை ஏசி டிசி பவர் அடாப்டர் 15 வி 2 ஏ அப்பவர் சப்ளை விளக்கம்: 15V2A இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\n24 வி 2 ஏ டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் விளக்கம்: இந்த மின்சாரம் 24 வி ஸ்விட்சிங் அடாப்டர் எல்.ஈ.டி விளக்குகள், எல்.சி.டி திரை, தகவல் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ac dc பவர் அடாப்டர் சார்ஜர் 5V 3A : ஏசி உள்ளீடு 100-240Vac வெளியீடு: 24 வி.டி.சி 2 ஏ 100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை,...\nAc dc மின்சாரம் கால்குலேட்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nac dc மின்சாரம் கால்குலேட்டர் d விவரம்: இந்த உருப்படிகள் 12V2A Ac DC அடாப்டர் சிறிய அளவு மற்றும் லேசான உடல், நீங்கள் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. அதிக செயல்திறன் என்றால் பவர் அடாப்டர் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும், SCP, OLP, OVP, OCP உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், மின்னழுத்தத்தை மாற்ற வேண்டிய...\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஏசி / டிசி ஒற்றை 20 வி 2.5 ஏ ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nமின்சாரம் அடாப்டர் Vs அலங்கார முறைக்கு மாறுகிறது\nசக்தி அடாப்டர் அல்லது அடாப்டர்\nபவர் பிளக் அடாப்டர் Vs மின்னழுத்த மாற்றி\nபவர் அடாப்டர் லைன் மற்றும் இந்தியாவுக்கான மாற்றி\nபரிமாற்றக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ராயல் கரீபியன்\nஷென்சனில் குறைந்த வி சக்தி அடாப்டர் வழங்கல்\nபவர் அடாப்டர் மற்றும் யூரோப்பிற்கான மாற்றி\nஏசி / டிசி வெளியீடு 6 வி 6 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் ஸ்விட்சிங் அடாப்டர் சார்ஜர்\n36V1.5A ஏசி / டிசி எல்இடி லைட்டிங் பவர் அடாப்டர் சப்ளை\nAC / DC 18V3.5A 63W மாறுதல் மின்சாரம் அடாப்டர்\nஏசி அடாப்டர் பவர் சப்ளை அடாப்டர் புடாபெஸ்ட்\nஏசி மின்சாரம் சுற்று ஏசி மின்சாரம் 1.5 எம் தண்டு ஏசி மின்சாரம் 9 வி ஏசி மின்சாரம் 12 வி சிறிய மின்சாரம் எங்கே ஏசி மின்சாரம் மின்சாரம் சார்ஜர் டிசி மின்சாரம் 9 வி 8 ஏ\nஏசி மின்சாரம் சுற்று ஏசி மின்சாரம் 1.5 எம் தண்டு ஏசி மின்சாரம் 9 வி ஏசி மின்சாரம் 12 வி சிறிய மின்சாரம் எங்கே ஏசி மின்சாரம் மின்சாரம் சார்ஜர் டிசி மின்சாரம் 9 வி 8 ஏ\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/02/1_23.html", "date_download": "2020-04-03T22:22:08Z", "digest": "sha1:4H7UT2YKHWWO6OZA4RPVGEBXJG47M7A7", "length": 27955, "nlines": 293, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "என் இதயத்தில் இறைத்தூதர் ! - 1 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, பிப்ரவரி 23, 2014 | இப்னு அப்துல் ரஜாக் , என் இதயத்தில் இறைத்தூதர் , பெண்கள் , பெண்மக்கள் , பெண்மை\nஅல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையாம் அல்குர்ஆனும், அண்ணல் நபியும் வழங்குகின்ற அறிவுரைகள், எச்சரிக்கைகள், சான்றுகள் நற்செய்திகள் இவைகள் எல்லோமும் இவ்வுலகிலும், மறுமை வாழ்விலும் நாம் வாழ்வாங்கு வாழ வகுக்கும் உன்னத மருந்தென்றால் மிகையல்ல \nஎந்த ஒரு துறையாக இருக்கட்டும், அந்த விஷயமாக அல்லது நடைமுறையாக உள்ளவைகளுக்கு, எப்படியெல்லாம் நம் வாழ்க்கைக்கு பயன் உள்ளதை மட்டுமே கொண்ட அமுத ஊற்றுக்களே அல்குர்ஆனும், அண்ணல் நபிகளின் ஹதீஸ் என்னும் அமுத மொழிகளும் அன்றோ \nஅவ்வாறுள்ள மொத்த விஷயங்களையும் - அல்லது தனித் தனியேயான எந்த ஒரு விஷயத்தையும் எடுத்து, அதனை திருக்குர்ஆன் ஒளியிலும், ஹதீசின் வழியிலும் ஆராய்ந்தால், நாம் மெய்சிலிர்க்காமல் கண்கள் பனிக்காமல் உள்ளம் உருகாமல் இருக்க முடியாது. மூக்கின் மேல் விரல் வைத்து அசைபோடாமல் இருக்க இயலாது.\nஉதாரணமாக பெண் / பெண் குழந்தை / பெண்மக்கள் / தாய் / மனைவி / சகோதரி என்ற வரையறுக்குள் மட்டும் நின்று அந்தப் பெண்களைப் பற்றி திருக்குர்ஆனில் ஏகன் அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதர் அண்ணல் நபிகளும் எப்படி அறிவுறுத்தி, நாம் அவர்களின் சொற்படி எவ்வாறு நடக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார்கள். அந்த பெண்கள் மூலம் நாம் எவ்வாறு சுவர்க்கம் அடைய இயலும் என்பதை விளக்கியுள்ளார்கள் என்பன போன்றவைகளை அறியும் போது, உண்மையில் நம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் மிக அதிகமாக கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n இந்நேரத்தில், பிறமதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பெண்களின் பல்வேறு வகையான நிலைகளில் உள்ள அவலங்களை எண்ணி, பரிதாபம் மட்டுமே காட்ட இயலும் இறைவன் நாடினால் அந்த பெண்களும் இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்று, கரை சேர்ந்தால் - வெற்றி அவர்களுக்கும் தான் \nஎனவே, இஸ்லாத்தின் கோட்பாடு பற்றி பெண்களின் அந்தஸ்து பற்றி அறியும் முன் பிறமத பெண்களுக்கு ஒரு வேண்டு கோள் \"பிறமத சகோதரிகளே... ஏகன் அல்லாஹ்வும், அண்ணல் நபிகளும் கற்றுத் தந்த நடைமுறைகளையும், பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள், அவர்களுக்குரிய முக்கியத்துவங்கள் அனைத்தையும் - பிறமதக் கோட்பாடுகளை பின்பற்றும் பெண்கள் அங்கிருக்கும் அடிமைத்த சூத்திரங்கள், பெண்ணுரிமை, பெண்மைக்கான முக்கியத்துவம் இவைகள இஸ்லாம் வழங்கிய அறிவார்ந்த்த ஆய்வுப் பார்வை கொண்டு, இறைவேதமான அல்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வியல் வழிகாட்டலோடு ஒப்பிட்டுப் பாருங்கள்,உரசிப் பாருங்கள். எவை நன்மையானவை, தீமையானவை எவைகளை வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்ற வேண்டும், எதனை விட்டு வெளியேற வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்வீர்கள்.\n அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் இன்னும் பலமாக இஸ்லாமிய வாழ்வு நெறியை பலப்படுத்த உறுதி மேற்கொள்ளுங்கள் ஏக இறைவன் அல்லாஹ்வும், அண்ணல் நபிகளும் உங்களின் மேல் கரிசனப் பட்டு, இரக்கப்பட்டு, சுவர்க்க வழிகளை இலேசாக்கி, யாரும் உங்களை சுரண்டி விடக் கூடாது என சட்ட்ம் இயற்றி, உங்களை மிகவும் உயர்த்தி வைத்து, முதலிடம் வழங்கியுள்ளார்கள். அதைக் கையாள்வது நீங்கள் வாழும் நெறியில்தான் இருக்கிறது. சுவர்க்கமும் கூட தாயின் காலடியில் இருப்பதை நபிகளின் வாக்கு உறுதிப் படுத்துவதையும் மறந்து விட வேண்டாம்.\nபெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த அந்த அரேபிய மண் கலாச்சாரம் பெண்கள் ஒரு போகப் பொருள் எனக் கொண்டு, அசிங்கம் கண்ட அந்த சமூகம், அப்படி சீர் கெட்டிருந்த சமூகத்தில் ஒரு புரட்சி மின்னல் தோன்றியது, அல்லாஹ்வின் தூதராக \n\"இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும், நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம்\" என நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்\" - அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) - நூல் : திர்மிதி\n இரண்டே வரி... சுருக்கமான வார்த்தைகள் அதன் பொருளோ கடலிலும் பெரிது \nஇன்றுகூட, பெண் பிள்ளை என்றால் ஆற்றிலும், குளத்திலும் மூழ்கடிப்பதும், நெற்மணிகள் கொடுத்தும், கழுத்தை நெறித்தும், பேருந்து இரயில் நிலையங்களில் பரிதவிக்க விட்டு,அ��ாதைகளாக்கப்பட்டும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அண்ணல் நபி அவர்களின் பெண் குழந்தைகளின் மேல் உள்ள கரிசனத்தைப் பாருங்கள். நம் அருகில் நின்று கொண்டு, நம்மை நோக்கி, அந்தத் தூதர் சொல்வது போல் இல்லையா \nபெண் குழந்தை பிறந்து விட்டதே என கவலை கொள்ளாதே, நல்ல முறையில் அவர்களை வளர்த்து வாருங்கள் பிறகென்ன என்னுடன் கூட சொர்க்கம் செல்லலாம், வாருங்கள், வாருங்கள் என நம் அருமை தலைவர் கூப்பிடுவது கேட்கவில்லையா \n எனவே,சொர்க்கம் நிச்சயம்.பெண் பிள்ளைகளை நன்றாக வளாத்த்தாலே சொர்க்கமா இந்த மாதிரி super deal எங்காவது கிடைக்குமா\n நம் தலைவர் அழைக்கிறார்... மாமனித அழைக்கிறார்... சுவர்க்கம் புக அழைக்கிறார் \nபெண் மகள் பிறந்து விட்டாளே என கவலைப் படாதே வரதட்சனைக்கும்,நகைகளுக்கும்,பெண்ணுக்கு வீடு கட்டி முடிக்க காலமெல்லாம் உழைக்க வேண்டுமே எனவும் பயப்படுகிறீர்களா \nவரதட்சனையாய் நகையும், வீடும் கேட்கும் கேடு கெட்டவர்களை விரட்டியடி அல்லாஹ்வின் மேல் தவக்குல் வையுங்கள் அல்லாஹ்வின் மேல் தவக்குல் வையுங்கள் பெண் பிள்ளைகளை ஆசை ஆசையாய் வள்ர்த்தெடுங்கள் பெண் பிள்ளைகளை ஆசை ஆசையாய் வள்ர்த்தெடுங்கள் அண்ணல் நபியின் கையைப் பிடித்துக் கொண்டு சுவர்க்கம் செல்லலாம் அண்ணல் நபியின் கையைப் பிடித்துக் கொண்டு சுவர்க்கம் செல்லலாம் \nஇதற்கு மேலும் வேற என்னதான் வேண்டும் நமக்கு\nதமக்கே உரிய பாணியில் பேசு பொருளோடு நேசத்தையும் பதிவாக்குகிறது இந்தப் பதிவு \nஇத்தனை நாட்கள் இடைவெளி விட்டாலும் இடர்களை வெளிச்சம் போட்டு காட்டும் தன்மை உம்மிடத்தில் உண்டு சகோதரா \nஜஸாக்கல்லாஹ் ஹைரன் - இப்னு அப்த் ரஜாக் \nReply ஞாயிறு, பிப்ரவரி 23, 2014 10:44:00 முற்பகல்\nஅண்மையில் ஒரு ஜூம் ஆ பயானில் பிச்சை எடுப்பது பற்றி பேசினார் ஹஜரத்.\nபல ஊர்களில் இருந்தும் குமருக்குக் கல்யாணம் பண உதவி செய்யுங்கள் என்று கேட்டு வருகிரவர்களில் பெரும்பான்மையானோர் பொய்யாகச் சொல்வதாகவும் பேசினார்.\nகுறிப்பாக , மகர் பெற்றுக் கொண்டுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி இருக்கும்போது நிதி திரட்டி திருமணம் செய்யும் நிலைமை ஏன் ஏற்படுகிறது என்று கேட்டார்.\nபெண்பிள்ளை என்றாலே தலையில் கை வைக்கும் மனநிலை மாறவேண்டுமானால் பெண்களுக்கு வீடு சீதனம் என்பன போன்ற காஸ்ட்லியான விஷயங்களை சமூகத்தில் இருந்து அப்புறப் படுத்தவேண்டும்.\nReply ஞாயிறு, பிப்ரவரி 23, 2014 5:05:00 பிற்பகல்\nநம் இதயத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இடம் மிக உயர்ந்தது. அவர்களின் பொன்மொழிகள் வாயிலாக பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கான நன்மைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nReply ஞாயிறு, பிப்ரவரி 23, 2014 8:45:00 பிற்பகல்\nநூறு இளைஞர்களுக்கு இலவசத் திருமணம்.\nReply திங்கள், பிப்ரவரி 24, 2014 7:32:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nகருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்\nReply திங்கள், பிப்ரவரி 24, 2014 8:14:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply திங்கள், பிப்ரவரி 24, 2014 8:15:00 முற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nபெண்பிள்ளையின் மகத்துவம் பற்றிய அழகு தொகுப்பு.\nReply திங்கள், பிப்ரவரி 24, 2014 1:37:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply புதன், பிப்ரவரி 26, 2014 12:49:00 முற்பகல்\nநம் இதயத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இடம் மிக உயர்ந்தது. அவர்களின் பொன்மொழிகள் வாயிலாக பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கான நன்மைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n – தொடர் 30 ( நமது கல்வி- 2 )...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 31\nபயன் தரும் பன்மொழித் தொடர்பு – 4\nகண்கள் இரண்டும் - தொடர் - 26\n – தொடர் 29 (நமது கல்வி)\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 30\nபயன் தரும் பன்மொழித் தொடர்பு-3\nகண்கள் இரண்டும் - தொடர் - 25\nஇத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 5\n – தொடர் 28. (இட ஒதுக்கீடு - ...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 29\nபயன் தரும் பன்மொழித் தொடர்பு-2\nகண்கள் இரண்டும் - தொடர் - 24\n – தொடர் 27 [இட ஒதுக்கீடு\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 28\nபயன் தரும் பன்மொழித் தொடர்பு - 1\nகண்கள் இரண்டும் - தொடர் - 23\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46943-topic", "date_download": "2020-04-03T23:42:48Z", "digest": "sha1:H3VVULMANFL3OAQAQBPFOI2EQN5P3BHU", "length": 15927, "nlines": 173, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இன்று முதல் இணைகிறேன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nநான் செந்தில் ஆகிய நான், இன்று முதல் இணைகிறேன், உங்களுடன்.\nதமிழால் இணைவோம், தமிழால் வளர்வோம்.. தமிழை வளர்ப்போம்.\nRe: இன்று முதல் இணைகிறேன்\nஉங்களையும் சேனையில் உங்கள் ஆக்கங்களால் மகிழ்விக்க வரவேற்க்கிறேன்..\nஉங்களை பற்றி இன்னும் கொஞ்சம் பகிரலாமே\nRe: இன்று முதல் இணைகிறேன்\nRe: இன்று முதல் இணைகிறேன்\nநீங்கள் படித்த,ரசித்த ஆக்கங்களையும்,கவிதை,கதை இங்கு பகிரலாம்..\nRe: இன்று முதல் இணைகிறேன்\nவாங்க செந்தில் சேனையின் அன்பு வரவேற்புகள்\nRe: இன்று முதல் இணைகிறேன்\nவருக..வருக தமிழ் மொழியும் உறவே...\nRe: இன்று முதல் இணைகிறேன்\nSENTHIL SMK wrote: நான் செந்தில் ஆகிய நான், இன்று முதல் இணைகிறேன், உங்களுடன்.\nதமிழால் இணைவோம், தமிழால் வளர்வோம்.. தமிழை வளர்ப்போம்.\nஇனிய வரவேற்புகள் செந்தில் அவர்களே\nசேனைத்தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்பதுடன் தங்களின் மேலான பங்களிப்பையும் நாடுகின்றது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இன்று முதல் இணைகிறேன்\nசேனை நாடி வந்த உறவே உங்களை அன்போடு வரவேற்கிறோம் என்றும் சேனையில் தமிழோடு இணைந்திருப்போம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இன்று முதல் இணைகிறேன்\nஉங்களை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம் தொடருங்கள் மகிழ்ந்திடலாம்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: இன்று முதல் இணைகிறேன்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்ம���ு நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127107", "date_download": "2020-04-04T00:45:17Z", "digest": "sha1:DEBVVTXVXHOA7Q6YPAFZ3OQXDJZPJWIL", "length": 4942, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொரோனா வைரஸ் - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி", "raw_content": "\nகொரோனா வைரஸ் - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோ என்ற மூதாட்டி மற்றும் அவரது ஆறு பிள்ளைகளும் மிகப் பெரிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுக்கூடல் நிகழ்வுக்கு சென்று வந்த பிறகு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. இதையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியும் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் 20 பேர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது.\nஉலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 25,493 பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது, அவர்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/other-tv/puthu-yugam-tv/page/4/", "date_download": "2020-04-03T22:42:51Z", "digest": "sha1:UP6COI2SJY7SO6UD2EAA4TDINBRZJOL5", "length": 7294, "nlines": 92, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Puthu Yugam TV | Tamil Serial Today-247 | Page 4", "raw_content": "\nAalayangal Arputhangal அருள்மிகு கடும்பாடி சின்னம்மன் திருக்கோவில் ராயபுரம் சென்னை 20-03-2020 Puthuyugam TV Show Online\nNeram Nalla Neram பிரம்மாண்ட வியாபார வெற்றி தரும் ஜோதிட குறீயிடுகள் சிவ.கு.சத்தியசீலன் 20-03-2020 Puthuyugam TV Show Online\nஆன்மீக தகவல்கள் Aanmeega Thagaval காரிய தடைகள் நீக்கும் மந்திரம் 20-03-2020 Puthuyugam TV Show Online\nஆன்மீக தகவல்கள் Aanmeega Thagaval பயம் போக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு 19-03-2020 Puthuyugam TV Show Online\nAalayangal Arputhangal அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் 18-03-2020 Puthuyugam TV Show Online\nஆன்மீக தகவல்கள் Aanmeega Thagaval உங்கள் பெயரின் முதல் எழுத்துப்படி நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது 18-03-2020 Puthuyugam TV Show Online\nRusikkalam Vanga நோய்களை விரட்டும் பாரம்பரிய சுக்கு குழம்பு செய்வது எப்படி sukku kulambu 17-03-2020 Puthuyugam TV Show Online\n5 நாளில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்\nகுளிக்கும் முன் 15 நிமிடம் இதை தடவுங்கள் அடர்த்தியான முடி உறுதி\nஅடிவயிற்றில் தேங்கி உள்ள நாள்பட்ட கொழுப்பு கரைய,முடி அடர்த்தியா வளர\nநிலைதடுமாறும் பிரித்தானியா – கொரோனா வைரஸால் அதிகரித்துவரும் உயிரிழப்புக்கள்\nகொரோனா வைரஸ் தொடர்பில் சீனா மறைத்த இரகசியம்\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க | no gelatin, no oven easy semolina pudding\nஇப்படி ஒரு Makeup ஆ – Soori மகள் செஞ்ச அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-04-03T23:06:34Z", "digest": "sha1:RTT6DGFCCGD7ZUZK3XNHK3E6XXXBD37D", "length": 8794, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "காலியாகும் திரிணமுல் காங்கிரஸ் |", "raw_content": "\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nமேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சியில் இருந்து பாஜ.,கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அணிமாறுவது தொடர்ந்து வருகிறது.\nஇன்று புதன்கிழமை முனிருல் இஸ்லாம் எனும் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு கட்சி தாவியுள்ளார்.\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகி 2017இல் பாஜகவில் இணைந்த முகுல் ராயின் மகன் சுப்ரான்ஷு ராய் மற்றும் துஷார் காண்டி பட்டாச்சார்யா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 50க்கும் அதிகமான கவுன்சிலர்கள், நேற்று திரிணாமுல் காங்கிரஸ்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று இந்த நிகழ்வு நடந்துள்ளது.\nதீதியின் (மம்தா பானர்ஜி) அகந்தையால் திரிணாமுல் காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. மோதியின் தலைமையின்கீழ் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவோம்,” என்று முகுல்ராய் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nநேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவேந்திரராய் எனும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் பாஜகவில் இணைந்தார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத்தொகுதிகளில் பாஜக 18 இடங்களிலும், திரிணாமுல் 22 இடங்களிலும் வென்றன. 2014இல் பாஜக அங்கு இரண்டுதொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது.\nமுகுல் ராய் பாஜகவில் இணைந்தார்\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nமேற்குவங்கம் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன்\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nமேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வெற்றி…\nபாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள்\nகாங்கிரஸ்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் த ...\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்���டி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1362876.html", "date_download": "2020-04-03T23:17:29Z", "digest": "sha1:622DSQJUSJFVGOXWTVMAM3CQ6VLNG4EI", "length": 6601, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "கணவர் இறந்த துக்கம் தாங்காமல் வி‌‌ஷம் குடித்து மனைவி தற்கொலை..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகணவர் இறந்த துக்கம் தாங்காமல் வி‌‌ஷம் குடித்து மனைவி தற்கொலை..\nஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிவிலியாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது மனைவி செல்வராணி(வயது 29). இவர்களுக்கு காளிதாஸ்(12) என்ற மகனும், அபிநயா(8) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலியானார்.\nதன்னையும், தனது குழந்தைகளையும் கணவர் தவிக்கவிட்டுவிட்டு சென்று விட்டாரே என்று செல்வராணி மனவேதனையில் இருந்து வந்தார்.\nசம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வராணி வீட்டில் இருந்து வி‌‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வராணி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து செல்வராணியின் தந்தை மண்ணாங்கட்டி திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகளின் தாய் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nக���ளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/08/blog-post_29.html", "date_download": "2020-04-03T22:20:13Z", "digest": "sha1:36V6IMHE7OPPC24T6GKKCUOQALX2FDHO", "length": 14135, "nlines": 339, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: உங்கள் பக்கம்", "raw_content": "\nவரமாய்த் தந்த தேவதைகளைத் தேடி...\nடிஸ்கி; இந்த கவிதைகளை எழுதியவர் பதிவர் திரு. விந்தை மனிதன் அவர்கள். மேலும் அவர் படைப்புகளை படிக்க...http://vinthaimanithan.blogspot.com/\nஉங்கள் படைப்புகள் இந்த பக்கத்தில் வர என்னுடய மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பவும்.. பரிசீலினைக்கு பிறகு பதிப்பிக்கப்படும்..\nவிந்தை மனிதரே உங்கள் வழக்கமான கவிதைகளை இப்படி டீசண்டாக எழுதியிருப்பது.. எனக்கும், கேபிளுக்கும், மணிஜி அண்ணாச்சிக்கும் ரொம்ம்மம்ம்ப்ப வருத்தம் ...\nகவிதைகள் அருமை.....விந்தை மனிதருக்கு வாழ்த்துக்கள்\nபடிச்ச 2 வது கவிதையிலயே இது உங்க கவிதை இல்லை என உணர முடிந்தது.\nஎன்னளவுக்கு கவிதை எழுத விந்தை மனிதர் கொஞ்சம் முயற்சி செய்தால் தான் முடியும்..:)\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nகவிதை அறிமுகம் நன்று. ஆனா இது எண்டர்கவிதையில வருமான்னு விளக்கியிருக்கலாம்:))\nவிஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் உங்கள் பங்களிப்பு குறித்து மிகுந்த மகிழ்வடைகிறேன்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nபுத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரு���் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5172", "date_download": "2020-04-04T00:36:36Z", "digest": "sha1:FOKVNEBPOONRVW26GA63ZDSTMX7OLWDT", "length": 5739, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "கிள்ளு வடகம் | Killu vatakam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > வத்தல் வகைகள்\nபழய சாதம் - 2 கப்\nசீரகம் - 1 தேக்கரண்டி\nதண்ணீர் - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 2\nசின்ன வெங்காயம் - 15 முதல் 20\nசின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை ஜாரில் எடுத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். பழய சாதத்தை எடுத்து மிக்சியில் போட்டு மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையை எடுத்து சீரகம், உப்பு சேர்த்து பிசையவும். தட்டு ஒன்று எடுத்து அதில் கலவையை சிறிது சிறிதாக கிள்ளி வைக்கவும். பின் இவற்றை நன்கு காய விட்டு எடுத்து வைக்கவும்.\nகிள்ளுவடகம் சீரகம் பழய சாதம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க ��ாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/astrology-articles/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2020-04-03T23:11:47Z", "digest": "sha1:O5SXE7D2H4KG7SMTCXVX6VUCZI4MHQQ2", "length": 18690, "nlines": 270, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "ராகு கேது உச்சம் நீசம் வீடுகள் ஆய்வு பகுதி 2 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nராகு கேது உச்சம் நீசம் வீடுகள் ஆய்வு பகுதி 2\nராகு கேது உச்சம் நீசம் வீடுகள் ஆய்வு பகுதி 2\nராகு கேதுகளே கிரகங்களில் பலவான்கள்\nராகு கேது உச்சம் நீசம் வீடுகள் பதிவு வெளிபட்டதற்கு காரணம்.\nதனுஷு தான் கேது உச்சம் என்று பயின்றேன் ஒரு சாரர் விருசிகம் சொல்கின்றனர். ராகு கேது உச்சம் நீசம் பதிவு 1 இல் கூறியபடி ரிஷிபம் மற்றும் விருசிகம் கொஞ்சம் மேட்ச் ஆகலாம்.\nபொதுவாக ராகு மற்றும் கேது உச்சம் நீசம் டாபிக் பார்கவே வேண்டாம் என்று கருதுகிறேன். நான் கேபி ஜோதிடம்கணக்கில் கொண்டு பேசலை. அதாவது கேபி ஜோதிடத்தில் கேபி அட்வான்ஸ்யில் ஆட்சி உச்சம் பகை நீசம் அஸ்தங்கதம் போன்றவை எதுவும் கிடையாது விளக்கம் இங்கு தேவை இல்லாத ஒன்று. பாரம்பரியதிலேய்ஹே கிரகங்களில் பலவான்கள் ராகு கேதுகள் அவர்கள நீசமோ உச்சமோ அது விசயமல்ல, ராகு கேதுகளிருந்து அதாவது ராகு கேதுகள் அமர்ந்த பாவங்களில் இருந்து 12 / 1 5 9 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களின் கிரக காரகதுவங்களும் கிரகங்கள் சம்பந்தப்படும் பாவ காரகதுவங்களும் தனது வலிமையை இழக்கும்.\nராகு புற வாழ்க்கை தருபவர் கேது புறமும் கிடையாது அகமும் கிடையாது, கேது காரகதுவங்கள் வகையில் ஏதோ ஓடும். மேலும் அவர்கள் காரகதுவங்கள் படிதான் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு மேம்பட்ட பலனுக்கு சேர்கை பெரும் இரண்டாம் தர கிரகங்களின் காரகதுவங்கள் படியும் கிரகங்கள் சம்பந��தப்படும் பாவகாரகதுவங்கள் படியும் மேலும் கிரக செர்கைஹே இல்லை என்றாலும் அடுத்து சேர்கை பெரும் கிரக காரகதுவங்கள் + கிரகம் சம்பந்தப்படும் பாவ காரகதுவங்கள் வகையில் அல்லது பார்வை பெரும் கிரகங்கள் காரகதுவங்கள் வகையிலும் அல்லது அமர்ந்த பாவம் மற்றும் பாவாதிபதி காரகதுவங்கள் வகையிலும் கொஞ்சம் எந்த விசயத்திற்கு ஆராய்கிறோமோ அதில் alternative செஞ்சுக்கலாம்.\nஅடிபடை ஜோதிடமே ராகு கேது மட்றும் குரு சனி தான், குரு மற்றும் சனி positive விட்டுவிடலாம். ஆனால் ராகு கேது nagative ரோலர்ஸ். ராகு கேதுகளின் கிரக காரகதுவங்களுடன் சேர்கை பெரும் கிரகங்களின் கிரக காரகதுவங்களும் பாவகாரகதுவங்களும் தனது வலிமையை இழக்கும் சோ, ராகு கேது காரகதுவங்கள் வகையில் வாழ்கையை அமைத்து கொண்டால் ராகு புறம் அருமை கேது அகம் புறம் ஏதோ ஓடும்.கொஞ்சம் மேம்பாட்டுக்கு சேர்கை பெரும் அ பார்வை பெரும் கிரக காரகத்துவங்கள் மற்றும் பாவ காரகதுவங்கள் வகையிலும் கொஞ்சம் alternative செய்து கொள்ளலாம் என்பது அடிபடை ஜோதிடம். ராகு கேது உச்சம் நீசம் வீடுகள் ஆய்வு பதிவு 1 மற்றும் 2 வெளியிட காரணம் ஜோதிடம் கற்க விரும்பும் பயனாளிகள் அடிபடையில் ராகு கேதுகளின் கிரக காரகதுவங்களையும் வலிமையையும் அடிபடையில் உணர வேண்டும் என்பதற்கே.\nஷேர் செய்யவும் அனைவர்க்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.\nபாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.\nபாரம்பரியம் - நாடி - கேபி நிபுணர்\nஇன்றைய ராசி பலன்கள் – 26 – Nov – 2017\nஜோதிட பரிணாமங்களும் பலன்கள் துள்ளியபடுதலும் பகுதி 1\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேச��மா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nயார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது \nஜாதகத்தில் கருச்சிதைவு abortion ஏற்படுத்தும் கிரஹ நிலை\nஒருவருக்கு வேலையில் இடமாற்றம் எப்பொழுது ஏற்படும்\nதிருட்டு குணம் யாருக்கெல்லாம் உண்டு\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/daily-horoscope-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02-04-2018/", "date_download": "2020-04-03T23:03:02Z", "digest": "sha1:MMMO6FAGLD6PDG3RPOGHOTZPGBZPBN6K", "length": 18896, "nlines": 345, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 02.04.2018 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன்\t On Apr 1, 2018\nஹேவிளம்பி பங்குனி 19 (02.04.2018) திங்கட்க்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: துவிதியை 04:36PM வரை பிறகு திருதியை\n🍬யோகம் : கர்சணம் & வஜ்ரம்\n🍭கரணம்: கரசை & வணிசை\nகும்பம் 05:49PM வரை பிறகு மீனம்\n🌞 கரி நாள்- சுப விஷேசம் தவிர்க்க வேண்டும்\n🕉🕎 ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ சிவபெருமான் வழிபாடு செய்ய சிறப்பு\nதிருமணம் குறித்த பேச்சு வார்த்தை நடக்கும்\nகடன் முயற்சி வெற்றி பெறும்\nசுப நிகழ்வில் பங்கு பெறுவீர்கள்\nஇளைய சகோதரன் மூலம் கசப்பான நிகழ்வு\nவாய் ஒப்பந்தம் ஆதாயம் தரும்\nபுதிய வேலை வாய்ப்பு கிட்டும்\nபொன் நகை ஆடை ஆபரண செலவுகள் உண்டாகும்\nதூர தேச பயண செலவுகள் ஏற்படும்\nமறைவு உறுப்புகலில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்\nவிஷ சம்பந்தமான காய்ச்சல் உண்டாகும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 169 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nDaily Horoscope – இன்றைய ராசி பலன்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/coronavirus-out-break-3-persons-including-a-college-student-admitted-to-trichy-government-hospital-379743.html", "date_download": "2020-04-04T00:53:03Z", "digest": "sha1:W2RLGR3IES5H2OFISB4SA2RQ6EVUXCD4", "length": 19729, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா அறிகுறியுடன் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி | coronavirus out break: 3 persons, including a college student, admitted to Trichy Government Hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஉலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்... கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி\nமுதலமைச்சருக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கடிதம்... கொரோனா விவகாரத்தில் 9 கோரிக்கைகள் முன்வைப்பு\nகொரோனா பட்டியலில் முதல்முறையாக கடலூர் மாவட்டம்.. 3 பேருக்கு பாதிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு ரூ.11,092 கோடி ஒதுக்கிய மத்திய அரசு\nமரண பயம் நீக்கும் மிருத்யுஞ்ஜய பிரதோஷம் - ஞாயிறு 9 மணிக்கு மோடி விளக்கேற்ற சொன்னதன் காரணம்\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் மாயமாகும்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு சிக்கல் வரப்போகுது ஜாக்கிரதை...\nMovies அப்படித்தான் நல்லா தேய்க்கணும்.. தீயா வேலை செய்யும் ரியோ ராஜ்.. டிரெண்டாகும் வீடியோ\nSports அனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nFinance கொடிய கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற நிதி.. ரூ.500 கோடியை வாரி வழங்கிய ஆதித்யா பிர்லா..\nAutomobiles புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்... வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம\nTechnology 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்.\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இ���ங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா அறிகுறியுடன் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சி: கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்ந்து பரவும் கொரோனா... இந்தியாவில் பாதிப்பு 100 ஆனது\nதிருச்சி புத்தூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் பாதிப்பு சிகிச்சைக்காக சிறப்பு வார்டு கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது. திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே மருத்துவகுழுவால் பரிசோதிக்கப்படுகிறார்கள்.\nஅதில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிக்கான சளி, இருமல், மூச்சுதிணறல் இருப்பது தென்பட்டால் அவர்கள் உடனே தனி வாகனத்தில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு\nகடந்த 30 நாட்களில் 12 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பரம்பூர் கிராமத்தை சேர்ந்த இஷா அனிபா என்ற 2 வயது குழந்தை மற்றும் புளியம்பட்டி பொன்னுசாமி ஆகியோர் சளி, காய்ச்சல் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.\nகுழந்தையின் சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 2 நாட்கள் சோதனைக்கு பிறகு குழந்தை இஷாஅனிபாவிற்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை பெற்றோரிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புளியம்பட்டி பொன்னுசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் நேற்று திருச்சி புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று விட்டு திரும்பியபோது காய்ச்சல் ஏற்பட்டதால் கல்லூரி விடுதியில் இருந்து உடனே அவர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.\nஅதேப்போன்று திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்யும் சுங்க இலாகா உதவி ஆணையர் ஒருவரும் கொரோனா நோய் அறிகுறி பாதிப்புடன் நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானம் வழியாக வரும் பயணிகளுக்கு நடத்தப்படும் சோதனையில் மட்டுமே அறிகுறிகள் கண்டறியப்படும் நபர்கள் இதுவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் முதல் முறையாக திருச்சி சுங்க இலாகா உதவி ஆணையர் ஒருவரும், கேரளா சென்று திரும்பிய கல்லூரி மாணவர் ஒருவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nகபசுர குடிநீர் பொடி ஒரிஜினல்தானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது அரசு டாக்டர் காமராஜ் கூறும் டிப்ஸ்\nமுக்கிய அறிவிப்பு.. திருச்சியில் இருந்து நாளை முதல் மூன்று நாள்களுக்கு மலேசியாவிற்கு விமானம்\nதிருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை.. எஸ்பி எச்சரிக்கை\nதுவரங்குறிச்சியைச் சோ்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி.. திருச்சி கலெக்டர் சிவராசு தகவல்\nதிருச்சியில் சூப்பர் சோதனை... கொரோனா சிகிச்சை பிரிவில் மருந்து, மாத்திரைகளை வழங்க போகும் ரோபோக்கள்\nவீட்டில் என்ன பிரச்சினையோ.. நைட் டூட்டி முடித்து வீடு திரும்பிய போலீஸ்காரர்.. தூக்கில் தொங்கினார்\nஉணவு பார்சல்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை.. எப்படி பெறுவது விவரம்\nதிருச்சி மக்களே.. போலீஸ் இல்லைன்னு வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. டிரோன் மூலம் கண்காணிக்குது போலீஸ்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 6 போ் புதிதாக அனுமதி\nகே.என்.ராமஜெயம் படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள்... துப்பு துலக்க முடியாத மர்மம்\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுற��கள்\nதிருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus trichy கொரோனா வைரஸ் திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2010/09/airtel_19.html", "date_download": "2020-04-03T22:52:13Z", "digest": "sha1:R6BHUWITWI7WH3DSRQN4E2ORNSOU2S6F", "length": 7460, "nlines": 83, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: AIRTEL - செல்போன் தயாரிப்பு & விற்பனை", "raw_content": "AIRTEL - செல்போன் தயாரிப்பு & விற்பனை\nஇந்தியாவில் தொலைதொடர்பில் முன்னணியில் இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம் செல்போன் தயாரிப்பில் களம் இறங்க உள்ளது.\nNokia,Samsung,LG,Sony,HTC,Apple,Blacberry,Motorola,Palm, போன்ற வெளிநாட்டு கம்பனிகள் செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உள்ளன. இதில் நோக்கியா கம்பெனி ரூ.1,000 முதல் ரூ.35,000 வரையிலான செல்போன்களை விற்பனை செய்து முன்னணியில் உள்ளது.\nஇதில் சாம்சங் ,எல்.ஜி, போன்ற வெளிநாட்டு கம்பெனி களும், அனைத்து இந்திய கம்பனிகளும் \" Dual Sim \" வசதிகளுடனும் ஒரு சில கம்பனிகள் \" Triple Sim \" வசதிகளுடனும் போட்டிபோட்டு தமது விற்பனையை அதிகரித்து வருகின்றன. இதில் அனைத்து தரப்பு மக்களிடமும் பிரசித்தி பெற்ற நோக்கியா கம்பெனி \" Dual Sim \" வசதி கொண்ட செல்போன்களை இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்த போகிறது.\nஇந்த நிலையில் இந்தியாவில் தொலைதொடர்பில் முன்னணியில் இருந்து வரும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமையான \"Bharti Enterprises\" இன் இன்னொரு துணை நிறுவனமான \"Beetel Teletech\" நிறுவனத்தின் சார்பில் செல்போன்கள் விற்பனைக்கு வர உள்னன.\nஇந்த புதிய ரக செல்போன் கள் \" 2G and 3G \" வசதியுடனும் \" Dual Sim \" மற்றும் \" Triple Sim \" வசதியுடனும் வரபோகிறது. இந்த செல்போன் களின் விலை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு Rs. 1750 to Rs. 7000. வரை இருக்கும். மேலும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற அனைத்து வசதிகளும் இந்த போன்களில் இருக்கும்.\nஎது எப்படியோ நம்மை போன்ற மக்களுக்கு நல்ல செல்போன் கிடைத்தால் சரி.\nஇந்த செல்போனில் ஏர்டெல் to ஏர்டெல் பேசினா தானே \niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஅனைத்து வசதிகளும் ஒரே செல்போனில் -Must See..\nகம்ப்யூட்டர் டிப்ஸ் - நானும் ரவுடிதான்... \nசூப்பர் விளம்பரம் - Must See...\n3G - விரைவில் வருகிற��ு. .\nநம்மைப்பற்றி - ஒரு பக்க இணையத்தளம் ( புதிய வசதி )\nAIRTEL - செல்போன் தயாரிப்பு & விற்பனை\nCellphone - கம்பனிகளின் இனைய முகவரி\nடுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்\nஇந்திய ரூபாய்க்கு சர்வதேசக் குறியீடு\nநோக்கியா Dual SIM செல்போன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/03/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-04-03T23:07:15Z", "digest": "sha1:2372N7PMSQKPMMFHYWT5GDVWVCESOFUH", "length": 9192, "nlines": 92, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "நாடாளுமன்றைக் கூட்ட கட்சித் தலைவர்கள் ஆதரவில்லை – சுமந்திரன் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nநாடாளுமன்றைக் கூட்ட கட்சித் தலைவர்கள் ஆதரவில்லை – சுமந்திரன்\nநாடாளுமன்றத்தினைக் கூட்டும் தீர்மானத்திற்கு கட்சி தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நானும் ரவூப் ஹக்கீமும் விரைவாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.\nதற்போதைய சூழ்நிலையில் பெருமளவானோர் ஒரே இடத்தில் சந்திப்பது உகந்ததல்ல என்ற போதிலும், மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கும் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதற்கும் நாடாளுமன்றம் இயங்குவது அவசியமாகும்.\nஎனினும் இந்த முன்மொழிவிற்கு விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு கிடைக்கப்பெறவில்லை.\nமாறாக கட்சித்தலைவர்கள் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு, நிலவரம் குறித்து ஆராயவேண்டும் என்ற எனது யோசனைக்கு கூட்டத்தில் ஆதரவான பிரதிபலிப்பு வெளிப்படுத்தப்பட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகிளி. மாவட்ட நெல் இருப்பை உறுதிசெய்க அரச அதிபருக்கு வேளமாலிதன் கோரிக்கை\nசிறிதரனின் நிதியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபை��ை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nசிறிதரனின் நிதியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nதமிழரசு தீவக வாலிபர் முன்னணியால் உலர் உணவுப் பொதிகள்\nதமிழரசின் முல்லை வாலிபர் முன்னணியால் மக்களுக்கு உதவி\nதமிழரசு கட்சியின் வவுனியா கிளையினரால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க வைப்பு\nநிவாரணப் பணிக்காக சொந்த நிதியில் 5 லட்சம் ரூபா வழங்கினார் மாவை\nதிருகோணமலையில் விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்\nதமிழ் அரசுக் கட்சியால் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு\nகூரையேறிக் கோழி பிடிக்க முடியாத விக்னேஸ்வரன் வைகுண்டத்துக்கு வழிகாட்டப் போகிறாராம்\nதமிழ்மக்கள் ஒற்றுமையாய், ஒரேயணியில், சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\nதடம்மாறிய வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\nதடம்மாறி வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2011/03/blog-post_20.html", "date_download": "2020-04-03T23:31:57Z", "digest": "sha1:KXAEYNIX2TS6HMAQRIM2FRZETOQ32JOZ", "length": 71656, "nlines": 526, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல..! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஉங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல..\nUnknown | ஞாயிறு, மார்ச் 20, 2011 | அபுஇபுறாஹிம் , அரசியல்\nசமீபத்தல் தேர்தல் சூடுச் செய்திகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கான இடையிடையே ஊடகங்களின் மூலம் நம் யவருக்கும் எட்டிக் கொண்டிருக்கிறது, இவைகளில்தான் ஒன்றோடு மன்றொன்றாக முன்னால் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வர இருக்கும��� தேர்தல் சூட்ட்டிற்கு பக்குவம் சொல்கிறார் இந்தப் பக்குவ உரையாடல் பிரபல வார இதழ் ஆனந்த விகடனில் சமீபத்தில் நான் வாசித்தது ஆகவே (நன்றி ஆனந்தவிகடன்), இதனை கொஞ்சம் வாசிச்சுடுங்களேன்... அரசியல் களம் சூடாக இருக்கும் என்பதால் இடையிடையே குளிரவைக்கும் குதுகலமும் பதிவுக்குள் கொண்டு வந்திடுவோமே \nஏப்ரல் 13... தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் என்றதுமே, திருமங்கலம் பக்கம் நம் நினைவுகள் திரும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. வழக்கம்போல் இந்த முறையும், அள்ளி வழங்கும் வைபோகங்களும் அராஜக அத்துமீறல்களும் தமிழகத் தேர்தலில் கரை புரண்டு ஓடும் வாய்ப்பு இருக்கிறது. ஐந்து வருட ஆட்சியை மனதுக்குள் அசைபோட்டு, நியாயத் தராசை நெஞ்சுக்குள் ஆடவிட்டுக்கொண்டு இருக்கும் வாக்காளன், இந்தத் தேர்தலில் ஆற்ற வேண்டிய கடமை என்ன\nதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றநரேஷ் குப்தா பக்குவம் சொல்கிறார்...\n''ஒவ்வொரு வாக்காளரின் முதல் கடமை, வாக்காளர் பட்டியலில் தங்க ளின் பெயர் இருக்கிறதா என்பதைஉறுதி செய்வதுதான். வாக்களிக்கும் ஆர்வமும் அக்கறையும் மட்டும் இருந்தால் போதாது. முறைப்படி வாக்காளர் அடையாள அட்டை பெற்று, நமக்கான வாக்கு உரிமையை நாம் பெற்றிருக்க வேண்டும். நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் இணையதளம் மூலமே தெரிந்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், இப்போதும் தாமதமாகி விடவில்லை. உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேருங்கள்.\nவாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில், அதிகாரிகள் அந்தவேலை யில் தீவிரமாவதற்குள், வாக்காளர் பட்டியலில் நமது பெயரைச் சேர்ப்பது அவசியம். காரணம், நம் ஒவ்வொருவரின் வாக்கும் அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது. 'வாக்களிப்பது புனிதமான கடமை’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 1920-லேயே 'யங் இந்தியா’ புத்தகத்தில் வாக்களிக்கும் அவசியம் குறித்து மகாத்மா காந்தி வலியுறுத்தி இருக்கிறார். ஐந்து வருட அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியை நமது விரல் நுனிக்குக் கொடுத்திருக்கிறது ஜனநாயகம். 'என்னை யார் ஆள வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஒவ்வொரு வாக்காளரும் தங்களது தீர்க்கமான தீர்மானம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.\nசமீப காலமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பதிவாகும் வாக்குகள் குறைவாகி வருகின்றன. 'க்யூவில் நிற்க வேண்டுமே’ என்கிற சலிப்பிலும், 'இன்றைய விடுமுறையை வேறு வேலைக்காகப் பயன்படுத்தலாமே’ என்கிற அக்கறையற்ற ஆசையிலுமே பலர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வது இல்லை. சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம். பொறுமை இல்லாமல் புறக்கணிப்பு காட்டுபவர்களுக்கு இந்தப் புரிதல் அவசியம்.\nஇன்னும் சிலரோ, 'போட்டியிடுபவர்களில் ஒருவரும் சரி இல்லை’ என்கிற ஆதங்கத்தில் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். இன்றைய நிலையில், ஒரு சட்டமன்ற தொகுதியில் 15 பேருக்கும் குறையாத வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒருவர் சரி இல்லை என்றாலும், இன்னொருவர் சரியா னவராக இருப்பார் என நம்பலாம். அப்படி யாருமே நம் மனதுக்கு ஒவ்வாதவர்களாக இருந்தாலும், நமது புறக்கணிப்பைப் பதிவு செய்யும் விதமாக 49 ஓ படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்\n'நம் ஒருவருடைய வாக்கால், எல்லாம் மாறிவிடுமா’ என்கிற தயக்கமும் பல ருக்கு இருக்கிறது. நாம் நினைப்பதையே ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்தால், நம் வீடு தேடி வருவார்களா’ என்கிற தயக்கமும் பல ருக்கு இருக்கிறது. நாம் நினைப்பதையே ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்தால், நம் வீடு தேடி வருவார்களா இன்றைய நிலையில், பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் அமைகிறது. 'நம் வாக் குதான், நாட்டின் போக்கு’ என்பதை இத் தகைய நிகழ்வுகள் நமக்கு அப்பட்டம் ஆக்குகின்றன. அப்படி இருந்தும் வாக்களிக்கும் ஆர்வம் பெரிய அளவில் பெரு காதது ஏனோ\nதேர்தல் களத்தைச் சுற்றி வந்தவனாகச் சொல்கிறேன்... இன்றைய அரசியலில் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்காக எதையும் செய்கிற அளவுக்குத் துணிந்து விட்டார்கள். அதற்காகத் தேர்தல் விதி களை மீறி பணத்தை இறைக்கிறார்கள். வாக்காளர்கள் இதற்கு ஒருபோதும் மயங்கக் கூடாது. பணத்துக்கும், பிரி யாணிப் பொட்டலத்துக்கும், மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.\nமுன்பெல்லாம் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வரும்போது, 'எங்கள் பகுதிக்கு மருத்துவமனை வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், குடிநீர்க் குழாய் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்த வாக்காளர்கள் இப்போது, 'பணம் வேண்டும்’ எனப் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். பல இடங்களில், 'அந்தக் கட்சி வேட்பாளர் அதிகப் பணம் கொடுத்து இருக்கிறார். நீங்கள் குறைவாகக் கொடுக்கிறீர்களே’ என வற்புறுத்திப் பணம் கேட்கும் நிலையும் நீடிக்கிறது. வாக்காளர்களின் மனப்போக்கு ஏன் இந்த அளவுக்குப் புரையோடிப் போனது என்று எனக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருக்கிறது\nஇந்த நேரத்தில், ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டிய உண்மை... 'இப்படி எல்லாம் விரட்டி விரட்டிப் பறிக்கப்படும் நம் ஒவ்வொருவரின் வாக்கும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும்’ என்பதைத்தான்\nஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு. வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஒவ்வொரு வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், வழக்கு நிலுவை விவரம் என அனைத்தையும் அஃபிடவிட்டில் சொல்கிறார்கள். அதுபற்றி எல்லாம் வாக்காளர்கள் அறிந்து, தெளிந்து நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் கட்சியையும், தலைவரையுமே மனதில் வைத்து வாக்கு செலுத்துகிறார்கள். 'வேட்பாளர்களில் யார் தகுதியானவர்’ என்பதை ஆராய்ந்து, அதன்படி வாக்களிப்பதுதான் அரசியல் நலத்துக்கு வழிவகுக்கும். தரமான ஆட்களைத் தேர்வு செய்யும் பக்குவமும் அக்கறையும் நமக்கு உண்டாகும் நாளில், நிச்சயமாக இந்த தேசமே புத்துணர்ச்சிகொள்ளும்\nஅக்கப்போரும், அமளி துமளிகளும் நிரம்பிவிட்ட அரசியலில் தர்மத்தை நிலைநாட்டும் கடமை ஒவ்வொரு வாக்���ாளருக்கும் இருக்கிறது. 'இவ்வளவு அழுக்கை அகற்ற ஒரு துளி போதும்’ என சலவை விளம்பரங்களில் வருமே... அதேபோல் நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையால், சமூக அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிட முடியும், அதை நாம் நியாயமாகப் பயன்படுத்தும் பட்சத்தில்\n1951 - 52லிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு உறுப்பினர்கள் தேர்வுக்கான பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தல்களில் வெற்றிபெற்ற கட்சிகளின் விவரம்:-\n52 -லிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள்\nவலைமேய்ச்சலில் சிக்கியதை கோர்வையக்கி வாசிக்க தந்தவன்: அபுஇபுறாஹிம்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nநல்ல பொறுப்போடு தன் அனுபவத்தின் மூலம் அறிவுறுத்தியிருக்கார் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றநரேஷ் குப்தா.\nஇவர் தேர்தல் அதிர்காரியாக இருந்த காலத்தில் தான் ஓட்டுக்கு Rate ஸ்டாக் மார்க்கெட் எண்கள் உயர்ந்தது போல் உயர்ந்தது, இதற்கு அன்மை காலங்களில் நடந்த இடைத்தேர்தல்களே சாட்சி.\nஆமாம் நம் ஓட்டு என்ன விலை\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 12:06:00 பிற்பகல்\nசுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை-தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ\nசென்னை: சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார்.\nவைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா நடத்திய விதம் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நல்ல பாடமாக அமைந்துள்ளது. இதன் விளைவு, வைகோ சட்டசபைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார்.\nகடந்த தேர்தலின்போது திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் திமுக தலைமை தயக்கம் காட்டியதால், அங்கிருந்து விலகி யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் சேர்ந்தார் வைகோ. அவருக்கு 35 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா.\nஇந்த ���ிலையில் தற்போதயை தேர்தலில் ஜெயலலிதாவின் முக்கியத்துவம் விஜயகாந்த்துக்குப் போய் விட்டதால் முதல் ஆளாக அவரை அழைத்து 41 தொகுதிகளை தூக்கிக் கொடுத்தார். வைகோ கிடப்பில் போட்டு விட்டார்.\nஆரம்பத்தில் 35 தொகுதிகளைக் கேட்டு வந்தார் வைகோ. ஆனால் ஜெயலலிதா முடியாது என்று கூறி விட்டார். பின்னர் வைகோ சற்று இறங்கி வந்து 25, 23, கடைசியில் 21 என்ற அளவுக்கு வந்தார். ஆனால் ஜெயலலிதாவோ 8 அல்லது 9 என்று அடிமாட்டு ரேஞ்சுக்கு போனார்.\nஇதை மதிமுக ஏற்க முடியாது என்று கூறி விட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் சில அதிரடி நடவடிக்கைகளால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கொந்தளித்து விட்டன. இந்தப் பெரும் குழப்பத்தை எதிர்பாராத ஜெயலலிதா, தனது பிரசாரத்தை தள்ளி வைத்து விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅப்போது கூட்டணிக் கட்சியினர் மதிமுகவுக்கும் கெளரவமான இடங்களைத் தர வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் வேறு வழியில்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தையும், செங்கோட்டையனையும் மதிமுக அலுவலகம் சென்று வைகோவிடம் பேசச் செய்தார் ஜெயலலிதா. அவர்களும் நேற்று வைகோவைச் சந்தித்துப் பேசினர்.\nஇந்த சந்திப்பின்போது தங்களுக்கு 21 தொகுதிகள் கண்டிப்பாக தேவை என்று வைகோ கூறி விட்டார். இதைக் கேட்டுக் கொண்ட அதிமுக குழுவினர், ஜெயலலிதாவிடம் போய் இதைச் சொன்னார்கள்.\nஇந்த நிலையில், நேற்று மதிமுக உயர் நிலைக் குழுக் கூட்டம் நடந்தது. பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக தாங்கள் கேட்டபடி சீட்களை ஒதுக்க மறுத்து வருவதால் தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.\nநேற்று மாலை தொடங்கிய இந்தக் கூட்டம் விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடந்தது. இறுதியில்தான் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு மதிமுக வந்தது. தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்பாக ஒரு தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.\nஇதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், அதிமுக தலைமை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது மதிமுகவை நடத்திய விதத்தால் மதிமுகவினர் ஒவ்வொருவரின் உள்ளமும் காயப்பட்டுப் போனது.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற���றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாக புலப்பட்டது.\nஇந்த நிலையில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தைப் போவே புதுச்சேரி சட்டசபைத் தேர்தலையும் மதிமுக புறக்கணிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து பின்னர் பேசிய மதிமுக நிர்வாகி மல்லை சத்யா கூறுகையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய நிலையில் இறுதிவரை மதிமுக கேட்ட 21தொகுதிக்கு பதிலாக 12 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என அதிமுக கூறியதால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறோம்.\nதொகுதி பங்கீட்டில் அதிமுக நடந்து கொண்ட விதம் பிடிக்க வில்லை. மூன்றாவது அணி அமைக்க விருப்பம் இல்லை என்றார்.\nமதிமுகவை கரிவேப்பிலை போல பயன்படுத்திக் கொண்டு கடைசியில் அவரை விரட்டி விட்டுள்ள ஜெயலலிதாவின் செயலால் ஒட்டுமொத்த தமிழர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளன.\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 12:36:00 பிற்பகல்\nதொடர்ந்து வகுப்பெடுத்து அரசியல் பாடம் நடத்துறியலே கடைசியிலே பரீட்சை ஏதும் வைப்பீகளோ அப்படி வைத்தால் விடைத்தாளை முஜீப் திருத்துவாரோ அப்படி வைத்தால் விடைத்தாளை முஜீப் திருத்துவாரோ என் வகுப்புக்கு சூப்பர்வைசரா கிரவுனைப் போடுவியலோ (காக்காதானேன்னு காப்பியடிச்சா கண்டுக்கமாட்டார்)\nஇன்டெர்வெல்லுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி அப்துர்ரஹ்மான்ட கவிதை ஏதும் இருந்தா போடப்படாதா\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 1:17:00 பிற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nஅப்துல் ரஹ்மானையும் ரொம்ப நாளா காணொம்.\nஅமெரிக்காவில் தற்போது தேர்தல் இல்லையே\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 1:30:00 பிற்பகல்\nகவிக் காக்கா : இருக்கே... அருமையான அழகான உணர்வுகள் \nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 1:32:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் . ஆமா ஓட்ட பிரிக்கிறானுவோ,ஒட்ட பிரிக்கிறானுவோன்னு சொல்றாங்களே .அபு இபுறாகிம் காக்கா என்ன ஓடு நாட்டு ஓடா விபரம் தெரிந்தவர் நீங்கள் சொன்னால்தான் புரியும். மேலும் வைகோவை எப்படி வைப்பார் இந்த ஜெ என்பது தெரிந்ததுதான். முதலில் தூக்கிவை பின் கை கழுவி கோ(go) என்பார்.(ஜெ அதிகம் உபயோகிப்பது ஆங்கிலம் தானே அதனால்தான்\nஇங்கே( நம் நாட்டு) இங்கிதம் தெரியல.ஆனாலும் வைகோ வின் செல்வாக்கு(செல்லாவாக்கு)12 இடம் அதிகம் தான்.என்பது அரசியல் தெரிந்தவர்களின் கூற்று.\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 1:45:00 பிற்பகல்\nதொடர்ந்து வகுப்பெடுத்து அரசியல் பாடம் நடத்துறியலே கடைசியிலே பரீட்சை ஏதும் வைப்பீகளோ அப்படி வைத்தால் விடைத்தாளை முஜீப் திருத்துவாரோ அப்படி வைத்தால் விடைத்தாளை முஜீப் திருத்துவாரோ என் வகுப்புக்கு சூப்பர்வைசரா கிரவுனைப் போடுவியலோ (காக்காதானேன்னு காப்பியடிச்சா கண்டுக்கமாட்டார்)\nஇன்டெர்வெல்லுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி அப்துர்ரஹ்மான்ட கவிதை ஏதும் இருந்தா போடப்படாதா\nஅஸ்ஸலாமு அலைக்கும் . நான் சூப்பர்வைஸரா வந்தா உங்களுக்கு நானே\nவிடைத்தாளை எழுதி தந்துவிடுவேன். என் வாக்கு என்றும் தவராது. நான் வாக்கு\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 1:49:00 பிற்பகல்\n/// ஆமா ஓட்ட பிரிக்கிறானுவோ,ஒட்ட பிரிக்கிறானுவோன்னு சொல்றாங்களே .அபு இபுறாகிம் காக்கா என்ன ஓடு நாட்டு ஓடா\nஅது வேறன்றுமில்லை ஓடாமலிருக்கும் ஆனால் அவர்களை நம் பின்னால் ஓடவைக்கும், ஓய்ந்தபின்னார் அவர்களை ஒடவைக்கும் நம்மிடமிருந்தே \nபிரிப்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்...\nவை-GO வை நச்சென்று குட்டியது அரசியில் நெடியப்பா \nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 2:04:00 பிற்பகல்\nவைகோவின் இந்த முடிவால் பட்டுகோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் ... நீண்ட காலமாக அதிமுகவில் இருக்கும் நமது ஊரை சார்ந்த தமிம் காக்க (ஆஸ்பத்திரி தெரு ) அவர்களை வேட்பாளராக அறிவிப்பதற்கு வாய்புகள் உள்ளதா அல்லது அவர் இதற்கு முயற்சி செய்ய முடியுமா தகவல் அறிந்த வட்டாரம் இங்கு பின்னுட்டம் இடலாமே\nசரியான நேரத்தில் சரியான பதிவு வாழ்த்துக்கள் \nவைகோவின் இந்த முடிவால் பட்டுகோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் ... நீண்ட காலமாக அதிமுகவில் இருக்கும் நமது ஊரை சார்ந்த தமிம் காக்க (ஆஸ்பத்திரி தெரு ) அவர்களை வேட்பாளராக அறிவிப்பதற்கு வாய்புகள் உள்ளதா அல்லது அவர் இதற்கு முயற்சி செய்ய முடியுமா தகவல் அறிந்த வட்டாரம் இங்கு பின்னுட்டம் இடலாமே\nசரியான நேரத்தில் சரியான பதிவு வாழ்த்துக்கள் \nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 4:17:00 பிற்பகல்\nஅதிரை நிர���பரா அல்லது அரசியல் நிருபரா...தேர்தல் சமயத்தில் நல்ல பயனுள்ள விழிப்புணர்வு பதிவுகளை போட்டு அசத்தி வருகிறீர்கள்...வாழ்க \nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 5:08:00 பிற்பகல்\nகவிக்காக்கா ஏன் இன்னும் உங்க கவிக்குதிரை கட்டி போட்டு வச்சி இருக்கீங்க...தேர்தல் சமயம் அதுவுமா...ஒரு நக்கலான,நையாண்டியான, வழக்கம்போல சிந்திக்க வைக்ககூடிய தேர்தல் தொடர்பான கவிதை அள்ளி விசுங்களேன்......தலைப்பை அபு இபுராஹிம் காக்காவிடம் கேட்டு கொள்ளுங்கள்..\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 5:15:00 பிற்பகல்\nசென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற மதிமுகவின் முடிவும், வைகோவின் அறிவிப்பும் எனக்கு பெரும் மன வேதனை தருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஅதிமுகவின் அலட்சியப் போக்கு மற்றும் இழுபறி காரணமாக அதிர்ச்சி அடைந்த மதிமுக, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்து அறிவித்துள்ளது.\nஇதையடுத்து இன்று ஜெயலலிதா, வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் 2006ம் ஆண்டு முதலே அங்கம் வகித்து வருகிறது மதிமுக. நடைபெறவுள்ள 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதை முதிர்ந்த அரசியல்வாதியான தாங்கள் நன்கு அறிவீர்கள்.\nவருகிற தேர்தலில் தாங்கள் கேட்டுக் கொண்டபடி, 21 தொகுதிகளை ஒதுக்க முடியாது என்ற சூழல் உள்ளது. எனவே 12 தொகுதிகளை ஒதுக்குவதாக கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் மூலம் தகவல் சொல்லி அனுப்பியிருந்தேன்.\nஅவர்களும் தங்களை நேரில் சந்தித்து இதைத் தெரிவித்தார்கள். இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.\nமதிமுகவின் நிலைப்பாட்டை எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது.\nஎப்படி இருந்தாலும், உங்கள் அன்புச் சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 5:37:00 பிற்பகல்\nசென்னை : \"இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி மாணவர்களுக்கு, \"லேப்-டாப்,' மானியம், நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ், ம���தம் 750 ரூபாய், உதவித் தொகைகள் உயர்வு' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்த உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nசட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். இதில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே, எல்லாமே இலவசம் எனும் வகையில், பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக, கடந்த தேர்தலில் இலவச, \"கலர் டிவி' கொடுத்த போதே, அடுத்த தேர்தலில் இலவச,\" கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின்' போன்றவை வழங்குவர் என, பலரும் கிண்டல் செய்தனர். அதை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, தி.மு.க., அரசு, ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறது.இந்நிலையில், அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாதம் தோறும், 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\nதாய்மார்களின் சிரமங்களை குறைக்க கிரைண்டர் அல்லது மிக்சி இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கான திருமண நிதி உதவி தொகை, 25 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், உதவி மானியம், 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி, 6,000 ரூபாயிலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும்\nபள்ளி மாணவர்களுக்கு இரண்டு, \"செட்' சீருடைகளுக்கு பதில், மூன்று, \"செட்' சீருடைகள். மூத்த குடிமக்களுக்கு, அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் உதவி, நான்கு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு அதில், இரண்டு லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும்.பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு மாதங்கள், மூன்றிலிருந்து நான்காக உயர்த்தப்படும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம், நகரங்களில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த வாடகையில், குடியிருப்பு திட்டம், உழவர்களுக்கு தேவையான இடு பொருட்களை, \"உழவர் நண்பன் ஊர்திகள்' மூலம், கிராமங்களுக்கே கொண்டு சென்று ��ானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.\nஅத்துடன், வசூலிக்க இயலாத பண்ணை சாராத கடன், கடனுக்கான வட்டி படிப்படியாக தள்ளுபடி செய்யப்படும். இலவச மின்சாரம், தென்னை வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். முதியோருக்கான மாதந்திர உதவித் தொகை, 500லிருந்து, 750 ரூபாயாக உயர்த்தப்படும்.பொதுமக்களுக்கான சேவைகளை வழங்க வட்ட, கோட்ட அளவில் சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும். நெசவாளர்கள் கச்சாப் பொருட்களும், முதலீட்டு பொருட்களும் பெற, கூட்டுறவு கடன்கள் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.\n * ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருட்கள்.\n* கிராமங்களில் உழவர் சந்தை போல், நகரங்களில் காய்கறிகளை விற்க நுகர்வோர் சந்தை\n*வயது முதிந்தவர்களுக்கு வீட்டுக்கு சென்று மாதம்தோறும் மருத்துவ சிகிச்சை.\n* அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடை\n* அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, \"லேப்டாப்'\n*அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை, பொறியியல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள்\n*பொங்கல் பண்டிகையின்போது, கிராமங்களில் அரசு செலவில் விளையாட்டுப் போட்டிகள்\n*கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்\n*சென்னையிலிருந்து கோவை, மதுரை இடையே, \"புல்லட்' ரயில்\n*முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு\n*60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க பாஸ்\n*2006-09ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.\n* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நான்கு லட்ச ரூபாய் கடன். அதில் இரண்டு லட்ச ரூபாய் மானியம்\n*கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.\n*மீனவர்களுக்கு நிதி தர புதிய காப்பீட்டுத் திட்டம்\n* குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு பணியில் முன்னுரிமை\n* கலைஞர் வீட்டு வசதி திட்ட மானியம் ஒரு லட்ச ரூபாயாக உயர்வு\n*\"ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசம்\n*கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்வு\n*தாய்மார்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் வழங்கப்படும். அதனை விரும்பாதவர்களுக்கு மிக்சி\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 5:58:00 பிற்பகல்\nசகோதரர் அமீன் : தேர்தல் அறிக்கையில் தடங்களில்ல�� மின்சாரம் அதிரைக்கு எதோ அறிவிச்சு இருக்காங்களாமே... எழுந்த சூரியன் அங்கே மறையாமல் இருக்க \nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 6:15:00 பிற்பகல்\nசகோதரர் அமீன் : தேர்தல் அறிக்கையில் தடங்களில்லா மின்சாரம் அதிரைக்கு எதோ அறிவிச்சு இருக்காங்களாமே... எழுந்த சூரியன் அங்கே மறையாமல் இருக்க \n(அஸ்ஸலாமு அலைக்கும் முன்பு நான் எழுதியதை இங்கே மறுபடியும் பதிகிறேன்).\nபவரு வராம தடை செய்ராங்க\nஅந்த பவர கொடுத்த மக்கள் இருட்ல தவிகிறாங்க\nஒரு நா பவர தவறா பயன்படுத்துறவங்களுக்கு -\n(எல்லாம் பவர் படுத்துற பாடு வருவதும், போவதும்).\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 6:35:00 பிற்பகல்\nபோட்டி போடு பவர்(கள்) அறிக்கை என்னவாக இருக்கும் \nசின்ன முதல்வருக்கு ஆயிரம் விளக்கு (பகுதியில்) பவர் குறைவாமே \nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 6:46:00 பிற்பகல்\nபட்டுக்கோட்டை தொகுதியை தே.மு.தி.க.கட்சிக்கு ஒதுக்குவதாக தகவல்.\nReply ஞாயிறு, மார்ச் 20, 2011 9:34:00 பிற்பகல்\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.\nமனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த 3 தொகுதிகளில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n1. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி : எம்.தமிமுன் அன்சாரி (துணை பொதுச் செயலாளர்).\n2. ஆம்பூர் : அஸ்லம் பாட்ஷா (வேலூர் மேற்கு மாவட்ட தலைவர்).\n3. ராமநாதபுரம்-பேராசிரியர் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர்)\nReply திங்கள், மார்ச் 21, 2011 5:10:00 பிற்பகல்\nஅதிமுக அறிவித்த 160 வேட்பாளர்களின் ..ஆவடி அப்துற் ரஹீம் மட்டுமே முஸ்லிம்....\nReply திங்கள், மார்ச் 21, 2011 5:21:00 பிற்பகல்\nநான் முன்னர் கூரியதுபோல் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்-செந்தில்குமார் போட்டியிடுகிறார், கடந்த தேர்தலில் இவர் 10,688 வாக்குகள் பெற்றார்.\nReply திங்கள், மார்ச் 21, 2011 11:54:00 பிற்பகல்\nநான் முன்னர் கூரியதுபோல் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்-செந்தில்குமார் போட்டியிடுகிறார், கடந்த தேர்தலில் இவர் 10,688 வாக்குகள் பெற்றார்.//\nஇன்னும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை(தான்) முயற்சிக்கலாம் நாம் சுட்டிக் காட்டும் இயக்கங்கள் களம் கண்டிட இத்தொகுதி தகுதியானதே \nReply திங்கள், மார்ச் 21, 2011 11:59:00 பிற்பகல்\nஅருமையான தொகுப்பு, நன்றி தகவல் பகிர்வுக்கு\nReply செவ்வாய், மார்ச் 29, 2011 1:59:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஉங்கள் கோபம் என்ன விலை\nமுஸ்லீம் MP உவைஸியின் எழுச்சியுரை\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு\nதேர்தல் விவாதக் களம் - 3\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 2\nஅகல இரயில் பாதையும் மீட்டர் கேஜ் மனதும் - MSM R\nதேர்தல் விவாதக் களம் - 2\nஇவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை\nத.த.ஜ விற்கு ஒரு அவசர வேண்டுகோள்\nதேர்தல் விவாதக் களம் - 1\nசுட்டெரிக்கும் சூடே - சுகமான குளிர் என்னிடமும் இரு...\nஉங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல..\nகடன் வாங்கலாம் வாங்க - 15\nஅரசியல் - ஆச்சர்யம், ஆனால் உண்மை‏\nஇந்த வருடம் ஹஜ் பயணம்:இன்று முதல் விண்ணப்பங்கள் வி...\nகுழந்தைகளின் கண் பார்வை தொடர்பான கேள்வி - பதில்கள்...\nமமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறு...\nநோயாளியை தீர்க்கும் மெடிக்கல் பில்.\nஜப்பானில் பயங்கர பூகம்பம்: அடுத்தடுத்து தாக்கிய சு...\n. அறிவாலயத்தில் அடக்கம் செய...\nஅனைத்திந்திய அளவில் அதிரைக்கு முதற்பரிசு\nஉலக பெண்கள் தினமா பெண்கள் தினம்\nLIVE - இணையவழி ஆலோசனைக்கூட்டம், அதிரை ஷிஃபா மருத்த...\nஎங்கே செல்கிறது இந்த பாதை - பகுதி 6\nகம்பன் விரைவு இரயில் மீண்டு வருமா\nகடன் வாங்கலாம் வாங்க - 14\nIAS, IPS - கனவை நினைவாக்க களம் இறங்குங்கள்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46827p925-topic", "date_download": "2020-04-03T23:58:48Z", "digest": "sha1:ATYBKSYN3RYLFUOY2SIX52ZZP62Q72KK", "length": 17890, "nlines": 252, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "முகநூலில் ரசித்தவை -அனுராகவன் - Page 38", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவ��� -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நி��ழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/?display=tube&filtre=views", "date_download": "2020-04-03T23:19:58Z", "digest": "sha1:LDP25374AIUDNEVOP4NY44KPQAK2Y75S", "length": 6165, "nlines": 88, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தமிழ் | Tamil Serial Today-247", "raw_content": "\nசுவையான முட்டை குருமா செய்வது எப்படி\nஆம்லெட் போடும் போது மஞ்சள் கருவின் நிறம் எவ்வாறு உள்ளது என பார்க்க வேண்டுமாம்\nமாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி\nசூப்பர் நண்டு வறுவல் செய்வது எப்படி\nசுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல் செய்வது எப்படி\nசுலபமான சுவையான கார சட்னி செய்வது எப்படி\nமட்டன் பிரியாணி செய்வது எப்படி\nசுறா புட்டு செய்வது எப்படி\nஇடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி\nரவா லட்டு செய்வது எப்படி\nஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி\nசர்க்கரை நோய் இதய நோய் வராமல் இருக்க இந்த சூப்பை ஒரு கப் குடிங்க\nஉடல் எடையை ஒரே மாதத்��ில் குறைக்க இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும்\nசுவையான கோழி கட்லட் இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம்\nசூப்பரான மட்டன் குடல் குழம்பு செய்வது எப்படி\nகணவனை அசத்த சூப்பரான கனவா மீன் தொக்கு செய்வது எப்படி\nசிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி\nசுவையான சீரக மீன் குழம்பு செய்வது எப்படி\nஉங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி\nமிக முக்கியமான பகுதியான மூக்கு பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி\nஉளுந்த வடை செய்வது எப்படி\nஎப்படி என்று பார்க்கலாம் ஹாங்காங் ஃப்ரைடு இறால்\nசுவையான சோமாஸ் செய்வது எப்படி\nஇறால் தொக்கு செய்வது எப்படி\nசெட்டிநாடு காடை பிரியாணி செய்வது எப்படி\nஉளுத்தம்பருப்பு துவையல் செய்வது எப்படி\nசுவையான மீன் சூப் செய்வது எப்படி\nசிக்கன் ரோஷ்ட் சாப்பிட்டதுண்டா இன்றே செய்து சாப்பிடுங்கள்\n5 நாளில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்\nகுளிக்கும் முன் 15 நிமிடம் இதை தடவுங்கள் அடர்த்தியான முடி உறுதி\nஅடிவயிற்றில் தேங்கி உள்ள நாள்பட்ட கொழுப்பு கரைய,முடி அடர்த்தியா வளர\nநிலைதடுமாறும் பிரித்தானியா – கொரோனா வைரஸால் அதிகரித்துவரும் உயிரிழப்புக்கள்\nகொரோனா வைரஸ் தொடர்பில் சீனா மறைத்த இரகசியம்\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க | no gelatin, no oven easy semolina pudding\nஇப்படி ஒரு Makeup ஆ – Soori மகள் செஞ்ச அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agriculturetrip.com/privacy-policy/", "date_download": "2020-04-04T00:00:24Z", "digest": "sha1:UT72C37QQNE6DPYBRE5BG2DOSVHD5U3R", "length": 11214, "nlines": 154, "source_domain": "agriculturetrip.com", "title": "Privacy Policy தமிழ்வழி விவசாய வலைத்தளம் - Agriculture Trip", "raw_content": "\nஅரசு மானியம் / திட்டங்கள்\nஇந்த வலைத்தளத்தில் நாங்கள் பதிவிடும் கருத்துக்கள் செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் எங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். யாருடைய தகவல்களையும் உபயோகிக்கவில்லை.\nகருத்து வடிவத்தில் நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரிகள் எப்போதும் தனியுரிமைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், தங்களுடன் தொடர்பு கொள்வதற்காக மட்டுமே உங்களின் மின்னஞ்சல் பெறப்படுகிறது. தவறாக உபயோகிக்கமாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம்.\nதங்களின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தவறான கருத்துக்கள், இனவெறியை தூண்டும் கருத்துக்கள், மற்றவர்களின் மனதை புண்படுத்தும் கருத்துக்களை பதிவிடாமல் நல்ல கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் பதிவிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும், தவறான கருத்தாக இருந்தால் அதனை நிராகரிக்கவோ எங்களுக்கு உரிமை உண்டு.\nஇந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் எங்கள் குழுவில் நன்கு விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தகவல்கள் ஆகும். பதிவுகளில் ஏதேனும் பிழைகள் அல்லது தவறுகள் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்புகொண்டு எங்களுடன் உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.\nமேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்\nவலைத்தளத்தில் தேட கீழே type செய்யவும்\nஅழக க ற ப ப கள\nஇதர ச க பட\nஎண ண ய வ த த க கள\nக ய கற கள\nக ல நட கள\nக ழங க வக கள\nக ழந த கள\nத ன யங கள\nந ய கள ம அதன த ர வ ம\nபய ர ப த க ப ப\nமர த த வ பயன கள\nமல த த ட டப பய ர கள\nம ட த த ட டம\nம ல க ப பய ர கள\nசந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்\nநோய்களும் அதன் தீர்வும் (3)\nகொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்புக் குடிநீர் – விளக்கும் சித்தமருத்துவர்\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\n50 வகையான நோய்களுக்கான வீட்டு மருத்துவம்\nபாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள்\nஅரிசி சாதம் நீரிழிவுக்கு வழிவகுக்குமா\nமாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் சாம்பல் பூசணி பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் முட்டைகோஸ் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை\nCotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மா��்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)\nAgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/27/losliya-no-emotion-in-biggboss-house/", "date_download": "2020-04-03T22:50:54Z", "digest": "sha1:AH6XIGMAKWS6OYEN65OVDD76X2P3UDHP", "length": 8966, "nlines": 117, "source_domain": "cinehitz.com", "title": "பிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்... சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா - cinehitz", "raw_content": "\nHome Entertainment பிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nபிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நான் தான் டைட்டில் வின்னருக்கு தகுதியானவன் என்று பேசி வருகின்றனர்.\nஅந்த வகையில் லாஸ்லியா பேசிய போது, நான் இத்தனை நாட்கள் இருக்க முக்கிய காரணம் ரசிகர்கள் தான், அவர்களுக்காக நான் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.\nஎங்கோ இருந்த என்னை அவர்களுக்கு தெரியாது ஆனால் அவர்கள் என்னை நம்பி ஓட்டு போடுகின்றனர். இதனால் நான் எப்போதும் என்னுடைய கேரக்டரை மாற்றமாட்டேன்.\nஇதற்கு முன்பு நான் எமோஷ்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன், ஆனால் இனிமேல் எமோஷனுக்கு இடமில்லை, இனி வெற்றியை நோக்கி பயனிப்பேன்.\nஅப்போது சேரன் இடையில் குறுக்கிட்டு நீங்கள் என்னை நாமினேட் செய்யவே மாட்டேன் என்று கூறினீர்கள், ஆனால் அடுத்த நாள் என்னை நாமினேட் செய்துவிட்டீர்கள், இதனால் இடையில் உங்களை யாரும் டுவிஸ்ட் செய்துவிட்டார்களா என்று கேட்டார்.\nஅதற்கு லாஸ்லியா நீங்கள் மதுமிதா(ஆம்பளைங்க யூஸ் பண்றாங்க) பிரச்சனையின் போது இடையில் குறுக்கிடவில்லை, சாதரணமாக சென்றீர்கள் அது எனக்கு தவறாக தோன்றியது, அதுமட்டுமின்றி சில விஷயங்களில் நீங்கள் பிரச்சனை நடந்தால் தலையிட மாட்டீங்கிறீங்க, அதுவே உங்களை நாமினேட் செய்ய காரணம் என்று கூ���ினார்.\nPrevious articleதிருமண தினத்தன்று மேடையில் அனிதா சம்பத் தனது கணவருடன் செய்த செயலை பாருங்க… வைரலாகும் வீடியோ..\nNext articleகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்லீயின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jkkn.org/events/gift-an-organ/", "date_download": "2020-04-03T23:02:31Z", "digest": "sha1:LIUJ6W6DC4WPHM2NDY7XFIPHVFA6Z534", "length": 7131, "nlines": 90, "source_domain": "jkkn.org", "title": "Gift an Organ – JKKN", "raw_content": "\nஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் உறுப்பு கல்லூரிகளான ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரிகளானது, பெருநிறுவனங்களின் கூட்டமைப்பின் கிளை அமைப்பான, யங் இந்தியன்ஸின் யுவா கூட்டமைப்பு அமைய பெற்றுள்ளன.\nஇதில் பல்வேறு சமுக மாற்றத்திற்கான முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளபடும். அதன் ஒரு பகுதியாக, மக்கள் மனதில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யங் இந்தியன்ஸ் அமைப்பு, புதிய முயற்சியாக மேடை நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி எடுத்து அதனை தமிழ்நாடு முழுவதும் சாலை காட்சியாக கொண்டு செல்ல முடிவு செய்து, முதலில் கோயம்புத்தூரில் துவக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சாலை காட்சியானது, ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவன மைதானத்தில் 07.08.2019 அன்று காலை 11 மணிஅளவில் நடைபெற்றது.\nஇதில் யுவா அமைப்பின் உறுப்பினர்களான 1135 ஜே.கே.கே.நடராஜா கல்லூரி மாணவ, மாணவிகள் முன்னிலையில் மேடை நாடகம் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் திரு. பூபதி அவர்களும், துணை தலைவர் திரு. தியாகராஜன் அவர்களும் துவக்கி வைத்தனர். ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனரும், ஈரோடு யுவா அமைப்பின் தலைவருமான திரு. செ. ஓம்சரவணா அவர்கள் தலைமை தாங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஜே.கே.கே.நடராஜா கல்வி குழுமத்தின் முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிற்கான ஏற்பாடினை ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பின் நிர்வாக உறுப்பினர் திரு. மணிகண்டபிரசாத் அவர்களும், ஜே.கே.கே.நடராஜா கல்வி குழுமத்தின் யுவா அமைப்பு ஒருங்கிணைப்பாளருமான திரு. ஸ்ரீஜித் விக்னேஷ் அவர்களும், துணை ஒருங்கிணைப்பாளர்களான திரு. மோகன்ராஜ், திருமதி சுமதி திருமதி புனிதமலர், திரு. காமேஸ்வரன் ஆகியோரும் இணைந்து செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் திரு. பிரபு அவர்களும் பங்கேற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/12/blog-post_75.html", "date_download": "2020-04-03T23:48:30Z", "digest": "sha1:H7W5JNDLERJIYMP5U7NIO5UJBTEWSE2K", "length": 9028, "nlines": 138, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "ராஜினாமா செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nராஜினாமா செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது\n20 ஆண்டுகள் பணியில் இருந்த பின்னர் ராஜினாமா செய்த அரசு ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து யமுனா பவர் லிமிட்டட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்குநீதிபதிகள் சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,விருப்ப ஓய்வும், ராஜினாமாவும் வெவ்வேறு என்பதை தெளிவுபடுத்தியதோடு,ராஜினாமா செய்துவிட்டு செல்லும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி இல்லை என தெரிவித்தது.\nதொடர்ந்து,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பாக ராஜினாமா செய்தால் பென்ஷன் இல்லை என குறிப்பிட்ட நீதிமன்றம், ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியது.\nமேலும், 2003 டிசம்பருக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும்,ஓய்வூதிய சட்டம் அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கும், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், சிவில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன��� படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-03T23:13:55Z", "digest": "sha1:5CXI3IRLMYP366FYQJJJ5YWVGDRP3W6S", "length": 20979, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. கருணாநிதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமலாபுர, கர்நாடகா, பிரிட்டிஷ் இந்தியா\nஏ. கருணாநிதி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.\nதில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் கதை நாயகன் சண்முக சுந்தரத்தின் குழுவில் ஒத்து வாசிப்பவராக நடித்தார். 1960 ஆம் ஆண்டுகளில் டி. பி. முத்துலட்சுமி அவர்களுடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்[1]. இவர், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் \"மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாமனையும் சேத்துக்கிட்டு\" என்னும் பாடலில் டி.வி. ரத்னத்தின் பெண் குரலுக்கு வாயசைத்து நடித்திருந்தார்[2]. நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி பறவைகளை பற்றி ஆய்வு செய்திருக்கிறார்[3].\nஇவர் 1981 ஆம் ஆண்டு எலும்புருக்கி நோய் காரணமாகக் காலமானார்.[4]\nஅடுத்த வீட்டுப் பெண் (1960)\nபடித்தால் மட்டும் போதுமா (1962)\nஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.\n1948 ஆதித்தன் கனவு டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்\n1950 திகம்பர சாமியார் மாணிக்கம் டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்\nபொன்முடி எல்லிஸ் ஆர். டங்கன் மாடர்ன் தியேட்டர்ஸ்\n1951 தேவகி Govindhan ஆர். எஸ். மணி மாடர்ன் தியேட்டர்ஸ்\n1952 கல்யாணி டி. ஜி. ராகவாச்சார்யா\nமொஹமட் மஸ்தான் மாடர்ன் தியேட்டர்ஸ்\nவளையாபதி டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்\n1954 என் மகள் கே. வி. ஆர். ஆச்சார்யா அசோகா பிலிம்ஸ்\nமாங்கல்யம் கே. சோமு எம். ஏ. வி. பிக்சர்ஸ்\n1955 ஆசை அண்ணா அருமைத் தம்பி கருப்பு ஜி. ஆர். ராவ் எம். எஸ். எஸ். பாக்கியம் ஸ்ரீமதி பிக்சர்ஸ்\nகுலேபகாவலி டி. ஆர். ராமண்ணா ஆர். ஆர். பிக்சர்ஸ்\nகுணசுந்தரி மூத்த மருமகன் கமலாகர காமேஸ்வர ராவ் டி. பி. முத்துலட்சுமி விஜயா ஸ்டூடியோஸ்\nகல்யாணம் செய்துக்கோ ஆர். சந்தர் ஸ்ரீ யூனிடி பிக்சர்ஸ்\nகதாநாயகி கே. ராம்நாத் மாடர்ன் தியேட்டர்ஸ்\nமகேஸ்வரி டி. ஆர். ரகுநாத் டி. பி. முத்துலட்சுமி மாடர்ன் தியேட்டர்ஸ்\nமிஸ்ஸியம்மா பாண்டியா எல். வி. பிரசாத் கே. ஏ. தங்கவேலு கூட்டாளி விஜயா புரொடக்சன்ஸ்\nமுல்லைவனம் வி. கிருஷ்ணன் அரவிந்த் பிக்சர்ஸ், கோவை\nநல்ல தங்கை எஸ். ஏ. நடராஜ் பார்வர்ட் ஆர்ட் பிலிம்ஸ்\nபெண்ணரசி கே. சோமு எம். ஏ. வி. பிக்சர்ஸ்\nடவுன் பஸ் மன்னாரு (வேலுவின் நண்பன்) கே. சோமு டி. பி. முத்துலட்சுமி எம். ஏ. வி. பிக்சர்ஸ்\n1956 கண்ணின் மணிகள் ஆர். ஜானகிராம் மகேஸ்வரி பிக்சர்ஸ்\nநான் பெற்ற செல்வம் அறிவுமதி கே. சோமு பாரகன் பிக்சர்ஸ்\nபாசவலை ஏ. எஸ். நாகராஜன் டி. பி. முத்துலட்சுமி மாடர்ன் தியேட்டர்ஸ்\n1957 அம்பிகாபதி வெங்காயம் ப. நீலகண்டன் ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ்\nஆரவல்லி நாமன் கிருஷ்ணா ராவ் டி. பி. முத்துலட்சுமி மாடர்ன் தியேட்டர்ஸ்\nமணமகன் தேவை பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் பரணி பிக்சர்ஸ்\n1958 பூலோக ரம்பை மகோதரன் டி. யோகானந்த் அசோகா பிக்சர்ஸ்\nகடன் வாங்கி கல்யாணம் Drama artiste எல். வி. பிரசாத் டி. பி. முத்துலட்சுமி விஜயா புரொடக்சன்ஸ்\nபெற்ற மகனை விற்ற அன்னை தத்தன் (வில்லாளனின் நண்பன்) வி. இராமநாதன் மாடர்ன் தியேட்டர்ஸ்\nசாரங்கதாரா வி. எஸ். ராகவன் டி. பி. முத்துலட்சுமி மினர்வா பிக்சர்ஸ்\nதேடி வந்த செல்வம் ப. நீலகண்டன் டி. பி. முத்துலட்சுமி அரசு பிக்சர்ஸ்\n1959 அல்லி பெற்ற பிள்ளை கே. சோமு எம். எம். புரொடக்சன்ஸ்\nஎங்கள் குலதேவி சாணக்கியன் ஏ. சுப்பாராவ் மாடர்ன் தியேட்டர்ஸ்\nகண் திறந்தது கே. வி. ஸ்ரீநிவாசன் நாராயணன் அண்டு கம்பெனி\nபெண்குலத்தின் பொன் விளக்கு பி. விட்டலாச்சார்யா அசோகா பிக்சர்ஸ்\nவீரபாண்டிய கட்டபொம்மன் சுந்தரலிங்கம் பி. ஆர். பந்துலு டி. பி. முத்துலட்சுமி பத்மினி பிக்சர்ஸ்\n1960 ஆடவந்த தெய்வம் காம்போதி ப. நீலகண்டன் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்\nஅடுத்த வீட்டுப் பெண் வேதாந்தம் ராகவையா டி. பி. முத்துலட்சுமி அஞ்சலி பிக்சர்ஸ்\nதெய்வப்பிறவி நாயர் கிருஷ்ணன்-பஞ்சு கமால் பிரதர்ஸ்\nஎல்லோரும் இந்நாட்டு மன்னர் டி. பிரகாஷ்ராவ் ஜூபிடர் பிக்சர்ஸ்\nபுதிய பாதை டி. சாணக்கியா ஸ்ரீ சாரதா பிக்சர்ஸ்\n1961 கப்பலோட்டிய தமிழன் உண்ணார்சாமி பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ்\nபாலும் பழமும் ஏ. பீம்சிங் சரவணா பிலிம்ஸ்\nதிருடாதே மக்கு மாமா ப. நீலகண்டன் பி. சரோஜாதேவி யின் மாமாவாக ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ்\n1962 இந்திரா என் செல்வம் காம்பவுண்டர் கைலாசம் சி. பத்மநாபன் விஜயா வாகினி ஸ்டூடியோஸ்\nபடித்தால் மட்டும் போதுமா ராவ் பகதூரின் வேலைக்காரன் ஏ. பீம்சிங் மனோரமா ரங்கநாதன் பிக்சர்ஸ்\nதென்றல் வீசும் பி. எஸ். ரங்கா விக்ரம் புரொடக்சன்ஸ்\n1963 கல்யாணியின் கணவன் போலீஸ் கான்ஸ்டபிள் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு டி. பி. முத்துலட்சுமி பக்சிராஜா ஸ்டூடியோஸ்\nகொஞ்சும் குமரி மன்னாரு (அல்லியின் மாமா) ஜி. விஸ்வநாதன் மாடர்ன் தியேட்டர்ஸ்\nபார் மகளே பார் மாணிக்கம் ஏ. பீம்சிங் கஸ்தூரி பிலிம்ஸ்\nதுளசி மாடம் கே. பி. ஸ்ரீநிவாசன் எம். ஏ. வி. பிக்சர்ஸ்\n1964 சித்ராங்கி ஆர். எஸ். மணி மாடர்ன் தியேட்டர்ஸ்\nமுரடன் முத்து பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ்\n1966 மதராஸ் டு பாண்டிச்சேரி நாயுடு (பஸ் ஓட்டுநர்) திருமலை - மகாலிங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன்\nமகாகவி காளிதாஸ் ஆர். ஆர். சந்திரன் கல்பனா கலா மந்திர்\nமணி மகுடம் உலகப்பன் (வாஞ்சியின் சகோதரன்) எஸ். எஸ். ராஜேந்திரன் மனோரமா சகோதரியாக எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ்\nசாது மிரண்டால் பயணி (திரைப்பட ஒப்பனைக் கலைஞர்) திருமலை - மகாலிங்கம் சன்பீம்\n1967 ஆலயம் திருமலை - மகாலிங்கம் சன்பீம்\n1968 லட்சுமி கல்யாணம் ஜி. ஆர். நாதன் கிருஷ்ணாலயா\nதில்லானா மோகனாம்பாள் ஒத்து வாசிப்பவர் ஏ. பி. நாகராஜன் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்\nதிருமால் பெருமை நாட்டாமை ஏ. பி. நாகராஜன் டி. பி. முத்துலட்சுமி திருவெங்கடேஸ்வரா மூவீஸ்\n1970 பாதுகாப்பு ஏ. பீம்சிங் சன்பீம் புரொடக்சன்ஸ்\n1971 ஆதி பராசக்தி கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்சன்ஸ்\n1978 தியாகம் தியாகம் சுஜாதா சினி ஆர்ட்ஸ்\n↑ \"இயக்குநர் – நடிகர் டி.பி. கஜேந்திரன்\". தீக்கதிர். http://theekkathir.in/2012/08/18/இயக்குநர்-நடிகர்-டி-பி-கஜ/. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016.\n↑ பி.ஜி.எஸ். மணியன். \"இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 22\". கூடு. பார்த்த நாள் 23 செப்டம்பர் 2016.\n↑ \"சினிமாவும், இலக்கியமும் இணைய வேண்டும் :நடிகர் விவேக்\". நக்கீரன். 4 டிசம்பர் 2011. http://www.nakkheeran.in/users/frmNews.aspxN=66378. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016.\n↑ \"அம்பிகாபதி\". thamizhisai.com/. பார்த்த நாள் 5 செப்டம்பர் 2016.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏ. கருணாநிதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kolaiyuthir-kaalam", "date_download": "2020-04-04T00:04:35Z", "digest": "sha1:6XFEOAC6OWQCAQZ4CKHA2LZZRM75Q7J7", "length": 9336, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kolaiyuthir kaalam: Latest News, Photos, Videos on kolaiyuthir kaalam | tamil.asianetnews.com", "raw_content": "\nநியூ இயர் கொண்டாட்டத்தை வித்தியாசமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டாடும் நயன் வைரலாகும் கிளு கிளு போட்டோ\nநடிகை நயன்தாரா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஐரா , மற்றும் கொலையுதிர் காலம் என நான்கு படங்கள் வெளியானது. இவற்றில், நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்த விஸ்வாசம் திரைப்படம் மட்டுமே சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது.\nகாதலன் விக்னேஷ் சிவனின் வாய்க்கொழுப்பால் வாங்கிய சம்பளத்தை திரும்பக்கொடுக்கும் நயன்தாரா...\nஎதற்கெடுத்தாலும் ட்விட்டரில் பதிவுகள் போட்டு வம்பு வளர்த்துவரும் காதலன் விக்னேஷ் சிவனால் ’கொலையுதிர்காலம்’படத்துக்கு வாங்கிய சம்பளத்தைத் திரும்பித் தரவேண்டிய நிலை நயன் தாராவுக்கு ஏற்பட்டுள்ளது. ரிலீஸுக்குத் தயாராக உள்ள நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்தைக் கைவிடப்பட்ட படம் என்று கமெண்ட் அடித்ததே இப்பிரச்சினைக்குக் காரணம்.\nநயன்தாரா விஷயத்தில் பதிலடி கொடுத்த விஷால் ஒரே வார்த்தையில் மூக்கை உடைத்த ராதாரவி\nசமீபத்தில் நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா பற்றியே சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்���ளை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/karnataka-new-rule-against-other-state-people/", "date_download": "2020-04-03T22:22:59Z", "digest": "sha1:ESPQWIA6H7KMWEYZOSX2V7YBSRTDDTZX", "length": 8599, "nlines": 87, "source_domain": "www.123coimbatore.com", "title": "பெட்டிய கட்டுங்க தமிழர்களே!", "raw_content": "\nமக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம் சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4 தொடரும் லொஸ்லியா கவின் காதல்\nHome Coimbatore News City news பெட்டிய கட்டுங்க தமிழர்களே\nபெங்களூரில் வேலை பார்த்தால் போதும் \"லைப் செட்டெல்\" என்று கூறும் தமிழர்களே சற்று கேளுங்கள். தொழிற்ச்சாலைகள், எம்.என்.சி கம்பெனி மற்றும் சுயதொழில் செய்யும் முதலாளிகள் அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தாருக்கும் வேலை வழங்கி கொண்டிருந்தனர். \"மொழி ஒரு தடையில்லை வேலைக்கு\" என்று பலரும் கூறிக்கொண்டிருந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சொந்த ஊரில் சொந்த மொழி பேசும் மக்களுக்கு 75 சதவீதம் வேலை வாய்ப்பு என்ற சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்தது. ஆந்திர அரசு இதனால் ஆந்திர மக்கள் சுதந்திரமாக தெலுங்கு பேசலாம், ஆந்திர இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டமும் ஒளிந்துவிடும் என்பதை மையப்படுத்தி இச்சட்டத்தை நிறைவேற்றியது.\nஇச்சட்டத்தின் தாக்கம் பெங்களூரிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது, பெங்களூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் அனைவரும் எங்களுக்கு சொந்த ஊரில் மதிப்பில்லை வேலை கிடைப்பதில்லை என்பதை அரசிற்கு வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கர்நாடக அரசு மசோதா ஒன்றை அமைத்து ஆந்திர மாநிலத்தின் சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தெரிய வருகின்றது. கர்நாடகாவில் உள்ள இளைஞர்கள் 15 வருட காலமாக கர்நாடகாவில் வசித்திருக்க வேண்டும், கன்னடம் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் இவர்களுக்கு மட்டும் தான் 75 சதவீத வாய்ப்பு வழங்கப்படும்.\nஇந்த சட்டம் கூடியவிரைவில் நிறைவேற்றப்படும் என்பதை கர்நாடக அரசாங்கம் கூறியுள்ளது.\nசீனாவின் மூலம் உலக நாடுகளுக்கு பரவும் கொரோன வைரஸ் நம் அனைவரையும் மிரள செய்துள்ளது. இந்நிலையில் பிஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் ஆகிய பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள...\nகொரோனாவிற்கு உண்மையான மருந்து ரெடி\nசீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்காவே விழி ப�...\nகொரோனவுக்கு கடவுள் துணை இருக்கா\nஉலகில் பரவலாக பரவி வரும் கொரோன நோயை பார்த்து உலக நாடுகள் அச்சம் கொள்ளும் இந்நேரத்தில், இந்தியாவிலும் இந்நோய் பரவி வருவதை பார்க்கும் போது நம் அனைவரின் கண்கலங்க தான் செய்கின்றது. வடஇந...\nஇந்த மாதம் மின் கட்டணம் எப்படி செலுத்துவது \nகொரோனா பாதிப்பு காரணமாக முந்தய மாத கட்டணத்தையே மார்ச் மாத மின் கட்டணமாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவுதல் கா�...\nவீரட்டலாம் வாங்க அதிகம் பகிருங்கள்\nசீனாவில் இருந்து பரவி வரும் ஒட்டுண்ணி நோயான கொரோனவை கண்டு நாம் அஞ்ச தேவையில்லை. பண்டைய தமிழர்கள் நமக்கு இதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள பல வழிமுறைகளை காட்டி கொடுத்துள்ளனர். அதில் �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2011/05/", "date_download": "2020-04-03T22:34:43Z", "digest": "sha1:7XKVALL6XND7V6IJ3ECFZIO6ZRTZGDST", "length": 172371, "nlines": 503, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: May 2011", "raw_content": "\nநேற்று ராமசேரி இட்லி பற்றி எழுதியதை வாசித்த நிறைய நண்பர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ’குஷ்பு இட்லி’ தயாரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பேசினார்கள். குஷ்பு இட்லி என்பது வேறொன்றுமல்ல. கொஞ்சம் புசுபுசுவென்று பெரிய சைஸில் உருவாக்கப்பட்ட இட்லி, அவ்ளோதான். நம் லோக்கல் ஆட்களின் Branding அறிவே அறிவு. தற்போது வடபழனியில் ‘சிம்ரன் ஆப்பக்கடை’ கூட சக்கைப்போடு போடுவதும் கூட வரலாற்றில் பதியப்பட வேண்டிய நிகழ்வு.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தின் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக பணிபுரிந்து வந்தேன். அவர்களது சினிமா தொடர்பான இணையத்தள பணிகளுக்கு தொடர்ச்சியாக கண்டெண்ட் அளித்து வருவது என்னுடைய வேலை. ‘அழகிய தமிழ் மகன்’ ரிலீஸ் ஆகும் நேரத்தில், மக்கள் தொடர்புக்காக ஒரு ‘குபீர்’ மேட்டரை களத்தில் இறக்கினேன். அது ‘நமீதா இட்லி’. விடிகாலை கற்பனையில் உதித்த ‘நமீதா இட்லி’ நிஜத்தில் Branding செய்து விற்கப்பட்டதா என்பது இன்றுவரை தெரியாது. யாராவது நமீதா பெயரில் இட்லிக்கடை தொடங்க விரும்பினால், என்னிடம் காப்பிரைட் உரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நமீதாவிடம் மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டால் போதுமானது.\nஅந்த மேட்டர் எக்ஸ்க்ளூஸிவ்வாக உங்களுக்காக...\nபொருட்களை விற்பதற்காக திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பெயரில் பிராண்டிங் செய்யப்படுவது உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பாக நதியா கம்மல், நதியா வளையல் என்று கூறி கம்மல், வளையல் வகையறாக்களை விற்றார்கள். அதன்பின்னர் கவுதமி தாவணி, கவுதமி மிடி, கவுதமி ஸ்டப்ஸ் என்று சொல்லி விற்கப்பட்டது. பிரபலமான படங்களின் பெயர்களில் துணிவகைகள் விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய கடைகளில் கூட வழக்கமானதுதான்.\nகுஷ்பு தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோது அவரது பெயர் சொல்லி பல பொருட்கள் விற்கப்பட்டது. முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஒரு ஹோட்டலில் 'குஷ்பு இட்லி' என்று அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் இட்லிக்கடைகளில் 'குஷ்பு இட்லி' என்று சொல்லப்படுமளவுக்கு இட்லி பிராண்டிங் ஆனது.\nஅதுபோலவே இப்போது நமீதா மிக பிரபலமாக இருக்கிறார். நமீதா இடம்பெறுவதே படங்களில் இப்போதெல்லாம் கூடுதல் தகுதியாக இருக்கிறது. நமீதா சிறு வேடங்களில் தோன்றும் படங்களை கூட அவரது ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை. ஒரே ஒரு பாடல்காட்சியில் அவர் இடம்பெற்றாலும் அப்படங்களை பலமுறை அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள்.\nஹோட்டல்களிலும், கையேந்தி பவன்களிலும் MEALS READY என���றோ, TIFFEN READY என்றோ முகப்பில் போர்டு வைக்கப்பட்டிருக்கும். சில நாட்களாக சென்னையின் கையேந்தி பவன்களில் “நமீதா இட்லி ரெடி” என்று போர்டு வைக்கப்பட்டு வருகிறது. நமீதா இட்லி என்றதுமே இட்லியின் சைஸ் பிரம்மாண்டமாக இருக்கும் என்று நினைத்து நாக்கில் யாருக்கும் நீர் ஊற வேண்டாம். அதே பழைய சிம்ரன் சைஸ் இட்லி தானாம்.\nநமீதா ட்ரெண்டினை நன்கு புரிந்துகொண்ட சென்னையின் கையேந்திபவன் காரர்கள் சிலர் நூதனமான முறையில் “நமீதா இட்லி ரெடி” போர்டு மாட்டி விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதே பழைய இட்லி, காரச்சட்டினி, தேங்காய் சட்டினி தான். ஆனாலும் சாதாரண இட்லிக்கு கூட நமீதாவின் நாமகரணம் சூட்டப்படும் கடைகளில் எல்லாம் விற்பனை இரண்டு மடங்காக இருக்கிறதாம். மிக விரைவில் தமிழ்நாடெங்கும் இட்லி நமீதா மயமாகும் என எதிர்பார்க்கலாம்.\nகுறிப்பு : மேலே படத்தில் நமீதா மட்டும் தானிருக்கிறார். இட்லி இல்லை. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் வெள்ளையாக காணப்படும் எல்லாமே இட்லி அல்ல.\nநம்பினால் நம்புங்கள். நாலே நாலு இட்லி சாப்பிடுவதற்காகதான், ஐநூறு கிலோ மீட்டர் பயணித்து அந்த ஊருக்குப் போயிருந்தோம். தட்டு மீது வாழை இலை போடப்பட்டு, சுடச்சுட பரிமாறப்பட்டது இட்லி. ஒரு விள்ளலை பொடியில் தொட்டு வாயில் வைத்ததுமே, திருநெல்வேலி அல்வா மாதிரி தொண்டைக்குள் எந்த சிரமமுன்றி இறங்குகிறது. சுவையும் சூப்பர்.\nமறைந்த தொழில் அதிபர் அம்பானிக்கு, நம்மூர் சரவணபவன் இட்லி-சாம்பார் என்றால் உயிராம். அவருக்கு இட்லி சாப்பிட வேண்டுமென்று தோன்றும் நாட்களில் எல்லாம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சென்னை அதிகாரிகளின் ஏற்பாட்டில், ஒரு தனி விமானம் மூலமாக சென்னையிலிருந்து, மும்பைக்கு ஒரு பார்சல் இட்லி மட்டும் ‘ஸ்பெஷலாக’ செல்லுமாம். சென்னையில் சகஜமாக உணவுப்பிரியர்கள் வட்டாரத்தில் கூறப்படும் இந்தச் செய்தி உண்மையா, வதந்தியா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் ‘இட்லி’யை விரும்பாதோர் வட இந்தியரோ, வெளிநாட்டுக்காரரோ யாருமே இருக்க முடியாது.\nஇட்லி பயன்பாட்டின் ஒரே பிரச்சினை, அது சீக்கிரமே கெட்டுவிடும் உணவுப்பண்டம் என்பதுதான். அதை பதப்படுத்தி பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கிறது ராமசேரி.\nபொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தூரத்தில் இருக்கும் குக்கிராமம் ராமசேரி (கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியிலும் செல்லலாம்). தமிழக எல்லைக்கு வெகு அருகில் கேரளத்துக்குள் இருக்கிறது இக்கிராமம்.\nஇந்த ஊரைப் பற்றியும், இந்த ஊர் இட்லியைப் பற்றியும் கோவையிலும், பொள்ளாச்சியிலும் இருப்பவர்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடாவருடம் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள், இட்லி சாப்பிடுவதற்காகவே ராமசேரி வருகிறார்கள். டூரிஸ்ட்டு கைடுகள், வெளிநாட்டுப் பயணிகளுக்கு ராமசேரி இட்லியை பரிந்துரைத்தும் அழைத்து வருகிறார்கள். சாப்பிட்டவர்கள் சும்மா செல்வதில்லை. நாலு பொட்டலம் கட்டி, பார்சலும் வாங்கிச் செல்கிறார்கள். ஏனெனில் ஒருவாரம் வரை ராமசேரி இட்லி கெடுவதேயில்லை. எப்போது பொட்டலத்தைப் பிரித்தாலும் ‘ப்ரெஷ்’ஷாகவே இருப்பது, இந்த ஊர் இட்டிலியின் ஸ்பெஷாலிட்டி.\nமலபார் பிரியாணி மாதிரி ராமசேரி இட்லியும் கேரளாவில் ரொம்ப பிரபலம். ஒரு காலத்தில் ராமசேரி கிராமம் முழுக்க ஏராளமானவர்கள் இட்லி வியாபாரத்தில் இறங்கியிருந்தார்கள். கூடையில் இட்லி சுமந்து, பாலக்காடு நகருக்கு சென்று வீடு வீடாக விற்பார்கள். பிற்பாடு இவர்களில் பலரும் கோயமுத்தூர், திருப்பூர் என்று டெக்ஸ்டைல் வேலைக்கு சென்று விட்டார்கள். தற்போது ஆறு குடும்பங்கள் முழுக்க முழுக்க இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\n“பொடி தவிர சட்னி ஏதேனும் உண்டோ சேச்சி”\n“தப்பும், தவறுமா மலையாளம் பேசவேணாம். எங்களுக்கு தமிழே நல்லா தெரியும். என் பேரு செல்வி” பரிமாறுபவர் புன்னகையோடு சொல்கிறார்.\nஇட்லிக்கு பெயர்போன காஞ்சிபுரம்தான் ராமசேரி இட்லியின் ரிஷிமூலம். ஒரு நூறாண்டு வரலாறே இதற்கு உண்டு. காஞ்சிபுரத்தில் இருந்து பிழைப்பு தேடி ஒரு முதலியார் கேரளா பக்கமாக அந்த காலத்தில் ஒதுங்கினாராம். அவருடைய பரம்பரையில் வந்தவர்கள்தான் இப்போது ராமசேரியில் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் என்கிறார்கள். இருநூற்றி ஐம்பது ஆண்டு காலத்துக்கு முன்பே ராமசேரி இட்லி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.\nமற்ற ஊர் இட்லிகளை மாதிரி இல்லாமல் சிறிய அளவு கல் தோசை வடிவில், ராமசேரி இட்லி இருக்கிறது. கேஸ் அடுப்பு மாதிரி நவீன வசதிகளை பயன்படுத்தினால், அச்சு அசலான ராமசேரி இட்லியின் சுவை கை கூடாது. விறகடுப்புதான் பயன்படுத்துகிறார்கள். அதுவும் புளிய மரத்து விறகுதான் எரிக்கிறார்கள் (இதற்கு பின்னிருக்கும் லாஜிக் என்னவென்று தெரியவில்லை). இட்லித்தட்டு, குக்கர் எதுவும் பயன்படுத்துவதில்லை.\nஇந்த இட்லியின் சுவை மாவு அடுப்பில் வேகும்போதே தொடங்குகிறது. அடுப்பு மீது நீர் நிரம்பிய ஒரு சாதாரண பாத்திரம். அதற்கு மேல் பானையின் கழுத்து மாதிரி தோற்றம் கொண்ட ஒரு மண் பாத்திரம். வாய்ப்பகுதி முழுக்க குறுக்கும் நெடுக்குமாக கயிறால் கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் ஒரு வெள்ளை துணி விரித்து, தோசை வார்ப்பதற்கு ஊற்றுவது மாதிரி இட்லிமாவை உள்ளங்கை அளவுக்கும் சற்று அதிகமான பரப்பளவில் ஊற்றுகிறார்கள். சூடாகும் பாத்திரத்தில் இருந்து மேலெழும்பும் நீராவியில்தான் இந்த இட்லி வேகுகிறது. ஒரு அடுப்பில் ஒரே நேரத்தில் நான்கு இட்லி மட்டுமே சுடமுடியும். இரண்டு மணி நேரத்தில் 100 இட்லிகளை உருவாக்கக்கூடிய கட்டமைப்புதான் இங்கே இருக்கிறது.\nமாவு உருவாக்க அரிசி, உளுந்தினை கலக்கும் விகிதம் ரொம்பவும் முக்கியமானது. 10 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ உளுந்து பயன்படுத்துகிறார்கள். மாவு புளிக்க நான்கு மணிநேர இடைவெளி கொடுக்கிறார்கள்.\nசென்னை நட்சத்திர ஓட்டல்களில் இட்லி சாப்பிட்டிருந்தால், ‘இளநீர் இட்லி’ என்றொரு வகையினை நீங்கள் சுவைத்திருக்க முடியும். ராமசேரி இட்லி, மிருதுத் தன்மையிலும், சுவையிலும் இளநீர் இட்லியை ஒத்திருக்கிறது. ஒரு இட்லி மூன்றே மூன்று ரூபாய்தான். நான்கு இட்லி சாப்பிட்டாலே ‘திம்’மென்றிருக்கிறது.\nதிருமணம் முதலான நிகழ்ச்சிகளுக்கு இங்கே ‘ஆர்டர்’ செய்து 5,000 மற்றும் 10,000 எண்ணிக்கையில் மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். பாலக்காடு, வாளையார், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருக்கும் ஓட்டல்காரர்களும் இங்கே வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.\n“எந்த ஊர்லே எல்லாம் எங்க இட்லியை சாப்பிடறாங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா ஒரு முறை கேரளாவோட தன (நிதி) மினிஸ்டர் வந்து எங்க கடையில் இட்லி சாப்பிட்டார். எப்படி செய்யுறீங்கன்னு கேட்டு, அடுப்படி வரைக்கும் வந்து பார்த்தார். மலையாள சினிமா நட்சத்திரங்களும் கூட எங்க கடைக்கு வந்திருக்காங்க” என்கிறார் சரஸ்வதி டீ ஸ்டாலின் உரிமையாளர் பாக்கியலட்சுமி அம்மாள்.\nகடையின் பெயரில் டீ ஸ்டால் இருந்தாலும், இட்லிதான் பிரதான வியாபாரம். அதிகாலையில் இங்கே பற்றவைக்கும் அடுப்பு, நள்ளிரவானாலும் அணைக்கப் படுவதில்லை. தங்கள் இட்லிக்கு வெளியூர்களில் இருக்கும் அசாத்தியமான செல்வாக்கும், வணிக வாய்ப்பும் துரதிருஷ்டவசமாக இதுவரை ராமசேரி ஆட்களுக்கு தெரியவேயில்லை.\nசில காலத்துக்கு முன்பு தஞ்சையில் ‘இட்லி மேளா’ என்கிற பெயரில் ஒரு நிகழ்வினை மத்திய உணவுப்பதப்படுத்தும் அமைச்சகம் நிகழ்த்தியது. இட்லியை உலகத் தரத்தில் உருவாக்கி, பதப்படுத்தி ஏற்றுமதி செய்தால் அன்னிய செலாவணி அதிகரிக்கும் என்கிற கருத்தினை அவ்வமைச்சகத்தின் செயலர் முன்மொழிந்தார். இட்லி ஆராய்ச்சிக்காக ரூ.2 கோடியும் அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டது. ராமசேரி இட்லியை, உணவுப் பதப்படுத்தும் அமைச்சகம் ஆராயும் பட்சத்தில் ‘இட்லி மேளா’வின் நோக்கம் நிறைவேறும்.\nதமிழகமெங்கும் இருக்கும் பெரிய உணவு விடுதிகளும்கூட ராமசேரி இட்லியை வாங்கி தங்கள் வாடிக்கையாளர்களின் நாக்குக்கு சுவை சேர்க்கலாம். பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய வணிக வாய்ப்பு ராமசேரி இட்லிக்கு உண்டு. உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் கூட, ராமசேரி இட்லியை முன்வைத்து பெரியளவில் தொழில் திட்டங்களை தீட்டலாம். ஏனெனில் அயல்நாடுகளில் பீட்சா சாப்பிட்டு நொந்துப் போயிருப்பவர்கள், இட்லிக்காக தங்கள் ஆவியையும் கொடுக்க சித்தமாக இருக்கிறார்கள்.\nதிருநெல்வேலி அல்வாவை நெல்லை தவிர, வேறு ஊர்களில் செய்தால் அதன் சுவை கைகூடுவதில்லை. இதே லாஜிக் ராமசேரி இட்லிக்கும் பொருந்துகிறது. இங்கே செய்முறை அறிந்துக்கொண்டு, தங்கள் ஊர்களில் சென்று ராமசேரி ஃபார்முலாவை அப்படியே பயன்படுத்தி, ‘இட்லி’ சுட்டவர்கள், முயற்சியில் கையை சுட்டுக் கொண்டார்கள். “இதென்ன அதிசயம் என்று புரியாமலேயே இருக்கிறது” என்று நொந்துக் கொண்டார் நம்மோடு இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த திருப்பூர்க்காரர் ஒருவர்.\n(நன்றி : புதிய தலைமுறை)\n\"சிலுக்கு\" - பெயரை கேட்டாலே சிலிர்த்து கொள்வார்கள் காதோரம் நரைத்தவர்கள். 1979ல் வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான விஜயவாடா விஜயலஷ்மி என்ற சிலுக்கு சு���ிதா பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று. ரஜினி, கமல் தமிழ் திரையுலகை ஆண்டு வந்த சகாப்தத்திலும் கூட சிலுக்குவின் பெயருக்கு தனி மவுசு இருந்தது.\nஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஒரு லட்சரூபாய் வரைக்கும் விலைபோனது என்பது உலக சினிமா சரித்திரத்தில் யாருக்குமே கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள். சிலுக்குவின் கண்ணசைவு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை திருடியது என்றால் மிகையில்லை.\n90களின் ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படங்களில் கதாநாயகிகளே தாராளக்கவர்ச்சியை காட்டு காட்டுவென்று காட்ட தயாராக இருந்ததால் கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. அவ்வகையில் சிலுக்கும் கவர்ச்சி நடனம் ஆடுவதை விட்டு விட்டு குணச்சித்திரப் பாத்திரங்களிலும், வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.\nதிரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ‘தாடிக்காரர்’ என்கிற சொல் இக்காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் அதிகம் பிரசுரமான சொல்.\nசிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது. அவர் கடைசியாக இடம்பெற்று வெளிவந்த திரைப்படம் அர்ஜூன் நடித்த சுபாஷ். அப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் அர்ஜூனுடன் நடனமாடியிருந்தார். அப்பாடலின் கடைசியில் கூட சிலுக்கு தீக்கிரையாவது போல கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருந்தது பெரும் சோகம்.\nபதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அப்போது சிலுக்கு கதாநாயகியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ஒன்று ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூசுதட்டப்பட்டது. திருப்பதி ராஜன் என்பவர் தயாரித்து இயக்கிய தங்கத்தாமரை என்கிற திரைப்படம் அது. தற்கால ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் படத்தில் சில மாற்றங்களை அமைத்து, பாடல் காட்சிகளை இணைத்து வெளியிட திருப்பதிராஜன் முன்வந்தார். விநியோகஸ்தர்கள் மத்தியில் இத்திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பும், எதிர்ப்பார்ப்பும் கூட இருந்தது.\nபல ஆண்டுகள் கழித்து சிலுக்குவை திரையில் காணப்போகிறோம் என்று சிலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பெரும் ஆர்வத்துடன் தங்கத்தாமரையை எதிர்பார்த்து இன்னும் காத்திருக்கிறார்கள். தங்கத்தாமரையை சீக்கிரமா கண்ணுலே காட்டுங்க சாமீங்களா...\nசிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாகரிக நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க கவுபாய்களின் கதைகள் நமக்கு உவப்பானவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்ததே நமக்கு தெரியவந்தது.\nநாம் வாசிக்கும் கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா என்கிற கேள்வி எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்கிற மனநோய் நமக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட செவ்விந்தியர்கள் ஒரு கதையிலாவது வெல்லவேண்டும் என்றே சிறுவயதில் விரும்பியிருக்கிறேன். செவ்விந்தியர்களை வெறும் முரடர்களாகவும், மூளையில்லாத முட்டாள்களாகவும் கதை எழுதிய கதாசிரியனையும், கேலிச்சித்திரம் போல செவ்விந்தியர்களை வரையும் ஓவியனையும் மனதுக்குள் சபிப்பேன்.\nஅதே நேரத்தில் வெள்ளையர்களிடமிருந்த ஆயுதங்கள் பீரங்கி, துப்பாக்கி போன்றவையையும், செவ்விந்தியர்களிடமிருந்த கோடாரி, வில்-அம்பு போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அக்கதைகள் உண்மையாகவும் இருந்திருக்கலாம். ஓய்வாக இணையத்தில் அவ்வப்போது நாம் படித்த கதைகளில் வந்த செவ்விந்திய இனங்கள், வீரர்களின் பெயரை கூகிளில் தேடி வாசித்து பார்ப்பது வழக்கம்.\nஅவ்வாறாக இணையங்களில் தேடியபோது தான் பல புதிய விவரங்களை அறியமுடிந்தது. நாம் வாசித்த கதைகளில் வந்ததைப் போல வெள்ளையர்கள் மதியூகத்தாலும், வீரத்தாலும் செவ்விந்திய இனத்தை வீழ்த்திடவில்லை, கேவலமான தந்திரங்களை பயன்படுத்தி கோழைத்தனமான முறையிலேயே செவ்விந்திய கலாச்சாரத்தை அழித்தொழித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்திக்கொள்ள பயங்கர இனப்படுகொலைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் இருப்பதைப் போன்ற தகவல் தொடர்பு அப்போதிருந்தால் உலகம் அன்றே அமெரிக்காவை காறித்துப்பியிருக்கும்.\nஎன்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும், நவீன ஆயுதங்களை தம் கைவசம் வைத்திருந்தாலும் வெள்ளையர்களுக்கு உள்ளுக்குள் இருந்த கோழைத்தனம் செவ்விந்தியர்களுக்கு எதிரான மகத்தான வீரவெற்றியை போர்முறையில் பெறும் வாய்ப்பை அளிக்கவில்லை. செவ்விந்தியர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் இனமல்ல, நாடோடி இனம். தங்கள் குடியிருப்பை காலநிலைக்கு ஏற்றவாறும், தங்கள் முக்கிய உணவான காட்டெருமைகள் வசிக்கும் காடுகளுக்கு அருகாக அமைவதைப் போல மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.\nஅவ்வாறான குடியிருப்புகளில் ஆண்கள் வேட்டைக்கு செல்லும் நேரத்தில் கோழைகளான வெள்ளையர்கள் தாக்குதல் நடத்துவார்கள். குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளை கொன்று அந்த கூட்டத்தையே அழித்ததைப் போல தலைநகருக்கு தகவல் சொல்லுவார்கள். செவ்விந்தியர்கள் தனித்தனியான கூட்டமாக வாழ்ந்ததால் அவர்களால் வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு பெரிய போர்ப்படையை உருவாக்க இயலாமல் போய்விட்டது. பொதுவாக ஒரு செவ்விந்திய கூட்டம் அறுபது முதல் நூறு வீரர்கள் வரையே கொண்டிருக்கும். மாறாக வெள்ளையர்களோ தங்களது ஒரு படைப்பிரியில் ஐநூறு முதல் ஐயாயிரம் பேர் வரை வைத்திருப்பர்.\nவெள்ளையர்களின் குடியேற்றத்துக்கு செவ்விந்தியர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்தது இருப்புப் பாதைகள் போடப்பட்டபோது தான். தங்களது மேய்ச்சல் நிலங்களை அழித்து வெள்ளையர் அதிக சத்தம் போடும் 'இரும்புக் குதிரையை' (ரயிலை செவ்விந்தியர் அவ்வாறு தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்) கொண்டு வந்ததை இவர்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக சிறுசிறு போர்க்குழுக்களாக வெள்ளையர்களின் நகரங்களை அவ்வப்போது தாக்கி சிறியளவில் வெற்றி பெற்று வந்துள்ளனர். போர் மூலமாக செவ்விந்தியர்களை அடக்க துப்புக்கெட்ட அமெரிக்க அரசாங்கம் அம்மை நோய் போன்ற தொற்றுநோய்களை செவ்விந்திய கிராமங்களில் 'மிஷினரிகள்' மூலமாக பரப்பி செவ்விந்திய இனத்தை அழித்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போரில் இறந்த செவ்விந்தியர்களை காட்டிலும், மருத்துவவசதி கிடைக்காது தொற்றுநோயால் கிராமம், கிராமமாக இறந்த செவ்விந்தியர்களே அதிகம்.\nஆயினும் பல தடைகளை தாண்டி, சொந்தம், பந்தம், தோழமைகளை இழந்து வெள்ளையர் குடியேற்றத்துக்கு எதிராக போராடி வெள்ளையரின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள் அவ்வப்போது செவ்விந்திய இனங்களில் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் மாவீரன் ஜிரோநிமா. இன்றைக்கும் இந்தப் பெயரை கேட்டாலே அமெரிக்கர்களின் காதில் இன்னமும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுகிறதாம்.\n1829ல் பாரம்பரியமிக்க அபாச்சே இனத்தில் பிறந்த ஜிரோநிமாவின் இயற்பெயர் கோய்ல்த்லே. செவ்விந்தியர்களின் பெயர்களை உச்சரிக்க சிரமப்பட்ட வெள்ளையர்கள் அவர்களுக்கு தங்கள் வாயில் நுழையும் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அவ்வழக்கத்தின் படியே கோய்ல்தே, ஜிரொநிமா ஆனார். எல்லா செவ்விந்தியர்களைப் போலவும் வேட்டை, மேய்ச்சல் போன்றவற்றில் கைதேர்ந்த ஜிரோநிமா செவ்விந்திய மருத்துவ முறையையும் கற்று மருத்துவர் ஆனார். திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளை பெற்று வழக்கமான இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்.\n1851ல் தன் முகாமை விட்டு சகாக்களோடு ஜிரோநிமா வேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் நானூறு வீரர்களோடு வந்த ஸ்பானியப் படை அம்முகாமை தீக்கிரையாக்கி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்தது. அச்சம்பவத்தில் தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இழந்த ஜிரோநிமா வெள்ளையர்களை வேரறுக்க உறுதி பூண்டார்.\nபதினாறு தேர்ந்த வீரர்களை மட்டுமே தன் கைவசம் வைத்திருந்தவர் 1858ஆம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோ இராணுவ வீரர்கள் மீதும், மெக்ஸிகோ குடியிருப்புகள் மீதும், அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கினார். பெரும் படைப்பிரிவுகளை கூட கொரில்லா முறையில் அனாயசமாக திடீர் தாக்குதல் நடத்தி ���ெற்றி கொண்டார். மெக்ஸிகோவில் ஜிரோநிமாவின் புகழ் பெருகுவதை கண்ட அமெரிக்க அரசாங்கம் மெக்ஸிகோவுக்கு உதவியாக தன்னுடைய படைப்பிரிவுகளை (நம்ம அமைதிப்படை மாதிரி) அனுப்பி வைத்தது. அவற்றையும் தொடர்ந்து ஜிரோநிமா சுளுக்கெடுத்து வந்தார்.\nநம் வீரப்பன் தண்ணி காட்டிய ரேஞ்சுக்கு ஜிரோநிமாவும் தன் சிறிய படைப்பிரிவை வைத்து இரண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் அள்ளு கொடுத்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா இருபத்தெட்டு ஆண்டுகள் கடைசியாக உதைவாங்கியே அலுத்துப் போன அமெரிக்க அரசாங்கம் 1886ஆம் ஆண்டு ஐயாயிரம் பேர் கொண்ட பெரிய படை ஒன்றினை ஜிரோநிமாவை கைது செய்ய அனுப்பி வைத்தது.\nஐயாயிரம் பேரும் முற்றுகையிட்டபோதும் ஜிரோநிமாவை அவ்வளவு சுலபமாக நெருங்கமுடியவில்லை. கடைசியாக பொதுமன்னிப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு ஜிரோநிமா சரணடைய முன்வந்தார். ஜிரோநிமா சரணடையும் போது அவரது பெரும்படையும் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. ஜிரோநிமாவுடன் சரணடைந்த பெரும்படையில் இருந்தவர்கள் மொத்தமே (குழந்தைகள், பெண்கள் உட்பட) முப்பத்தெட்டு பேர் தான்.\nஅதன் பின்னர் 23 ஆண்டுகள் அமைதியாக உயிர்வாழ்ந்த ஜிரோநிமா 1909ல் தன்னுடைய எழுபத்தி ஒன்பதாவது வயதில் இயற்கையான முறையில் மரணமடைந்தார். தன் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் என்றுமே விட்டுக் கொடுக்காத ஜிரோநிமா கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தான் ஆச்சரியம். பின்னர் ஜிரோநிமாவை கதாநாயகனாகவும், வில்லனாகவும் சித்தரித்து ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.\nஇன்றைக்கும் செவ்விந்தியர்கள் அமெரிக்க கிராமங்களில் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள், தங்கள் கலாச்சார வேர்களை இழந்து...\nதந்தை பெரியாரின் அணுக்கமான தொண்டராக இருந்தவர் குத்தூசி குருசாமி. இவரது அந்நாளைய கட்டுரைகளுக்கு அரசு அபராதம் விதிக்கும். விதிக்கப்பட்ட அபராதங்களை வாசகர்களிடமே வசூலித்து கட்டுவார். அபராதம் விதிக்கப்படும் கட்டுரைகளையே குத்தூசியார் தரவேண்டுமென்று மேலும், மேலும் வாசகர்கள் வசூல் மழை பொழிவார்கள்.\nஅவரது எழுத்துப் பாணி அச்சுஅசலாக நாத்திகச் செம்மல் இரா.தியாகராசன் அவர்களுக்கும் இருந்ததால், சின்னக்குத்தூசியார் என்கி�� பெயரே இவருக்கு நிலைபெற்றது. படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆசிரியராக தனது வாழ்வினை தொடங்கியவர், பின்னர் பத்திரிகைத்துறையிலும் முத்திரை பதித்தார்.\nகலைஞரை எதிர்த்து கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் நெருங்கிய நண்பர் இவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் தேசியக்கட்சி காங்கிரஸில் ஐக்கியமானபோது, காமராசரின் நவசக்தியில் சின்னக்குத்தூசியார் காரசாரமான தலையங்கங்கங்களை தீட்டிவந்தார். எத்தனையோ பத்திரிகைகளை இவரது எழுத்து அலங்கரித்து வந்தாலும், என்றுமே எதிலுமே கொள்கை சமரசம் செய்துக் கொண்டதேயில்லை.\nதிராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக வாழ்ந்துவந்த சின்னக்குத்தூசியார் நேற்றுடன் அழியாப்புகழ் பெற்று இயற்கையோடு கலந்திருக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களுக்கு திராவிட இயக்கம் குறித்த எந்த ஐயம் ஏற்பட்டாலும், சின்னக்குத்தூசியாரை தொடர்பு கொள்ளலாம். இதைப்பற்றி அவருக்கு தெரியாததே இல்லை எனலாம். பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். காலமெல்லாம் பார்ப்பனீயத்தை தீரத்தோடு எதிர்த்து வாழ்ந்த சின்னக்குத்தூசியார் பிறப்பால் பார்ப்பனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.\nஅவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது. தனக்கென குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாத சின்னக்குத்தூசியாருக்கு சொந்த மகனாகவே அண்ணாச்சி செயல்பட்டிருக்கிறார். அவரது பூவுடல் கூட பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அண்ணாச்சியின் நக்கீரன் அலுவலகத்தில்தான். அந்திமக் காரியங்களையும் அண்ணாச்சியே முன்நின்று செய்திருக்கிறார்.\n“கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார்” என்று பா.ராகவன் அவரது அஞ்சலிக்குறிப்பில் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க இக்கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.\n1992 பாபர் மசூடி இடிப்புக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக முரசொலியில் எதிர்த்து எழுதிவந்தார் சின்னக்குத்தூசியார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., நான்கு எம்.பி.க்களோடு தமிழகத்தில் வலுவாக காலூன்றியது. அப்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் ��ழகம், தேசிய அரசியலுக்காக பா.ஜ.க.வோடு சமரசம் செய்து, கூட்டணி வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருந்தது.\nசின்னக்குத்தூசியாரை அழைத்த கலைஞர், இனி பா.ஜ.க. எதிர்ப்பு விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் கூட்டணிக்காக கொள்கைக்கு எதிராக செயல்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்று இவர் மறுப்பு தெரிவிக்க, கலைஞரின் குரலில் கடுமை கூடியது.\n“உங்களுக்கு மட்டும்தான் தலையங்கம் எழுத வரும்னு இல்லே. நானே நல்லா எழுதுவேன். தெரியுமில்லே\n“நான் எழுதறதைவிட நீங்க நல்லா எழுதுவீங்க, நிறைய பேர் படிப்பாங்கன்னும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு, முரசொலியில் இருந்து மூட்டை கட்டியவர் சின்னக்குத்தூசியார். கழகம், பாஜகவோடு கூட்டணியில் இருந்தவரை திமுகவோடு, தனக்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்.\nகொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்த இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.\n1991 மே 22. அதிகாலை. ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. பள்ளி விடுமுறை. குட்டிப்பையன் நான். மேல்சட்டையுடன், ஜட்டியை விட மேலான ஒரு டவுசர் மட்டுமே அணிந்திருந்த நான் ’ஆபத்து’ புரியாமல் குதூகலித்தேன். தேர்தல் நேரம். டீக்கடை வாசலில் அதிமுக-காங்கிரஸார் குவிந்து சோகமாகவும், விஷமமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதுமே எனக்கு ஒருமாதிரியான வெறி. தூரத்தில் அவர்களைப் பார்த்து மோதிர விரலை நீட்டி, “போட்டுட்டோம் பார்த்தீங்கள்லே” என்று வெறுப்பேற்றி விட்டு வீட்டுக்கு ஓடினேன்.\nபின் தொடர்ந்து ஓடி வந்த தொண்டர்களும், குண்டர்களும் வீட்டை சூறையாடி விட்டார்கள். எனது பெரியப்பாவின் மண்டை உடைந்தது. நல்ல வேளையாக எவருடைய உயிருக்கும் சேதாரமில்லை. தொடர்ந்த கலவரத்தால் எங்கள் ஊரிலிருந்த திமுகவினர் உடைமைகள் பறிபோயின. உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல். திமுகவினர் அதிகம் பேர் இருந்த பெரிய காய்கறி மார்க்கெட் ஒன்று எரிக்கப்பட்டது. பிரச்சாரத்துக்கு வைத்திருந்த அலங்கார வளைவுகள் தீவைக்கப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.\nஇது என்னுடைய சொந்த அனுபவம். தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை.\nவட மாவட்டம் ஒன்றில் கட்சிக்கொடி கம்பத்தை வெட்ட வந்தவர்களிடம் இருந்து, கம்பத்தை ��ாப்பாற்ற கட்டிப்பிடித்த தொண்டரின் கை வெட்டப்பட்டது. இதுமாதிரி நிறைய. எம்.ஜி.ஆர் மரணத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விடவும், மிக அதிகமான கொடூரமான வன்முறையை திமுகவினர் சந்தித்த தருணம் அது.\nஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஒரே நாளில் கொலைகாரர்கள் ஆனோம். கொலைப்பழியின் காரணமாக எங்கள் இயக்கம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. திரும்பவும் ஐந்து ஆண்டுகள் கழிந்து ஆட்சிக்கு வந்தும் கொலைப்பழி தீரவில்லை. ஜெயின் கமிஷன் நெருப்பாற்றில் நீந்தி சமீபத்தில்தான் கரை சேர்ந்தோம்.\nஆனாலும் நாங்கள் துரோகிகள். 2009 மே மாதத்துக்குப் பிறகு அரசியல் பேச வந்து விட்டவர்கள் எல்லாம் தியாகிகள்.\nஇருபதாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதிமுக மற்றும் காங்கிரஸ் குண்டர்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டு உயிரையும், உடமையையும் இழந்த கழகத் தோழர்களுக்கு வீரவணக்கம்\nபுண்ணிய பூமியாம் பாரதத்தின் 110 கோடி ஹிந்து மகாஜனங்களுக்கு இருக்கும் மத அபிமானமும், சூடு, சொரணையும், அம்மாவின் தேசமாம் ஸ்ரீ தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்துக்களும் கூட இருக்கிறது என்பதை தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது. குஜராத்தில் நடந்து வரும் நல்லாட்சியைப் போன்றே தமிழகத்திலும் உலகின் ஒரே ஒப்பற்ற தங்கத் தாரகை அம்மாவின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. ராவணன் ஆட்சி ஒழிந்திருக்கிறது. ராமர் ஆட்சி விடிந்திருக்கிறது.\nநடந்தது தேர்தல் அல்ல, இராமாயணம். புரட்சித்தலைவி அம்மா ஸ்ரீராமர். சின்னம்மா ஸ்ரீலட்சுமணர். துக்ளக் ஸ்ரீமான் ராமசாமி ஆஞ்சநேயர். திருக்குவளை தீயசக்தி ராவணன். அண்டோமேனியா சூர்ப்பனகை. இருட்டுக்கடை அல்வா புகழ் ஆற்காடு கும்பகர்ணன். இப்படியாக ஏகப்பட்ட ஒப்புமைகளை இராமாயணத்துக்கும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் நாம் ஒப்பிட்டு பார்க்க இயலும்.\nதர்மத்தின் வாழ்வுதனை 2006ல் சூது வென்றாலும், 2011ல் தர்மமே வெல்லும் என்பது உறுதியாயிற்று. குடிகார திம்மியாக ஆரம்பத்தில் அறியப்பட்டு, அம்மாவால் மனம் மாற்றமடைந்த முற்போக்கு திராவிட திம்மியும் கூட, இராமர் பாலம் கட்ட ஸ்ரீ அணில் உதவியது போல அம்மாவுக்கு கொஞ்சமாக உதவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதிபலனாக அந்த குடிகார கட்சிக்கு ஊருக்கு ஒர�� டாஸ்மாக் பார் லைசென்ஸை அம்மா கொடுத்திருக்கலாம். அதுவே அதிகம். ஆனாலும் பரந்த மனதோடு, அருள்பாலித்து 29 எம்.எல்.ஏ.க்களை வழங்கி கவுரவித்திருக்கிறார். இனியாவது இவர்கள் திராவிடம், முற்போக்கு போன்ற பழம் பஞ்சாங்க வார்த்தைகளை மூட்டை கட்டிவிட்டு அ ஃபார் அம்மா, சி ஃபார் சின்னம்மா, மோ ஃபார் மோடி, ஹி ஃபார் ஹிந்து என்று புது பாடம் படித்து, வழி தவறிய ஆடுகளாய் அலையாமல் வாழ முற்பட வேண்டும்.\nஅம்மாவின் புனித பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் மோடி, ஸ்ரீமான் ராமசாமி, ஸ்ரீமான் பொன்.ராதாகிருஷ்ணன் என்று நம்மவாளாக திரளானோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தது கண்கொள்ளாக் காட்சி. அம்மா பதவியேற்க இருக்கிறார் என்பதை அறிந்து சங்கிலித் திருடர்கள், அண்டோமேனியா கட்சியினரின் அராஜக ஆட்சி நடக்கும் ஆந்திராவுக்கு ஓடிப் போய்விட்டார்கள் என்கிற பேருண்மையை அம்மாவே பத்திரிகை நண்பர்களிடம் வெளிப்படுத்தினார். அம்மாவுக்கே தெரியாத இன்னொரு உண்மையையும் நாம் இங்கே சொல்லியாக வேண்டியிருக்கிறது. தகதகக்கும் ஆதிபராசக்தியாம் அம்மாவின் அருளாட்சி தரும் வெப்பம் சங்கிலித் திருடர்களுக்கு மட்டுமல்ல, சட்னித் திருடர்களையும் ஓட ஓட விரட்டும். அண்டோமேனியாவின் ஆட்சி அண்டை மாநிலமான கேரளாவிலும் ஏற்பட்டிருப்பதால், இனி தமிழகத்தின் தீயசக்திகள் ஆந்திரா மட்டுமின்றி, கேரளாவுக்கும் ஓட்டம் பிடிக்கும்.\nஆயிரத்து இருநூறு கோடி ரூபாயை அனாவசியமாக கொட்டி திருக்குவளை தீயசக்தி கம்பெனியினர், மவுண்ட்ரோட்டில் கட்டிய இண்டியன் ஆயில் எண்ணெய் டேங்கை அம்மா புறக்கணித்திருக்கிறார். பாராட்டுகிறோம். அம்மா, கோட்டையே என் கோயில் என்று முழங்கியிருக்கிறார். சிலிர்த்துக் கொள்கிறோம். அகிலம் ஆளும் கருமாரியான அம்மாவுக்கு இங்கே ஓர் கோரிக்கையை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். மிஷினரிகள் செய்த சதி காரணமாக நமது அ.இ.அ.தி.மு.கழகத்துக்கு சொந்தமான கோட்டைக்கு ’புனித ஜார்ஜ்’ என்று அண்டோமேனியா வகையறாக்களின் மதப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அப்பெயரை நீக்கி ஸ்ரீராமர் பெயரையோ, அல்லது ஸ்ரீராமருக்கு ஒப்பான சக்தியை பெற்றிருக்கும் புரட்சித்தலைவி அம்மா பெயரையோ கோட்டைக்கு சூட்ட வேண்டும். ‘புனித புரட்சித்தலைவி அம்மா கோட்டை’ என்று பெயர் வைக்கப் படுமேயானால், நம் சந்தத��� மட்டுமின்றி, நம் ஈரேழு சந்ததியும் அம்மா புகழ் பாடும். தீயசக்திக்கு இகழ் கூடும்.\nதிருக்குவளை தீயசக்தி மட்டுமே தீயது என்று தமிழகத்தின் ஹிந்துக்கள் இதுவரை தவறாக நினைத்திருந்தோம். பாண்டிச்சேரியில் ஒரு புதிய தீயசக்தி உருவாகி, அது நம் அம்மாவையே ஏமாற்றி ஆட்சியையும் பிடித்திருக்கிறது என்பதை அம்மா நேற்றைய அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தமிழகத்து தீயசக்தியை அம்மா எப்படி வதம் செய்தாரோ, அதுபோலவே 2016 தேர்தலில் பாண்டிச்சேரி தீயசக்தியையும் வதம் செய்வார். அதற்காக தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்து பெருமக்களும் அம்மா பின் அணிவகுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஎது எப்படியோ, வாழும் ஸ்ரீராமராய் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அம்மாவுக்கே இறுதி ஜெயம் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த ஜெயத்துக்கு பின்னால் ஜே ஜே என்று ஜால்ரா அடித்து பஜனை பாடிய தேர்தல் கமிஷனுக்கும், இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த நேர்மையான அதிகாரிகளான பிரவீண்குமார், சகாயம் போன்றவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.\nவாழ்க அம்மா. வீழ்க திராவிட திம்மிகள்.\nபின்குறிப்பு : இந்த பதிவுக்காக அம்மா பெயரிட்டு கூகிளில் படம் தேடினோம். கடந்த ஆட்சிக்கால தீய்சக்திகள் கூகிளில் ஏதோ தில்லுமுல்லு செய்து, அம்மா பெயரையிட்டு படம் தேடினால் ஆபாசப் படங்கள் நிறைய வருவதைப் போல செட்டிங்க்ஸ் செய்திருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க கணினி வல்லுனர்கள் மதுரை ரவுடிகளால் தொலைபேசியில் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஹிந்து தர்மத்தில் நம்பிக்கை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்தால் தேவலை. அம்மா பெயரிட்டு படங்களை தேடினால் 1991க்குப் பின்னான அம்மா படங்கள் மட்டுமே கிடைக்குமாறு செய்யவேண்டும் என்று கூகிள், யாஹூ நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த கட்டுரையை எழுதி மிகச்சரியாக இன்றோடு ஈராண்டு ஆகிறது. வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஈராண்டில் சிதைந்தே வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2009 நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன். அவர் மீதும், அவர் கட்டமைத்த இயக்கத்தின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் பலவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் கூட. ஆயினும் அவர்மீதான 'ஹீரோ ஒர்ஷிப்' எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் வீரவணக்கத்துக்கு உரித்தானவரே. இதுவரை உலகம் காணா ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்\nஎம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன். ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.\nமூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது. பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.\nநேருமாமா மாதிரி எங்கள் குடும்பத்தில் ‘பிரபாகரன் மாமா’. ஆந்திர நண்பன் ஒருவன் எனக்கு அப்போது உண்டு. சிரஞ்சீவி படம் போட்ட தெலுங்குப் பத்திரிகைகளை காட்டி, எங்க மாமா போட்டோ வந்திருக்கு பாரு என்று காட்டுவான். தெலுங்குக் குடும்பங்களில் பெண்களுக்கு சிரஞ்சீவி ’அண்ணகாரு’. எனவே குழந்தைகளுக்கு ‘மாமகாரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். நானும் பெருமையாக பிரபாகரன் படங்கள் வந்தப் பத்திரிகைகளை காட்டி, “எங்க மாமா போட்டோ உங்க மாமா போட்டோவை விட நிறைய புக்லே, பேப்பருலே வந்திருக்கு. உங்க மாமா சினிமாவில் தான் சண்டை போடுவாரு. எங்க மாமா நெஜமாவே சண்டை போடுவாரு” என்று சொல்லி வெறுப்பேற்றி இருக்கிறேன். உண்மையில் பிரபாகரன் எனக்கு மாமன்முறை உறவினர் என்றே அப்போது தீவிரமாக நம்பிவந்தேன்.\nதீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.\nசென்னையின் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.\nகுழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.\nஅந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.\nதலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலா���். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.\nஇந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான். இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.\nவதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்\nகோடைக்காலம் வந்தாலே கசகசவென வெம்மை. எரிச்சலில் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிறுகிறது. யாரைப் பார்த்தாலும் சீறிவிழத் தோன்றுகிறது. வாண்டுகளுக்கு வேறு விடுமுறை. சொல்லவும் வேண்டுமா வீடு ரெண்டு ஆவதை. போதாக்குறைக்கு பாழாய்ப்போன மின்வெட்டு. விசிறி விசிறி விரல்களில் வீக்கம்.\nஇந்தமாதிரியான உளவியல்-உடலியல் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டுமானால், ‘சில்’லென்று நாலு நாளைக்கு குடும்பத்தோடு ஊட்டிக்குப் போய்வந்தால் நன்றாகதான் இருக்கும். உடலையும், மனதையும் ஃப்ரெஷ்ஷாக ரீ-சார்ஜ் செய்துக் கொள்ளலாம். ஆனால் செலவு எக்குத்தப்பாக எகிறுமே என்று கவலை கொள்கிற மிடில்க்ளாஸ் பட்ஜெட் பத்மநாபன் நீங்கள் என்றால்..\nகவலைப்படாதீர்கள் சார். உங்களை வரவேற்க மலைகளின் இளவரசி காத்திருக்கிறாள். பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைப்பது மாதிரி, ஊட்டிக்குப் பதிலாக ஏலகிரி. செலவும் குறைவு. குடும்பத்துக்கும் குதூகலம். உங்களுக்கும் வழக்கமான வேலைகளிலிருந்து தற்காலிக விடுமுறை.\nவேலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில், திர���ப்பத்தூர் நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பொன்னேரி என்று ஒரு ஊர் வரும். இங்கிருந்து இடதுப்புறமாக பிரிந்துச் செல்லும் சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் மலைப்பாதையில் பயணித்தால் ‘குட்டி ஊட்டி’க்கு போய்ச்சேரலாம். திருப்பத்தூரில் இருந்து பொன்னேரிக்கு பத்து கிலோ மீட்டர் தூரம்தான். ரயில் மார்க்கமாக வருபவர்கள் ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரிக்கு பயணிக்கலாம். சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து தினமும் காலை 6.10 மணிக்கு ஒரு பேருந்து ஏலகிரிக்கு நேரிடையாக கிளம்புகிறது.\nபொன்னேரியில் இருந்து ஏலகிரிக்கு செல்லும் மலைப்பாதை, மலைப்பாம்பின் உடலை ஒத்தது. வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் மொத்தம் பதினான்கு கொண்டை ஊசி வளவுகள். ஒவ்வொரு வளைவுக்கும் சூட்டப்பட்டிருக்கும் பெயர்களில் தமிழ் கமகமக்கிறது. பாவேந்தர், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர் என்று தமிழ் கவிஞர்களின் பெயரும், கடையேழு வள்ளல்களின் பெயரும் ஒவ்வொரு கொண்டையூசி வளைவையும் சிறப்பு செய்கிறது.\nவளைவுகளில் வாகனம் திரும்பும்போதெல்லாம் த்ரில்லிங்கான உணர்வு நிச்சயம். சன்னல் வழியாக கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது லேசாக வயிற்றையே கலக்கவே செய்கிறது. 1960ஆம் ஆண்டில் தொடங்கி 64ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் இந்த 15 கி.மீ சாலை போடப்பட்டிருக்கிறது. இந்த மலைச்சாலையை நெடுஞ்சாலைத்துறை நன்றாகவே பராமரிக்கிறது என்பதால் கார், பைக் வாகனங்களிலும் அச்சமின்றி செல்லலாம்.\nமலைச்சரிவுகளை கண்டுகளிக்க ஆங்காங்கே பாதையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பார்வை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பார்வை மையங்களில் இருந்து அந்திநேரத்தில் கதிரவன் மறைவதை காண்பது அலாதியான அனுபவம். இடையிடையே குரங்குக் கூட்டங்களின் சேஷ்டைகள் வேறு ஆனந்தத் தொல்லை.\nபதிமூன்றாவது வளைவில் திருப்பத்தூர் வனச்சரகத்தால் ஒரு தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே இயங்குவது ஒரு சக்திவாய்ந்த தொலைநோக்கி. பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடங்களை சுற்றுலாப் பயணிகள் காண இதில் வசதி இருக்கிறது. ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக கோடைவிழா மற்றும் வசந்தவிழா நடக்கும். அச்சமயங்களில் இந்த தொலைநோக்கியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளல��ம்.\nதொலைநோக்கி என்றதுமே நினைவுக்கு வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி காவலூரில் அமைந்திருக்கிறது என்று பாடப்புத்தகத்தில் படித்திருப்பீர்களே இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் நிறுவப்பட்ட இந்த தொலைநோக்கி மையம் ஏலகிரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. இதுபோன்ற தொலைநோக்கிகள் நிறுவப்படும் இடம் சிறிது உயரமாகவும், வருடத்தில் பல நாட்கள் மேகமூட்டமின்றியும், நகர வெளிச்சம் பாதிக்கப்படாத தூரத்திலும் இருந்தாக வேண்டும் என்பதாலேயே காவலூர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.\nபதினான்காவது வளைவு தாண்டியதுமே விண்ணை முட்டி நிற்கும் யூகலிப்டஸ் மரக்காடுகளை காணலாம். சினிமாக்காரர்களின் கண்களில் இந்த அடர்த்தியான காடுகள் இன்னமும் படாதது ஆச்சரியமே. மலை எற, ஏற நீங்கள் உணர்ந்துக் கொண்டிருக்கும் மெல்லிய சில்லிப்பின் தன்மைமாறி, இங்கே குளிர்காற்று சரேலென முகத்தில் அறையத் தொடங்குகிறது. காற்றில் ரம்மியமான தைல வாசனையும் கலந்து பயணச்சோர்வு முற்றிலுமாக நீங்குகிறது.\nஏலகிரியின் சமதளப் பகுதிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருப்பீர்கள். சாலையின் இருமங்கிலும் பலாமரங்களையும், அவற்றில் பழங்கள் காய்த்துத் தொங்குவதையும் பார்க்கலாம்.\nஉறைவிடப் பள்ளிகள், தங்கும் விடுதிகள் என்று ஓரளவு நாகரிக வாசனை அடித்தாலும், முழுக்க முழுக்க ஏலகிரி மலைவாழ் மக்களின் பூர்விக பூமி. முத்தனூர், கொட்டையூர், புங்கனூர், அத்தனாவூர், கோட்டூர், பள்ளக்கனியூர், மேட்டுக்கனியூர், நிலாவூர், இராயனேரி, பாடுவானூர், புத்தூர், தாயலூர், மங்களம், மஞ்சங்கொல்லிபுதூர் ஆகிய பதினான்கு மலைவாழ்விட மக்கள் வசிக்கும் கிராமங்கள் அடங்கியதுதான் ஏலகிரி. கடைகளிலும், சாலைகளிலும் எதிர்ப்படும் வெள்ளந்தி மக்கள் அனைவருமே பழங்குடியினர்தான்.\nநானூறு ரூபாயில் தொடங்கி தங்கும் அறைகள் வாடகைக்கு கிடைக்கிறது. ஏராளமான தனியார் தங்கும் விடுதிகளோடு, அரசு பயணியர் மாளிகை, வனத்துறையினரின் விருந்தினர் மாளிகை, ஒய்.எம்.சி.ஏ அமைப்பினரிடம் இடவசதி என்று தங்குவதற்கு பிரச்சினையே இல்லை. அரசு நடத்தும் யாத்திரை நிவாஸ் விடுதியில் தங்குவதற்கான கட்டணம் 250 ரூபாயிலிருந்து 700 வரைதான்.\nஏலகிரி மலை 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. கடல் மட்டத்தில் இருந���து 1048.5 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கோடைக்காலத்தில் 34 டிகிரி, குளிர்காலத்தில் 11 டிகிரி என்பதுதான் வெப்பநிலை.\nஇங்கே பசுமை, பசுமையைத் தவிர கண்ணுக்கு எட்டிய தூரம் வேறெதுவுமில்லை. ஊட்டிக்கு ஒரு பொட்டானிக்கல் கார்டன் என்றால், ஏலகிரிக்கு இயற்கைப் பூங்கா. இரவுகளில் வண்ணமய மின்னொளி வெளிச்சத்தில் இங்கே காட்டப்படும் இசை நீருற்று கண்காட்சி ரொம்ப பிரபலம். பூங்காவில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் அருவியில் கொட்டு கொட்டுவென்று நீர் கொட்டித் தீர்க்கிறது. வெறுமனே பார்ப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் குளிக்கவும் கூட செய்யலாம். குழந்தைகள் விளையாடி மகிழ, சிறப்பாக பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைகள் பூங்கா ஒன்று. காலாற பூங்காவை சுற்றி வருவது ஒரு ரம்மியமான அனுபவம். ஊட்டி குளிரைப்போல ஏலகிரியின் குளிர் உங்கள் உடலை அச்சுறுத்தாது. அளவான, உடலுக்கு இதமான குளிர்தான் இங்கே வீசுகிறது.\nஇயற்கைப் பூங்காவுக்கு எதிரே ஒரு செயற்கை ஏரிப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இங்கேயும் குழந்தைகள் விளையாட தனியாக வசதி செய்துத் தரப்பட்டிருக்கிறது. 6 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைந்திருக்கிறது.\nஏரியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கும் கூடுதலான நீளத்தில் கான்க்ரீட் கரை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏரியில் படகுச்சவாரி செய்பவர்களை இந்த கரையில் வாக்கிங் செய்துக்கொண்டே பார்ப்பது குதூகலமான அனுபவம். இந்த ஏரியில் நீங்களே ‘பெடல்’ செய்து படகு ஓட்டலாம். இல்லையேல் துடுப்பு போடும் படகுகளும் வாடகைக்கு கிடைக்கின்றன. உங்களோடு, படகோட்டி துடுப்பு போட்டு வருவார். 56,706 சதுர மீட்டர் இந்த ஏரியின் பரப்பளவு. பரவசப்படுத்தும் படகுச்சவாரிதான் ஏலகிரியின் ஹைலைட். ஏரியை ஒட்டி வனத்துறை சார்பில் மூலிகைப் பண்ணை ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் அரிய மூலிகைகள் இங்கே பயிரிடப்படுகிறது.\nமலையும் மலையை சார்ந்த இடமும் குறிஞ்சி என்ற பெயரால் தமிழ்ப் பாரம்பரியத்தில் அடையாளப் படுத்தப்படுகிறது. குறிஞ்சியின் தெய்வம் முருகன் என்பதும் மரபு. எனவேதான் ஏலகிரி மலையை சுப்பிரமணிய சாமியின் திருக்கோயில் காத்துவருவதாக ஆன்மீக அன்பர்கள் கருதுகிறார்கள். சுற்றுலாவுக்கு வருபவர்கள் இக்கோயிலை தரிசிக்க தவறுவதேயில்லை.\nமங்களம் கிராமத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் சுவாமி மலை அமைந்திருக்கிறது. இங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் வசித்து வந்ததற்கான அடையாளச் சின்னங்கள் காணக் கிடைக்கிறது. நவீன இந்தியாவின் பழமையான பாரம்பரியம் கொண்ட கிராமங்களில் ஒன்றாக இங்கிருக்கும் நிலாவூர் விளங்குகிறது. சிலைவழிபாடு இங்கே காலம் காலமாக நடந்து வருகிறது. மலைவாழ் மக்களின் குலதெய்வமான கதவநாச்சியம்மன் கோயில் இங்கேதான் அமைந்திருக்கிறது.\nயூகலிப்டஸ், மா, கொய்யா, மாதுளை, சப்போட்டா, நாவல், ரோஸ் ஆப்பிள், காப்பிச்செடி, புளியமரம், கூந்தமரம், ரம்போட்டா, ஆலமரம் மற்றும் பிரிஞ்சி இலைமரங்கள் என்று இயற்கை ஏலகிரிக்கு அள்ளிக் கொடுத்த செல்வங்கள் ஏராளம். நிலாவூர் கிராமத்தில் அரசு பழத்தோட்டம் ஒன்றும் அமைந்திருக்கிறது.\nஉயிரினங்கள் வாழ ஏற்ற சீதோஷணம் இங்கே நிலவுவதால் பாம்பு வகைகள், கரடி, சிறுத்தை, மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இம்மலை காடுகளில் வாழ்வதாக சொல்கிறார்கள். யானைகள் கூட வருடத்தின் சில மாதங்களில் இங்கே இருக்குமாம். சிட்டுக்குருவி வகைகள், புறா வகைகள், கவுதாரி, காடை, காட்டுக்கோழி என்று மலைப்பிரதேசத்தில் வாழும் பறவையினங்களும் இங்கே ஏராளம். ஆனால் நம்மூரில் அனாயசமாக காணப்படும் காகம் மட்டும் இங்கே இல்லை (செந்நிற காகம் மட்டும் இருப்பதாக ஊர்க்காரர் ஒருவர் சொல்கிறார்). எனவே ‘கா.. கா’ என்கிற குரலை மட்டும் நீங்கள் ஏலகிரியில் கேட்கவே முடியாது.\nமலை, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் தவிர்த்து ஏலகிரியில் வேறு என்ன ஸ்பெஷல் அருவி. ஏலகிரியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் ஜலகாம்பாறை அருவி இருக்கிறது. மலைவழியாக பாயும் ‘அட்டாறு’ என்கிற ஆறு பள்ளத்தாக்கினை அடைந்து, மலையின் வடகிழக்குப் பகுதியில் ஜடையனூர் என்கிற குக்கிராமத்தில் வீழ்ச்சி அடைகிறது. இதுவே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி. மழைக்காலத்தில் – ஆண்டின் சில மாதங்களில் மட்டுமே – இங்கே குளிர்ந்த நீர் கொட்டும். கோடைக்காலத்தில் செல்லும் பயணிகளுக்கு இங்கே குளிக்கும் வாய்ப்பு கிடைக்காது.\nஏலகிரியில் சுற்றுலா தொடர்பான பணிகள் அனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நுழைவுக்கட்டணம் வ���ங்குவதில் தொடங்கி, கடைகள் நடத்துவது வரை அவர்கள் பொறுப்பு. அரசின் அசத்தலான ஐடியா இது. மலைவாழ் மக்களின் பெண்களும் பொருளாதார வலிவு பெற இது உதவுகிறது.\nசுற்றுலா தவிர்த்துப் பார்க்கப் போனால் சாகச விளையாட்டுப் பிரியர்களின் சொர்க்கமாகவும் இம்மலை விளங்குகிறது. தென்னிந்தியாவிலேயே பாரா-கிளைடிங் எனப்படும் ‘ரெக்கை’ கட்டி மனிதன் பறக்கும் விளையாட்டு இங்கேதான் நடத்தப்படுகிறது. ஏலகிரி சாகச விளையாட்டு கழகம் (YASA – Yelagiri Adventure Sports Association) இந்த விளையாட்டுக்கு பொறுப்பேற்கிறது. ஆகஸ்ட்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் பாரா-கிளைடிங் திருவிழா இங்கே நடக்கும். இது மட்டுமன்றி மலையேற்றம், பாறையேற்றம், இருசக்கர சாகச விளையாட்டு (Biking) என்று பல விளையாட்டுகள் யாசா-வால் நடத்தப்படுகிறது.\nஒரு நடை குடும்பத்தோடு போய் பார்த்துவிட்டுதான் வாருங்களேன்\nஏலகிரி சுற்றுலாவுக்கு சில தொடர்புகள்..\nஏலகிரி அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (யாசா)\n(நன்றி : புதிய தலைமுறை)\nஅலுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. மஞ்சள் ரோஜா என்று சொல்லி விற்பான். பூக்கும்போது சிகப்பாய் பூக்கும். குறைந்தபட்சம் பூக்கவாவது செய்கிறதே என்று மகிழ்ந்தாலும், நாம் எதிர்ப்பார்த்த வண்ணத்தில் பூக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.\nதொட்டியில் பதியன் போடுவது மாதிரி வெறுப்பான வேலை எதுவுமில்லை. ஒரு தொட்டி வாங்கும் காசுக்கு நாலு பூச்செடிகளை நர்சரியில் வாங்கிவிடலாம். ம்ம்.. சொந்தவீடாக இருந்தால் பூந்தோட்டத்தையே உருவாக்கலாம். இருப்பது வாடகை வீடு. தொட்டியில் வளர்த்தால் தான் உண்டு. இதுபோன்ற நேரங்களில் ஊர்நினைவு வந்துவிடுகிறது.\nவிசாலமான வீடு. வீட்டுக்குப் பின்னால் பூந்தோட்டம். ஜிகினா, சம்பங்கி, சாமந்தி, மைசூர் மல்லி, வாடாமல்லி என்று விருப்பப்பட்ட செடிகளை எல்லாம் வளர்க்க முடிந்தது. அண்ணா, தங்கை, அம்மா, அப்பாவென்று போட்டிப் போட்டு செடிவளர்ப்போம். தாத்தாவுக்கு மட்டும் வீட்டுக்கு முன்பாக இருந்த தென்னைமரத்தின் மீதுதான் பாசம். பாடுபட்டு வளர்க்கும் செடி பெரிய பல��ை தரவேண்டுமாம்.\nசீமந்தப் புத்திரன் ஸ்யாம் பிஸ்லெரி தண்ணீர் பாட்டிலோடு வந்தான். “அப்பா இந்தச் செடிக்கு மினரல் வாட்டர் ஊத்தலாம் இல்லை” – எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. மாநகராட்சி தரும் மருந்தடித்த நீரை செடிகளுக்கு ஊற்றுவதில் எனக்கு விருப்பமில்லை. அமிலத்தை வேரில் ஊற்றுவது மாதிரி உள்ளுக்குள் எரியும். குடிப்பதற்கே தினமும் இருபத்தைந்து ரூபாய் செலவு செய்து கேன் தண்ணீர் வாங்குகிறோம். செடிக்கு எங்கிருந்து நல்ல தண்ணீர் ஊற்றுவது” – எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. மாநகராட்சி தரும் மருந்தடித்த நீரை செடிகளுக்கு ஊற்றுவதில் எனக்கு விருப்பமில்லை. அமிலத்தை வேரில் ஊற்றுவது மாதிரி உள்ளுக்குள் எரியும். குடிப்பதற்கே தினமும் இருபத்தைந்து ரூபாய் செலவு செய்து கேன் தண்ணீர் வாங்குகிறோம். செடிக்கு எங்கிருந்து நல்ல தண்ணீர் ஊற்றுவது முதல்நாள் மட்டும் பிஸ்லரி வாட்டர் ஊற்றினேன். பையனுக்கு ரொம்ப மகிழ்ச்சி\nஇந்தமாதிரியான கான்க்ரீட் காட்டில் மாட்டிக் கொள்வேன் என்று எந்தக் காலத்திலும் நினைத்ததில்லை. சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதத்தை வாடகை உள்ளிட்ட விவகாரங்களுக்கு செலவழிக்க வேண்டியிருக்கிறது. சாப்பாடு, உடை, மருத்துவம், கல்வி, எதிர்பாராத செலவு என்று மாதாமாதம் பட்ஜெட்டில் துண்டு. நகரத்துக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. சொந்தவீடு இன்னமும் கனவுதான்.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டை மாற்றவேண்டியிருக்கிறது, ஆணி அடிக்க முடிவதில்லை, விரும்பிய வண்ணத்தில் சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது மாதிரியான சின்ன சின்ன விஷயங்களை தாண்டி, நினைத்தமாதிரி செடி வளர்க்க முடிவதில்லை. தாத்தா ஆசைப்பட்டது மாதிரி தென்னங்கன்று வைக்க முடிவதில்லை, பூச்செடிகள் வளர்த்து மகிழமுடிவதில்லை போன்ற விஷயங்கள் தான் உறுத்துகிறது. ஊரில் சொந்த வீடிருக்க, பிழைப்புக்கு வாடகை வீட்டில் வசிப்பது மாதிரியான துன்புறுத்தல் சகிக்க முடியாதது.\nஎடுத்து வந்த கிளையின் இருப்பக்கத்தையும் மண்ணில் ஊன்றி தொட்டியை தயார் செய்தேன். செம்மண் கூட இங்கே காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. தினமும் நீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பை பையனுக்கு தந்தேன். இதற்கு முன்பாக இருந்த வீட்டில் சாமந்தி வளர்த்தேன். வெள்ளை சாமந்தி.\n“எப்போப்பா ��ூக்கும்” ஸ்யாம் கேட்டான்.\n“நீ தினமும் ஒழுங்கா தண்ணி விட்டு வளர்த்தேனா, தினமும் ரெண்டு மணி நேரம் சூரிய ஒளியில் வெச்சேன்னா ஒன்றரை மாசத்துலே பூக்கும்\nஅக்கவுண்ட்ஸ் மேனேஜர் அபூர்வமாக அழைத்தார்.\nஅனேகமாக வீட்டு லோன் விஷயமாக இருக்கலாம். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறேன். வட்டியில்லாக் கடன் ஆயிற்றே பத்தாண்டுக்கு முன்பாகவே நகருக்கு வெளியே ஒரு அரைகிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறேன். கால்கிரவுண்டில் வீடுகட்டி, மீதியிருக்கும் இடத்தில் தோட்டம் போடவேண்டும். சிறுவயதில் நான் அனுபவித்த மகிழ்ச்சியை என் பையனுக்கும் உருவாக்கித்தர வேண்டும். எவ்வளவு நாளைக்குதான் தொட்டிச்செடி\n“வாங்க சார். கங்கிராட்ஸ்” முகம் முழுக்க மகிழ்ச்சி இருந்தது மேனேஜருக்கு.\n” யூகித்தமாதிரியே தானிருக்கிறது என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும், சும்மா மேலுக்கு கேட்டேன்.\n“நெஜமாவே தெரியாது. எம்.டி. ரொம்ப ஹேப்பியா இருக்கார் உங்க பெர்பாமன்ஸ் பத்தி” – கவரை நீட்டினார்\n“மகிழ்ச்சி சார்” – படபடப்போடு பிரித்தேன்.\nஆயிரம் ரூபாய் இன்க்ரிமெண்ட். ஒரு வருடம் கழித்து கிடைக்கவேண்டியது. இடையில் ஆறுமாதத்துக்குள்ளாகவே கிடைத்திருக்கிறது.\n“சார் நான் எதிர்பார்த்தது வேற”\n“தெரியும் செந்தில். ஹெட் ஆபிஸ்லே லோன் எல்லாம் அவ்வளவு சுளுவா இப்போ அப்ரூவ் பண்ணறதில்லை. இருந்தாலும் நான் உங்களுக்காக பர்சனலா ப்ரெஸ்ஸர் கொடுத்துக்கிட்டு தானிருக்கேன்\n“நன்றி சார். இன்க்ரிமெண்ட் கிடைச்சது சந்தோஷம்தான். ஆனா லோன் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்” நன்றிகூறி விடைபெற்றேன்.\nமாதத்துக்கு ஆயிரம் ரூபாய் அதிகமாக கிடைக்கிறது. அப்படியே பேங்கில் சேமிக்கலாமா\nதுள்ளலோடு மல்லிகைப்பூவும், இனிப்புப் பொட்டலமுமாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.\n“ஹவுஸ் ஓனர் வந்துட்டுப் போனாரு. வீடு எப்போ காலி பண்ணப் போறீங்கன்னு கேட்டாரு”\n“இங்கே வந்து ஒன்றரை வருஷம் கூட ஆகலியே அதுக்குள்ளே ஏனாம்” இன்க்ரிமெண்ட் கிடைத்த சந்தோஷம் புஸ்.\nபையன் குதித்துக்கொண்டே ஓடிவந்தான். “அப்பா. ரோஜாச்செடி....”\n“சும்மாயிர்ரா. அம்மாவோட பேசிக்கிட்டிருக்கேன் இல்ல... அப்புறமா வ்” பையன் வாட்டமாக கிளம்பினான்.\nச்சே.. இந்த வாடகைக் கலாச்சாரம் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையே ஒட்டுமொத்தமாக கொ��்ளை அடித்துவிடுகிறது.\n“வேற யாரோ அதிக வாடகைக்கு கேட்டிருக்காங்களாம். ரெண்டாயிரம் ரூபா அதிகமா கொடுத்தா நாமளே இருக்கலாமுன்னு சொல்றாரு”\n“புறாக்கூண்டு மாதிரி இருக்குற இந்த வீட்டுக்கு ஆறாயிரம் கொடுக்கறதே அநியாயம். எட்டாயிரம் கேட்குறானுங்களா\nசொல்லிவிட்டேனே தவிர, வேறு வீடு பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை என்று தெரியும். நகருக்கு மத்தியில் முதன்முதலாக மனைவியோடு குடியேறி, வீடு மாறி, மாறி, நகரத்தின் விளிம்புக்கு வந்துவிட்டேன். ஆபிஸுக்கு போய்வருவது மாதிரியான பிரச்சினை எனக்கும், பையனை பள்ளிக்கு கொண்டுசெல்வது மாதிரியான பிரச்சினை மனைவிக்கும் அலுப்பாக இருக்கிறது.\nஹவுஸ் ஓனர் கொடுத்த ஒருமாத கெடு முடிவதற்குள், குரோம்பேட்டை தாண்டி ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிளாட் கிடைத்தது. தனிவீடு பார்த்தால் வாடகை எக்கச்சக்கம். இங்கிருந்ததை விட வாடகை ஆயிரம் ரூபாய் அதிகம். வாங்கிய இங்க்ரிமெண்ட் எனக்கு வழக்கம்போல செரிக்கப் போவதில்லை.\nசெடியை வேர்மண்ணோடு எடுத்து வைப்பது போல சுலபமானது அல்ல வீடு மாறுவது. ஒரு டெம்போ பிடித்து வந்தேன். இரண்டு பேரை கூலிக்கு அமர்த்தியிருந்தேன். முன்பு போல வெயிட்டெல்லாம் தூக்க முடிவதில்லை. மாமனார் வீட்டில் சீதனமாக வந்த கட்டிலும், பீரோவும் நல்ல வெயிட்டு.\nஸ்யாமுக்கு புதுவீட்டைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அவனுடைய விளையாட்டுப் பொருட்களை எல்லாம் பத்திரமாக சேகரித்து ஒரு பையில் அடைத்துக் கொண்டிருந்தான். அம்மாவைப் போலவே பையனும் உஷார்.\nபீரோவைத் தூக்கிக் கொண்டுவர வேலையாட்கள் இருவரும் சிரமப்பட்டார்கள். ஹாலைத் தாண்டி வாசற்படிக்கு வருவதற்குள் ஒருவர் காலில் எதையோ இடித்துக் கொண்டார். பீங்கான் உடைந்ததைப் போல சத்தம். காலில் இடித்துக் கொண்டதைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் வேகமாக பீரோவை எடுத்துச் செல்ல, “அய்யோ ரோஜா செடி உடைஞ்சிட்டிச்சி” என்று ஸ்யாம் அரற்றத் தொடங்கினான்.\nஅப்போதுதான் பார்த்தேன். தொட்டி உடைந்து செம்மண் சிதறிக்கிடந்தது. அழகாக மொட்டுவிடத் தொடங்கியிருந்த கிளையும் ஒடிந்திருந்தது. டெம்போவில் கடைசியாக ஏற்ற ஓரமாக தொட்டியை எடுத்து வைத்திருக்கிறான் ஸ்யாம். வெயிட்டை தூக்கிவந்தவர்கள் கீழே பார்க்காமல் காலில் தட்டிவிட்டிருக்கிறார்கள்.\nஸ்யாமைப் பார்க்க பாவமா��� இருந்தது. அவனுக்கும் என்னைப் போலவே பூச்செடிகள் மீது அதிகப் பிரியம்.\nஒருவாரம் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை புதுவீட்டில்....\nஅலுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை...\n(நன்றி : சூரியக்கதிர் - மாதமிருமுறை இதழ் : மே 15 - 31, 2011)\nஊழலில் சம்பந்தப்பட்ட கோடிகள் அல்ல இந்த எண்ணிக்கை.\nநல்ல விஷயம்தான். வரும் ஆண்டு, இதே எண்ணிக்கையில் புதியவேலைவாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு\n‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘பட்டம் பறக்கட்டும்’ – இதெல்லாம் எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பு. அந்த காலக்கட்டத்தில் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. மேற்கண்ட திரைப்படங்கள், ஊடகங்கள் அப்பிரச்சினையை அக்காலத்தில் பிரதிபலித்ததற்கு சாட்சி.\nஇன்று யாராவது எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று சொன்னால் அது சமூகத்தின், தேசத்தின் குற்றமல்ல. சம்பந்தப்பட்ட நபர் மீதுதான் பிரச்சினை இருக்கக்கூடும். வேலையில்லா பட்டதாரி என்கிற சொல்லே வழக்கொழிந்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.\nசமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து எடுக்கப்பட்ட கணிப்பு ஒன்று இந்த கூற்றினை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மனிதவளத் துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்று மாஃபா ராண்ட்ஸ்டாட். சென்னையை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனம் வருடா வருடம் வேலைவாய்ப்புச் சந்தை குறித்த துல்லியமான கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தி, வெளியிடுவது வழக்கம்.\nகடந்த 2010ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பில் பத்து லட்சத்துக்கும் மேலான புதிய வேலைகள் உருவாகும் என்று கணித்திருந்தார்கள். 11,31,643 பேருக்கு வேலை கிடைத்தது. அதிகபட்சமாக, சுகாதாரத்துறையில் (Healthcare) 2,54,655 பேருக்கும், விருந்தோம்பல் (Hospitality) துறையில் 1,60,300 பேருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் 1,29,312 பேருக்கும் வேலை கிடைத்தது. மும்பை, டெல்லி, சென்னை நகரங்கள் மட்டுமே 2,55,797 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது என்பது இங்கே குறிப்பிடத்தகுந���த விஷயம்.\nஇந்த ஆண்டு எப்படி இருக்கும்\nசமீபத்தில் மாஃபா ராண்ட்ஸ்டாட் எடுத்திருக்கும் கணிப்பில் மொத்தமாக பதினாறு லட்சம் புதிய வேலைகள் அமைப்புரீதியான நிறுவனங்களில் உருவாக்கப்படும் என்று தெரியவந்திருக்கிறது. பதிமூன்று தொழில் வகைகள், 650 நிறுவனங்கள், எட்டு பெரிய நகரங்கள் என்று கருத்தில் எடுத்துக்கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇவ்வாண்டும் சுகாதாரத்துறையே அதிக வேலைகளை தருவதில் முன்னணி வகிக்கும் என்று தெரிகிறது. இத்துறையில் மட்டுமே 2,48,500 புதிய வேலைகள் உருவாகலாம். விருந்தோம்பல் – 2,18,200, ரியல் எஸ்டேட் – 1,44,700, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு – 1,26,100, தயாரிப்புத்துறையும் (இயந்திரத் தயாரிப்பு தவிர்த்து) லட்சக்கணக்கில் புதிய வேலைகளை உருவாக்கித் தரும்.\nவரும் கல்வியாண்டில் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தொழில்சார்ந்த மேற்படிப்புகளை, மாணவர்கள் அடையாளம் காண ஏதுவாக மாஃபா ராண்ட்ஸ்டாட்டின் கணிப்புகளை துறைவாரியாக கீழே தருகிறோம். ஒவ்வொரு துறை குறித்தும் சுருக்கமான, தீர்க்கமான அறிதலை இதன் மூலம் அனைவரும் பெறலாம். (கீழே வளர்ச்சி என்று குறிப்பிடப் படுவதை, சம்பந்தப்பட்ட துறை வேலைவாய்ப்பில் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்போகும் வளர்ச்சி என்பதாக அறிக)\nதற்போதைய பணியாளர்கள் : 9,07,960\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 80,700\nநிலையான, நேர்மறையான சிந்தனைகள் நிலவும் துறை. 2010ன் இறுதிக் காலாண்டில் இத்துறையின் சிறப்பான முன்னேற்றம் நம்பிக்கையை தருகிறது. குறுங்கடன், இன்சூரன்ஸ், வணிகத்துக்கு வங்கிக் கடன் என்று ஏறுமுகத்தில் இருக்கும் துறை. வரும் ஆண்டில் 8.9 சதவிகித வளர்ச்சி எதிர்ப்பார்க்கப் படுகிறது.\nதற்போதைய பணியாளர்கள் : 97,94,000\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,07,500\nகல்வித்துறை எப்போதுமே புதிய பணியாளர்கள் தேவைப்படக்கூடிய துறையாகவே விளங்குகிறது. வேலை தொடர்பான கல்வியை விரும்பும் மாணவர்கள் அதிகரித்து வருகிறார்கள். எனவே பயிற்சி மற்றும் ஆலோசனை துறையின் வளர்ச்சி நிச்சயம். இந்த்த் துறைகளில் 1.1 சதவிகித கூடுதல் வளர்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதற்போதைய பணியாளர்கள் : 8,95,500\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 24,900\nகடந்தாண்டு இந்த துறை பெரியவில் சோபித்ததாக தெரியவில்லை (நம்மூரில் கூட மின்வெட்டு மூலம் நீங்களே நேரடியாக உணர்ந்திரு��்கலாம்). ஆனால் ஆண்டின் கடைசிக் காலாண்டில், இத்துறை திடீர் சுறுசுறுப்பு பெற்றது. ஆயினும் கடந்தாண்டு பெரும்பாலும் நீடித்த சோம்பல், இவ்வாண்டும் தொடரும் என்றே நிறுவனங்களில் விசாரித்த அளவில் தெரியவருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை (Renewable energy) அரசு ஊக்குவித்து வருவதால், இனி வரும் ஆண்டுகளில் இத்துறை விஸ்வரூபம் எடுக்கலாம். இருக்கும் துறைகளிலேயே மிகக்குறைவான புதிய வேலைகளை இத்துறைதான் வரும் ஆண்டில் ஏற்படுத்தும். வளர்ச்சி சதவிகிதம் 2.8 சதவிகிதம்.\nதற்போதைய பணியாளர்கள் : 33,77,652\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 2,48,500\nநம் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையைப் பொறுத்தவரை சுகாதாரத்துறைதான் சூப்பர்ஸ்டார். கடந்தாண்டு நமக்கு கிடைத்த வேலைகளில் 16 சதவிகிதம் இத்துறையில் மட்டுமே கிடைத்தது. 2012 வாக்கில் 7500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான வர்த்தக அதிசயத்தை நிகழ்த்தப் போகும் துறை இது (இன்றைய மதிப்பில் 7500 கோடியை 50ஆல் பெருக்கிப் பாருங்கள்). சுகாதாரத் துறையோடு கூடவே மருத்துவக் காப்பீடும் பெருகி வருகிறது. மெட்ரோ நகரங்களை தவிர்த்து, அடுத்தடுத்த நகரங்களில், கிராமங்களிலும் கூட சுகாதாரத்துறையின் சேவை விரிவடைந்து வருவதால் தனியார் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இத்துறை மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மருத்துவ சுற்றுலா மற்றும் மருத்துவம் தொடர்பான மற்ற துறைகளிலும் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 7.4 சதவிகித வளர்ச்சியை இத்துறை கூடுதலாக பெறக்கூடும்.\nதற்போதைய பணியாளர்கள் : 61,11,300\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 2,18,200\nகடந்தாண்டு சக்கைப்போடு போட்ட துறைகளில் இதுவும் ஒன்று. தற்போது ஹோட்டல் கட்டமைப்புகளில் செய்யப்படும் பெரிய முதலீடுகளை வைத்து கணிக்கும்போது, வேலைவாய்ப்புச் சந்தையில் இத்துறை நல்ல அறுவடையை செய்யும் என்று தெரிகிறது. 3.6 சதவிகித வளர்ச்சியை எதிர்நோக்கலாம்.\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச்சார்ந்த ஏனைய துறைகள் (IT & ITES)\nதற்போதைய பணியாளர்கள் : 19,18,865\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,83,000\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை கொட்டித் தருவதில் அமைப்புரீதியாக வலுவான துறை இது. கடந்த ஆண்டும் நிறைய இளைஞர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்பத்தை நம்பியோர், நிச்சயம் கைவிடப��படார். 2011ஆம் ஆண்டிலும் நிறைய பேருக்கு இத்துறை வேலைவாய்ப்பைத் தரும். கிராமப்புறங்களில் பெருகிவரும் BPO சேவை, பரவலான வேலைவாய்ப்பை பெருகவைக்கும். 9.5 சதவிகித வளர்ச்சியை காணும்.\nஉற்பத்தித் துறை – இயந்திரங்கள் மற்றும் கருவிகள் (Manufacturing – machinery & equipment)\nதற்போதைய பணியாளர்கள் : 11,34,800\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 68,400\nகடந்தாண்டின் இறுதிக் காலாண்டில் சிறப்பாக செயல்பட்ட இத்துறை, அதே செயல்பாட்டை இவ்வாண்டும் தொடர்ச்சியாக தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்துறையை சார்ந்திருக்கும் சார்பு நிறுவனங்களின் வளர்ச்சி நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கிறது. எனினும் கூட நாட்டில் வீங்கிவரும் பணவீக்கம், இத்துறையின் நீண்டகால வளர்ச்சி அடிப்படையில் கவலையளிப்பதாகவே இருக்கிறது. இருப்பினும் வரும் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி நிச்சயம்.\nஉற்பத்தித் துறை – இயந்திரங்கள் தவிர்த்து (Manufacturing – non machinery)\nதற்போதைய பணியாளர்கள் : 45,08,000\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 2,34,400\nமற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியச் சந்தையின் அபாரமான உள்நாட்டுத் தேவை, இத்துறையை பொருளாதார மந்த நெருக்கடியிலிருந்து அதிவிரைவாக மீட்டிருக்கிறது. அரசின் பொருளாதார அடிப்படைகள் மற்றும் ஊக்கமும் இந்த மீள் எழுச்சிக்கு முக்கியமான காரணம். நுகர்வோர் பொருட்கள், உணவு, டெக்ஸ்டைல்ஸ், தோல் மற்றும் அதைச் சார்ந்தப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித்துறை ஆகியவை உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பால், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பலாம். வளர்ச்சி சதவிகிதம் 5 ஆக உயரும்.\nஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (Entertainment & Media)\nதற்போதைய பணியாளர்கள் : 13,56,300\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,26,100\n2011ன் கடைசி காலாண்டில் திடீரென ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைத்தது. அந்தப் போக்கு இவ்வாண்டும் தொடரும். அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள், பொருளாதார வளர்ச்சி, நகரமக்கள் பழகிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் வாழ்க்கை, மக்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவிடப்படுவது என்று ஏராளமான காரணிகள் இத்துறையின் போக்கை நிர்ணயிக்கிறது. 9.3 சதவிகித வளர்ச்சியை இத்துறை காணக்கூடும்.\nதற்போதைய பணியாளர்கள் : 2,84,351\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 49,400\nஇந்திய மருந்து உற்பத்தித்துறை சமீப ஆண்டுகளில் சீரான வளர்ச்சியை கண்டுவருகிறது. வரும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிரடி வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஒப்பந்த உற்பத்தி மட்டுமே 3000 கோடி டாலராக உயரலாம். ஒப்பத ஆராய்ச்சித்துறை மட்டுமே 600 முதல் 1000 கோடி டாலர் வரையிலான வர்த்தகத்தை செய்யக்கூடும். இவ்வளவு பணம் புழங்குவதால் இத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் நிறைய தேவைப்படுவார்கள். 17.2 சதவிகித வளர்ச்சியை வருமாண்டில் இத்துறை பெறக்கூடும்.\nரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் (Real Estate & Construction)\nதற்போதைய பணியாளர்கள் : 8,59,312\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,44,700\nநாட்டில் நிலையாகியிருக்கும் பொருளாதார வளர்ச்சியால் இத்துறை மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி திரும்பியிருக்கிறது. கடந்தாண்டு நல்ல வளர்ச்சியை அடைந்தபோதும் கூட, அது எதிர்ப்பார்ப்புக்கும் குறைவானதே. மத்திய, மாநில அரசுகள், மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவும் தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் பெருமளவு கவனம் செலுத்துவதால், கட்டுமானத்துறை கலக்கிக் கொண்டிருக்கிறது. பெருகிவரும் சில்லறை வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறை தொடர்பான புதிய கட்டமைப்பு பணிகளும் அதிக வேலைவாய்ப்புக்கு கைகொடுக்கும். எதிர்ப்பார்க்கப்படும் வளர்ச்சி சதவிகிதம் 16.4\nநுகர்வோர், சில்லறை வர்த்தகம் மற்றும் தொடர்பான மற்றைய சேவைகள் (Trade including Customer, Retail and Services)\nதற்போதைய பணியாளர்கள் : 8,59,312\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,44,700\nஉலகப் பொருளாதார வளர்ச்சி, இந்திய ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் உயர்வு, சர்வதேச வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகியவற்றால் வரும் ஆண்டில் சொல்லிக் கொள்ளும்படியான வேலைவாய்ப்புகளை இத்துறை உருவாக்கித் தரும். 2014ஆம் ஆண்டு வாக்கில் 674.37 பில்லியன் (இந்த தொகையை நூறு கோடியில் பெருக்கிப் பாருங்கள்) அளவுக்கு இந்தியாவின் சில்லறை வர்த்தகம் மட்டுமே இருக்குமாம். பெரிய நிறுவனங்கள், சிறு சிறு நகரங்களில் கூட சில்லறை வர்த்தக கடைகளை, புற்றீசல் மாதிரி உருவாக்கி வருகிறது என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். 5.9 சதவிகித வளர்ச்சி வரும் ஆண்டில் கிடைக்கக் கூடும்.\nபோக்குவரத்து, சேகரிப்பு மற்றும் தொலைதொடர்பு (Transport, Storage & Communication)\nதற்போதைய பணியாளர்கள் : 26,82,600\nகணிக்கப்படும் புதிய வேலைகள் : 93,300\n2010ஆம் ஆண்டு நன்றாக செயல்பட்ட துறைகள் இவை. துறைமுகத்துறை சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சியைப் பெற இயலவில்லை. ஆனால் ரயில், சாலை, விமானம் ஆகிய போக்குவரத்துகள் பரவாயில்லை. எனவே போக்குவரத்துத் துறை கடந்தாண்டு ஒரு கலவையான வளர்ச்சியையே எட்டியது. தொழில் தொடர்பான சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருவது இத்துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் பலம்.\n3ஜி அறிமுகம், ஒரே மொபைல் நம்பரை எந்த சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் மாற்றிக்கொள்ளும் மொபைல் போர்ட்டபிள் வசதி போன்றவை தொலைதொடர்புத் துறையில் கூடுதல் பணிகளை உருவாக்கலாம்.\n3.5 சதவிகித வளர்ச்சியை இத்துறைகளில் எதிர்நோக்கலாம்.\nஇந்தியாவின் பெருநகரவாரியாக, ஒவ்வொரு நகரத்திலும் எவ்வளவு புதிய பணியிடங்கள் வரும் ஆண்டில் உருவாகும்\nபுதுடெல்லி மற்றும் தேசிய தலைநகரகப் பகுதிகள் – 1,02,616\n“தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவில் பத்துலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அமைப்பு சார்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது என்பது நம் அனைவருக்குமே மகிழ்ச்சியான விஷயம்தான். உலகெங்கும் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியா, சீனா ஆகிய வளர்ந்துவரும் நாடுகளில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்நாடுகளின் பொருளாதாரமும் ஏற்றமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.\nஆனாலும் நம் நாட்டில் பணித்திறன் குறைவாகவே இருக்கிறது. இதனால் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கிறது என்பதை நாட்டின் முன்னணி மனிதவள சேவை நிறுவனம் என்கிறவகையில் எங்களால் உணரமுடிகிறது. பணித்திறனை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனங்களும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்” என்று இந்த கணிப்பு முடிவுகள் குறித்து பேசும்போது கூறுகிறார் ஈ.பாலாஜி. இவர்தான் மாஃபா ரா ராண்ட்ஸ்டாட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மா��்டேன்\nஉலகின் முதல் அஜால்-குஜால் 3டி படம்\n’சுஜாதா விருதுகள் 2011’ - விருது வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mindsonsong.com/2020/01/ab-na-phir-se-lyrics-hacked-movie-DOWNLOAD-LEAKED-BY-TAMILROCKERS.html", "date_download": "2020-04-03T22:44:42Z", "digest": "sha1:IAWHSSTKYE7U2BRUHTYYN6YDULCSQ43I", "length": 5758, "nlines": 129, "source_domain": "www.mindsonsong.com", "title": "AB NA PHIR SE LYRICS HACKED MOVIE DOWNLOAD LEAKED BY TAMILROCKERS", "raw_content": "\nஅப நா தில் கோ கிசி கி ஆதாத் ஹோ\nஅப நா தில் கோ கிசி கி ஆதாத் ஹோ\nஅப் நா ஃபிர் சே கபி மொஹாபத் ஹோ\nஅப நா தில் கோ கிசி கி ஆதாத் ஹோ\nஆப் நா ஃபிர் சே கபி மொஹாபத் ஹோ\nஇட்னி பி காஹிஷ் நா ரஹி\nகிசி சே சாஹாத் ஹோ\nதேரி முஜ்கோ நா ஆப் ஸாருரத் ஹோ\nதேரி முஜ்கோ நா ஆப் ஸாருரத் ஹோ\nஅப் நா ஃபிர் சே கபி மொஹாபத் ஹோ\nடார்டன் கே சாயே மெய் மில்டி ஆப் ரஹத் ஹை\nதுஜ்ஸே ஜூடா ஹோக் சீகா ஆப் ஜீனா ஹை\nஏக் து ஸாரூரி நஹி\nஇட்னி பி காஹிஷ் நா ரஹி கி\nகிசி கி ஹஸ்ரத் ஹோ\nதில் பெ தேரி நா ஆப் ஹுகுமத் ஹோ\nதில் பெ தேரி நா ஆப் ஹுகுமத் ஹோ\nஅப் நா ஃபிர் சே கபி மொஹாபத் ஹோ\nஅப நா தில் கோ கிசி கி ஆதாத் ஹோ\nஆப் நா ஃபிர் சே கபி மொஹாபத் ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/bill-gates-bought-luxury-cruise-at-a-cost-of-Rs-4500-crore-36188", "date_download": "2020-04-03T23:13:22Z", "digest": "sha1:DFJW3KYUHTKJDIMTWIV6AR22P6FWAL6A", "length": 15534, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "ரூ.4500 கோடி செலவில் சொகுசுக் கப்பல் வாங்கிய பில்கேட்ஸ்", "raw_content": "\nசீக்கிய ஆன்மிக பாடகர் நிர்மல் சிங் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nசினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி\nமருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்ய மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை\nஆந்திர காவல்துறையினரின் செயல்பாடு பற்றி நடிகை ரோஜா விளக்கம்\n`தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள்’ - கொரோனா குறித்து ரஜினிகாந்த்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு…\nஉச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்\n7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…\nபுரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்…\nகொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்…\nசமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன\nமுகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி நூதன வீடியோ - நடிகை ஷெஃபாலி ஷா…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\nடெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 18 பேருக்கு கொரோனா தொற்று\nசிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி…\nவிழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு\nகாலாவதியான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிராம மக்கள் முற்றுகை\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\n\"மணி ஹெய்ஸ்ட்\" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது - \"வாத்தி\" is Back\nகொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண் உருக்கமான வீடியோ\nரூ.4500 கோடி செலவில் சொகுசுக் கப்பல் வாங்கிய பில்கேட்ஸ்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் சுமார் 4500 கோடி ரூபாய் செலவில் சொகுசுக் கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். முற்றிலும் ஹைட்ரஜனால் இயங்கும் இந்தப் புதிய வகைக் கப்பல் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுவி வெப்பமயமாதம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரபுசாரா எரிபொருளுக்கு சர்வதேச நாடுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ், முழுவதும் ஹைட்ஜனால் இயங்கக் கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் போது நச்சு வாயுக்கள் எதுவும் வெளியேற்றப்படாததால் இக்கப்பல் சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த பாதுகாப்பானதாக கருதப்படுகிறது\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தி வரும் பில்கேட்ஸ் இதற்கு முன்னர் கலிபோர்னியா நகரில் ஹெலியோஜென் என்ற தொழிற்சாலையை அமைத்துள்ளார். இந்த தொழிற்சாலையில் முழுவதும் சூரிய ஒளியை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அமைப்புகள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி சுமார் ஆயிரம் டிகிரி வரை வெப்பத்தை உருவாக்குகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. இந்நிலையில் தற்போது ஹைட்ஜனால் இயங்கும் கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது\nஅக்வா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலை நெதர்லாந்தை சேர்ந்த சினோட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மணிக்கு சுமார் 30 கிமீ வேகத்தில் இயங்கும் இதில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பயணிக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். சுமார் 28 டன் எடையுள்ள ஹைட்ரஜன் இன்ஜினுக்காக, மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஹைட்ரஜன் சேமிக்கப்படுகிறது.\n112 மீட்டர் நீளத்துடன் 5 தளங்களுடன் அமைக்கப்படும் இதில் 2 வி.ஐ.பி தங்கும் அறைகள், பிரமாண்டமான ஒரு உரிமையாளர் காட்சி அரங்கம், அதிகாரி அறைகள் மற்றும் ஒரு கேப்டன் அறை ஆகியவை தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கப்பலில் ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை , யோகா ஸ்டுடியோ, நீச்சல் குளம் அடங்கிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களும் உள்ளன.\nசுருள் வடிவில் அடுக்கடுக்காக அமைந்துள்ள படிக்கட்டுகள் காண்போரைக் கவரும் வகையில் உள்ளன. இந்தப் படிக்கட்டுகள் வழியே மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு இறங்கிச் சென்று விடலாம், திரவ ஹைட்ரஜன் உலகம் முழுவதும் பரவலாக கிடைக்காததால் டீசல் என்ஜினும் கூடுதலாக இணைக்கப்படும் என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்டப் பரிசோதனைகள் முடிந்து 2024ம் ஆண்டு இந்த சொகுசுக் கப்பல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n« 3 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது அமெரிக்காவை காப்பாற்ற ட்ரம்ப் பதவி விலக வேண்டும்: மலேசிய அதிபர் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\n\"மணி ஹெய்ஸ்ட்\" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது - \"வாத்தி\" is Back\nதும்மும் போது, இருமும்போதும் கொரோனா வைரஸ் அதிக தூரம் பயணிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கம்\nபாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு விற்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Mahinta.html", "date_download": "2020-04-03T22:34:37Z", "digest": "sha1:PRXGO6DLIGOSGN3BTNGIYB5LP4KLJQZH", "length": 10131, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவின் தேர்தல் செலவிற்கு காசு கொடுத்த சீனா - அமெரிக்க ஊடகம் அதிர்ச்சித் தகவல் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மகிந்தவின் தேர்தல் செலவிற்கு காசு கொடுத்த சீனா - அமெரிக்க ஊடகம் அதிர்ச்சித் தகவல்\nமகிந்தவின் தேர்தல் செலவிற்கு காசு கொடுத்த சீனா - அமெரிக்க ஊடகம் அதிர்ச்சித் தகவல்\nநிலா நிலான் June 27, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசிறிலங்கா ஜனாதிபதி தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nசிறிலங்காவை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு தன்வசப்படுத்தியது என்பதை விரிவாக ஆய்வு செய்து விவரித்துள்ளது இந்தக் கட்டுரை.\n‘சீனாவுடன் மகிந்த ராஜபக்ச மிகநெருக்கமான உறவுகளை வைத்திருந்தார். 2015 ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்த போது,மகிந்த ராஜபக்ச வட்டத்தை நோக்கி பெருமளவு நிதி சீனாவினால் பாய்ச்சப்பட்டது.\nகுறைந்தபட்சம் 7.6 மில்லியன் டொலர் நிதி, சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின், ஸ்ரான்டட் சார்ட்டட் வங்கி கணக்கின் ஊடாக மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.\nதேர்தலுக்கு 10 நாட்கள் முன்னதாக, 3.7 மில்லியன் டொலருக்கு காசோலை வழங்கப்பட்டது.\n678,000 டொலர் பெறுமதியான ரிசேர்ட்கள் மற்றும், ஏனைய பரப்புரைப் பொருட்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.\n297,000 டொலருக்கு ஆதரவாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் (பெண்களுக்கான சேலைகள் உள்ளிட்ட) வாங்கப்பட்டன.\nமகிந்த���ுக்கு ஆதரவு அளித்த முக்கியமான பௌத்த பிக்குவுக்கு, 38,000 டொலர் வழங்கப்பட்டது.\nமகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வசிப்பிடமாக இருந்த அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு காசோலைகள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டன.\nஇவற்றில் பெரும்பாலான கொடுப்பனவுகள், சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின் துணை கணக்குகளின் மூலமே வழங்கப்பட்டன.” என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிற��கதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/4465", "date_download": "2020-04-03T23:02:36Z", "digest": "sha1:S5X52CBBPAQ5OSIVYTVUU5ZPB2JY3A3V", "length": 10682, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மதுபானம் குடித்த 6 பெண்கள் உட்பட 24 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nமதுபானம் குடித்த 6 பெண்கள் உட்பட 24 பேர் பலி\nமதுபானம் குடித்த 6 பெண்கள் உட்பட 24 பேர் பலி\nபாகிஸ்தானின் தரமற்ற போலி மதுபானம் அருந்திய 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபாகிஸ்தான் நாட்டின் டண்டோ முகமது கான் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 35 பேர் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 6 பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹோலி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் ஏஜெண்ட் ஒருவரின் மூலமாக தரமற்ற போலி மதுபானங்களை வாங்கி அருந்தியதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், போலி மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதை தடுக்க பொலிஸார் தவறிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத் தொடர்ந்து, அங்கு போலி மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலி மதுபானம் பாகிஸ்தான் சிக��ச்சை ஹோலி பண்டிகை பெண்கள்\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஉயிரிழந்த நபரின் உடல் காரணமாக சுகாதார பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் அயலவர்களிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nமலேரியா மருந்து பலனளிக்கும் என உடனடியாக தெரிவிக்க முடியாது\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஅவர் என்னை கொரோனா என அழைத்தார்,அவர் என்னை சீனா என அழைத்தார்,\nகொவிட்-19 விழிப்புணர்வு தொடர்பாக விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய மோடி\nகொவிட்-19 விழிப்புணர்வு தொடர்பாக சச்சின், தோனி, கோலி, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டுப் பிரபலங்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.\n2020-04-03 19:59:51 கொவிட்-19 ரைவஸ் விழிப்புணர்வு விளையாட்டு வீரர்கள்\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கெல் தனது சுய தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த நிலையில், தனது பணிக்கு திரும்பியுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n2020-04-03 17:46:50 ஜேர்மன் அங்கேலா மேர்க்கெல் Angela Merkel\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-04-03T23:07:43Z", "digest": "sha1:DQMDRNVWAGGUAET47WGTKEFR3JHVDRKB", "length": 9978, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மெக்ஸிகோ | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங��காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் பலி\nகடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் மெக்ஸிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் உயிரிழந்துள்...\n175 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய 34 பாதிரியார்கள்\nமெக்ஸிகோவிலுள்ள தேவாலயம் ஒன்றில் 175 சிறுமிகளிடம் 34 பாதிரியார்கள் அத்துமீறி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச...\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 65 பேர் கைது..\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 65 பேரை அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளத...\nஅமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 238 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்ஸிகோ\nஅமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக...\n1000 ஆண்டுகள் தொன்மையான கலைப்பொருட்கள் கண்டுபிடிப்பு\nமெக்ஸிகோவில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெக்ஸிகோ சீச்சென் இட்சாவில் உள்ள...\n”கிகி” நடனமாடிய பெண் விமான ஓட்டிகள் - வைரலாக பரவும் காணொளி\nநகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் விமான ஓட்டிகள் இருவர் ''கிகி'' நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. குறித்த வீடிய...\n1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் பறிமுதல்\nமெக்ஸிகோவில், முதன்முறையாக 1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பசிபிக் கரையோரத்தில் இருந்த...\nபதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியின் தொடரும் அதிரடி..\nவெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை குறைக்கும் ஆவணங்களில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டி...\n300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ( வீடியோ இணைப்பு)\nமெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் மக்...\nஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு\nமெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127109", "date_download": "2020-04-03T22:30:40Z", "digest": "sha1:W5NA7RSC5CZN7IJNTDKRWGP34RSZTAVB", "length": 4305, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சுய ஊரடங்கு தொடங்கியது", "raw_content": "\nஉலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கிடையே, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்த வேண்டும். மார்ச் 22 (இன்று) யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சுய ஊரடங்கை பின்பற்றவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.\nஇந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுய ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இந்த ஊரடங்கு இன்று இரவு 9 மணியுடன் நிறைவடைகிறது.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேக���பர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2760&ta=U", "date_download": "2020-04-03T23:49:56Z", "digest": "sha1:GTFJNZQKTUN4C6YHZILBTPXQFDJ567Z3", "length": 10697, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காதல் முன்னேற்ற கழகம் - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (25) சினி விழா (1) செய்திகள்\nதினமலர் முன்னோட்டம் » காதல் முன்னேற்ற கழகம்\nப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் 'காதல் முன்னேற்ற கழகம்.'\nஇந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், 'நாதஸ்வரம்' முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.\nஒளிப்பதிவு - ஹாரிஸ் கிருஷ்ணன்\nபாடல்கள் - யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா\nஎடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்\nசண்டை பயிற்சி - அம்ரீன் பக்கர்\nதயாரிப்பு நிர்வாகம் - முத்தையா,விஜயகுமார்.\nதயாரிப்பு - மலர்க்கொடி முருகன்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மாணிக் சத்யா.\nபடம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதா நாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.\nதுரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்.. அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம�� மிக மிக கொடூரமானது... அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.. படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15 மிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.\nகாதல் முன்னேற்ற கழகம் - பட காட்சிகள் ↓\nகாதல் முன்னேற்ற கழகம் - சினி விழா ↓\nகாதல் முன்னேற்ற கழகம் தொடர்புடைய செய்திகள் ↓\nசுப்பிரமணியபுரம் பாணியில் 'காதல் முன்னேற்ற கழகம்'\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபாலாஜி சக்திவேல், ராதாமோகன் படங்களில் சாந்தினி\nநடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு தயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ் இயக்கம் - ராஜ்தீப் இசை - கணேஷ் ராகவேந்திரா வெளியான தேதி - 13 ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், ...\nநடிப்பு - சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா தயாரிப்பு - 11:11 புரொடக்ஷன்ஸ்இயக்கம் - அன்புஇசை - தர்ம பிரகாஷ் வெளியான தேதி - 13 மார்ச் ...\nநடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்தயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ் இயக்கம் - கணேஷ் இசை - விஜய் ஆனந்த், பிரித்விவெளியான தேதி - 13 மார்ச் 2020நேரம் - 2 மணி ...\nநடிப்பு - ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலாதயாரிப்பு - எம்ஆர் பிக்சர்ஸ்இயக்கம் - ஹரி சந்தோஷ்இசை - குதுப் இ கிரிபாவெளியான தேதி - 6 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=225", "date_download": "2020-04-03T23:20:32Z", "digest": "sha1:AA3Q625NJZ3A23IZLH7XFLMP53TLXJYW", "length": 5496, "nlines": 104, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | குழந்தைக்கு இரவில் ஆயில் மசாஜ் குளியல் சரியா - சுஜா டிப்ஸ் | ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா - சுஜா டிப்ஸ் | ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nபிடா படம் மிகவும் புத்துணர்வைத் தருகிறது. அற்புதம் சேகர் கம்முலா, உண்மையான காதல், குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். பிடாவில் சாய் பல்லவிதான் எல்லாமும், அதற்கு மேலும். இனி, ஒரு பட���்தில் சாய் பல்லவி இருக்கிறார் என்றால் போய்ப் பார்க்கலாம். அருமையான நடிப்பு, வாழ்த்துகள்.\nமேலும் : சமந்தா ட்வீட்ஸ்\n“இன்று இரவு மன நிறைவுடன் ...\nமே மாதத்தை சென்னையில் கழித்ததைப் ...\nஸ்வச் பாரத் விழிப்புணர்வு ...\n‘‘மேரி கோம்’’ படத்தின் டிரைலரை ...\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஅனுஷ்கா-சமந்தா: யாருக்கு அந்த வாய்ப்பு\nபழைய காதல் பற்றி பேசினாரா சமந்தா.\nமாடர்னாக உடை அணிவது அவரவர் உரிமை: சமந்தா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/no-change-in-fares-as-arun-jaitley-allocates-highest-ever-capital-expenditure-for-railways/", "date_download": "2020-04-04T00:25:50Z", "digest": "sha1:3WBYJTZOWBBIQ6QU7EUBMUVMC62XH3DT", "length": 12522, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'புதிய இந்தியாவுக்காக புதிய ரயில்கள்' - பட்ஜெட் குறித்து மத்திய ரயில்வே மந்திரி! - No change in fares as Arun Jaitley allocates highest-ever capital expenditure for Railways", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n'புதிய இந்தியாவுக்காக புதிய ரயில்கள்' - பட்ஜெட் குறித்து மத்திய ரயில்வே மந்திரி\n2018-19 ரயில்வே பட்ஜெட்டில் சரியாக ரூ.1,48,528 கோடி ஒதுக்கீடு. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே ஒதுக்கப்பட்ட அதிக தொகை இதுவே.\n2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். ரயில்வே பட்ஜெட்டில், புதிய ரயில்வே திட்டங்களுக்காக ஒரு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இருப்பினும், டிக்கெட் விலை குறைப்பு குறித்தும், நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளின் ‘அடிக்கடி மாறும் டிக்கெட் விலை’ குறித்த குற்றச்சாட்டிற்கும் பட்ஜெட்டில் எந்த பதிலும் இல்லை.\n2018-19 ரயில்வே பட்ஜெட்டில் சரியாக ரூ.1,48,528 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே ஒதுக்கப்பட்ட அதிக தொகை இதுவேயாகும். கடந்த வருடம் 1.31 லட்சம் கோடி நிதி ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. 92 ஆண்டுகாலம் பாரம்பரியமான தனி ரயில்வே பட்ஜெட் முறை நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டு முதல் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.\nஇருப்பினும், புதிய ரயில்கள் குறித்த எந்தவொரு பெரிதான அறிக்கையும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நவீனமயமாக்குதல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ���யில்வே பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.\nமேலும், அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை, சிசிடிவி வசதி, 600 முக்கிய ரயில் நிலையங்கள் புனரமைத்தல், 25,000 பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் எஸ்கலேடர்ஸ் (escalators) வசதி, 4,267 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தகுந்த அம்சங்களாகும்.\nபட்ஜெட் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில், “விவசாயிகளுக்கும், ஏழ்மை மக்களின் சுகாதாரத்திற்கும் இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மேலும் வலுவடையும். இந்த பட்ஜெட் மக்களின் வாழ்வியலை எளிமைப்படுத்துவதுடன், புதிய இந்தியாவிற்காக புதிய ரயில்களையும் தந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nரயில்வே பட்ஜெட் 2018: புதிய ரயில் திட்டங்களுக்கு 1,48,000 கோடி ஒதுக்கீடு\n2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மகளிருக்காக இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்\nஅமிதாப் பச்சன், ட்விட்டருக்கு முழுக்கு\nஉங்கள விளக்கேத்த சொன்னது ஒரு குத்தமாய்யா\nஆனால் ஒன்று மட்டும் உண்மை... இருக்கு... 05ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் நம் அனைவருக்கும் எண்டெர்டெய்மெண்ட் காத்துக்கிட்டு இருக்கு.\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nதன்னுடைய மாணவர்களை பார்த்து, அவர்களுக்கு நடனம் கற்பிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன��� கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/pakistani-supporters-protested-outside-the-indian-high-commission-in-london/", "date_download": "2020-04-04T00:20:13Z", "digest": "sha1:2YSYEM5JT3EAXVXUDEHICHZ5LDWHGRFI", "length": 13934, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pakistani supporters protested outside the Indian High Commission in London and They damage premises - லண்டனில் இந்திய தூதரகம் மீது பாக்கிஸ்தானியர்கள் கல்வீசி தாக்குதல்", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nலண்டனில் இந்திய தூதரகம் மீது பாக்கிஸ்தானியர்கள் கல்வீசி தாக்குதல்\nPakistani supporters protested outside the Indian High Commission: இந்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் வசிக்கும்...\nPakistanis protest outside the Indian High Commission: இந்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் வசிக்கும் பாக்கிஸ்தானியர்கள் பேரணியாக வந்து இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மையில் இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதற்கு காஷ்மீர் மக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.\nஇந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் பாக்கிஸ்தானியர்கள் நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கொடியை ஏந்தியபடி இந்திய தூதரகம் நோக்கி பேரணியாக வந்தனர். பாக்கிஸ்தானியர்களின் பேரணியில் பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்.பி.-க்கள் சிலரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அங்கே, பாக்கிஸ்தானியர்கள் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் காஷ்மீர் விடுதலை முழக்கத்தை எழுப்பியபடி இந்திய தூதரகம் மீது கற்கள், முட்டை, காலி தண்ணிர் பாட்டில் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய தூதரக அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இந்த சம்பவத்தை இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.\nகல்வீச்சு தாக்குதலில் உடைந்த இந்திய தூதரக அலுவலகக் கண்ணாடி\nஇதனால், இந்திய தூதரகம் பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, தூதரக அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்களின் பேரணி, ஆர்ப்பாட்ட புகைப்படங்களையும், இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதையும் லண்டன் மேயர் டுவிட்டரில் டேக் செய்து முறையிட்டுள்ளனர். பாக்கிஸ்தானியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களின் எதிர்ப்பை ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.\nவிடுதலையான ஒமர் அப்துல்லா; ‘வித்தியாசமான உலகம்’ என டுவிட்\nகொரோனா பீதிக்கு நடுவே லண்டன் சென்ற ராதிகா ஆப்தே; கவலை தெரிவித்த நண்பர்கள்\nமுதல் பலி; ஒரே நாளில் எகிறிய கொரோனா தொற்று – கலங்கி நிற்கும் பாகிஸ்தான்\nயார் இந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான். : வங்கதேசம் இவரை கொண்டாடி சிறப்பிப்பது ஏன். : வங்கதேசம் இவரை கொண்டாடி சிறப்பிப்பது ஏன்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் நீதிமன்றம் தலையிட வேண்டும்\nஃபரூக் அப்துல்லா விடுதலை : ”என் அப்பா மீண்டும் ஒரு சுதந்திர மனிதர்” – மகள் ட்வீட்\nஜம்மு-காஷ்மீர் கான்ஸ்டபிலின் வைரல் வீடியோ : ரியல் ‘கல்லி பாய்’ என மக்கள் கருத்து\nடெல்லி கலவரம் குறித்து ஈரான்: இந்திய முஸ்லிம்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை\nஇந்திய – பாக். சாமர்த்திய ஆட்டங்கள் – அணுசக்தி வல்லுநர் மட்ட விவாதத்தின் அவசியம்\nஅஞ்சலி காட்டில் பட மழை: விக்னேஷ் சிவனுடன் ‘கமிடெட்’\nவட தமிழகத்தில் இன்று கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபேராசிரியர் மு.செ.குமாரசாமி மரணம்: ஈழத்தில் தமிழ் பயிற்றுவித்தவர்\n\"ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்\" என்ற நூல் அவர் ஈழத்தில் பெற்ற அனுபவங்களை நுட்பமாக விவரிக்கின்றன.\nபிராந்திய மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை சரிகிறது : முழு புள்ளிவிவரம்\nஇந்தியாவில் பேசப்படும் முதல் 12 மொழிகளில், இந்தி மொழியைத் தவிர்த்து இதர மொழிகளில் பேசும் மக்கள் சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-04T01:02:59Z", "digest": "sha1:OCZEB3MPQ5CN5WRL72IAX5Z4DBWJFLEL", "length": 13773, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருப்பிடம்: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஉத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 73 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. உத்திரமே��ூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உத்திரமேரூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,22,939 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 45,250 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,818 ஆக உள்ளது. [5]\nஉத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 73 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]\nகாஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nகாஞ்சிபுரம் வட்டம் · உத்திரமேரூர் வட்டம் · ஸ்ரீபெரும்புதூர் வட்டம் · வாலாஜாபாத் வட்டம் · குன்றத்தூர் வட்டம் (புதியது) ·\n. காஞ்சிபுரம் . குன்றத்தூர் . உத்திரமேரூர் . வாலாஜாபாத் . ஸ்ரீபெரும்புதூர்\n.உத்திரமேரூர் .செவிலிமேடு . குன்றத்தூர் . வாலாஜாபாத் . ஸ்ரீபெரும்புதூர் . மாங்காடு\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்கால பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் ·\nகாமாட்சியம்மன் கோயில் . ஏகாம்பரநாதர் கோயில் . வரதராஜபெருமாள் கோயில் . கைலாசநாதர் கோயில்\nதிருப்பெரும்புதூர் · உத்திரமேரூர் · காஞ்சிபுரம் ·\nகாஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2019, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/05/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-03T22:56:10Z", "digest": "sha1:EQE6NWEZBYDYTG5JWW2C6QG5EUGL56SQ", "length": 26637, "nlines": 173, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "திருமணப் பொருத்தங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு.\nபெண் மனுஷ கணமும் பிள் ளை ராட்சஷ கண மானாலும் பொருத்தம் உண்டு.\nபெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.\nபெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்ச த்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.\nநட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங் குகளின் விளக்கம் கீழே உள்ளது.குதிரை – எருமை, யானை – சிங்கம், ஆடு – குரங்கு, பாம்பு – எலி, பசு – புலி, எலி – பூனை, கீரி – பாம்பு, மான் – நாய், ஆண் – பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.\nபெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும்\nபெண் ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.\nபெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதி க்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு. வசியம்: பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில்\nநட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ் ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக் கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல் லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்த முண் டு.\n27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட் டுள்ளன.1) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை,\n2) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.\n3 கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திரு வோணம், ரேவதி.\nபெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரி வில் இல்லாமல் வெவ்வேறு பிரி வில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.\nஎனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திரு மணப்பொரு த்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிக ளையும் கவ���ிக்க வேண்டும்.\n1) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.\n2) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு – இந்த ஐந்தும் முக்கிய மானப் பொருத்தங்கள்.\n3) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்க ளும் உண்டு.\n4) பெண், பிள்ளை இருவரு க்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந் தால் 10 பொருத்தங்களும் உண்டு.\nஇவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged Languages, Marriage, Match, Matches, Matching, Tamil language, Tamil script, அனுஷம், அவிட்டம், அஸ்தம், அஸ்வினி, ஆடு - குரங்கு, ஆண் - பெண், ஆயில்யம், உத்திரட்டாதி., உத்திரம், உத்திராடம், எலி - பூனை, கணம், கிர்த்திகை, கீரி - பாம்பு, குதிரை - எருமை, கேட்டை, சதயம், சித்திரை, சுவாதி, செவ்வாய், செவ்வாய் தோஷம், தினம், திருமணப் பொருத்தங்கள், திருவாதிரை புனர்பூசம், திருவோணம், தோஷம், நாடி, பசு - புலி, பரணி, பாம்பு - எலி, பூசம், பூரட்டாதி, பூரம், பூராடம், பொருத்தம், மகம், மகேந்திரம், மாங்கல்யம், மான் - நாய், மிருகசிரிடம், மூலம், யானை - சிங்கம், யோனி, ரஜ்ஜு, ரஜ்ஜு (மாங்கல்யம்), ரணி, ராசி, ராசி அதிபதி, ரேவதி, ரோகிணி, விசாகம், ஸ்திரீ தீர்க்கம்\nPrevஇரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறிய\nNextவிந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கும் நெல்லிக்கனி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (684) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வ��ண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (278) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,756) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா ���ாட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,110) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,383) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,504) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nவிரைவில் நடிகை சுனைனா – மணப்பெண் சுனைனாவாக மாறுகிறார்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/04/30-04-2019-Cylone-fani-becames-very-severe-cyclone-last-24hrs-rainfall-data-tamilnadu-puducherry.html", "date_download": "2020-04-03T23:44:03Z", "digest": "sha1:MMTFN7HZ2XANQJASOCHOC7WSP6JKNA6R", "length": 16461, "nlines": 107, "source_domain": "www.karaikalindia.com", "title": "30-04-2019 அதி தீவிர புயலாக உருவெடுத்தது FANI (ஃபனி) | கடந்த 24 மணி நேரத்தில் தமிழிககத்தில் பதிவாகிய மழை தொடர்பான தகவல்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n30-04-2019 அதி தீவிர புயலாக உருவெடுத்தது FANI (ஃபனி) | கடந்த 24 மணி நேரத்தில் தமிழிககத்தில் பதிவாகிய மழை தொடர்பான தகவல்கள்\n30-04-2019 நேர��் காலை 10:30 மணி இன்று காலை 5:30 மணி வாகில் அந்த #FANI (ஃபனி) தீவிர புயலானது ஒரு அதி தீவிர புயலாக (Very Severe Cyclone) என்கிற நிலையை எட்டியது மேலும் கடந்த 6 மணி நேரத்தில் அது மணிக்கு 16 கி.மீ என்கிற வேகத்தில் நகர்ந்து வருகிறது தற்பொழுது அதன் சுழற்சியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 Knots அதாவது 157 கி.மீ என்கிற அளவில் இருந்தது அது வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு Extremely Severe Cyclone என்கிற நிலையை எட்டலாம்.அது இன்று காலை 5:30 மணி வாக்கில் சென்னைக்கு 690 கி.மீ கிழக்கு - தென் கிழக்கிலும் மசூலிப்பட்டணத்துக்கு 760 கி.மீ தென் கிழக்கு திசையிலும் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது தமிழகத்தை பொறுத்தவரையில் இதனால் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ வரை சில இடங்களில் அதிகரிக்கலாம் மற்றபடி பெரிய அளவிலான பாதிப்புகள் என்று எதுவும் இருக்க வாய்ப்புகள் இல்லை.நாம் எதிர்பார்த்ததை போல 01-05-2019 அல்லது 02-05-2019 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய திசையை மாற்றிக்கொண்டு வளைந்து (recurve) வட - வட கிழக்கு திசையில் பயணித்து வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்கி ஒடிசாவின் கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம் பின்னர் நிலப்பகுதிகளிலேயே அது பயணித்து மேற்கு வங்கத்தை கடந்து வங்கதேசத்துக்கு பயணிக்க முற்படலாம்.அந்த #FANI (ஃபனி)அதி தீவிர புயலின் நகர்வுகள் தொடர்பாகவும் அது காற்றை தம்வசம் இழுப்பதால் தமிழக உள் பகுதிகளின் சில இடங்களின் மழை வாய்ப்புகள் தொடர்பாகவும் இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.\n30-04-2019 இன்றும் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கேரள மாநிலத்திலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.\n30-04-2019 இன்று காலை 8:30 மணி வாக்கில் பதிவான மழை அளவுகளின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n#புத்தன் அணை - #PUTHANDAM (கன்னியாகுமரி மாவட்டம் ) - 78 மி.மீ\n#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 78 மி.மீ\n#சுரலகோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 37 மி.மீ\n#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 33 மி.மீ\n#விரகனூர் - மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 26 மி.மீ\n#மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 24 மி.மீ\n#தொட்டபேட்டா - #உதகை (நீலகிரி மாவட்டம் ) - 22 மி.மீ\n#��டையப்பட்டி - #திருவாதவூர் (மதுரை மாவட்டம் ) - 18 மி.மீ\n#மதுரை விமான நிலையம் - #முல்லக்குளம் (மதுரை மாவட்டம் ) - 18 மி.மீ\n#சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம் ) - 18 மி.மீ\n#திருமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 16 மி.மீ\n#கூடலூர் (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ\n#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ\n#கெட்டி - #KETTI (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ\nபெரியார் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ\n#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ\n#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ\n#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ\n#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\n#எருமைப்பட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ\n#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\n#நாங்குநேரி (நெல்லை மாவட்டம் ) - 10 மி.மீ\nதானிஸ்பேட் (சேலம் மாவட்டம் ) - 9 மி.மீ\n#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ\nகழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் ) - 8 மி.மீ\n#சிவகிரி (நெல்லை மாவட்டம் ) - 8 மி.மீ\n#மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 7 மி.மீ\n#பேரையூர் (மதுரை மாவட்டம் ) - 7 மி.மீ\nபூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ\nகொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ\n#எமரால்டு (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ\n#பெருந்துறை (ஈரோடு மாவட்டம் ) - 6 மி.மீ\n#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 6 மி.மீ\n#வாழப்பாடி (சேலம் மாவட்டம் ) -6 மி.மீ\nகுன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ\n#ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) - 4 மி.மீ\nஅவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 4 மி.மீ\n#மோகனுர் (நாமக்கல் மாவட்டம் ) - 3 மி.மீ\nதல்லாகுளம் (மதுரை மாவட்டம் ) - 2 மி.மீ\nமுழுமையான பட்டியல் வெளியானதும் இங்கு புதுப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை கொள்கிறேன்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு ப��ய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129806/news/129806.html", "date_download": "2020-04-03T23:38:53Z", "digest": "sha1:E7CSD73V2JCCEVNRKWJGESWT7IPS7LUY", "length": 7101, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலிரவு காட்சியை கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்ற கணவர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதலிரவு காட்சியை கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்ற கணவர்..\nமுதலிரவு அன்று கையடக்கதொலைபேசி மூலம், தனது முதலிரவு காட்சியை படம் பிடிக்க முயன்ற கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என பெண் ஒருவர் கூறியுள்ளார்.\nபெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்று வருகிறார் மது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த மே மாதம் 9 ஆ��் திகதி பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களுடையை முதலிரவு, எலகங்கா என்னும் இடத்தில் தனியார் விடுதி ஒன்றில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மதுவின் கணவர் தங்கள் முதலிரவை தன்னுடைய கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்றுள்ளார். இதற்கு மது மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் ஒரு நாள் முழுவதும் மதுவுக்கு உணவு ஏதும் வழங்காமல் அறையில் பூட்டி வைத்துள்ளார்.\nஇதனையடுத்து தனது தாய் வீட்டிற்கு சென்ற மது தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் மதுவின் கணவர் தன்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என பொலிஸ் நிலைய ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவரை வரவழைத்த பொலிஸார் எச்சரித்து அனுப்பியது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபூமியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய 15 வியக்கவைக்கும் உண்மைகள்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஇந்த பூமியில் இருக்கும் விசித்திரமான 10 மர்ம இடங்கள்\nஇந்த டிரிக்ஸ் தெருஞ்சா உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது \nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30005", "date_download": "2020-04-03T22:20:45Z", "digest": "sha1:V5H2LYJGGTBMKOZAXNJ6A7BHL73WVQU7", "length": 8223, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Mukti Tharum Panniru Jothirlinga Thalangal - முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் » Buy tamil book Mukti Tharum Panniru Jothirlinga Thalangal online", "raw_content": "\nமுக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் - Mukti Tharum Panniru Jothirlinga Thalangal\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இரா. இராமகிருட்டிணன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஅளவீடற்ற மனம் வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், இரா. இராமகிருட்டிணன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரா. இராமகிருட்டிணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிவபெருமானின் வீரட்ட தலங்கள் - Sivaperumanin veeratta thalangal\nஅஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅர்த்தமுள்ள ஆன்மீகக் கதைகள் - Arththamulla Aanmiga Kadhaigal\nஇஸ்லாமும் இங்கிதமும் - Ishlamum Ingidhamum\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam\nகல்வியில் சிறக்க ஸ்ரீஹயக்ரீவர் மந்திரங்கள்\nஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம் - Sri Paadukasahasram\nநெல்லை நாட்டுப்புறத் தெய்வங்கள் - Nellai Naattuppura Dheivangal\nஶ்ரீஇராமானுஜர் அருளிய வேதார்த்த ஸங்க்ரஹம் எனும் வேதப் பொருள் சுருக்கம்\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - Sri Vishnu Sahasaranam Sthothram\nபகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும் - Bhagawan Sri. Ramakrishnar Vaazhvum Vaakum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகால் சென்டர் தொழில் நுட்பமும் நிர்வாகமும் - Call Center: Thozhil Nutpamum Nirvahamum\nவெற்றி தரும் மனோபாவம் என்பது என்ன - Vetri Tharum Manobhavam Enbadhu Enna\nஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள் - Aatral Pyramidugalai Payanpaduthum Muraigal\nதியானத்தை விடு ஞானத்தைப் பெறு\nசின்னஞ்சிறு தேனீ சேகரித்த பொது அறிவுத் தேன் - Chinnanjchiru Thaeni Segaritha Podhu Arivu Thaen\nஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும் - J. Krishnamurti: Vaazhvum Vaakkum\nஎன்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்\nதிருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள் - Thirukkuralai Meippikkum Marakka Mudiyadha 100 Varalatru Nigazhichigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/disease/03/117071?ref=archive-feed", "date_download": "2020-04-04T00:19:50Z", "digest": "sha1:DGPGWB43JZL4SP3DAYPH75GYWWF4QFZS", "length": 9767, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போ அது மூளைப் புற்றுநோய் தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங��காசிறி\n அப்போ அது மூளைப் புற்றுநோய் தான்\nமூளைப் புற்றுநோயானது, நமது மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி மற்றும் அதனுடைய பெருக்கம் காரணமாக ஏற்படுகிறது.\nமூளைக் கழலையை ஏற்படுத்தும் செல் தொடர்பான கோளாறுகள் இரண்டு வகைப்படும். முதல் வகை மூளையில் வளரும். இரண்டாவது வகை உடலில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள்.\nஇந்த மூளைப் புற்றுநோயினால், இறப்பு விகிதமும் மிக அதிகம் எனவே இதற்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டு அதற்கான சிகிச்சையை ஆரம்பத்திலேயே செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.\nநம்மை அறியாமல் கீழே விழுவது, சாதார வேலையை செய்வதில் கஷ்டப்படுவது, பொருட்களை தவறவிடுவது, இது போன்ற தடுமாற்றங்கள் மற்றும் நரம்புகள் பலவீனம் அடைதல் இந்த அறிகுறிகள் இருந்தால், அது மூளைக் கழலை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.\nமூளைக் கழலை நோய் அதிகரிக்கும் போது, நமது கைகள் மற்றும் கால்களில் உணர்ச்சி அற்று இருக்கும். மேலும் நமது உடல் முழுவதும் ஒருவித கூச்ச உணர்வுகள் மற்றும் ரத்தழுத்தம் குறைந்து காணப்படும்.\nசில நேரங்களில் குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது வார்த்தைகள், முதலியவற்றை மறந்து விடும் நிலைகள் ஏற்பட்டு பல குழப்பங்கள் மனதில் தோன்றினால் அதுவும் மூளைக் கழலை நோயிக்கான அறிகுறிகளாகும்.\nவெளிப்படைக் காரணம் எதுவும் இல்லாமல் குமட்டல் அடிக்கடி ஏற்பட்டால், அது மூளைக் கழலை நோயின் மிக நுட்பமான அறிகுறிகளில் ஒன்றாகும்.\nநமது கண்களை சோதனை செய்யும் பொழுது அதில் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் மங்கலான பார்வை தெரிந்தால், அது மூளைக் கழலை நோயின் அறிகுறியாகும்.\nமூளைக் கழலை நோய் இருந்தால், சிலருக்கு பேசுவதில் சிரமம் மற்றும் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமத்தை சந்திக்கின்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nநமது முகத்தின் பல்வேறு பகுதிகளில் கூர்மையான வலிகள் ஏற்பட்டால், அது நிச்சயமாக மூளைக் கழலை நோயின் மற்றொரு முக்கிய அறிகுறியாகும்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/how-to-download-national-food-safety-card/", "date_download": "2020-04-03T23:17:15Z", "digest": "sha1:HWQWLLHX5I5YZC47QCAVI6V45MPX7IYL", "length": 27600, "nlines": 347, "source_domain": "vakilsearch.com", "title": "தேசிய உணவு பாதுகாப்பு அட்டை : எவ்வாறு பதிவிறக்குவது?", "raw_content": "\nதேசிய உணவு பாதுகாப்பு அட்டையை எவ்வாறு பதிவிறக்குவது\nஅதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உணவு தானியத் தொழிலில் பங்களிக்க நம் நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 40% அரிசி உற்பத்தியைக் கொண்டுள்ளது என்று தெரிகிறது. அரிசி உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கும்போது அரிசி எப்படி இவ்வளவு செலவாகும் அதனால்தான் அரசாங்கம் ‘ஒன் நேசன் ஒன் ரேஷன்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, இந்த விருப்பத்தைப் பெற நீங்கள் தேசிய உணவு பாதுகாப்பு அட்டை பெறலாம்.\nதேசிய உணவு பாதுகாப்பு அட்டை என்றால் என்ன\nஉணவு பாதுகாப்பு அட்டையை தான் உணவு பாதுகாப்பு ரேஷன் கார்டு என்று அழைக்கப்படுகிறது, அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, உரங்கள், மண்ணெண்ணெய், எல்பிஜி போன்ற பொருட்களை மிகவும் மானிய விலையில் பெற அனுமதிக்கும் சட்ட ஆவணம் ஆகும். இந்தத் திட்டத்தைப் பெறுவதற்கு முன்பு உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் தொடங்கப்படுவதால், குஜராத், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நுகர்வோர் இந்த வசதியிலிருந்து பயனடைவார்கள். உணவு பாதுகாப்பு அட்டைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் கோதுமை, அரிசி அல்லது வேறு எந்த உணவு தானியங்களையும் துணை விலையில் வாங்கலாம். ‘ஒரு நேசன் ஒரு ரேஷன்’ திட்டத்தைப் பெற்ற எந்த ரேஷன் கடைகளிலிருந்தும் ரேஷன் கார்ட் வைத்துள்ள குடும்பம் பொருட்களை வாங்கலாம். ரேஷன் கார்டை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.\nஒன் நேஷன் ஒன் ரேஷன்:\nஜூன் 1, 2020 முதல், ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் உணவுப் பாதுகாப்பு நலன்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கும். எனவே, ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் எந்த ரேஷன் கடையிலிருந்தும் மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமையை வாங்க முடியும். உங்கள் ரேஷன் கார்டுகள் உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா ���ன்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 2020 ஜனவரியில் இந்தியாவில் 11 மாநிலங்கள் உருவாக்கப்பட்ட வளையதளத்தின் மூலம் ரேஷன்பொருட்கள் விநியோகிக்கும் முறை செயல்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர், அங்கு ரேஷன் கார்டு சிறியதாக மாற்றப்படும். 11 மாநிலங்களில் எங்கு இருந்து வேண்டுமானாலும் மக்கள் ரேஷன் வாங்கலாம். ரேஷன் கார்டை உங்கள் அடையாள அட்டை அல்லது அரசாங்க சான்றாகவும் பயன்படுத்தலாம். இந்த திட்டம் சாதாரண மக்களுக்கும், தேசிய உணவு பாதுகாப்பு அரசாங்கத்திற்கும் மிகவும் பயனளிக்கும். ஆகஸ்ட் 2020 க்குள், ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முன்மொழிகிறது. இது நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அட்டையின் பெயர்வுத்திறனை செயல்படுத்துகிறது.\nதெலுங்கானா – ஆந்திர பிரதேசத்தில் இறக்கும் ஒன் நேஷன் ஒன் ரேஷன்கார்டு திட்டம்\nஆந்திர பிரதேசத்தையே ‘ரைஸ் பௌல் ஆப் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை ரேஷன் கார்டை வைத்திருக்கும் தெலுங்கானா மக்கள் சப்சிடிவசதியைப் பெற்று வருகின்றனர், ஏனெனில் இது அவர்களின் மானிய விலையில் உள்ள உணவு தானியங்களை முழு மாநிலத்திலும் உள்ள எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும் வாங்க உதவுகிறது. ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன்’ திட்டத்தின் கீழ், அதே வசதியை இப்போது ஆந்திராவில் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தெலுங்கானாவில் சுமார் 2.82 கோடி நுகர்வோர் ரேஷன் வசதியால் பயனடைந்துள்ளனர். இந்த வசதியை கடந்த ஆண்டு மாநிலத்தில் அரசு அறிமுகப்படுத்தியது. அவர்கள் வழங்கும் சேவைக்கு தோராயமாக ரூ .35 வசூலிக்கப்படும். உங்கள் உணவு பாதுகாப்பு அட்டையை செயலாக்க பொதுவாக 30 நாட்கள் ஆகும்.\nஆதார் ஆதாரம் (அரசு அடையாளம்)\nகுடியிருப்பு முகவரி ஆதாரம் (வாடகை ஒப்பந்தம், மின்சார பில் போன்றவை)\nஉணவு பாதுகாப்பு ரேஷன் கார்டைப் பதிவிறக்கவும்\nஈபிடிஎஸ் தெலுங்கானா வலைத்தளத்தைப் பார்வையிடவும்.\n2. இணையதளத்தின் பக்கத்தின் வலது புறத்தில், நீங்கள் மெனுவைக் காண முடியும். நீங்கள் பட்டியலில் கிளிக் செய்தால் ‘FSC SEARCH’ ஐ பார்க்க முடியும்.\n3. இப்போது FSC தேடலைக் கிளிக் செய்க.\n4. உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.\n5. தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் FSR ref எண்ணை உள்ளிட வேண்டும் / ரேஷன் அட்டை எண் / உங்கள் அட்டையைத் தேட பழைய ரேஷன் கார்டு எண்னையும் என்டர் செய்ய வேண்டும்\n6. உங்கள் பெயர் தெலுங்கானா ரேஷன் கார்டு பட்டியலில் இருந்தால், நீங்கள் உணவு பாதுகாப்பு ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்ய தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள் எனவே, இப்போது நீங்கள் உங்கள் உணவு பாதுகாப்பு அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.\nதேசிய உணவு பாதுகாப்பு அட்டையை எவ்வாறு பதிவிறக்குவது\nஅதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உணவு தானியத் தொழிலில் பங்களிக்க நம் நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 40% அரிசி உற்பத்தியைக் கொண்டுள்ளது என்று தெரிகிறது. அரிசி உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கும்போது அரிசி எப்படி இவ்வளவு செலவாகும் அதனால்தான் அரசாங்கம் ‘ஒன் நேசன் ஒன் ரேஷன்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, இந்த விருப்பத்தைப் பெற நீங்கள் தேசிய உணவு பாதுகாப்பு அட்டை பெறலாம்.\nதேசிய உணவு பாதுகாப்பு அட்டை என்றால் என்ன\nஉணவு பாதுகாப்பு அட்டையை தான் உணவு பாதுகாப்பு ரேஷன் கார்டு என்று அழைக்கப்படுகிறது, அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, உரங்கள், மண்ணெண்ணெய், எல்பிஜி போன்ற பொருட்களை மிகவும் மானிய விலையில் பெற அனுமதிக்கும் சட்ட ஆவணம் ஆகும். இந்தத் திட்டத்தைப் பெறுவதற்கு முன்பு உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் தொடங்கப்படுவதால், குஜராத், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நுகர்வோர் இந்த வசதியிலிருந்து பயனடைவார்கள். உணவு பாதுகாப்பு அட்டைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் கோதுமை, அரிசி அல்லது வேறு எந்த உணவு தானியங்களையும் துணை விலையில் வாங்கலாம். ‘ஒரு நேசன் ஒரு ரேஷன்’ திட்டத்தைப் பெற்ற எந்த ரேஷன் கடைகளிலிருந்தும் ரேஷன் கார்ட் வைத்துள்ள குடும்பம் பொருட்களை வாங்கலாம். ரேஷன் கார்டை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.\nஒன் நேஷன் ஒன் ரேஷன்:\nஜூன் 1, 2020 முதல், ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் உணவுப் பாதுகாப்பு நலன்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கும். எனவே, ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் எந்த ரேஷன் கடையிலிருந்தும் மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமையை வாங்க முடியும். உங்கள் ரேஷன் கார்டுகள் உங்கள் ஆதார��� உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 2020 ஜனவரியில் இந்தியாவில் 11 மாநிலங்கள் உருவாக்கப்பட்ட வளையதளத்தின் மூலம் ரேஷன்பொருட்கள் விநியோகிக்கும் முறை செயல்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர், அங்கு ரேஷன் கார்டு சிறியதாக மாற்றப்படும். 11 மாநிலங்களில் எங்கு இருந்து வேண்டுமானாலும் மக்கள் ரேஷன் வாங்கலாம். ரேஷன் கார்டை உங்கள் அடையாள அட்டை அல்லது அரசாங்க சான்றாகவும் பயன்படுத்தலாம். இந்த திட்டம் சாதாரண மக்களுக்கும், தேசிய உணவு பாதுகாப்பு அரசாங்கத்திற்கும் மிகவும் பயனளிக்கும். ஆகஸ்ட் 2020 க்குள், ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முன்மொழிகிறது. இது நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அட்டையின் பெயர்வுத்திறனை செயல்படுத்துகிறது.\nதெலுங்கானா – ஆந்திர பிரதேசத்தில் இறக்கும் ஒன் நேஷன் ஒன் ரேஷன்கார்டு திட்டம்\nஆந்திர பிரதேசத்தையே ‘ரைஸ் பௌல் ஆப் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை ரேஷன் கார்டை வைத்திருக்கும் தெலுங்கானா மக்கள் சப்சிடிவசதியைப் பெற்று வருகின்றனர், ஏனெனில் இது அவர்களின் மானிய விலையில் உள்ள உணவு தானியங்களை முழு மாநிலத்திலும் உள்ள எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும் வாங்க உதவுகிறது. ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன்’ திட்டத்தின் கீழ், அதே வசதியை இப்போது ஆந்திராவில் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தெலுங்கானாவில் சுமார் 2.82 கோடி நுகர்வோர் ரேஷன் வசதியால் பயனடைந்துள்ளனர். இந்த வசதியை கடந்த ஆண்டு மாநிலத்தில் அரசு அறிமுகப்படுத்தியது. அவர்கள் வழங்கும் சேவைக்கு தோராயமாக ரூ .35 வசூலிக்கப்படும். உங்கள் உணவு பாதுகாப்பு அட்டையை செயலாக்க பொதுவாக 30 நாட்கள் ஆகும்.\nஆதார் ஆதாரம் (அரசு அடையாளம்)\nகுடியிருப்பு முகவரி ஆதாரம் (வாடகை ஒப்பந்தம், மின்சார பில் போன்றவை)\nஉணவு பாதுகாப்பு ரேஷன் கார்டைப் பதிவிறக்கவும்\nஈபிடிஎஸ் தெலுங்கானா வலைத்தளத்தைப் பார்வையிடவும்.\n2. இணையதளத்தின் பக்கத்தின் வலது புறத்தில், நீங்கள் மெனுவைக் காண முடியும். நீங்கள் பட்டியலில் கிளிக் செய்தால் ‘FSC SEARCH’ ஐ பார்க்க முடியும்.\n3. இப்போது FSC தேடலைக் கிளிக் செய்க.\n4. உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.\n5. தேர்ந்தெடுத���த பிறகு, நீங்கள் FSR ref எண்ணை உள்ளிட வேண்டும் / ரேஷன் அட்டை எண் / உங்கள் அட்டையைத் தேட பழைய ரேஷன் கார்டு எண்னையும் என்டர் செய்ய வேண்டும்\n6. உங்கள் பெயர் தெலுங்கானா ரேஷன் கார்டு பட்டியலில் இருந்தால், நீங்கள் உணவு பாதுகாப்பு ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்ய தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள் எனவே, இப்போது நீங்கள் உங்கள் உணவு பாதுகாப்பு அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.\nவெளிப்படுத்தாத ஒப்பந்தத்தில் நீங்கள் என்ன சரிபார்க்க வேண்டும்\nஸ்டார்ட்டப் இந்தியா திட்டம் – தகுதி, வரி விலக்குகள் மற்றும் நன்மைகளின் வகைகள்\nகுமாஸ்டா உரிமத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/tag/spirutuality", "date_download": "2020-04-03T23:07:24Z", "digest": "sha1:M3UPYD7IFFRIPIFVULOVO575N5QGEAQV", "length": 8377, "nlines": 139, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "#spirutuality Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019. 28.09.19- சனிக்கிழமை தங்க கவசம் அலங்காரம். 29.09.19-ஞாயிற்றுக்கிழமை...\nஇன்று சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் ஆடிப்புர விழா அன்னையின் ...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 26-07-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 19-07-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 12-07-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nசத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை,\nசுயநலம் முந்தவைக்கும் ஆனால் சமயத்தில் முழங்காளையே முறித்து விடும், என்னுடைய சித்தாடல்களை உங்களால்...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 28-06-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nசக்திகளே பாருங்கள்.. 20.06.19 சென்னையில் பெரிய மழை... \"சென்னை மற்றும் தமிழகம் முழுவதும்...\n* *எந்த சாமி குடும்புடுறே\nநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம�� முதுகுளத்தூரில் தற்போது இருப்பது சென்னையில்\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 14-06-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2020-04-03T23:21:04Z", "digest": "sha1:HBDXJC2RZWSLDOZQZNQNKNZ4YP5MNWK5", "length": 3965, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "வாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள் | Vazhkayai Matrum Vannakarkal – N Store", "raw_content": "\nவாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள் | Vazhkayai Matrum Vannakarkal\nவாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள் | Vazhkayai Matrum Vannakarkal quantity\nஉன்னத வாழ்கைக்கு உயிர்நாடி வாஸ்து | Unnatha Vazhkaiku Uyirnati Vasthu\nவாஸ்து ஒரு எளிய விளக்கம் | Vasthu Oru Eliya Vilakkam\nஜோதிடம் மெய்யே | Jothidam Meiyo\nகரோனா தொற்று... உதவும் கனிமொழி எம்.பி\nகடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி\nகடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் - மோடியை விமர்சித்த கமல்\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் - மோடியை விமர்சித்த கமல் - மோடியை விமர்சித்த கமல்\nகரானாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுமாற்றமா\nகரானாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுமாற்றமா\nகரோனா தடுப்பு: மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி அறிவிப்பு\nகரோனா தடுப்பு: மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/display-tanglish/156812/", "date_download": "2020-04-03T22:51:40Z", "digest": "sha1:CATJTW6LXL4QN4RMSR7L34URDN3PJL6U", "length": 6780, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "perunthu nirutham - kavithai / padaippu", "raw_content": "\nanrum karuppaayi perunthu நிற்குமிடத்திற்கு வந்தபோது perunthu ange nindru KONDIRUNTHATHU. oru வாரத்திற்���ு munபிருந்துதான் intha கிராமத்திலிருந்து perunthu டவுணுக்கு selkirathu. athuvarai perunthirkaaka 2 kilo மீட்டர் நடந்துதான் anaivarum செல்லவேண்டியிருந்தது. entha மகராசன் manasu வைத்தானே தீடிரென பஸ்ஸை கொண்டாந்து ஒட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ore oru perunthuதான் enbathaal அங்கிருந்த palliக்கூட வாசல்தான் antha oorin perunthu நிறுத்தமாகியிருந்தது. mani எட்டேகால் akivittathu perundhai ஓட்டுநர் innum edukkavillai. karuppaayiக்கு எரிச்சலாக irunthathu. oru naalaikku konjam munனாடி பஸ்ஸை எடுத்தாத்தான் ena்னவாம் enru யோசித்தவள் perundhinul பார்;த்தால் வழக்கமாக செல்பவர்களில் பாதிபேர்கூட வரல. paavam அதுகளும் வந்தபின்னாடி edukkaட்டும் ena தன்னைத்தானே samaathaanam seithu கொண்டாள். IRUNTHALUM perundhai innamum edukatha kopam manathil irunthathu.\nmani எட்டறை aanathum ஒட்டுநர் perundhinul yeri அமர்ந்தவுடன் karuppaayi கேட்டாள் 'அண்ணாச்சி செத்த munனாடிதா பஸ்ஸை எடுத்தாத்தா ena்னவாம் atharku ஓட்டுநர் ' பஸ்ஸூ time எட்டரைக்குத்தான் unakaaga munனாடியெல்லாம் edukka முடியாது' enru koorivittu நடத்துனரைப் paarthu ' MURUGAA போலாமா' ena்றதற்கு nadatthunar ரைட் enru solvadharkku mun karuppaayi ரைட் ரைட் ena kural kotukka ஒட்டுநர் சிரித்துக்கொண்டே perundhai நகர்த்தினார்;.\nperunthu கிளம்பியவுடன் karuppaayi perunthu ninra itathil பாயை viriththu thanathu பையிலிருந்து mittaai pondravatrai வரிசையாக அடுக்கி palli மாணவர்களுக்கான kadaiyai ஆரம்பித்தாள்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/uk-mp-to-be-sent-back-fool-for-india-and-britain--q5vtx2?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-03T22:55:27Z", "digest": "sha1:PAK5TTYGQVMP7NNBJYGCTECIAG33TLP2", "length": 9889, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரிட்டன் எம்பி திருப்பி அனுப்பபட்ட விவகாரம்.! இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் முட்டல்.!! | UK MP to be sent back. Fool for India and Britain !!", "raw_content": "\nபிரிட்டன் எம்பி திருப்பி அனுப்பபட்ட விவகாரம்.\nஅரசுத் தரப்பில் முறையான ஆவணங்களை ஆப்ரஹாம்ஸ் வைத்திருக்கவில்லை என்பதாக அவருக்கு விசா மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விவகாரத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் இந்திய ��ூதரகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.\nஅரசுத் தரப்பில் முறையான ஆவணங்களை ஆப்ரஹாம்ஸ் வைத்திருக்கவில்லை என்பதாக அவருக்கு விசா மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விவகாரத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் இந்திய தூதரகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.\nஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த பிரிட்டன் எம்.பி 'டெப்பி ஆப்ரஹாம்ஸ்' டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இமிக்ரேசன் அதிகாரிகள் தெரிவித்ததால் அவர் துபாய்க்கு திரும்பியுள்ளார்.டெல்லி விமான நிலையத்தில் அவர் இருந்தபோது, அவருக்கான விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து எம்.பி. டெப்பி ஆப்ரஹாம்ஸ் பேசும்போது..,'டெல்லி விமான நிலையத்தில் என்னுடைய விசா நிராகரிக்கப்பட்டது. என்னுடைய விசா கடந்த அக்டோபர் வழங்கப்பட்டது. அது 2020 செப்டம்பர் வரையில் செல்லுபடியாகும். ஆனால் எனது விசா நிராகரிக்கப்பட்டதாக இந்திய இமிக்ரேசன் சொன்னதில் உள்நோக்கம் இருக்கிறது.ஜம்மு காஷ்மீரை பார்வையிடும் பிரிட்டன் எம்.பி.க்கள் குழுவின் தலைவரான அவர், தான் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டதாக விமர்சித்திருக்கிறார்..\nஅமெரிக்க அதிபர் வருகை இந்தியாவுக்கு எந்த பலனும் அளிக்காது.\nரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு ரூ10000/ உ.பிக்கு 12000 தமிழகத்தை பலி வாங்குகிறதா மத்திய அரசு..\n150 ரயில்கள்…. 50 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கும் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு \n3 லட்சம் பேரை தூக்க முடிவு ரயில்வே துறை அதிரடி விளக்கம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு ��ணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/mar/26/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3388670.html", "date_download": "2020-04-03T23:26:25Z", "digest": "sha1:LDHNCEACMFHPEY37GILEQUKPDECTODOV", "length": 7502, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமேசுவரத்தில் ஆதரவற்றோா் தவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரத்தில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் சற்றுலா பயணிகளை சாா்ந்து வாழ்ந்து வந்த ஆதரவற்றவா்கள் தற்போது தவித்து வருகின்றனா்.\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள் தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வா். கோயிலை சுற்றியுள்ள பகுதியில், மன நலம் பாதிக்கப்பட்டோா், ஆதரவற்றோா் என 100 -க்கும் மேற்பட்டோா், பக்தா்கள் மற்றும் பயணிகள் அளிக்கும் காணிக்கை மற்றும் உணவுகளை பெற்று வாழ்ந்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கோயில் நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போது ஊரடங்கும் அமலில் உள்ளது. இதனால் பக்தா்கள் வருகை முற்றிலும் நின்றது. இதனால் அவா்களை சாா்ந்திருந்த ஆதரவற்றோா் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனா். அவா்களை மீட்டு அரசு விடுதியில் தங்க வைத்து நகராட்சியினா் உதவ வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-04T00:07:28Z", "digest": "sha1:MDAXZMWFW7Z5ER4R42QEJYCZE4RRKL7I", "length": 3145, "nlines": 52, "source_domain": "noolaham.org", "title": "அதிகாரப் பகிர்வின் இருபத்திரெண்டு ஆண்டுகள் - நூலகம்", "raw_content": "\nஅதிகாரப் பகிர்வின் இருபத்திரெண்டு ஆண்டுகள்\nஅதிகாரப் பகிர்வின் இருபத்திரெண்டு ஆண்டுகள்\nAuthor ரஞ்சித் அமரசிங்க‎ ,அசோக்க குணவர்தன‎ ,ஜயம்பதி விக்ரமரத்ன‎ ,நவரத்ன பண்டார, ஏ. எம்.‎\nPublisher அரசியலமைப்பு கற்கைகளுக்கான நிறுவனம்‎\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநவரத்ன பண்டார, ஏ. எம்.\n2010 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/2018/10/", "date_download": "2020-04-03T22:33:01Z", "digest": "sha1:DMOQ6AVQSRAQLFY7DY4I5D7I5ARQIQ3B", "length": 5289, "nlines": 89, "source_domain": "shakthifm.com", "title": "October 2018 – Shakthi FM", "raw_content": "\nஸ்வாசம் த��ரைப்படத்தின் 2nd LOOK\nஅஜித் ரசிகர்கள் உட்பட அனைவரும் நேற்று முதலே மிக பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த விடயம் விஸ்வாசம் திரைப்படத்தினுடைய 2nd LOOK poster . இத்திரைப்படத்தின் முதல் போஸ்ட்டரை கடந்த ஆகஸ்ட்\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்’ படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘சர்கார்’\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nதனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த\nநடிகர் யோகி பாபுவுக்கு கன்னட மாடல் அழகியான எலிஸ்ஸா ஜோடியாகியுள்ளார். நடிகர் யோகி பாபு இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.\nஉலகளவில் சாதனை – சர்கார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/303667", "date_download": "2020-04-03T22:59:25Z", "digest": "sha1:RVHOEFYEBE3TZGX7CUVU7WR5J45O7WRK", "length": 2519, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மினியாப்பொலிஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மினியாப்பொலிஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:36, 28 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n04:49, 2 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: et:Minneapolis)\n19:36, 28 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளம���)\nSynthebot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: en:Minneapolis)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/sugar-box-app-available-for-chennai-metro-passengers-q6el95?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-04T00:20:43Z", "digest": "sha1:LHNUGWCJHNB63G5ILYDFKVJOVRGU2ROB", "length": 10239, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! \"சுகர் பாக்ஸ்\" ரெடி..! | sugar box app available for chennai metro passengers", "raw_content": "\nசென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nசென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். மற்ற வழித்தடங்களில் அடுத்தடுத்த சில தினங்களில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nசென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பொழுது பயணிகள் நேரத்தை இனிமையாக செலவழிக்க பயணம் முழுவதும் படங்களை பார்க்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஅதாவது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, \"சுகர் பாக்ஸ்\" என்ற ஒரு செயலியில் wi-fi கனெக்ஷன் மூலமாக பல கேளிக்கை படங்களை பார்க்க முடியும். இந்த செயலியில் உள்ள ஏற்கனவே பதிவிடப்பட்ட படங்கள் காமெடி சீன்ஸ் என அனைத்தும் இருக்கும். மேலும் கன்னடம் மலையாளம் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் காணொளி இருப்பதால் இதனை ஆப் மூலமாக பார்க்கலாம். அல்லது தரவிறக்கம் செய்து கொண்டும் பார்க்கலாம்.\nதற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். மற்ற வழித்தடங்களில் அடுத்தடுத்த சில தினங்களில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது டவர் கிடைக்காமல் இருப்பதால் செல்போன் பயன்படுத்துவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இது போன்ற தருணத்தில் வைஃபை கனெக்ஷன் பயன்படுத்தி மிகவும் ஜாலியாக காமெடி வீடியோக்களை பார்த்துக்கொண்டே பயணம் செய்ய ஏதுவாக இப்படி ஒரு சிறப்பம்சத்தை ஏற்படுத்தியுள்ளது மெட்ரோ நிர்வாகம் என்பது குறிப்பிடத்த���்கது.\n\"வீடுகளில்\" பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு\n7 கோடிபேர் வேலை இழக்கும் அபாயம் H1-B விசா மூலம் அமெரிக்கா சென்றவர்கள் நிலை என்ன\nஅனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய கோடைக்கால \"சிறப்பு டிப்ஸ்\"...\n இன்னொரு பக்கம் கோடை வெயில் \nஒரே ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பினால் வீடு தேடி வரும் மருத்துவ குழு corona monitoring app பதிவிறக்கம் செய்யுங்க\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/bangladesh-beat-zimbabwe-in-only-test-q69419?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-03T23:13:16Z", "digest": "sha1:UPYLO7OZ7CMESSNEU45PJ5PCD6QD6SRG", "length": 12330, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முஷ்ஃபிகுர் ரஹீம் இரட்டை சதம்.. டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேவை ���ீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி | bangladesh beat zimbabwe in only test", "raw_content": "\nமுஷ்ஃபிகுர் ரஹீம் இரட்டை சதம்.. டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி\nஜிம்பாப்வே அணியை இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் போட்டி நடந்தது.\nதாக்காவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் க்ரைக் எர்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். தொடக்க வீரர் பிரின்ஸ் அரைசதம் அடித்தார். பிரின்ஸ் 64 ரன்களிலும் கேப்டன் எர்வின் 107 ரன்களிலும் ஆட்டமிழக்க, அவர்களைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் சைஃப் ஹசன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் அணியின் சீனியர் வீரருமான தமீம் இக்பால் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நஜ்முல் ஹுசைன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 71 ரன்களில் அவுட்டானார்.\nநஜ்முல் ஹுசைனும் கேப்டன் மோமினுல் ஹக்கும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர். கேப்டன் ஹக் சிறப்பாக ஆடி சதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 222 ரன்களை குவித்தனர். நஜ்முல் ஹுசைன் 71 ரன்களில் அவுட்டான கொஞ்ச நேரத்திலேயே கேப்டன் ஹக் 132 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம், மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். அபாரமாக ஆடி சதமடித்த அவர், சதத்திற்கு பின்னரும் அருமையாக ஆடினார். அவருக்கு லிட்டன் தாஸும் ஒத்துழைப்பு கொடுத்து ஆடி அரைசதமடித்தார். சிறப்பாக ஆடிய ரஹீம் இரட்டை சதம் விளாசினார். அவர் இரட்டை சதமடித்ததும் முதல் இன்னிங்ஸை 560 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது வங்கதேச அணி.\n295 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி, வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியின் நயீம் ஹசன் மற்றும் டைஜுல் இஸ்லாம் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். நயீம் 5 விக்கெட்டுகளை��ும் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.\nஇதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது. இரட்டை சதமடித்த முஷ்ஃபிகுர் ரஹீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nஎனக்கு அவங்க 2 பேரோட சேர்ந்து பேட்டிங் ஆடத்தான் பிடிக்கும்.. ரோஹித்தை ஓபனா மட்டம்தட்டிய கோலி\nஆர்சிபி அணியால் ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாதது ஏன்.. முதல் முறையாக மௌனம் கலைத்த கேப்டன் கோலி\nபாகிஸ்தானின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. வாசிம் அக்ரம் கேப்டன்.. 11 பேருமே முரட்டு வீரர்கள்.. ஷேன் வார்னின் தேர்வு\nஐபிஎல்லை இப்படி நடத்தலாமே.. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கொடுக்கும் சமயோசித ஐடியா\n2011 உலக கோப்பையில் அளப்பரிய பங்காற்றியும் கண்டுகொள்ளப்படாத 3 இந்திய வீரர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நா���்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/02/27124746/1288178/India-Women-won-by-4-runs.vpf", "date_download": "2020-04-03T22:43:01Z", "digest": "sha1:ZGD4D2YYNBUOWEWYXAGMXZQGVUHD3MS3", "length": 16783, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகளிர் உலக கோப்பை - ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி || India Women won by 3 runs", "raw_content": "\nசென்னை 04-04-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகளிர் உலக கோப்பை - ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி\nமாற்றம்: பிப்ரவரி 27, 2020 14:50 IST\nமகளிர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.\nமகளிர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.\nஇந்திய அணி 3-வது போட்டியில் நியூசிலாந்தை இன்று எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.\n‌இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலிவர்மா 46 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும். 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.\nமுதல் 3 விக்கெட்டுகள் விரைவில் சரிந்தாலும் அடுத்து வந்த மடி கிரின் 24 ரன்களும் மார்டின் 25 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nகடைசி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி இருந்த நிலை இருந்தது. 5 பந்துகளில் 11 ரன்கள் விட்டு கொடுத்தார் ஷிகா பாண்டே. 1 பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹெலி ஜென்சன் ரன்அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன்மூலம் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.\nநியூசிலாந்து அணிக்காக கடைசி வரை போராடிய அமெலியா கெர் 19 பந்துகளில் 36 ரன்கள் (6 பவுண்டரி)எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் தோல்வியட��ந்த விரக்தியில் அழுத படியே களத்தில் இருந்து வெளியேறினார். அவரை சக வீராங்கனைகள் ஆறுதல் கூறி தேற்றினர். போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nWomen T20 world Cup | பெண்கள் டி20 உலக கோப்பை\nசென்னையில் நாளை முதல் இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nலாக்டவுன் நேரத்தில் மனவலிமை மிகமிக முக்கியமானது: ரகானே சொல்கிறார்\nஇரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார் கவுதம் கம்பிர்\nஇங்கிலாந்தின் புகழ்பெற்ற எட்ஜ்பாஸ்டன் மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது\nலீக்குகள் முடிவு பெறாவிடில் இழப்பை சந்திக்க நேரிடும்: ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்தது ஐஓசி\nஐசிசி-யின் பெண்களுக்கான டி20 உலக கோப்பை அணியில் ஒரேயொரு இந்திய வீராங்கனை\nஇறுதிப் போட்டியில் தோல்வி - மைதானத்தில் கண்ணீர் விட்ட இந்திய வீராங்கனைகள்\nநிரம்பி வழிந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்: 86,174 பேர் பார்த்து சாதனை\nஎங்களது சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை: இந்திய அணி கேப்டன்\nடி 20 உலகக் கோப்பை- ஆஸ்திரேலிய அணி சாம்பியன்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செ���்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dhamirabarani-water-quality-drinking-orders-set-study-committee-and-submit", "date_download": "2020-04-03T22:43:56Z", "digest": "sha1:6EVFUI7STWYWM6EIGETMWNGAM6V6R7HM", "length": 12382, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "குடிப்பதற்கான தரத்தில் தாமிரபரணி ஆற்று நீர்! -ஆய்வுக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! | dhamirabarani water in quality for drinking!- Orders to set up study committee and submit report | nakkheeran", "raw_content": "\nகுடிப்பதற்கான தரத்தில் தாமிரபரணி ஆற்று நீர் -ஆய்வுக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி நதி மாசு அடைவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழு அமைத்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nதாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதைத் தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.\nஇதுதொடர்பான வழக்கு, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சய்பால் தாஸ்குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிர பரணி ஆற்றில் தற்போது கழிவு நீர் கலக்கப்படுகிறதா அவ்வாறு கழிவு நீர் கலந்து வந்தால் அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அவ்வாறு கழிவு நீர் கலந்து வந்தால் அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது\nதாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி, மறு சீரமைப்பு செய்ய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா அவ்வாறு திட்டம் வைத்திருந்தால் அந்தக் திட்டத்தின் நிலை என்ன அவ்வாறு திட்டம் வைத்திருந்தால் அந்தக் திட்டத்தின் நிலை என்ன என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.\nதாமிர பரணி ஆற்று நீரின் தற்போதைய தரத்தை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகார��� மற்றும் மூத்த அறிவியலாளர், திருநெல்வேலி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டதோடு, பொதுமக்கள் குடிப்பதற்கான தரத்தில் தாமிரபரணி ஆற்று நீர் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம் மாநகர எல்லைக்குள் இறைச்சிக் கடைக்குத் தடை\nதொழிலாளர்களிடம் வாடகை வசூலிக்க வேண்டாம்- தமிழக அரசு\nலாரியில் குடிதண்ணீர் பிடிக்க வரிசையில் நிற்கும் மக்கள் (படங்கள்)\nதமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 14- ஆம் தேதி வரை நீட்டிப்பு\nகரோனா தொற்று... உதவும் கனிமொழி எம்.பி\nகடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் - மோடியை விமர்சித்த கமல்\nகரானாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுமாற்றமா\n'21 நாட்கள் இதை செய்தால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும்' - பார்த்திபன் அறிவுரை\nஆர்.ஆர்.ஆர் படத்தின் கதை இதுதான்..\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/2006/08/15/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/comment-page-1/", "date_download": "2020-04-04T00:10:52Z", "digest": "sha1:AT2IMTONHN5W27UILTYKD4VVCWYI74SM", "length": 14177, "nlines": 158, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா? | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\n« தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய் Roundabout vs சமிஞ்சை சந்திப்பு »\nஇஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nஇஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nஇஸ்ரேல் வேண்டுமென்று லெபனானை தாக்கவில்லை. ஃகெஸ்புல்லா இரண்டு இஸ்ரேல் வீரர்களை கடத்தியது பத்தாதென்று ஏவுகணைகளையும் தொடர்ந்து [நாளுக்கு 100] விட்டுக்கொண்டிருந்ததாலேயே இஸ்ரேல் தாக்கியது. சரி ஃகெஸ்புல்லா செய்தது பிழை என்று லெபனான் அரசாங்கம் கண்டித்து அந்த கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.\nஇவ்வளவு தவறு ஃகெஸ்புல்லாவில் இருக்கும்போது கூட சகல முஸ்லிம் நாடுகளும், இஸ்ரேல் மேல் கோபக்கனல் வீசுகிறதென்றால் அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்றால் மிகையாகாது. ஃகெஸ்புல்லா அமைப்பு ஒரு இஸ்லாம் அமைப்பதென்பதற்காக முஸ்லிம்கள் இவ்வாறு நியாயம் தவறுதல் நியாயமா\nஎன்னைப் பொறுத்த வரையில், இஸ்ரேல் செய்வது சரியே.\nமுன்பும் இவ்வாறு ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பணயம் வைத்து வேறு தீவிரவாதிகளுக்காக பண்டமாற்றம் செய்தது. அந்த ருசியில் தான் இப்போதும் செய்ய எத்தணிக்கிறார்கள். இப்படியே போனால், இன்னும் ஓர் முறை ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பண்டமாற்று கேட்கும்.\nஇயேசு நாதர் உண்மையென்றால், இஸ்ரேல் யூதர்களின் தாயகமாக அங்கீகரிக்க வேண்டும் தானே அயலில் உள்ளவர்கள் இஸ்ரேலை ஒரு நாடு என்று அங்கீகரிக்க மாட்டோம், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அழிக்கப்படவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி பிரச்சினை தீரும்\nஎன்னைப் பொறுத்த வரையில் யூத மதத்தவர்கள் தான் மிகவும் பாவப்பட்டவர்கள். அந்தப் பெரும் பிரதேசத்தில் யூத மதத்தவர்கள் தானே முதலில் இருந்தார்கள். பின் தோன்றிய கிறிஸ்தவ மதத்தவர்களும், முஸ்லிம் மதத்தவர்களும் யூதர்களை கொன்றொழித்து தமது மதத்தை முற்று முழுதாக பரப்பி இப்போ முஸ்லிம்களின் இராச்சியமாக விழங்குகிறது. சவூதி அரேபியாவில் உள்ள ஒரு யூ�� நகரத்தை நோக்கி இஸ்லாத்தின் படை வருது என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இப்போ பேச்சுக்குக் கூட யூத மதத்தவர்கள் அரபு நாடுகளில் இல்லை. அன்று இஸ்லாம் மதத்தவர்கள் செய்த பாவத்தினால் தான் இன்று இஸ்ரேல் அந்த இடத்தில் இருந்து சுற்றியிருக்கும் இஸ்லாம் ஆக்கப்பட்ட நாடுகளுக்கு உவத்திரமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அவர்களை வெறுத்து கொன்றுகுவித்தார்கள். ஜேர்மன், ரஷ்யா என்று பலம் பொருந்திய அத்தனை பேரும் கொன்று குவித்தார்கள். இப்போது முஸ்லிம்களும் கொல்ல வேண்டும் என்று துடிக்கிறார்கள்.\nஉண்மையில் யூத மதத்தவர்கள் தான் ஒடுக்கப்பட்ட மதத்தவர்கள்\nஇஸ்லாமிய நம்பிக்கைகளின் படி முஸ்லிம் அல்லாதவர்களுடன் போரிட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் கன்னிப் பெண்கள் தரப்படுவார்களல்லவா\n2 பதில்கள் to “இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/notice/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%9C/", "date_download": "2020-04-03T23:37:13Z", "digest": "sha1:6DYTNV4N5G4U5Y4IL22MUF62Y47SAES6", "length": 7656, "nlines": 164, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) - Tamil France", "raw_content": "\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்)\nகிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் றுஜீவன் அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.\nஅன்னார், தங்கராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nகாலஞ்சென்ற குகதாசன், சிவகெளரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சத்தியலோசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுதர்சனா அவர்களின் அன்புக் கணவரும்,\nறஜீதா அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும்,\nஅஜீத் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/61", "date_download": "2020-04-03T22:50:12Z", "digest": "sha1:3VDPLQLURXYQEIJBH7NI3VFIFQV6ITW3", "length": 9057, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்:தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்!", "raw_content": "\nவன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்:தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்\nவன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள் என தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.றெஜி கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேயர்காணலில் தெரிவித்துள்ளார். வன்னியில் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக பல மக்கள் இடம் பெயர்ந்து வருவதாக கே.பி.றெஜி தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவி செய்யுமாறு அவர் கேட்டுள்ளார்.\nஇன்று, நாம் தமிழர் இயக்கத்தின் கொடி அறிமுக விழா\n2008 ஆம் ஆண்டு ஈழத்தின் நான்காம் கட்ட போரின் கடைசி யுத்தத்தில் சிங்கள பேரினவாத அரசு இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தமிழின படுகொலையை நிகழ்த்த ஆரம்பித்த தருணத்தில் தமிழகம் முழுவதுமே இந்தியாவின் துரோகச் செயலைக் கண்டித்து கொந்��ளிக்க ஆரம்பித்தது. 16 தமிழர்கள் தங்களது தேக்குமர உடலை தீயிட்டு எரித்து ஈழத்தமிழினத்தைக் காப்பதற்கு குரல் கொடுத்து மடிந்தனர். செந்தமிழன் சீமான் தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தமிழகர்களிடையே சூறாவளி பரப்புரை […]\nசென்னையில் மகிந்த மகனுக்கு கருப்புக்கொடி; 14 பேர் கைது\nசிறிலங்கா அரசத்தலைவர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே விமானம் மூலம் சென்னை வருவதாக அறிந்து எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் 14 பேர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு இன்று விமானம் மூலமாக ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே வருவதாக செய்தி அறிந்து சென்னை விமான நிலையத்தில் கருப்பு கொடிபிடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய காத்திருந்த நாம் தமிழர் இயக்கத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான் […]\nஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளர் போகொல்லாகம\nசிறிலங்கா குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒன்பது மாத காலத்திற்குள் நிபுணர் குழுவொன்றைஅமைக்க ஐக்கிய நாடுகள் சபை முயல்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இதேவேளை, ஈராக்கில் பிரிட்டன் இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்கான குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்பது வருட காலத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கேள்வி எழுப்பினார்.\nஉலக நாடுகளின் நிதி உதவி பற்றி சிறிலங்காவின் அறிக்கை மோசடியானது – அம்பலப்படுத்துகிறது டென்மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-03T23:27:23Z", "digest": "sha1:KJW26FTVF7KJA3ZMDK74ZLL7PCNRMFFV", "length": 3291, "nlines": 76, "source_domain": "dttamil.com", "title": "விடுமுறை ரத்து Archives - dttamil", "raw_content": "\nகோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து\nசென்னை, சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. Share\nதங்கம் விலை புதிய உச்சம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஅலுவலகத்தில் ஊழியர��களுடன் நடனமாடிய வெல்ஸ்பன் நிறுவன சிஇஓ தீபாலி\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_90.html", "date_download": "2020-04-04T00:42:48Z", "digest": "sha1:5EVUU2LJKPTLMSEEFTBBTHXYNN7AIOXZ", "length": 9214, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க துணிவற்றவர் கோத்தா - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க துணிவற்றவர் கோத்தா\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக எந்த வேட்பாளர் வெளிப்படையான, தெளிவான திட்டங்களை முன்வைக்கின்றாரோ அவருக்கு ஆதரவளிப்பது பற்றி சிந்திக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்\nகிளிநொச்சியில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள் இராணுவத்தினரை விடுதலை செய்வேன் என கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். அவர்தான் 50, 60 போராளிகளை சுட்டுக்கொன்றது தானே என்ற செய்தியையும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இவ்வளவு துணிச்சலாக சிங்கள இராணுவத்தினரை விடுதலை செய்வேன் என கூறும் அவரால் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன் என கூறக் கூடிய துணிச்சல் இல்லை.\nஅதேபோல சஜித் பிரேமதாசவிற்கு அவரின் தந்தை தமிழர் தரப்பால் கொல்லப்பட்டார் என்ற எண்ணம் அடிமனதில் உள்ளது.\nஅதைவிடுத்து வெளியில் வந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்கக் கூடிய துணிச்சல் அவருக்கும் இல்லை. அவரும் ஒரு தெளிவான செய்தியை தமிழ் மக்களுக்கு கூறும் நிலையில் இல்லை - என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநக��் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kurumbasiddyweb.com/index.php/author-login/2016-02-02-08-57-16/86-2016-05-08-08-27-55", "date_download": "2020-04-03T22:38:25Z", "digest": "sha1:QH22YK6MZMWSXYTRJHMIEHAC52EA7MQR", "length": 4989, "nlines": 58, "source_domain": "www.kurumbasiddyweb.com", "title": "அமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமைய���ளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/page/10/", "date_download": "2020-04-03T22:16:53Z", "digest": "sha1:HHQIRUS2W5EHANVTPGMVEYYHP4VCSOOV", "length": 16658, "nlines": 164, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர் ஆன் கல்வி – Page 10 – அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதொடர்ந்துக் கொண்டிருக்கும் தர்பியா வகுப்புகள் அல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 ) 3 வது தர்பியா நிகழ்…\n1) ஓதும் பயிற்சி வகுப்பு, 2) தஜ்வீத் சட்டங்கள், 3) தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை, 4) குர்ஆன் தப்ஸீர்…\nஅரபி இலக்கண வகுப்புகள் …\nகுர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம் …\nபுதிய பதிவுகள் / Recent Posts\n12: நேர்வழியைக் கேட்கும் பிரார்த்தனை (4/4)\n11: நேர்வழியைக் கேட்கும் பிரார்த்தனை (3/4)\nகொரொனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 10 வழிமுறைகள்\nஸீரத்துன் நபி (ﷺ) – நபி (ﷺ) கலந்து கொண்ட போர்கள் – ஒரு கண்ணோட்டம் [Seerah of Prophet Muhammad SAW]\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ﷺ) வாரந்திர தொடர் வகுப்பு நபி (ﷺ) கலந்து கொண்ட போர்கள் – ஒரு கண்ணோட்டம் வழங்குபவர் : அஷ்ஷேக் மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 05 – 03 – 2020 Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic …\n1441- தர்பியா – சிறிய ஹதீஸ் பொருளுணர்ந்��ு மானனமிடல் | தொடர் 4 |\nநபி ﷺ அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா\nஒழு செயக்கூடிய உறுப்பில் பேண்டேஜ் கட்டினால் எவ்வாறு ஒழு செய்ய வேண்டும்\nஇறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள்\nஅல்லாஹ் மனிதனை ஏன் படைத்தான்\nஅல்லாஹ் சுவர்க்கம் நரகத்தை உருவாக்கிவிட்டனா\nபர்ழுக்கும் வாஜிபுக்கும் வித்தியாசம் என்ன\nபடங்கள் இட்டு குர்ஆன் வசனங்களை ஹதீஸ்களை பரபரப்புவது கூடுமா\nமதுபான போத்தல்களை நீர் அருந்துவதற்காக பயன்படுத்தலாமா\n15: சுவனத்தில் எத்தனை வகையான ஆறுகள் ஓடுகிறது\n15: அல்லாஹ்வின் அருளை கேட்கும் துஆ\n4 வது தர்பியா நிகழ்ச்சி ஹதீஸில் துஆக்கள் 15: அல்லாஹ்வின் அருளை கேட்கும் …\n14: அல்லாஹ்வின் அருளை கேட்கும் துஆ\nஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக துஆ\nபடைப்புகளின் தீங்கை விட்டு அவனிடம் பாதுகாப்புத் தேடுவோம்\nஅல்லாஹ் அளித்த ஆரோக்கியம் நீங்கி விடாமல் இருக்க இந்த துஆவை ஓதி வருவோம்\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 07 | மௌலவி ஷுஐப் உமரி |\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 03 |\nஇமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…\nஇமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.\nஇமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் \n“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்…\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 02 |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 05 |\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகிதா தொடர் 01 |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 9|\n15: அல்லாஹ்வின் அருளை கேட்கும் துஆ\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் S.யாஸிர் ஃபிர்தௌஸி மவ்லவி அஜ்மல் அப்பாஸி ரியாத் தமிழ் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/european-capitals-travel-train/?lang=ta", "date_download": "2020-04-03T22:54:44Z", "digest": "sha1:5BK4W3XGJVRKLWUZVSEQ4XKVL4HX2LU5", "length": 34615, "nlines": 163, "source_domain": "www.saveatrain.com", "title": "5 சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > 5 சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம்\n5 சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம்\nரயில் பயண, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 21/02/2020)\nநேரம் இறுதியாக வந்துவிட்டது – என்பதை நீங்கள் தான் பட்டம் பல்கலைக்கழக விட்டேன், உங்கள் ஆண்டு விடுமுறைக்கு இடத்திற்குச் செல்வதற்கு உள்ளன, அல்லது நில பயண மயக்கு தவறவிட்டார் முடியாது என்று முடிவு செய்துள்ளோம், நீங்கள் ரயிலில் ஐரோப்பா பயணம் செய்ய தேர்வு செய்த. அது ஒரு காதல் யோசனை, ஆண்டுகள் முழுவதும் ஆயிரக்கணக்கான பயணம் ஒரு மலையேற்ற. இது முற்றிலும் வெற்றிகொள்ளுதல் இருக்க முடியும். ஐரோப்பா அதன் சிறந்த ரயில் இணைப்புகளை அறியப்படுகிறது. கண்டம் முழுவதும் பரவியுள்ள ஐரோப்பிய ஒன்றிய ரயில் பாஸ் மலிவான உள்ளூர் டிக்கெட்டுகள் இருந்து, அது ஒரு overnighter தாவலாம் மற்றும் வந்தடையும் எளிது உங்கள் இலக்கு அடுத்த நாள் காலை, உங்கள் புதிய சாகச தயாராக.\nஆனால் நீங்கள் எங்கே போக வேண்டும் என்பதை அது உங்கள் முதல் முறையாக அல்லது உங்கள் பத்தாவது தான், கிடைக்க இரயில்கள் முழுமையான அளவு மன அழுத்தம் ஏற்படலாம், குழப்பம் மற்றும் தவறவிட்டது மொத்த பயம். இல்லை கவலைப்பட – நாங்கள் இங்கே கூடி விட்டேன் ஏனெனில் வாளி பட்டியலில் 5 ரயிலில் பயணம் சிறந்த ஐரோப்பிய தலைநகரங்களில். உட்காரு, கொக்கி, மற்றும் பிரான்சின் சிறந்த baguettes, அறை சேமிக்க, நாம் ஒரு சவாரி நடக்கிறது ஏனெனில்.\nரயில் போக்குவரத்து சூழல் நட்பு வழி பயண Is. நகட்டுரை ஒரு ரயில் சேமி மூலம் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்ட உள்ளது, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\n1. சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம்: பாரிஸ், பிரான்ஸ்\nஉறுதியளித்த படி, நாங்கள் அப்பட்டமான இந்த பயணத்தை தொடங்கி வருகிறோம், உலகின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ் காதல் நகரங்களில் ஒன்றுக்கு ஒரு நிறுத்த உடன். பாரிஸ் சுற்றி சிறந்த ரயில் இணைப்புகளின் சில உள்ளது, நகர மையத்தில் முழுவதும் இயங்கும் ரயில்களில், எனவே நீங்கள் ஒரு நிலையம் மறைக்க முடியாததாகி விட்டது இருக்கிறோம். பாரிஸ் செய்ய விஷயங்களை நிரப்பப்பட்டிருக்கும், எனவே நீங்கள் நகரம் வாழ்க்கை ஒரு பார்வையை பெற குறைந்தது மூன்று நாட்களுக்கு இங்கே தங்க வேண்டும்.\nமூலம் நிறுத்து லூவர் மோனா லிசா ஒரு கண்ணோட்டம் அல்லது ஆர்க் டி ட்ரையோம்ப் ஏறும் மூலம் அந்த glutes உடற்பயிற்சி. ரைன் ஒரு இரவு கப்பல் மகிழுங்கள், சில பிரஞ்சு பொடிக்குகளில் விஜயம் செலுத்த, அது மாலை வாழ்க்கை வரும் என மற்றும் மின்னுவதில் ஈபிள் டவர் எடுத்து.\nநிச்சயமாக, பாரீஸ் அதன் நகர மையத்தில் விட. பரந்த தலைநகரங்களில் இரண்டு மில்லியன் மக்கள் தாயகமாக அமைந்துள்ளது, இது வழிமுறையாக நீங்கள் உண்மையிலேயே அது சலுகை என்ன மேற்பரப்பில் அரிப்பு இல்லாமல் இங்கே வாரங்கள் கழிக்க முடியும். ஒரு நாள் வேர்சாய்க்கு Pont, அலெக்சாண்டர் III இல் நுழைய இருந்து பயணம் மற்றும் தலையை வெளியே செல்வதை, எங்கே ராயல் அரண்மனை இன்னும் 1700 களில் இருந்து அதன் காலியிடம் போதிலும் உச்ச ஆள்கின்றன. தினம் டிக்கெட்டுகள் மட்டுமே €20 மற்றும் அரண்மனை நுழைவு அடங்கும், பூங்கா மற்றும் மிகவும். இன்னும் சிறப்பாக, இரயில்கள் அரண்மனைக்கு நேரடியாக நகர மையத்தில் இருந்து இய���்க, அங்கு ஒரு காற்று பெறுவது எதில். இந்த இணைப்புத்தன்மையானது அதிகாரப்பூர்வமாக ரயில் பயணங்கள் எங்கள் சிறந்த ஐரோப்பிய தலைநகரங்களில் பாரிஸ் ஒரு செய்கிறது.\nலண்டன் பாரிஸ் ரயில்கள் செல்லும்\nஎன் தனிப்பட்ட ஒன்று பிடித்த நகரங்களைச் மற்றும் பாரிஸ் இருந்து வெறும் இரண்டு மணி நேரம் ஐக்கிய ராஜ்யம் தலைநகர் உள்ளது: லண்டன். எல்லா உயிரினங்களின் தரப்பையும் சேர்ந்த இந்த பிரத்யேக கலாச்சார உறைவிடமாக ஒரு அபார ஒன்பது மில்லியன் மக்கள் தாயகமாக அமைந்துள்ளது. ஆடம்பரமான செல்சியா உற்சாகமான சோஹோ இருந்து, நீங்கள் உங்கள் கட்சியில் அனைவருக்கும் நடவடிக்கைகள் காணலாம். சில்லை உங்கள் இரவு ஷேக்ஸ்பியரின் குளோப் மீது தலைப்பு மற்றும் முடிவதற்கு முன்பே சமீபத்திய இசைநாடகங்கள் ஒன்று கேட்ச், லண்டனில் உயரமான கோபுரம்.\nநீங்கள் இந்த நகரின் ஊடாகச் அவசரம் வேண்டும் மாட்டேன், எனவே அதற்கேற்ப உங்கள் நேரத்தை திட்டமிட. உங்களுக்கு தலைப்பு செய்துகொண்டிருந்தாலோ ஹாரி பாட்டர் ஸ்டூடியோக்கள் (நகர மையத்தில் இருந்து ஒரு மணி நேரம்), அல்லது வெறுமனே லண்டன் டவர் போன்ற முக்கிய அடையாளங்கள் பெற்று, செயின்ட். பால் கதீட்ரல், வெஸ்ட்மின்ஸ்டர் அபே, பிக் பென், அல்லது லண்டன் கண், உலக பரவியிருந்தது முறை லண்டனில் கழித்த ஒவ்வொரு நிமிடமும் நாட்டின் யாருடைய பேரரசு பற்றி மேலும் அறிய ஒரு வாய்ப்பு.\nஈரோஸ்டார் அதிவேக ரயில் வெறும் இரண்டு மணி லண்டன் மையத்திற்கு பாரிஸ் இருந்து நீங்கள் எடுக்கும், இது வழிமுறையாக நீங்கள் குறைந்த நேரத்தில் பயணம் மற்றும் அதிக நேரம் adventuring செலவிட வேண்டும். இதனால், நாங்கள் லண்டன் ரயிலில் பயண சிறந்த ஐரோப்பிய தலைநகரங்களில் மற்றொரு கருதுகின்றனர்.\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nபெர்லின் லண்டன் ரயில்கள் செல்லும்\n3. சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம்: ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஅதன் கால்வாய்கள் மற்றும் சைக்கிள் சார்ந்த மக்கள் தொகையில் பிரபலமானது, ஆம்ஸ்டர்டம் நெதர்லாந்து தலைநகர் போன்ற ஜொலித்து. ஒரு தனிப்பட்ட வடிவமைப்பு, ஆம்ஸ்டர்டாம் ஒரு முற்றிலும் அழகான நகரம் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் மத்தியில் ஒரு standout உள்ளது. பாரிஸ் இருந்து ரயில்கள் மூன்று மணி நேரத்திற்கு ஆம்ஸ்டர்டம் Centraal நீங்கள் வைப்பு, ந��ரின் மையத்தில் அமைந்துள்ள.\nMuseumplein தலை BOLS காக்டெய்ல் சபைக்கு செல்வதற்கு முன் வான் கோ அருங்காட்சியகத்தில் எடுக்க & Genever அனுபவம், அதன் சுவைத்தல் அறையில் காக்டெய்ல் உங்கள் தேர்வு பின்வருமாறு.\nகால்வாய்கள் கப்பல் கொள்ள மறக்க வேண்டாம், ஒன்று. நீங்கள் நகரின் பொது படகுகள் ஒன்று மீது ஒரு பிரத்யேக சுற்றுப்பயணம் அல்லது ஹாப் எடுத்து என்பதை, நீங்கள் தண்ணீர் ஒரு முழு புதிய பார்வை கிடைக்கும். படகுகள் மற்றும் பைக்குகள் அதன் முன்னேற்றப் போக்கு போதிலும், ஆம்ஸ்டர்டம் அதிவேக தண்டவாளங்கள் வழியாக ஐரோப்பாவின் முழுவதில் இருந்தும் பல எளிதாக அணுகும், ரயில் பயண சிறந்த ஐரோப்பிய தலைநகர் இந்த மற்றொரு மேல் போட்டியாளராக செய்யும்.\nலண்டன் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nஜெர்மன் புத்தி கூர்மை ஒரு சாட்சிகளாய், பெர்லின் நகரம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம் ஒரு கண்கவர் கல்வியாகும். பெர்லின் வால் இரண்டாக பிரிந்தது, இந்த மூலதனம் மட்டுமே அதன் ஒற்றுமை மீண்டும் 1989 கிழக்கில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் சரிவைத் தொடர்ந்து. அப்போதிருந்து, அது நகர்ப்புற வளர்ச்சிக்கான வெடித்தது மற்றும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தாயகமாக இப்போது. அது முழு தான் கைவினை பீர் பார்கள், அருங்காட்சியகங்கள், மற்றும் சுவர் graffitied எஞ்சியுள்ள.\nநாட்டின் கலாச்சாரத்தின் மையமாக, பெர்லின் ஒரு கட்டாயமாக செல்ல வேண்டிய. நீங்கள் ஒரு ஓபரா வடிவில் சுத்திகரிக்கப்பட்ட பொழுதுபோக்கு தேடும் அல்லது ஐரோப்பாவில் hippest வருத்தும் சில அடிக்க முயன்று செய்துகொண்டிருந்தாலோ, பெர்லின் தவற கூடாது உள்ளது.\nஅது ஆம்ஸ்டர்டாம் இருந்து இங்கு வர நீங்கள் குறைந்தது ஆறு மணி நேரம் எடுக்கும் வேண்டும் என்றாலும், ஒரு நாளைக்கு பல இரயில்கள் உள்ளன, இது வழிமுறையாக நீங்கள் சென்றடையும் உங்கள் சொந்த திட்டத்தின்படி அமைக்க முடியும்.\nபிராங்பேர்ட் பெர்லின் ரயில்கள் செல்லும்\nலேய்ப்ஜிக் பெர்லின் ரயில்கள் செல்லும்\nஹனோவர் பெர்லின் ரயில்கள் செல்லும்\nஹாம்பர்க் பெர்லின் ரயில்கள் செல்லும்\n5. சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம்: ப்ராக், செ குடியரசு\nமேற்கு ஐரோப்பிய தலைநகரங்களில் வேறுபட்ட, ப்ராக் கிழக்கு ஐரோப்பாவில் செக் குடியரசின் தலைநகர் மற்றும் மிகவும் பிரபலமான மத்திய ஐரோப்பிய நகரங்களில் ஒன்றாகும். உலகின் மிக பிரபலமான நூலகங்களின் ஒன்றிற்கு வீடாக, Klementium, ப்ராக் ஒவ்வொரு மூலையில் சுற்றி அதன் கலாச்சாரம் நிரூபிக்கும். வானியல் கடிகாரம் வருகை, உலகின் பழமையான இயக்க கடிகாரம். பழைய டவுன் சதுக்கத்தில் சுற்றி உலா, எங்கே உருளைக்கல் தெருக்களில் மற்றும் pedestrianized பாதைகள் நீங்கள் கவலை இல்லாமல் அலையும் மணி செலவிட முடியும் அர்த்தம்.\nஒரு வெளியே செல்வதற்கு முன் நகரின் பல பாதாள பார்கள் ஒரு பானம் உங்கள் நேரம் டாப் இசை விழா.\nப்ராக் மற்ற நகரங்களுடன் சிறந்த ரயில் இணைப்புகள் பெருமையுடையது, நான்கு பெர்லின் இருந்து ஒரு பயண நேரம் ஒன்றரை மணி உட்பட. தொடர்வதற்கு முன் நகரின் வரலாறு உறிஞ்சி இங்கே நிறுத்து உங்கள் பயணம் ஐரோப்பா முழுவதும்.\nநுரிம்பர்க் ப்ராக் ரயில்கள் செல்லும்\nமுனிச் ப்ராக் ரயில்கள் செல்லும்\nபெர்லின் ப்ராக் ரயில்கள் செல்லும்\nவியன்னா ப்ராக் ரயில்கள் செல்லும்\nஐரோப்பா யாருடைய ஒன்றியம் ஒரு பரந்த மற்றும் பல்வேறு இயற்கை எப்போதும் ரயிலில் பயண விட அதன் எளிதாக இதன் பொருளாகும். உங்கள் நேரம் இந்த வரலாற்று தலைநகரங்களில் பயணம் செய்ய எல்லைகள் இல்லாத நாடுகளில் பயன்படுத்தி கொள்ள. விமான நிலையத்தின் தலைவலி மற்றும் அதன் கூட்டத்தை அதிக விலைக்கு விமானம் உணவு பற்றிய கவலையின்றி, பயண ஒரு ரயில் பயன்படுத்த. நீங்கள் பலகையில் ஒரு பிராந்திய பாதை ஹாப் அல்லது அதிவேக ரயில் ஒரு சிறிய கூடுதல் செலவிட என்பதை, நீங்கள் இரயில் பயணத்திலும் மகிழக்கூடிய, சுற்றி மற்றும் ஒரு முழு நிறைய.\nநாங்கள் உங்களுக்கு எங்கள் பயண குறிப்புகள் மூடப்பட்டிருக்கும் கிடைத்தது. இப்போது சில ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு அது தான் நேரம் ஒரு ரயில் சேமி ரயில் டிக்கெட் வாங்க இடமாகும்.\nநீங்கள் எங்கள் வலைப்பதிவை \"5 சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம் உட்பொதிக்க விரும்புகிறீர்களா” உங்கள் தளத்துக்கு நீங்கள் ஒன்று எடுத்து எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை மற்றும் எங்களுக்கு கடன் கொடுக்க ஒரு இணைப்பை இந்த வலைப்பதிவு இடுகை. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: அது https://embed.ly/code நீங்கள் ஒன்று எடுத்து எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை மற்றும் எங்களுக்கு கடன் கொடுக���க ஒரு இணைப்பை இந்த வலைப்பதிவு இடுகை. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: அது https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/it_routes_sitemap.xml, நீங்கள் மாற்ற முடியும் / அதை / டி அல்லது / எஸ் மற்றும் பல மொழிகளில்.\nகரிஸ்ஸா அவரது வாசகர்களுக்கு பயண குறிப்புகள் சிறந்த கொண்டு தனது வாழ்க்கை செய்கின்ற சீரிய பயணி மற்றும் எழுத்தாளர் ஆவார். அவள் மீது நாக் தான் 40 அவளை நாடுகளில் இதுவரை bucketlist மற்றும் நிறுத்தும் நோக்கத்தை உள்ளது. நாப்போலி காபி பருகி அல்லது எடின்பர்க் ஹாரி பாட்டர் கொண்டாட என்பதை, அவர் எப்போதும் புதிய மக்களைச் சந்தித்து புதிய விஷயங்களை பார்க்க மெய்சிலிர்ப்பை தான். - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nரயிலில் குழந்தைகள் உடன் ரைடிங் பொறுத்தவரை குறிப்புகள்\nரயில் பயண குறிப்புகள், ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nசுவிச்சர்லாந்து கண்கவரும் கவின்மிகு ரயில் பயணங்கள் கோடை இல்\nரயில் பயண, ரயில் பயண சுவிச்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஐரோப்பாவில் நவீன கலையகங்களிலும் எங்கே அவர்களை கண்டுபிடிக்க\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nடிராவலிங் அன்று Covid 19 ரயில் பயண தொழில் அறிவுரை\nசிறந்த கண்டுபிடிப்புகள் உடன் கல்லூரி மேட்ஸ் ஆய்வு\nஐரோப்பாவின் வேண்டும் வணங்க பார்க்க இடங்கள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\n7 சிறந்த உணவு டூர்ஸ் செய்ய அனுபவம் ஐரோப்பாவில்\n7 வழிகள் தங்கியிருக்க ஆரோக்கியமான பயணிக்கும் போது\nஎப்படி திட்டமிட்டால் ஒரு சோலோ பயண பயணம்\nஎப்படி பயணம் பாதுகாப்பாக தி Coronavirus திடீர் போது\nஜேர்மனியில் இடது லக்கேஜ் இடங்கள் எங்கு கண்டு பிடிப்பது\n3 புடாபெஸ்ட் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=23284", "date_download": "2020-04-03T23:10:12Z", "digest": "sha1:QRRFNZ7TRLHKQUVTLLF24GLKCNXFNZFM", "length": 24039, "nlines": 316, "source_domain": "www.vallamai.com", "title": "சுஜாதாவின் அன்புள்ள அப்பா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-132... April 3, 2020\nதீநுண்ம நோய் பரவுக – சுமந்திரன் கோருகிறாரா\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12... April 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 10 April 3, 2020\n(Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்... April 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 252 April 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்... April 2, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)... April 1, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-131... April 1, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17... April 1, 2020\nநாவல், சிறுகதை, கட்டுரை என எல்லா பக்கமும் சிக்சராய் அடித்தவர் சுஜாதா. அவரது கட்டுரை தொகுப்புகளுள் ஒன்று அன்புள்ள அப்பா.\nபல மனிதர்கள் பற்றி அவரது நினைவுகள் இந்த தொகுப்பில் பதிவாகி உள்ளது.குறிப்பாக அவர் தந்தை குறித்த நினைவுகள் நெகிழ்ச்சி\nஇறக்கும் நிலையில் இருக்கும் தனது தந்தையை சென்று சந்திக்கிறார் சுஜாதா. அவர் குறித்த நினைவுகள், அப்பா சீரியஸ் சீரியஸ் என்று அடிக்கடி சுஜாதாவை வரவழைத்தது ( என் அம்மாவுக்கும் சமீபத்தில் இதே நிலை வந்தது)… எல்லாம் சொல்லி சென்று கடைசி வரியில் ” தன் தகனத்துக்கு பணம் அப்பா தயாராக வைத்திருந்தார் என சுஜாதா டைப் பஞ்ச உடன் தான் இந்த கட்டுரையும் முடிக்கிறார்\nதுக்க வீட்டு சம்பவங்களை சுஜாதாவின் வார்த்தைகளில் வாசியுங்கள்\n“பம்பாயிலிருந்து தம்பி வர காத்திருந்து மூன்று பேரும் சுற்றி நின்று அவர் மார்பை கண்ணீரால் நனைத்தோம்\nஉறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் ப��னார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார்.\nசேலம் கடைத்தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும் சொம்புகளுக்கும் அலைந்தோம். எல்லாரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணை காசுக்கு வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காத்திருக்கிறார்கள். தொடர்கதையின் தலைப்பு கேட்டு எனக்கு டிரன்க் கால் வருகிறது “\nமிக சுருக்கமாக ஆனால் அந்த சூழலை எப்படி கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார் பாருங்கள் \nதேர்தலில் ஓட்டு இயந்திரம் அறிமுக படுத்தியதில் சுஜாதாவின் பங்கு கணிசமானது. முதன் முதலாய் கேரளாவில் ஒரு கிராமத்தில் இதை அமல் படுத்திய போது நடந்த சம்பவங்களை தனக்கே உரித்தான பாணியில் சிறுகதை போல் சொல்லிச் செல்கிறார். செம சுவாரஸ்யம் \nவிகடன் ஆசிரியர் பாலன் பற்றி சொல்லும் போது ஒரு முறை, சுஜாதா.சேலம் அண்ணன் வீட்டுக்குச் சென்று இறங்கும்போது அங்கு அவருக்கு முன்னே ஒரு விகடன் நிருபர் அவரைப் பார்க்க காத்திருந்தாராம். “நான் சேலம் வருவது எனக்கே தெரியாதே விகடனுக்கு எப்படி தெரிந்தது\nபோலிஸ் அதிகாரி கார்த்திகேயன் பற்றி விவரிக்கும் சம்பவங்கள் சினிமா சம்பவங்கள் போலவே உள்ளன. குறிப்பாய் பல இடங்களுக்கு அவர் மாறு வேஷத்தில் சென்று குற்றங்களை கண்டு பிடிப்பதை விரிவாக சொல்லியுள்ளார் சுஜாதா. போலீஸ்காரர்களுக்கு வரும் கடிதங்களையும் பகிர்ந்துள்ளார்\nசாவி இதழுக்கு ஒரு வாரம் ஆசிரியராய் இருந்தபோது சுஜாதாவுக்கு வந்த கடிதங்களில் இருந்து அவர் எடுத்துக்காட்டும் வரிகள் செம சிரிப்பு \n“கொஞ்சம் கதைகளில் கிராமத்துக் கிழவர்களும் அத்தைகளும் மறக்காமல் செத்து போகிறார்கள். ஆரம்ப எழுத்தாளர்களின் கதைகளில் கடைசி பாராவில் தூக்கத்தில் எழுந்து அவ்வளவும் கனவுதானா என்கிறார்கள். பெண்மணிகளின் கதைகளில் எல்லாம் ஆண்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள். திருமதிகள் அனுப்பிய கதைகளில் பெண்கள் வரதட்சணை கொடுமையால் துன்புறுகிறார்கள்”.\nசுஜாதாவிடம் கேள்வி பதில்களும் உண்டு.\n“படம் ஆரம்பித்ததும் சென்று சீட் தேடிய அனுபவம் உண்டா\nபுத்தகத்தின் கடைசியில் கம்பயூட்டரை பற்றி என்ற அவரது நீண்ட கட்டுரை வாசிக்க பொறுமை இல்லை. அதை எழுதிய காலத்தில் நிச்சயம் புதிதாய் இருந்திருக்கலாம்.\nஅன்புள்ள அப்பா: சுஜாதா பிரியர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் \nசட்டம் மற்றும் கம்பனி நிர்வாகம் படித்து விட்டு சென்னையில் ஒரு\nநிறுவனத்தில் கம்பனி செகரட்டரி ஆக பணியாற்றுகிறார். வீடுதிரும்பல் என்கிற வலை தளத்தில் கடந்த இரு ஆண்டுகளாக எழுதி வருகிறார்.\nவாங்க முன்னேறி பார்க்கலாம் என்கிற தலைப்பில் வெளிவந்த சுய முன்னேற்ற கட்டுரை விரைவில் புத்தகமாக வரவுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நண்பர்களுடன் சில நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nRelated tags : மோகன் குமார்\nபிரபல எழுத்தாளர் திரு ஏ.எஸ். இராகவன் இயற்கை எய்தினார்\nகுதவறைக்குள் முதலிரவும், கலைத் தளமாகிய சோளக் களமும்\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபரீதமான விடுதியைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறத\n-முனைவர் இராம. இராமமூர்த்தி சங்கத்தமிழ்ப் பூங்காக்கள் எழில் நிறைந்தன. இனிய நன்மணம் பரப்புவன. உண்டற்கினிய நற்கனிகள் மிக்கு விளங்குவன. செறிவுமிக்க பயிரினங்கள் பரந்துவிளங்குவன. இச்சோலையில் நுழையவும் நன்\nபடக்கவிதைப் போட்டி – 193\n வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மார\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nsubramanian on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nஅண்ணாகண்ணன் on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nsubramanian on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரத�� (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (108)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46827p475-topic", "date_download": "2020-04-03T22:45:10Z", "digest": "sha1:Y7YSV7ZWNQMMP7YORGHYB6N2MQMYBMRQ", "length": 18564, "nlines": 255, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "முகநூலில் ரசித்தவை -அனுராகவன் - Page 20", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nஅமெரிக்காவின் மிச்சிகன் நகரைச் சேர்ந்த கிரேட் டேன் என்ற இந்த நாய் நின்ற நிலையில், பாதம் முதல் தோள் வரை உயரம் 3.4 அடி.\nபின்னங்காலை வைத்து நிமிர்ந்து நின்றால், உயரம் 7.4 அடி ஆகும். தினமும், 14 கிலோ உணவை உண்ணும் டேனின் எடை 70.3 கிலோ.\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\n\" இப்போ என் கால்களும் உயரமாடுச்சி \"\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nRe: முகநூலில் ரசித்தவை -அனுராகவன்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இன���யவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/tag/married/", "date_download": "2020-04-03T23:59:02Z", "digest": "sha1:MP7L6YSTYNETFXMXVTEWYW4GEICF6HIZ", "length": 8869, "nlines": 134, "source_domain": "fullongalatta.com", "title": "married Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொக���ஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அமலாபாலும் தானுண்டு சினிமா உண்டு என வாழ்ந்து […]\n19 வயது பெண்ணை மணந்த 16 வயது சிறுவன்.. ஒரு வாரம் கழித்து.. போலீசார் அதிரடி..\nபெங்களூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் 19 வயது பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார். அப்போது தான் இந்த சிறுவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது.அதன் பிறகு அவரது நட்பு காதலாக மாறியது.பிறகு அந்த பெண் வீட்டை விட்டு சிறுவனின் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு இதை அறிந்த பெண் வீட்டாரும்,சிறுவன் வீட்டாரும் […]\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை ��லா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-will-build-the-rama-temple-in-ayodhya--q5yix4?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-03T22:36:06Z", "digest": "sha1:IM22O5ATOAMKPU4RSZO7WQ5X4SYWZBSS", "length": 11654, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.!!பாராளுமன்றத்தில் முழங்கிய பிரதமர்.!தொடங்கியது கமிட்டி.!! | I will build the Rama Temple in Ayodhya !!", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.பாராளுமன்றத்தில் முழங்கிய பிரதமர்.\nபிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவுக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் சேர்மனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nபிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவுக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் சேர்மனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் தீர்ப்பு வழங்கியது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும், இதற்கு பதிலாக 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவுக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் சேர்மன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயிலை கட்டும் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ஜென்ப பூமி நியாஸின் நிருதிய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விஷ்வ இந்து பரிஷ்த் அமைப்பின் முக்கிய தலைவரான சம்பக் ராய்க்கு, ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கமிட்டியில் இடம்பெற்றிருப்பவர்களின் பெயர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி 5-ம்தேதியன்று 15 நபர்களை கொண்ட ராமர் கோயிலை கட்டும் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதன்படி மொத்தம் 9 நபர்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மற்ற பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இதில் ராமர் கோயிலை கட்டும் பணியை தொடங்கும் நாள் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nமெஜாரிட்டியை நிரூபிக்கணும்... மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎல்.முருகனை தலைவராக்கி தாழ்த்தப்பட்டவர்களால் முஸ்லீம்கள் மீது வன்முறை... பாஜக மீது அதிரடி குற்றச்சாட்டு..\nதமிழக சட்டப்பேரவையில் எல்.எல்.ஏ.க்களாக பாஜகவினர்... தமிழக பாஜகவின் புதிய தலைவர் சூளுரை\nடெல்லி கலவரத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் விநியோகம்..\nஎன்.பி.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை அமித்ஷா விளக்கம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்���ுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilisai-soundararajan-son-suganathan-shouts-against-bjp/", "date_download": "2020-04-04T00:33:29Z", "digest": "sha1:ZTRZHNZAGOPRD7FHIYCX6XXXFP6ISYTT", "length": 11864, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilisai soundararajan's son shouts against BJP - விமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகன்!", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nவிமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகன்\nகுடும்பப் பிரச்னை காரணமாக தனது மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக விளக்கமளித்தார்.\nவிமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nநேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்.\nஅப்போது உடன் இருந்த அவரது மகன் சுகநாதன் பாஜக-வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். உடனே அங்கிருந்த தமிழிசையின் பாதுகாவலர்கள், சுகந்தனை தடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, குடும்பப் பிரச்னை காரணமாக தனது மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக விளக்கமளித்தார்.\nபாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன் மகன். தடுத்து நிறுத்திய தமிழிசையின் பாதுகாவலர்கள்.#பாசிசபாஜகஒழிக pic.twitter.com/zyvm8LPWuD\nதொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமை குறித்து ராஜன் செல்லப்பா பேசியது உட்கட்சி விவகாரம். இதைப் பற்றி நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது, என்றார்.\nதமிழிசையின் மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியது, பாஜக-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழிசை பேட்டி அளித்து கொண்டிருக்கும்போதே அவரது மகன் பாஜகவுக்கு எதிராக கோஷம்-செய்தி\nவீட்டில் தாமரை மலர வைக்க முடியவில்லை இந்த லட்சணத்தில் இந்தி படிக்காததால் முன்னேறவில்லைன்னு கதை வேற\nதூத்துக்குடியில் சோபியா மீது நடவடிக்கை எடுத்து போல உங்க மகன் மீது நடவடிக்கை உண்டா தமிழிசை மேடம்\nஇதற்கிடைய�� அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, சோபியா போல், தற்போது உங்கள் மகன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.\nதமிழக பாஜக தலைவரான 2வது தலித்; எல்.முருகன் நியமனம் முழு பின்னணி\nஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் விலகல் தொடக்கம் தான் : அடுத்தடுத்து காத்திருக்கும் தலைவர்களால் கலங்கும் காங்கிரஸ்\nவிஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்கள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார்\nஎதிர்க்கட்சிகள் சிஏஏ பற்றி தவறான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்டுகிறார்கள் – அமித்ஷா\n12-ம் வகுப்பு வினாத்தாள் : இது தான் கேள்வியா இல்ல நெஜமாவே இது தான் கேள்வியா\nபாஜகவுக்கு பலம் சேர்ப்பாரா வீரப்பன் மகள்\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜகவும் ஒன்று தான்\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nவீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து வெளியேறிய அக்‌ஷய் குமார்\nதேர்தல் தோல்வி எதிரொலி : புதிய மாற்றங்கள் தொடர்பாக ராகுலை சந்திக்கும் மூத்த தலைவர்கள்\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுக���ாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/reliance-jiophone-2-specifications-sales-offers-and-availability-price-is-rs-2999/", "date_download": "2020-04-03T23:48:09Z", "digest": "sha1:VLWIAGZZGCJRGY3QWOI2KPRDD6FX7OJO", "length": 15772, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Reliance JioPhone 2 Specifications, sales, offers and availability : Price is Rs 2,999 - ரூபாய் 2999 விலையில் அதிரடியாய் மீண்டும் விற்பனைக்கு வந்த ஜியோபோன்... ஈ.எம்.ஐ. வசதியும் உண்டு!", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nரூபாய் 2999 விலையில் அதிரடியாய் மீண்டும் விற்பனைக்கு வந்த ஜியோபோன் 2... ஈ.எம்.ஐ. வசதியும் உண்டு\nJioPhone 2 Offers : பேடிஎம்மில் வாங்கினால் ரூ.200 தள்ளுபடியாக பெறலாம். கேஷ் ஆன் டெலிவரி வசதிகளும் உண்டு.\nReliance JioPhone 2 Specifications : தனித் தேவைக்காக ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் அல்லது போன் வாங்க வேண்டும் என்றால் அதற்காக நாம் அதிகம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. நாம் தேடும் அனைத்து வசதிகள் இருந்தாலும் சில நேரங்களில் அந்த ஸ்மார்ட்போனின்/போனின் விலையே நம்மை அதன் பக்கத்தில் இருந்து விலக்கி வைத்துவிடும் அளவிற்கு அவ்வளவு காஸ்ட்லியாக இருக்கும்.\nஜியோ நெட்வொர்க் வந்ததில் இருந்து இணைய சேவைக்காக நாம் அதிகம் செலவு செய்வதில்லை. அதை கணக்கில் கொண்டு தான் ஜியோ தற்போது தொடர்ச்சியாக குறைந்த விலையில் போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஜியோ போன் 1-ற்கு கிடைத்த வரவேற்பினைக் கண்டு ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ ஃபோன் 2வையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது.\nஇந்த போன் ஜியோ சிம்கார்டில் மட்டுமே இயங்கும். வோடஃபோன், ஏர்டெல் போன்ற சிம்கார்டுகளை பயன்படுத்தினால் வேலை செய்யாது.\nவிருப்பப்படும் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டும் நேரடியாக வீட்டிற்கு டெலிவரி செய்யப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி.\nஜியோ போன்களுக்கே என்று பிரத்யேகமான ப்ரிபெய்ட் ப்ளான்கள் ஜியோ ஆப்பில் உள்ளது.\nகுறுகிய காலத்திற்கு என்றால் நீங்கள், ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.\nபெரிய ஹாரிஜாண்டல் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 2.4 இன்ச் டிஸ்பிளே சைஸ். கைஓ.எஸ். இயங்குதளத்தில் இயங்கி வருகிறது.\n512எம்.பி ரேம் மற்றும் 4ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 128 ஜிபி வரையில் மெமரிகார்ட் மூலமாக டேட்டாவை சேமித்துக் கொள்ளலாம்.\nமேலும் படிக்க : ரூ.4799க்கு ஒரு ஸ்��ார்ட்போன்… திகைத்துப்போன ரெட்மி வாடிக்கையாளர்கள்\nநேற்று (30/05/2019) மதியம் 12 மணியில் இருந்து ஜியோ இணையத்தில் ஃப்ளாஷ் சேலிற்காக வைக்கப்பட்டுள்ளது ஜியோ போன் 2. இதன் விலை 2,999 மட்டுமே. டெலிவரி சார்ஜ் 90 ரூபாய் . இந்த போனை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் 3,098 ரூபாயை கட்ட வேண்டும். மாதம் ரூ.141.71 பைசாவை நீங்கள் ஈ.எம்.ஐயாக கட்ட வேண்டும்.\nபேடிஎம்மில் வாங்கினால் ரூ.200 தள்ளுபடியாக பெறலாம். உங்களின் கைக்கு இந்த போன் வந்து சேர 5 முதல் ஏழு நாட்கள் வரை ஆகும். கேஷ் ஆன் டெலிவரி வசதிகளும் உண்டு.\nஇந்த போனின் முதல் வெர்ஷனான ஜியோ போன் 1 2017ம் ஆண்டு வெளியானது. ஜியோபோன் 2வை கடந்த வருடம் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் தீபாவளி சேலுக்காக 1 வாரம் வரை விற்பனைக்கு வைத்திருந்தது.\n. ஏடிஎம்லயே இனி ரீசார்ஜ் பண்ணலாம். எந்தெந்த ஏடிஎம்களில் இது சாத்தியம்\n – ஜியோ பற்றிய வாட்ஸ் அப் தகவல் உண்மையா\nஇது கொரோனா ஸ்பெசலோ….: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்காக ஜியோவின் அதிரடி அறிமுகம்\nஜியோ அடித்த சிக்ஸர்… 2 மடங்கு ‘டேட்டா’வுடன் Jio Work From Home Plan\nஅனைத்து மக்களின் செல்போன் உரையாடல் பதிவுகளை கேட்கும் மத்திய அரசு: தனியுரிமை பாதிக்கும் அபாயம்\nவீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றீர்களா அலுவலக தேவைக்கான சிறந்த இணைய சேவை எது\nJio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது\nஏர்டெல், ஜியோ விட பிஎஸ்என்எல் 4G மலிவானதா – இந்த பிளான் எப்படி\nஜியோ செட்டாப் பாக்ஸ்-களில் Amazon Prime ஐ எவ்வாறு நிறுவி பயன்படுத்த வேண்டும்\nசென்னை போலீசையும் விட்டு வைக்காத #pray for Nesamani\nஇந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் கண்டிப்பாக ரூ. 10,000.. இல்லையென்றால் ரூ. 500 அபராதம்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை பீதியில் வைத்திருக்க, அதில் சிலருக்கோ வெளியே சொல்ல முடியாத வேறொரு கவலை இருக்கிறது. அசைவம் சாப்பிடுவது. இரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா பரவுவதால் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சமூக தளங்களில் யாரோ கொளுத்திப் போட, முட்டை விலை ஒன்னே கால் ரூபாய்க்கு அதலபாதாளத்துக்கு சென்றது. அதாவது கிட்டத்தட்ட 10 வருடம் பின்னோக்கிச் சென்றது முட்டை விலை. 2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிக்கன் […]\nவலியச் சென்று கொரோனா வைரஸ் ப���ற்ற ஜெர்மன் மேயர் – ஏன்\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nஇது ‘கொரோனா பிரீமியர் லீக்’ – பிரதமர் மோடி கட்டமைத்த அணியில் 40 ‘மெகா’ வீரர்கள்\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகொரோனா மரணங்களில் 15 பேர் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – அதிர்ச்சித்தகவல்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/233320?ref=archive-feed", "date_download": "2020-04-03T23:44:05Z", "digest": "sha1:ISJL4U5ICEEG6T6ZGSN2PCURYNZUB75X", "length": 8972, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலையிலுள்ளதாக துறைசார் அமைச்சர் எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலையிலுள்ளதாக துறைசார் அமைச்சர் எச்சரிக்கை\nசீரற்ற காலநிலையினால், சில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலை உருவாகியுள்ளதால் அதனைச் சீர்செய்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.\nநகர அபிவிருத்தி அதிகார சபை அனைத்துத் திணைக்களங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்போது மதீப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை நிலப்பரப்பிற்குள் புதிதாக 69 ஹெக்டயர் நிலப்பரப்பை ஒன்றிணைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக அமைச்சர் கருத்து வெளியிட்டார்.\nதற்போது துறைமுக நகரத்தை மண்ணிட்டு நிரப்பும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nநாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரத்தை நிர்வகித்தல் மற்றும் வரி நிவாரணம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டுச் சபை மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-04T00:08:31Z", "digest": "sha1:CYQGULWNVEWRN6UHG5VXX2CMKO2JHHFL", "length": 5443, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கார்த்திகைத்தீபம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்���ோகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nஉலக இந்துக்களால் கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று வவுனியாவிலும் கார்த்...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://antogaulbert.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2020-04-03T23:42:19Z", "digest": "sha1:6X6JLNQRJDTJPFDSPO5RFRF2ONCDRWTG", "length": 11444, "nlines": 166, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"கொக்கரகோ....\": ஒரு ஆண் எப்போது பிறக்கிறான்?", "raw_content": "\nவியாழன், 7 ஜனவரி, 2016\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nபால் அருந்த துவங்கிய பின்பா\nஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்\nவிரல் சூப்பியபடி வழியும் எச்சிலோடு\nதிரியும் போது அவள் காக்கா கடி கடித்து\nதரும் மிட்டாயை திங்கும் போதா\n’கல்லா மண்ணா விளையாடுவோமா’ என்னும் போது\nஅவள் ‘வேணாப்பா நொண்டி லாடுவோம்பா’ என்னும் போதா\nஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்\n‘இல்ல தம்பி அவ அப்பா ஏசுவாங்க’ என நாசுக்காய் சொல்லி\n’ என கேட்கும் மகளிடம்\n‘இரு எய்த்து பேசுர வாய கிழிச்சு உப்பு வைக்கிறேன்’ என்பது\nகதவிடுக்குகள் வழியே நம் செவிக்குள் நுழையும் போதா\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\nகுருகுருவென ரோமங்கள் துளிர்விடும் போதா\n’- என வினவும் போதா\n‘இத்துணூண்டு கெடந்தவ நேத்து வயசுக்கு வந்துட்டாளாமே-ல\nஎன கிசுகிசு பேசும் போதா\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\n’எல அவ ஏன் ஆளு���.\nநீ மரியாதையா சோலியப் பாரு’ என மிரட்டும் போதா\n‘எப ஒம் பிரண்டு புரிஞ்சிக்க மாட்டாளா…\nநா அவள எவ்ளோ லவ் பண்ணுரம்னு’\n‘நீ வேற தேவையில்லாம ஏடகூடமா பேசாத…\nஅவ அந்த டைப் இல்ல…\nஇனும எங்கிட்ட இதுமாறி பேசாத..’என்றபடி\nதோழி தன் கண்ணீரை மறைக்க முயன்று\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\n‘எம்மா… உனக்கு வேற வேலையே இல்லயா\nஎப்ப பாரு நொய்யி நொய்யின்னு..\nமனுச(ன்) இருக்குற கடுப்பு புரியாம’ என்றபடி\nஅவள் தந்த சோற்று தட்டை விசிறி அடிக்கும் போதா\n‘என்னடீ உம்மவன் போக்கே சரியில்ல’- என தந்தை தாயிடம்\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\n’ஏண்டா கல்யாணம் வேண்டாம் வேண்டாமுங்குற\nஎவளையாவது லவ் கிவ்வு பண்ணி தொலைக்கிறியா\n‘எல மாப்ள வீட்ல கல்யாணம் பண்ணிக்கோன்னு\n‘ஏம் மாப்ள செல்பு எடுக்கலையா\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\n‘சார் எங்க வீட்ல அவளுக்கு ஆள் நாத்தமே ஆவ மாட்டைக்கு..\nஎங்கம்மாளும் புரிஞ்சிக்காம நைய்யி நைய்யின்னு வாராக\nரெண்டுக்கும் நடுவுல நான் கெடந்துகிட்டு லோல்படுறேன்’\nஎன சகாவிடம் புலம்பும் போதா\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\nவீடு வாங்க கையில் கழுத்தில் கிடந்ததை\nகால்கடுக்க தவம் கிடக்கும் போதா\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\nசுருட்டி விட்டு அழகுபார்த்த மயிர்\nமண்டையை சொட்டையாக்கி சென்ற பின்பா\nஉருக்கு போன்று இருந்த உடலை கவனிக்க நேரமின்றி\nவீங்கிப் பெருத்து தொந்திகள் தொங்கிய பின்பா\nமருத்துவர் வளைத்து வளைத்து எழுதிய மருந்துகள்\nமூன்று வேளை உணவாய் மாறி\nசர்க்கரையும், உப்பும் சமநிலை தவறி\n‘தஸ்ஸு புஸ்ஸென’ நடை பயிற்சியோடு\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\nபார்த்து பார்த்து வளர்த்த மகளை\nகண்ணீர் வடிய பிரியும் கணத்திலா\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\nகாலம் புணர்ந்து முதமை தரித்து\nவெள்ளிக் கம்பிகள் கலைந்த பொழுதில்\n‘இந்தாங்க இந்த மாத்துரைய சாப்பிடுங்க…\nமொதல்ல அந்த கைய மொறையில இருந்து எடுங்க…\nஎன்னத்த யோசிச்சுகிட்டு கெடக்கீங்க’ என்றவளிடம்\nஅவள் முகத்தை வாஞ்சையோடு ஏறிடும்போது\n புள்ள இல்லா வீட்ல கிழவன்\nதுள்ளி வெளாடுன கதையால்ல இருக்கு’ என\nஎப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்\nஒரு ஆண் பிறக்கின்ற ஒவ்வொரு கணத்திலும்…\nஒரு பெண் அவனுக்குள் பிரவேசிக்கின்றாள்\nஒருபோதும் பெண்ணின் தயவின்றி ஆண் பிறப்பதில்லை\nஏனெனில் ஆணின் உள�� வடிவம்\n19 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 11:22\n11 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 11:06\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2605&ta=U", "date_download": "2020-04-04T00:28:14Z", "digest": "sha1:QKMSO4ETHZX2TLKEGLRKTZFIUH7JRFPA", "length": 6797, "nlines": 113, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் காதலி சீன் போடுறா - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nஎன் காதலி சீன் போடுறா\nவிமர்சனம் பட காட்சிகள் (12) சினி விழா (2)\nஎன் காதலி சீன் போடுறா\nஎன் காதலி சீன் போடுறா - பட காட்சிகள் ↓\nஎன் காதலி சீன் போடுறா - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nரீ-மேக் ஸ்டார் - டம்மி ஸ்டார் : விஜய் - மகேஷ்பாபு ரசிகர்கள் மோதல்\nமகேஷ் பாபுவுக்கு ஜோடி கீர்த்தி\nமகேஷ்பாபு பாடலுக்கு நடனமாடும் சல்மான்\nசக நடிகர்களே... எல்லோரும் நிதி கொடுங்க: மகேஷ் பாபு\nபடம் இல்லேன்னாலும் பொரி - கடலை விற்பேன் - 'அங்காடித்தெரு' மகேஷ்\nநடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு தயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ் இயக்கம் - ராஜ்தீப் இசை - கணேஷ் ராகவேந்திரா வெளியான தேதி - 13 ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், ...\nநடிப்பு - சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா தயாரிப்பு - 11:11 புரொடக்ஷன்ஸ்இயக்கம் - அன்புஇசை - தர்ம பிரகாஷ் வெளியான தேதி - 13 மார்ச் ...\nநடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்தயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ் இயக்கம் - கணேஷ் இசை - விஜய் ஆனந்த், பிரித்விவெளியான தேதி - 13 மார்ச் 2020நேரம் - 2 மணி ...\nநடிப்பு - ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலாதயாரிப்பு - எம்ஆர் பிக்சர்ஸ்இயக்கம் - ஹரி சந்தோஷ்இசை - குதுப் இ கிரிபாவெளியான தேதி - 6 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/2020/03/15/", "date_download": "2020-04-04T00:06:43Z", "digest": "sha1:QGWLIXNLRBDSPD5HVLX4TNEEN7H7UAG4", "length": 3492, "nlines": 77, "source_domain": "dttamil.com", "title": "March 15, 2020 - dttamil", "raw_content": "\nகொரோனா வைரஸ் எதிரொலி: மராட்டிய நகர்ப்புறங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nமும்பை, மராட்டியத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்\nதங்கம் விலை புதிய உச்சம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஅலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய வெல்ஸ்பன் நிறுவன சிஇஓ தீபாலி\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/two-teachers-was-imprisoned-for-misbehaving-with-students-q69az4?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-04T00:25:27Z", "digest": "sha1:4XOPJSX3IW57WKHU6JCQGNOM4OIFLGJS", "length": 11204, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்து அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்கள்..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..! | two teachers was imprisoned for misbehaving with students", "raw_content": "\nமாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்து அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்கள்..\nஇருவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் நாகராஜிற்கு 5 ஆண்டுகளும், புகழேந்திக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 24 ஆயிரம் மற்றும் 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நாகராஜ் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசெங்கல்பட்டில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நாகராஜ், புகழேந்தி என இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். 50 வயதை கடந்த இருவரும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் தங்களிடம் பயிலும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.\nஇதுகுறித்து செங்கல்பட்டு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழ��்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி கடந்த 2018 ம் ஆண்டு இரண்டு ஆசிரியர்களையும் விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு இரு ஆசிரியர்களும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது நிரூபணம் ஆனது.\n லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..\nஇதன்காரணமாக செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த விடுதலை உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இருவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் நாகராஜிற்கு 5 ஆண்டுகளும், புகழேந்திக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 24 ஆயிரம் மற்றும் 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நாகராஜ் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n வெறியில் மூதாட்டியின் குரல்வளையை கடித்துக் கொன்ற கொடூர வாலிபர்..\n6 வயது சிறுமியிடம் அத்துமீறிய கொடூர வாலிபர்..\nகல்லூரி மாணவி வயிற்றில் 5மாத சிசு ..அதிர்ச்சியில் பெற்றோர்.. போலீசார் தொடர்ந்து விசாரணை...\nஇந்து மக்கள் கட்சி நிர்வாகியை விரட்டி விரட்டி வெட்டிய கொலைக்கார கும்பல்.\nகல்லூரி மாணவர் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை..\nபோதையில் வாகனம் ஓட்டியவர் கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் வ���தவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/new-born-mk-stalin-and-expectations/", "date_download": "2020-04-03T23:58:11Z", "digest": "sha1:C2B2XHJMWQSRHOMVDEVZ2Y3UKW5KWUME", "length": 23537, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mk stalin, DMK, DMK President, DMK News, mk stalin News, மு.க.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகம், திமுக புதிய தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n‘புதிதாய் பிறந்த’ மு.க.ஸ்டாலின்: உடன்பிறப்புகளின் 3 முக்கிய எதிர்பார்ப்புகள்\nதிமுக நிர்வாகிகள் பலர் மு.க.ஸ்டாலின் ஒரு போராட்டம் அல்லது பொதுக்கூட்டம் அறிவித்தாலே பதறுகிறார்கள் என்பதுதான் நிஜம்\nமு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆன சமயம் அது சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்ட நிர்வாகி ஒருவர் காரில் அறிவாலயம் செல்கிறார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டிய கட்டாயம்\nபோகிற பாதையில் மெடிக்கல் ஸ்டோர் ஒன்றில் காரை நிறுத்தி, ‘பிரஷ்ஷருக்கு ஒரு மாத்திரை கொடுங்க’ என கேட்டு வாங்கி, வாயில் போட்டுக்கொண்டு செல்கிறார். மு.க.ஸ்டாலினை சந்திப்பது, திமுக நிர்வாகிகள் பலருக்கே அப்படி பிரஷ்ஷரை எகிற வைக்கிற விஷயம்தான்\nமு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர்: ‘புதிய எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்வேன்’ – மு.க.ஸ்டாலின் To Read, Click Here\nதப்பு செய்கிற நிர்வாகிகளுக்கு அப்படி பிரஷ்ஷர் எகிறினால், அது நல்லது. ஆனால் இப்படி பிரஷ்ஷர் மாத்திரை வாங்குகிறவர்கள் யார் என்று பார்த்தால், அந்தந்த மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளாக கோலோச்சுகிற மாவட்டச் செயலாளர்களுக்கு எதிர் கோஷ்டியினர���\nஇவர்களைப் பற்றி மாவட்டச் செயலாளர் முன்கூட்டியே ஏதாவது போட்டுக் கொடுத்திருப்பார். இவர்களை பார்த்ததும் அதை மனதில் வைத்து பொரிந்து விடுவார் ஸ்டாலின். இவர்கள் உண்மையை சொல்ல முயன்றாலும், அது எடுபடாது.\nதிமுக-வின் 2வது தலைவர் பதவியேற்றார் மு.க. ஸ்டாலின்… புகைப்படத் தொகுப்பு\nமாவட்டங்களில் கோஷ்டி கலாச்சாரத்தை தடுக்கவே மாவட்டச் செயலாளர் சொல்கிற அம்சங்களை அப்படியே கேட்பது மு.க.ஸ்டாலினின் வாடிக்கை ஆனால் அதுவே ஒவ்வொரு மாவட்டத்திலும் துடிப்பான கட்சிக்காரர்கள் பலரும் ஒதுங்கியிருக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறது.\nகன்னியாகுமரியில் இருந்து விருதுநகர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என பல மாவட்டங்களில் இதுதான் நிலைமை. வலிமையான மாவட்டச் செயலாளர்கள் பலரும் தங்களுக்கு பிடிக்காதவர்களை ‘தளபதி’க்கு எதிரானவர்களாக சித்தரித்து விடுகிறார்கள்.\n‘காவி வண்ணம் அடிக்கத் துடிக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம்’ – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னிப் பேச்சு’ – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னிப் பேச்சு\nபல மாவட்டங்களில் இன்று திமுக.வில் தொய்வு ஏற்பட இது முக்கியமான காரணம் மாவட்டச் செயலாளருடன் கருத்து முரண் ஏற்படுகிறவரும் கழக உடன்பிறப்புதான் என்பதை மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். சற்றே பொறுமையாக அவரை அணுகி, அவர் பக்கம் தவறு இருந்தாலுமே அவரை புறந்தள்ளாமல் அரவணைக்க வேண்டும். ஒருவேளை மாவட்டச் செயலாளர் மீது தவறென்றால், அவரை கண்டிக்கவும் தயங்கக்கூடாது.\nதிமுக நிர்வாகிகளுக்கு இன்று ஆகப்பெரிய இன்னொரு சுமை, பொருளாதார செலவு அண்மையில் முக்கிய ஊர்களில் நடைபெற்ற ‘கலைஞர் புகழ் பாடும் கூட்டங்களுக்காக’ மட்டும் அந்தந்த ஏரியா மாவட்டச் செயலாளர்களுக்கு தலா 15 லட்சம் வரை செலவு என்றால் நம்புவீர்களா\nநாளிதழ் விளம்பரச் செலவு மட்டுமே தலைக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் அதன்பிறகு மேடை, கொடி, தோரணங்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 500-க்கும் குறையாத வாகனங்கள், அதில் வந்தவர்களுக்கு கவனிப்பு… என தண்ணீராய் கரைந்திருக்கிறது பணம் அதன்பிறகு மேடை, கொடி, தோரணங்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 500-க்கும் குறையாத வாகனங்கள், அதில் வந்தவர்களுக்கு கவனிப்பு… என தண்ணீராய் கரைந்திரு���்கிறது பணம் பல மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கீழேயுள்ள நகர, ஒன்றிய நிர்வாகிகள் மீது இந்தச் சுமையை சுமத்திவிட்டனர்.\nஆட்சியில் இல்லாமல் 8 ஆண்டுகளை கடக்கும் நிலையில், திமுக நிர்வாகிகள் பலர் மு.க.ஸ்டாலின் ஒரு போராட்டம் அல்லது பொதுக்கூட்டம் அறிவித்தாலே பதறுகிறார்கள் என்பதுதான் நிஜம் இப்போது இப்படி அடிமடி வரை அறுத்து ஆகவேண்டிய நிர்வாகிகள் அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால், மு.க.ஸ்டாலின் திட்டமிடும் நல்லாட்சிக்கு எப்படி ஒத்துழைப்பார்கள் இப்போது இப்படி அடிமடி வரை அறுத்து ஆகவேண்டிய நிர்வாகிகள் அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால், மு.க.ஸ்டாலின் திட்டமிடும் நல்லாட்சிக்கு எப்படி ஒத்துழைப்பார்கள் அல்லது, அப்படி ஒத்துழைக்க சொல்ல முடியுமா\nதிமுக.வை ஆக்டிவாக வைத்திருக்க நினைப்பது தப்பில்லை. செலவு செய்தே ஆக்டிவாக காட்ட வேண்டும் என்கிற கலாச்சாரத்தை வளர்ப்பது ஆபத்து செயல் தலைவர், தலைவர் ஆகிவிட்ட நிலையில் கொண்டாட்டங்களின் சதவிகிதம் இன்னும் எகிறிவிடுமோ என்கிற கவலை பலரிடம் இருக்கிறது.\nகருணாநிதி தலைவராக இருந்து வந்தாலும், கடந்த 2011-க்கு பிறகு முக்கிய முடிவுகளை ஸ்டாலினே எடுத்து வருகிறார். 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றது திமுக.வுக்கு பெரும் பின்னடைவு\nசரித்திரம் காணாத எண்ணிக்கையில் எதிர்க்கட்சியானோம் என்பது, ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ கதைதான் ஐந்தாண்டு ஆட்சியை முடித்துவிட்டு, அதன்பிறகு வருகிற தேர்தலில் இப்படி வலுவான எதிர்க்கட்சியாக வந்திருந்தால் கொண்டாடத் தக்கதே ஐந்தாண்டு ஆட்சியை முடித்துவிட்டு, அதன்பிறகு வருகிற தேர்தலில் இப்படி வலுவான எதிர்க்கட்சியாக வந்திருந்தால் கொண்டாடத் தக்கதே ஆனால் ஆட்சிக்கு வரவேண்டிய நேரத்தில், வலுவான எதிர்க்கட்சி ஆகிவிட்டோம் என குதூகலிப்பது பொருத்தமற்றது.\nஅந்தத் தோல்விக்கு காரணம், கூட்டணி அமைப்பதில் சில குளறுபடிகள்தான் தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடம் இன்னும் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பட்ட உறவு பலமாக இல்லை. அரசியல் உறவுகளைவிட தனிப்பட்ட நட்புதான், தேர்தல் கூட்டணிகளை வலுவானதாக மாற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடம் இன்னும் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பட்ட உறவு பலமாக இல்லை. அரசியல��� உறவுகளைவிட தனிப்பட்ட நட்புதான், தேர்தல் கூட்டணிகளை வலுவானதாக மாற்றும் புதிய தலைவர் ஸ்டாலின் இதை சரியாக செய்தால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தல் சுபிட்சமாக இருக்கும்\n2019 நாடாளுமன்றத் தேர்தல்தான் அடுத்து வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்பதை மறந்து விடக்கூடாது. திமுக.வின் தலைவர் ஆனதும் பொதுக்குழுவில் இன்று (ஆகஸ்ட் 28) தனது கன்னிப்பேச்சில், ‘இன்று புதிதாய் பிறந்தேன்’ என உணர்ச்சிப் பெருக்காய் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.\nஇதுவரை பார்த்த ஸ்டாலின் வேறு, இனி பார்க்க இருக்கிற ஸ்டாலின் வேறு என்பது அதன் அர்த்தம் இதுவரை என்னிடம் இருந்த குறைகளை களைந்து விடுவேன் என்கிற உறுதியேற்பாகவும் அதை குறிப்பிட முடியும் இதுவரை என்னிடம் இருந்த குறைகளை களைந்து விடுவேன் என்கிற உறுதியேற்பாகவும் அதை குறிப்பிட முடியும் உங்களின் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, தமிழக மக்களும் உங்களிடம் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க காத்திருக்கிறார்கள் ‘தலைவர்’ ஸ்டாலின் அவர்களே\nகளத்திற்கு சென்ற முதல் எம்.பி: 700 கி.மீ பயணித்து தொகுதியில் சுற்றும் கனிமொழி\nஅண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கத் தயார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஸ்டாலினுக்கு எதிரான அறிக்கை: திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்\n‘டோர் செக்கப் பண்ணுனாங்களா சேகர்பாபு’ மா.செ.க்களுடன் வீடியோ ஆய்வு நடத்திய மு.க.ஸ்டாலின்\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nகொரோனா தாக்கம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக\nதிமுக பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் பதவியில் இருந்து விலகல்\nமார்ச் 29-ம் தேதி திமுக பொதுச்செயலாளர் தேர்வு: பொதுக்குழு கூடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nசாமி பல்லக்கு தூக்கிய அன்பில் மகேஷ்: திமுக.வில் களைகட்டிய விவாதம்\nதகவல் கேட்டால் தர மாட்டீங்களா ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அதிரடி கேள்வி\nமக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகள்: புத்தகமாக தொகுத்துள்ள ரஜினிகாந்த்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை பீதியில் வைத்திருக்க, அதில் சிலருக்கோ வெளியே சொல்ல முடியாத வேறொரு கவலை இருக்கிறது. அசைவம் சாப்பி���ுவது. இரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா பரவுவதால் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சமூக தளங்களில் யாரோ கொளுத்திப் போட, முட்டை விலை ஒன்னே கால் ரூபாய்க்கு அதலபாதாளத்துக்கு சென்றது. அதாவது கிட்டத்தட்ட 10 வருடம் பின்னோக்கிச் சென்றது முட்டை விலை. 2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிக்கன் […]\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஅந்தமான் நிகோபர், டெல்லி, அசாம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், தெலங்கானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாகத்தான் கொரோனா நோயாளிகள் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளனர்\nவலியச் சென்று கொரோனா வைரஸ் பெற்ற ஜெர்மன் மேயர் – ஏன்\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nஇது ‘கொரோனா பிரீமியர் லீக்’ – பிரதமர் மோடி கட்டமைத்த அணியில் 40 ‘மெகா’ வீரர்கள்\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகொரோனா மரணங்களில் 15 பேர் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – அதிர்ச்சித்தகவல்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-farmers-will-protest-delhi-iyyakannu/", "date_download": "2020-04-04T00:37:56Z", "digest": "sha1:DZ3NMKES6YUFQA2AEOHM2KKAMWNHC5MD", "length": 15400, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லியில் மீண்டும் தமிழக விவசாயிகள் போராட்டம் : அய்யாகண்ணு அறிவிப்பு - tamilnadu-farmers-will-protest-delhi-iyyakannu", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nடெல்லியில் மீண்டும் தமிழக விவசாயிகள் போராட்டம் : அய்யாகண்ணு அறிவிப்பு\nடெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.\nடெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.\n‘தமிழக விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜப்தி நடவடிக்கைகள் கூடாது’ என ஜூலை 7-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவருமான அய்யாகண்ணுவிடம் மேற்படி உத்தரவு குறித்து ‘ஐஇ தமிழ்’க்காக கருத்து கேட்டோம்.\n“உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இதில் மத்திய, மாநில அரசுகள் உருப்படியாக ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. டெல்லியில் நாங்கள் தொடர் போராட்டம் நடத்தியபோதே அங்கு வந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.\nவிவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும்; விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வேண்டும்; விவசாய கடன்களுக்காக ஜப்தி கூடாது ஆகியவைதான் எங்களது பிரதான கோரிக்கைகள் நேற்று வரை தமிழகத்தில் விவசாய கடன்களுக்காக நகைகளை ஏலம் விடுதல், டிராக்டர்களை தூக்கிக்கொண்டு செல்லுதல் ஆகியன நடந்திருக்கின்றன.\nமத்திய அரசு விவசாயிகளுக்கு அடுத்த பருவத்திற்கான இடுபொருட்களை மானிய விலையில் தருவதாக கூறுகிறது. தண்ணீரே இல்லாத சூழலில், நீங்கள் இடுபொருட்களை மானிய விலையில் கொடுத்து என்ன பலன் எனவே விவசாயிகளின் இழப்பீடுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.\nதமிழகத்தில் மட்டும் ஒரு கோடி ஏக்கரில் விவசாய பயிர்கள் அழிந்தன. இதற்காக 29 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை.\nபிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக உதவி வழங்கப்படுவதாக நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது எங்கள் தரப்பு வழக்கறிஞர் ர���ஜாராமன் குறுக்கிட்டு, ‘ஒரு கிராமமே அழிந்தால்தான் பயிர் காப்பீடு வழங்கும் வகையில் விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு பஸ்ஸில் பயணிக்கும் மொத்த பேரும் இறந்தால்தான் நிவாரணம் வழங்குவோம் என கூறுவதுபோல இது இருக்கிறது’ என வாதிட்டார். அதன்பிறகும் மத்திய அரசு இதை புரிந்துகொண்டு, தனிநபர் இழப்பீடு வழங்க தயாராகவில்லை.\nஎனவே திட்டமிட்டபடி ஜூலை 14-ம் தேதி முதல் டெல்லியில் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். டெல்லிக்கு கிளம்பும் முன்பாக 14-ம் தேதி மதியம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். அவர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அப்போது கேட்போம்.\nஆனாலும் மத்திய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடம் நிச்சயம் நடக்கும்” என்றார் அய்யாகண்ணு. மீண்டும் ஜந்தர் மந்தர், விதவிதமான போராட்டங்களை எதிர்கொள்ளத் தயாராகிறது.\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nகபசுர குடிநீர் வழங்குவதில் அரசே முடிவு எடுக்கலாம் : சென்னை ஐகோர்ட்\nதமிழகத்தில் கொரோனா ‘சமூகப் பரவல்’ இல்லை – ஆறுதல் அளித்த பீலா ராஜேஷ் பிரஸ் மீட்\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nலாக்-டவுன் மனஅழுத்தம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா பதில் அளிக்கிறார் டாக்டர் ஷாலினி\n”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்”… தினமும் 150 பாக்கெட் ரொட்டியை தயாரித்து வழங்கும் பேக்கரி\nதொடரும் தாக்குதல்கள்: எருமைக் கன்றுகளை ஏற்றிச்சென்றதாக 6 பேர் மீது தாக்குதல்\nநான்காவது முறையாக மோனோ ரயில் திட்டம் அறிவிப்பு\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nசிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேச்சாளர், பாடலாசிரியர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.\nஇந்தியாவில் அதிரடியாக குறைந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை : மக்கள் மகிழ்ச்சி\nஇந்தியாவில், மானியமில்லாத சமையல் கேஸ் ��ிலிண்டரின் விலை 2 மாதங்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_835.html", "date_download": "2020-04-03T23:02:39Z", "digest": "sha1:NB2TWTVHR7KN67VSXEBUSSXHB7IBOXR3", "length": 8384, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "குடும்ப பிரச்சனை; பிரான்ஸ் வீதியில் இறங்கிய பல்லாயிரம் பெண்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகுடும்ப பிரச்சனை; பிரான்ஸ் வீதியில் இறங்கிய பல்லாயிரம் பெண்கள்\nபிரான்ஸில், குடும்ப வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nபாரிஸ்சின் சாலைகளும் மற்ற நகரங்களின் சாலைகளும் ஊதா நிறத்தில் உடை அணிந்து சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nபெண்கள் உரிமை இயக்கத்தின் நிறமான ஊதாவைப் பயன்படுத்தி அனைவரும் அணிவகுத்து சென்றனர்.\nபெண் கொலைகளைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலைமையில் நடந்த தேசிய கருத்தரங்கு முடிவுக்கு வரும் இரண்டு நாள்களுக்கு முன் இந்த ஆர்பாட்டம் நடந்துள்ளது.\nபிரான்ஸில், ஒவ்வொரு மூன்று நாள்களில் ஒரு பெண��� தன் துணையாலும் அல்லது முன்னாள் துணையாலும் இறப்பதாக சொல்லப்பட்டது.\nஇவ்வாண்டு மட்டும் இதுவரை 116 பெண்கள் கொல்லப்பட்டனர் என்று AFP மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/airlines/", "date_download": "2020-04-04T00:28:03Z", "digest": "sha1:I4SEK6TTHES4HYJ4MVEQISN6PB7W4UP4", "length": 8593, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "airlines News in Tamil:airlines Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஓடுபாதையில் விபத்து, 3 பேர் பலி\nஇஸ்தான்புல் சபிஹா கோக்கென் விமான நிலைய ஓடுபாதையில் நடந்த இந்த விபத்தில் மூன்று பே��் இறந்துள்ளதாக துருக்கி சுகாதார மந்திரி பஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார்.\nJaffna to Tamil Nadu Flight: யாழ்பாணத்திலிருந்து சென்னை, திருச்சிக்கு விமான சேவை\nதென்னிந்திய நகரங்களுடன் இணைவது, நம் மக்களுடன் தொடர்பு ஏற்பட வழி செய்து, தர்க்கரீதியான அர்த்தத்தை தருகிறது.\nGo Air: சிங்கப்பூருக்கு இடைவிடாத விமான சேவையை அறிவித்த கோ ஏர்\nGo Air News: திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் சேவையைப் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ .6,999.\nஇனி ஏர்போர்ட்டில் போர்டிங் பாஸ் தேவையில்லை – சுவாரஸ்யமான தகவல்\nவாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை பயன்படுத்தி டிஜி யாத்ரா ஐடியை உருவாக்க முடியும்.\nஸ்பைஸ்ஜெட்டின் புது விமானங்கள்: சென்னைக்கான விமான சேவைகள் அதிகரிப்பு\nSpicejet New flights: கொல்கத்தா-சென்னை மற்றும் சென்னை-ஷிர்டி ஆகிய உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது ஸ்பைஸ்ஜெட்\nவிமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா இன்னிக்கு மட்டுமே இத்தனை ஆஃபர்கள்.\nகூடவே வங்கி கேஷ்பேக் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். .\nவிமானத்தில் அடிக்கடி செல்பவர்களுக்கு இந்த தகவல் ரொம்ப முக்கியம்\n7 நாள்களைத் தாண்டியதாக இருந்தால் அபராதம் கிடையாது.\n‘இந்து உணவு’ ஆப்சனை உணவுப் பட்டியலில் இருந்து நீக்குகிறது எமிரேட்ஸ் விமான சேவை\nஇந்து பயணிகள் அவர்களுக்கு விருப்பமான சைவ அல்லது அசைவ உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நிர்வாகம் அறிவிப்பு\nவிமானத்தில் பயணிக்கும்போது உங்கள் உடைமைகள் பாதுகாப்பாக உள்ளதா\nவிமானத்தில் பயணிகளின் உடைமைகளை திறந்து, விமான ஊழியர் ஒருவர் எல்லாவற்றையும் ’சோதனையிடும்’ இரண்டு வீடியோக்களை பிரேன் சிங் வெளியிட்டிருக்கிறார்.\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவி��்டதா\nகபசுர குடிநீர் வழங்குவதில் அரசே முடிவு எடுக்கலாம் : சென்னை ஐகோர்ட்\nதமிழகத்தில் கொரோனா ‘சமூகப் பரவல்’ இல்லை – ஆறுதல் அளித்த பீலா ராஜேஷ் பிரஸ் மீட்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-antony-kolaigaran-movie-arjun-lyricist-arun-bharathi/", "date_download": "2020-04-04T00:34:24Z", "digest": "sha1:3Y3EYIMHVYCXO5PG6VZ6TLNCIXR5X7SJ", "length": 11450, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vijay antony Kolaigaran movie arjun lyricist arun bharathi - இரவு 9 'டூ' நள்ளிரவு 2... கொலைகாரனுடன் பயணித்த ஒரு கவிஞனின் திக் அனுபவம்", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nஇரவு 9 'டூ' நள்ளிரவு 2... கொலைகாரனுடன் பயணித்த ஒரு கவிஞனின் திக் அனுபவம்\n‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு பிறகு ‘கொலைகாரன்’ திரைப்படத்திற்காக ஒரு பக்கா மாஸான அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கவிஞர். அருண்பாரதி.\nவிஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கவிஞர் அருண் பாரதி. தொடர்ந்து காளி, திமிரு புடிச்சவன், சண்டக்கோழி 2, களவாணி 2, தில்லுக்குதுட்டு 2, சிதம்பரம் இரயில்வே கேட் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இவருக்கு அழுத்தமான அடையாளத்தை பெற்றுத் தந்தது.\nஇந்நிலையில் விஜய்ஆண்டனி, அர்ஜூன் இருவரும் நடிக்கும் கொலைகாரன் திரைப்படத்திற்காக “ஆண்டவனே துணையாய்” எனும் அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇந்தப்பாடல் பற்றி அருண் பாரதி கூறுகையில், ‘இது கதைக்கு அவசியமான பாடல் என்றும் படத்தின் ஒட்டுமொத்த கதையும் இந்தப் பாடலில் அடங்கியுள்ளது’ என்றும் கூறியுள்ளார்.\nமேலும் கொலைகாரன் மற்றும் கொலைகாரனை துப்பறியும் துப்பறிவாளன் என விஜய் ஆண்டனி, அர்ஜூன் இருவருமே இந்தப் பாடலுக்குள் வருவதால், இருவருக்கும் மாஸ் குறையாமல், அதேசமயம் கதைக்களத்தை தாங்கியும் இந்தப் பாடல் வரிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர். ஆன்ட்ரூ இசையமைப்பாளர். சைமன் ஆகியோரோடு இரவு ஒன்பது மணிக்கு அமர்ந்து இரவு இரண்டு மணிக்குள் இந்தப் பாடலை உருவாக்கினோம் என்று கூறிய அருண்பாரதி தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர்களில் முண்ணனியில் இருக்கிறார்.\nமேலும் படிக்க – அஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணைய விஸ்வாசமே காரணம் – மனம் திறக்கும் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி\nரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அர்ஜூனின் அன்புக் கட்டளை\nBottle Cap Challenge: உலகளவில் வைரலாகும் சேலஞ்சை முதலில் செய்த தென்னிந்திய நடிகர் அர்ஜூன் தான்\nKolaigaran Review: த்ரில்லர் கதை விரும்பிகளுக்கு ட்ரீட் – கொலைகாரன் விமர்சனம்\nKolaigaran Review: சீட்டு நுனியில் அமரச் செய்யும் த்ரில்லர் படம்\n‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது – ‘கிரைம் நாவல் மன்னன்’ ராஜேஷ் குமார் வேதனை\nஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு… உயர்நீதிமன்றம் இன்று விசாரணை\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\nவிஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு தடை நீக்கம்\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்\n92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சிக்கல் : சிக்கலில் மாட்டிக்கிறாதீங்க மாணவர்களே\nசர்ச்சை பேச்சு விவகாரம்: கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-founder-dr-ramadoss-threatening-statement-against-journalists/", "date_download": "2020-04-04T00:32:08Z", "digest": "sha1:QVH43Y7VGAUMPA7LRRXY7L5VAKDFCMEP", "length": 12744, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PMK Founder Dr Ramadoss threatening statement against journalists - பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது என்ன?", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nபத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது என்ன\nஇவரின் இந்த மோசமான விமர்சனத்திற்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nPMK Founder Dr Ramadoss threatening statement against journalists : சென்னை அடையாறு பகுதியில் 22ம் தேதி தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் “வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.\nஒரு முறை நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை மேற்கோள் காட்டி பேசிய அவர், அவரிடத்தில் தொடர்ந்து போராட்டங்களின் போது மரங்கள் வெட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்புவதாக அவர் கூறினார். பிறகு “இனிமேல் மரங்களை வெட்டவில்லை. அதற்கு பதிலாக இப்படி கேள்வி கேட்பவர்களை வெட்டிவிட்டு போராட்டம் நடத்துகின்றோம்” என்று கூறியதாக அவர் கூறினார்.\nஇதை அவர் கூறும் போது அங்கிருக்கும் நபர்கள் அனைவரும் ஆரவாரமாக கைத்தட்டிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடைபெற்றதை விளக்கினார். “என்ன சார் இப்படி பேசுறீங்கன்னு எல்லாரும் எந்திரிச்சு நின்னுட்டாங்க…. நான், ”நூறு தடவைக்கு மேல இந்த கேள்விய நீங்க கேக்குறீங்கன்னு” சொன்னேன்… ”அதுக்கு அங்கிருந்த ஒருத்தர், நூத்தியோறாவது முறையும் பதில் சொல்லிட்டு போங்கன்னு சொல்றாரு”.. என்று தொடர்ந்த ராமதாஸ் பத்தி்ரிக்கையாளர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்.\nஇவரின் இந்த மோசமான விமர்சனங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியதற்காக மருத்துவர் ராமதாஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தங்���ளின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\n‘பாமக.வுக்கு அன்னிய அறிவு தேவையில்லை’: திமுக.வை சீண்டும் ராமதாஸ்\nஉள்ளாட்சி பங்கீடு: கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக\nமுரசொலி இடம் தொடர்பான பஞ்சமி நில விசாரணை – ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக – தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் வீடியோ வைரல்\nமுரசொலி அலுவலக இடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இருந்ததா ஸ்டாலின் – ராமதாஸ் யுத்தம்\nராமதாஸ், அன்புமணி பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு\nBigg Boss Tamil 3 Contestants list: பிக் பாஸ் 3 தமிழ் போட்டியாளர்கள் யார், யார்\nBigg Boss Tamil 3: ‘கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்யும் சாண்டி’\nகுடமுழுக்கு சர்ச்சை: தஞ்சை கோயில் மூலமாக ஆரிய-திராவிட விவாதங்கள்\nதமிழ்,சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்ற தீர்ப்பு, பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளது.\nஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் – மாபியா அட்டகாசம்\nHi guys : மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்�� உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/mar/25/bcci-cancels-ipl-2020-series-3388020.html", "date_download": "2020-04-03T23:57:19Z", "digest": "sha1:ZS2QOFTXD73FGP7IQGCADDRTROKGLO7B", "length": 8129, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐபிஎல் 2020 தொடா் குறித்த ஆலோசனைக்கூட்டத்தை ரத்து செய்தது பிசிசிஐ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nஐபிஎல் 2020 தொடா் குறித்த ஆலோசனைக்கூட்டத்தை ரத்து செய்தது பிசிசிஐ\nகரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடா்நிலை குறித்து 8 அணி நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்தது பிசிசிஐ.\nஐபிஎல் 2020 தொடா் மாா்ச் 29-ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், ஏப். 15--ஆம் தேதி வரை ஐபிஎல் ஆட்டங்களை நடத்தக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது .\nஇந்நிலையில், ஏற்கெனவே நடைபெற்ற முதல் கூட்டத்தில் ரசிகா்கள், வீரா்களின் உடல்நலனே முக்கியம், போட்டிகளை நடத்துவது தொடா்பாக பின்னா் ஆலோசிக்கலாம் என தீா்மானிக்கப்பட்டது. இதற்கிடையே போட்டிகளை மே மாதத்தில் நடத்தலாமா என விவாதங்கள் எழுந்தன.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை இதுதொடா்பாக காணொளி மூலம் 8 அணி நிா்வாகங்கள், பிசிசிஐ தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டு விட்டது.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளே ஒத்திவைக்கப்படும் நிலை உள்ளது. அதைவிட சிறிய போட்டியான ஐபிஎல் தொடா் ஒத்திவைக்கப்படலாம். மேலும் வெளிநாட்டினருக்கு விசாக்கள் தருவது இல்லை என அரசு முடிவு செய்துள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/mar/25/more-new-virus-in-china-3388061.html", "date_download": "2020-04-03T23:37:55Z", "digest": "sha1:XL77T6RTFMYUD46BTJSWXH6ZOXX43D3N", "length": 7589, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nசீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் ‘ஹன்டாவைரஸ்’ எனப்படும் புதிய வகை வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:\nயுன்னான் மாகாணத்தைச் சோ்ந்த நபா், ஷாண்டாங் மாகாணத்தை நோக்கி பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது உயிரிழந்தாா். அவரது உடலில் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு ‘ஹன்டாவைரஸ்’ பாதிப்பு இருந்தது உறுதியானது. அதையடுத்து, பேருந்தில் அவருடன் பயணித்த 32 பேருக்கும், அந்த வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.\nகரோனா வைரஸ் போல் ஹன்டாவைரஸ் காற்றில் பரவாது எனவும், எலியின் மூலம் பரவும் அந்த வைரஸ், பாதிக்கப்பட்ட எலியின் எச்சில், கழிவுகள் மூலம் மட்டுமே பரவும் எனவும் கூறப்படுகிறது. பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு ஹன்டாவைரஸ் எளிதில் பரவாது என்பதால், அது கரோனா வைரஸ் அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi", "date_download": "2020-04-03T22:55:58Z", "digest": "sha1:J5TXN3WROOAEB5273BDMSR2VMGKC7YSJ", "length": 7867, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | கல்வி", "raw_content": "\nகரோனா தொற்று... உதவும் கனிமொழி எம்.பி\nகடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்\nகரானாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுமாற்றமா\nகரோனா தடுப்பு: மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி அறிவிப்பு\nதமிழகத்தில் கரோனா சமூகப் பரவலை எட்டவில்லை - பீலா ராஜேஷ்\nஈரோடு எம்.எல்.ஏ. கொடுத்த 25 லட்சம்.... சுற்றி வளைத்தாலும் அது மக்கள் பணம்…\nசிறு சேமிப்பு, தொழிலாளர் வைப்பு நிதி வட்டி குறைப்பை கைவிட வேண்டும்... -த.…\nநடந்தே வந்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி வழங்க வேண்டும்…\nஊரடங்கு உருவாக்கிய போதை கள்ளச்சந்தை\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nகம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nநினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி\nஉலகம் இதுவரை பார்க்காத சினிமா படம்... ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரகசியம்\nகுழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/political-kalaa/political-kalaa/", "date_download": "2020-04-03T23:03:24Z", "digest": "sha1:7AGOADDDLU5FVYXFE5DTUFTLPBOXC2AE", "length": 11156, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசியல் காலா! | Political Kalaa! | nakkheeran", "raw_content": "\n\"நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்'’’\"முத்து' படத்தில் இப்படி ரஜினி வசனம் பேசியதிலிருந்து, அவரது ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும், அரசியல் என்ட்ரி குறித்து விவாதங்கள் நடக்கும். ஆனால் இப்போது அரசியல் என்ட்ரி ஆன பின், ரிலீஸ் ஆ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'சிம்புக்கு அவார்ட் கொடுத்தது கரெக்ட் தான்' (வீடீயோ)\nசீல் வைத்த பூட்டு திறக்கும் எடப்பாடி அரசாணை மீது ஸ்டெர்லைட் நம்பிக்கை\nராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக டார்கெட்\nநாட்டுக் கோழியும் ஓட்டுக் கணக்கும்\nபழங்குடி பெயரில் மோசடி சான்றிதழ்\n கமிஷன் ஒரு பக்கம்... ஆக்ஷன் மறுபக்கம்\n- டாக்டர் அ. பிளாட்பின்\n\"ஆட்சியெல்லாம் பிடிக்க முடியாது; காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்\" -ரஜினி குறித்து செல்லூர் ராஜு\nசீல் வைத்த பூட்டு திறக்கும் எடப்பாடி அரசாணை மீது ஸ்டெர்லைட் நம்பிக்கை\nராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக டார்கெட்\n'21 நாட்கள் இதை செய்தால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும்' - பார்த்திபன் அறிவுரை\nஆர்.ஆர்.ஆர் படத்தின் கதை இதுதான்..\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ���சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/category/train-travel-uk/page/2/?lang=ta", "date_download": "2020-04-04T00:06:05Z", "digest": "sha1:Z6SH4BNVE74GVFH2XUP6OAJCD3C7YLHH", "length": 19243, "nlines": 143, "source_domain": "www.saveatrain.com", "title": "ரயில் பயண இங்கிலாந்து ஆவணக்காப்பகம் | பக்கம் 2 இன் 4 | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nவகை: ரயில் பயண இங்கிலாந்து\nமுகப்பு > ரயில் பயண இங்கிலாந்து\n5 சிறந்த தேசிய விடுமுறை ஐரோப்பாவில் அனுபவம்\n அப்படிஎன்றால், பல வழிகள் உள்ளன விழாக்களில் சேர நீங்கள் ஒரு சிறந்த வாய்ப்பு வேண்டும்…\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா...\nசிறந்த 5 ஐரோப்பாவில் சிறந்த இரவு நகரங்கள்\n என்று வழக்கில், சிறந்த இரவு கொண்ட நகரங்களில் உள்ளன, மற்றும் ரயில் அங்கு பெறுவது எளிதான மற்றும் மிக மலிவாக இருப்பதற்குக் காரணம். கட்சி விலங்குகள், ஒன்றுமில்லை மிகவும்…\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், ரயில் பயண இங்கிலாந்து, ...\nஐரோப்பாவில் நவீன கலையகங்களிலும் எங்கே அவர்களை கண்டுபிடிக்க\nநவீன கலை லவ்வர்ஸ் ஐரோப்பாவில் வருகை பல இடங்களில் வேண்டும். தேர்வு போன்ற ஒரு சொத்து, ஒருவேளை மிகவும் சவாலானது என்பதுடன் ஒரு இலக்கு தேர்ந்தெடுப்பதாகும். எனினும், நீங்கள் கலை ஆய்விற்கான ஐரோப்பாவின் பிரதம வெப்ப வருகை தேடும் என்றால், ஏன் அது சுற்றி பயணத் திட்டம் இல்லை\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nயுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் ஐரோப்பாவில்\nஐரோப்பா சுற்றுலா பயணிகள் மில்லியன் ஈர்க்க என்று யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் ஏராளமாக உள்ளது. There’s a variety of sights to see — from architectural and cultural monuments, பழைய கண்டம் இயற்கை அதிசயங்கள். இருந்து தேர்ந்தெடுக்க பல இடங்களில் உடன், அது கடினமாக இருக்கலாம்…\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\n5 ஐரோப்பாவில் குழந்தைகள் சிறந்த இடங்கள்\nகுழந்தைகளுடன் பயணம் ஒன்று கனவு அல்லது உங்கள் வாழ்வின் சிறந்த நேரம் இருக்க முடியும். Thanks to our little ones’ demanding natures and our wish to indulge them, எந்த நடுத்தர தரையில் வழக்கமாக உள்ளது. எனினும், குழந்தைகள் பயணம் செய்ய நீங்கள் வழிகள் உள்ளன…\nரயில் பயண, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, ...\nஐரோப்பா மற்றும் எங்கே சிறந்த திருவிழாக்கள் அவர்களை கண்டுபிடிக்க\nமூலம் லாரா தாமஸ் 02/07/2019\nஅந்த கட்சி தொப்பிகள் பெற நேரம் மற்றும் stomping உள்ள பூட்ஸ் நிரம்பிய நாம் ஐரோப்பாவின் சிறந்த திருவிழாக்கள் மற்றும் அங்கு அவர்களை கண்டுபிடிக்க தேடினார் இருக்கிறோம். நீங்கள் கோடை மூலம் உங்கள் வழி கட்சி தயாரா நாம் ஐரோப்பாவின் சிறந்த திருவிழாக்கள் மற்றும் அங்கு அவர்களை கண்டுபிடிக்க தேடினார் இருக்கிறோம். நீங்கள் கோடை மூலம் உங்கள் வழி கட்சி தயாரா\nரயில் பயண ஹங்கேரி, ரயில் பயண ஸ்பெயின், ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஏன் சுரங்க வாய்க்கால் ஐரோப்பா மிகவும் முக்கியமானது\nஇல்லை நீண்ட சுரங்க வாய்க்கால் பல ஈரோஸ்டார் சுரங்கம் திறக்கப்பட்டது எனக் குறிப்பிடலாம் பிறகு 1994, அது நவீன உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்க வர்த்தகத்துறை பொறியாளர்களின் சொசைடி நடத்திய கணிப்பின்படி, என்று தலைப்பு நன்றாக அவர்கள் உரித்தானவர்கள் என. அதை வைத்தார்…\nரயில் பயண, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஎங்கே ஐரோப்பாவில் கவர்ச்சியான தெரு கலை காண வேண்டிய\nதெரு ஓவியம் எங்கள் நகரங்களில் மிகவும் அழகாக செய்கிறது என்று கலை வெளிப்பாடு ஒரு நவீன வடிவமாகும். ஒரு நல்ல தெரு சுவர் சித்திரம் நீங்கள் ஒரு சமூக முக்கியமான பொருள் பற்றி யோசிக்க அல்லது பாரம்பரிய முதுநிலை படைப்புகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த ஊக்குவிக்கும் வேண்டும். ���ரோப்பா நகரங்களின் முழு உள்ளன…\nரயில் பயண டென்மார்க், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nபீர் வழி – ஐரோப்பாவில் சிறந்த பீர்ஸ் ரயில் மூலம்\nமூலம் லாரா தாமஸ் 07/05/2019\nநீங்கள் சாலையில் உங்கள் உணர்வு எடுத்து பார்க்கிறார் ஒரு பீர் காதலன் அல்லது நீங்கள் ஏற்கனவே புத்தகங்களில் ஐரோப்பாவிற்கு ஒரு சுற்றுலா வேண்டும் என்பதை, take a look at the Beer Route by Train – ரயில் மூலம் ஐரோப்பாவின் சிறந்த பீர்ஸ். நீங்கள் ஏமாற்றம் முடியாது\nரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஅதிவேக முறையின் சுற்றுலா ஐரோப்பாவில் என்றால் என்ன\nமூலம் லாரா தாமஸ் 18/04/2019\nமுதல் விஷயம் மக்கள் உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் போது ஐரோப்பாவில் பயணம் அதிவேக முறை ஆகும் என்ன பறக்கும் உள்ளது நினைக்கிறேன். ஆனால் நாம் உடன்படவில்லை என்று உண்மையான பறக்கும் வேகமாக இருக்கலாம் போது, நீங்கள் உண்மையில் காப்பாற்ற பயண நேரம் அளவைக் குறைப்பதற்காக விமானநிலையங்களை விட மெதுவாக ஒன்றுமில்லை….\nரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா...\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nடிராவலிங் அன்று Covid 19 ரயில் பயண தொழில் அறிவுரை\nசிறந்த கண்டுபிடிப்புகள் உடன் கல்லூரி மேட்ஸ் ஆய்வு\nஐரோப்பாவின் வேண்டும் வணங்க பார்க்க இடங்கள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\n7 சிறந்த உணவு டூர்ஸ் செய்ய அனுபவம் ஐரோப்பாவில்\n7 வழிகள் தங்கியிருக்க ஆரோக்கியமான பயணிக்கும் போது\nஎப்படி திட்டமிட்டால் ஒரு சோலோ பயண பயணம்\nஎப்படி பயணம் பாதுகாப்பாக தி Coronavirus திடீர் போது\nஜேர்மனியில் இடது லக்கேஜ் இடங்கள் எங்கு கண்டு பிடிப்பது\n3 புடாபெஸ்ட் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1365434.html", "date_download": "2020-04-03T22:47:43Z", "digest": "sha1:NGF2E63EN55P3NVZSAV2IL3TVW4M6IY5", "length": 11882, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு!! – Athirady News ;", "raw_content": "\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளது.\nகொவிட் 19 வைரஸ் தற்பொழுது தென்கொரியாவில் பரவிவருகின்றது. இருப்பினும் அங்குள்ள இலங்கையர் எவரும் வைரஸினால் பாதிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது.\nஅங்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் இலங்கையர் எவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் 24 மணித்தியாலமும் செயற்படும் தூதரகத்தின் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொள்வதற்காக 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:\n0082 – 27352966 / 0082 – 27352967 / 0082 – 27942668 அந்த தொலைபேசி இலக்கங்களுடன் எந்த சந்தர்ப்பத்திலும் தொடர்புகொள்வதன் மூலம் இலங்கையர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தூதரகத்துக்கு அறிவிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத���தை…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை \nயாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா பிரிவு தனியாக இயங்கும் –…\nகோரத்தாண்டவம் ஆடும் கொரோனா- 53 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=556998", "date_download": "2020-04-04T00:33:54Z", "digest": "sha1:EZUUZR5O2G6HQRWLDGDNJU3GW7VJNXNX", "length": 16292, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "பிளாட்பாரத்தில் சுகாதார சீர்கேடு முத்துப்பேட்டை ரயில் நிலையத்தின் அவலம் | In Muthupettai Railway Station Platform is in worst condition, people request officials to take action - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிளாட்பாரத்தில் சுகாதார சீர்கேடு முத்துப்பேட்டை ரயில் நிலையத்தின் அவலம்\n*அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் தவிப்பு\nமுத்துப்பேட்டை : முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் கட்டிடபணிகள் முழுமை பெறாமலும், அடிப்படை வசதியின்றியும் பயணிகள் தவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் நூறு ஆண்டை கடந்த பழமை வாய்ந்ததாகும். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று முடிந்து சமீபத்தில் காரைக்குடி-திருவாரூர் இடையே டெமு ரயில் இயங்கி வருகிறது.\nவிரைவில் இப்பகுதியில் பல்வேறு ரயில் சேவை தொடர உள்ளது. இந்தநிலையில் இங்கு ரயில் நிலையம் உருவாகி இருந்த காலத்திலிருந்து “பி’’ கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தற்பொழுது தரம் குறைத்து “டி’’ கிரேடாக தென்னக ரயில்வே துறை மாற்றி உள்ளது. இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும் மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக மட்டுமே செயல்படும்.\nஇதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மற்றும் பயணிகளுக்கு எந்தவிதமான வசதிகள் பெறவும் வாய்ப்புகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துப்பேட்டை பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் உயரதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் இதுநாள்வரை எடுக்கவில்லை. தற்பொழுது இப்பகுதியில் இயக்கப்பட்டு வரும் டெமு ரயில் சேவைகளும் விரைவில் முடங்க வாய்ப்புகள் உள்ளது.\nஇந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க அகல ரயில் பாதை அமைக்கும் போது நெடுவெங்கும் ரயில் வழித்தடம் அருகேயிருந்த ரயில்வே ஸ்டேசன்களும் தற்போது புதுப்பிக்கப்பட்டு பயனுக்கு வந்துள்ளன. இந்தநிலையில் இந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை ஸ்டேஷன் மாஸ்டருடன் இயங்கும் வகையிலும் கட்டிடத்துடன் பிளாட்பாரமும் அமைத்தும், ரயில் கிராசிங் அளவிற்கு இடத்தையும் அமைத்து என பல கோடி செலவழித்து பார்க்க மிளிர செய்த ரயில்வே நிர்வாகம், பல பணிகளை அப்படியே பாதியில் விட்டுள்ளது.\nஇதில் ரயில்நிலையம் முகப்பு கட்டிடம் முழுமை பெறாமல் விடப்பட்டுள்ளதால் கட்டிடம் பொலிவிழந்து வருகிறது. அதேபோல் ரயில்நிலையம் முன்பாக அமைக்கப்பட்ட ரவுண்டானா மற்றும் அதன் மேல் பகுதியில் அமைக்க இருந்த மினி பூங்கா பணியும் அப்படியே விடுபட்ட���ள்ளது. அதேபோல் இங்கு வரும் பயணிகள் பயணப்படுத்தும் வகையில் எந்தவொரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் ரயில்நிலையம் இருந்தும் இல்லாத நிலையில் உள்ளது.\nஇதில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி இருந்தும் இல்லாத நிலையில் உள்ளது. அதேபோல் ரயில் நிலையம் பக்கவாட்டில் சுற்றிலும் கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள் போதிய தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதால் பல இடங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு என்றைக்கு யார் தலையில் விழுமோ என்ற அச்சத்தில் உள்ளது. ரயில் நிலையம் வளாகம் முழுமைக்கும் கருவை காடுகள் மண்டி கிடைகிறது. அதேபோல் சுற்றுபகுதியில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் அசுத்தமாக மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியை ஏற்ப்படுத்தும் நிலையில் உள்ளது.\nஇதில் ரயில் பயணிகளை விட குடிமகன்கள் சமூக விரோதிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இந்த ரயில்நிலையம் உள்ளது. இரவில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருவதுடன் அதன் இருக்கைகளை அவர்கள் வசதிக்கு மாற்றி அமைத்து சுதந்திரமாக மது அருந்தி வருகின்றனர். அதனால் ஆங்காங்கே மது பாட்டிகள் சிதறி கிடக்கிறது. ஆடு, மாடுகள், நாய்கள் உட்பட கால்நடைகளுக்கு தங்கும் இடமாகவும் உள்ளதால் பிளாட்பாரம் முழுவதும் அசுத்தமாக உள்ளது.\nஎனவே தெற்கு ரயில்வே முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அரைகுறையாக விடப்பட்ட பணிகளை முழுமையாக முடித்து அடிப்படை வசதிகளை செய்த தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கூறுகையில், முத்துப்பேட்டை ரயில் நிலையம் இப்பகுதி மக்களின் நீண்டநாள் நனவு நிலையம். ஆனால் இன்று பயன்பாட்டிற்கு வந்தும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லாமல் உள்ளது. இதில் எந்தவொரு அடிப்படை வசதிகளுக்கும் இல்லை. ஆனால் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையம் போல் மின்னுகிறது. உடன் ரயில்வே துறை கவனத்தில் கொண்டு உடனடியாக ரயில் நிலையத்தை சுற்றிலும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு ரயில் பயணிகளுக்கும், இப்பகுதி மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றார்.\nமுத்துப்பேட்டை கட்டிடபணிகள் அடிப்படை வசதி அகல ரயில் பாதை\nபுதுச்சேரி நகர பகுதிகளில் சைக்கிளில் களஆய்வு பணிகளை மேற்கொண்ட சு���ாதார அமைச்சர்: தமிழக போலீஸ் வழிமறித்ததால் பரபரப்பு\nசமூக வலைதளத்தில் வைரல்: டெல்லியிலிருந்து வந்தவர்களின் மளிகை கடைகளில் பொருட்கள் வாங்காதீங்க.. கறம்பக்குடி போலீசில் புகார்\nவிழுப்புரத்தில் சீல் வைக்கப்பட்ட இடங்களில் வீடு, வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கல்\nஊரடங்கால் பழநியில் மணமகள் வீட்டில் எளிமையாக நடந்த திருமணம்\nதேனியில் திறந்த வெளியில் அமர வைக்கப்பட்ட கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள்\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3963 கைதிகள் ஜாமினில் விடுதலை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-04-03T22:40:01Z", "digest": "sha1:75IXM4QQNYKMPSMCE2T25XU7VLLAKB2J", "length": 6565, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "சப்போட்டா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசுவையான சத்து மிக்க சப்போட்டா\n‘சிக்கூ’ என வட மாநில மக்களால் அழைப்படும் ‘சப்போட்டா’ பழம் உலக அளவில் மேலும் படிக்க..\nசப்போட்டாவை பழுக்க வைக்க டிப்ஸ்\nசப்போட்டா பழங்கள் பூத்ததிலிருந்து 4-5 மாதங்களில் அறுவடைக்கு வரும் சப்போட்டாவின் காய்கள் முதிர்ச்சி மேலும் படிக்க..\nஒரு ஹெக்டேரில் 25 டன் சப்போட்டா\nசிவகங்கை மாவட்டத்தில் சப்போட்டா பழ சாகுபடி சராசரியாக 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி மேலும் படிக்க..\nவளம் தரும் சப்போட்டா சாகுபடி\nசப்போட்டா சாக��படியில் உயரிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்டலாம் மேலும் படிக்க..\nபழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்\nபழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு மேலும் படிக்க..\nPosted in கொய்யா, சப்போட்டா, பழ வகைகள், மா 1 Comment\nசப்போட்டா சாகுபடி செய்வது எப்படி\nமண்: சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_652.html", "date_download": "2020-04-04T00:21:35Z", "digest": "sha1:6O5MP6ZBD3CDDO5DT375HP3GOFTNXED7", "length": 7598, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை:அமைச்சர் செங்கோட்டையன் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை:அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்நிலைப்பள்ளியில் இருப்போர், தொழிலதிபர்களாக உயர்ந்தோர், உதவி செய்ய அழைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களும், அரப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவ அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=windows-server-2003&show=done&filter=locked&owner=all&order=replies", "date_download": "2020-04-03T23:56:06Z", "digest": "sha1:NSI5LMEEN3JWEW4XMZW7OXB7K3RI6O75", "length": 4237, "nlines": 87, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Boaster 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 6 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-04-03T23:30:31Z", "digest": "sha1:LUE6U4SQL3CFEAO2MVWCUZL5YIQ6LFGO", "length": 27333, "nlines": 137, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெக்சிக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெக்சிக்கோ (எசுப்பானியம்: México, \"மெஹிக்கோ\") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிக்கோ குடா அமைந்துள்ளது.[2] ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்)[3] பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13 ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன்[4] உலகின் 11 ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் எசுப்பானிய மொழி பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம். மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது.\nநாட்டுப்பண்: ஹிம்ணோ நாசியொனால் மெஹிகானோ\nமற்றும் பெரிய நகரம் மெக்சிகோ நகரம்\nமத்திய அரசு மட்டத்தில் இல்லை\n• அதிபர் பெலீப்பே கால்டெரோன் (PAN\n• பிரகடணம் செப்டம்பர் 16, 1810\n• அங்கீகரிப்பு செப்டம்பர் 27, 1821\n• மொத்தம் 19,72,550 கிமீ2 (15வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $1.073 இலட்ச கோடிகள் (டிரில்லியன்) (13வது)\n• தலைவிகிதம் $10,186 (64வது)\n• கோடை (ப.சே) மாறுபட்டது (ஒ.அ.நே)\nகொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான ���ிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.[5]\nமெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர்.\n2006 ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர்.\nபுதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் நௌவாத்தில் மொழியில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை.\n\"மெஹிகோ\" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூ���வுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது.\nஅரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது \"மெக்சிக்கப் பேரரசு\" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் \"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்\" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் \"மெக்சிக்கோக் குடியரசு\" எனக் குறிப்பிடப்பட்டது.\nமெக்சிக்கோவின் நில உருவப் படம்\nவிண்வெளியில் இருந்து மெக்சிக்கோவின் தோற்றம். நாசாவின் சுவோமி NPP என்னும் செய்மதியில் இருந்து சனவரி 2012ல் எடுக்கப்பட்டது.\nமெக்சிக்கோ, அகலக்கோடுகள் 14° and 33°வ, நெடுங்கோடுகள் 86°, 119°மே என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது உள்ளது. பாகா கலிபோர்னியா தீவக்குறையின் சில பகுதிகள் மட்டும் பசிபிக் கண்டத்தட்டிலும், கொக்கோசு கண்டத்தட்டிலும் உள்ளன. புவியியற்பியலின்படி, சில புவியியலாளர்கள், தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக் கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர்.[6] புவியரசியலின்படி மெக்சிக்கோ முழுவதும், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது.[7]\n1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் ப��ுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும்.\nமெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், பெலிசேயுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது.\nமெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, சியேரா மாட்ரே ஓரியென்டல், சியேரா மாட்ரே ஒக்சிடென்டல் என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் பாறை மலைகளின் தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் சியேரா நெவாடா எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, மிச்சோக்கானில் இருந்து, வாக்சாக்கா (Oaxaca) வரை செல்கிறது.[8]\nஎனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, தொலூக்கா, பெரு மெக்சிக்கோ நகரம், புவேப்லா என்பன.[8]\n\"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்\" என்பன சுதந்திரமானவையும், இறைமை உள்ளனவுமான 31 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு அமைந்த ஒன்றியம், மெக்சிக்கக் கூட்டாட்சி மாவட்டங்கள் மீதும், பிற ஆட்சிப்பகுதிகள் மீதும் குறிப்பிட்ட அளவு அதிகாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான அரசமைப்புச் சட்டம், மாநில ஆட்சிச்சபை (congress), நீதித்துறை என்பன உள்ளன. மாநில ஆளுனரை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றனர். மாநில ஆட்சிச்சபைக்குரிய உறுப்பினர்களையும் மக்களே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்கின்றனர்.[9]\nகூட்டாட்சி மாவட்டம் என்பது நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்பு அரசியல் பிரிவு. இது எந்தவொரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இதற்கு வரையறுக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி அதிகாரங்களே உள்ளன.[10] மாநிலங்கள் முனிசிப்பாலிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே எல்லா அரசியல் பிரிவுகளுள்ளும் மிகவும் சிறியது. இது மக்களால் தெரிவு செய்யப்படும் மேயர் அல்லது முனிசிப்பாலிட்டித் தலைவரால் ஆளப்படுகிறது.[11]\n↑ Mexico உலகத் தரவுநூலில் இருந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-04T00:44:32Z", "digest": "sha1:DKFVRI4YNLRKBBRHXUT3S7FLBDCWBRHX", "length": 19244, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெறாத் நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹெறாத் (Herat; சொற்பொருள்:He·rat \\he-ˈrät, hə-\\;[1] ஆங்கிலம்: Herat; பாரசீகம்: هرات; பஷ்தோ: هرات) இது தெற்காசிய நாடான ஆப்கானித்தான் இரண்டாவது பெருநகரமாகும். ஹரி ஆற்றின் வளமான பள்ளத்தாக்கின் பகுதியில் அமைந்துள்ள மாகாணத் தலைநகரான ஹெறாத்தில், சுமார் 808.110[2] மேலாக மக்கள்தொகை கொண்டதாக அறியப்பட்டது. இந்தப் பெருநகரத்தின் ஒரு நெடுஞ்சாலை கந்தகார் பெருநகரத்துடன் இணைக்கப்பட்டள்ளது. இதன் இடைப்பட்ட தூர அளவு 572 கிலோமீட்டரும், சாலைமார்க்கப் பயணம் 9.20 நிமிடங்களும், வான் வழிப் பயணம் 4.20 நிமிடங்கள் என்றும் கண்டறியப்பட்டது. ஆப்கானித்தான் தலைநகர் காபூல் ஹெறாத்திலிருந்து 817 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலைவழி ஊர்திப் பயணம் 12.18 நிமிடமும், வானூர்திப் பயணம் 1.18 நிமிடங்களாக உள்ளது.\nஹெறாத் பெருநகரில், ஹெறாத் அரண்மனை, மொசல்லா வளாகம் என பல வரலாற்றுத் தளங்கள் உள்ளன. மத்திய காலங்களில், கோர்சன் பேர்ல் எனும் நகரம், முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.[3] அது 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஆப்கானியர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது.[4] அவர்கள், 1717 ஆண்டுமுதல்-1736 வரையில், அப்சரிட்ஸ் நகரத்தை ஆண்டனர் பின்பு ஓடாகி படைகள் தாக்குதல் நடத்தி அந்நகரை கைப்பற்றியது. அடுத்துவந்த காலங்களில் நதீர் சா மறைவுக்குப்பின் 1747ல் அகமது சா துரானி ஆட்சியில் எழுச்சியடைந்தத���ல் ஆப்கானிஸ்தான் இதய பகுதியாக மாறியது.[5]மேலும், அது சில அரசியல் இடையூறுகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் சந்தித்தது 19 ஆம் நூற்றாண்டின் பாதியில் 1857 ஆம் ஆண்டுவாக்கில் பாரிசு உடன்படிக்கையின்படி ஆங்கிலோ-பாரசிக யுத்தம் முடிவுக்கு வந்தது.[6] ஹெறாத் 1980 களில் சோவியத் யுத்ததின் போது பரவலான பகுதிகள் அழிவுக்கு ஆட்பட்டது, ஆனாலும் ஒருசில குறிப்பிட்ட பகுதிகள் காப்பாற்றப்பட்டன.\nஹெறாத் நகரம், பண்டைய வர்த்தக மார்க்கமாக உள்ள மத்திய கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் அமைந்துள்ளது. ஹெறாத் நகரத்திலிருந்து ஈரான், துருக்மெனிஸ்தான் ,மற்றும் ஆப்கானிஸ்தான் மற்ற பகுதிகளுக்கும் சாலை இணைப்புகள் இன்றும் முக்கியம் வாய்ந்ததாக காணபடுகின்றது. ஈரான் நுழைவாயில் என்றழைக்கப்படும், ஆப்கானித்தான் சுங்கவருவாய்துறை அதிகளவு சேகரிப்பதாக அறியப்படுகிறது.[7] இந்த தலைநகரில் ஒரு சர்வதேச வானூர்தி தளமும் இருக்கிறது.\nஈரான், துருக்மெனிஸ்தான், மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தான் அருகருகே அமைந்ததால் ஹெறாத் ஒரு மத்திய பிராந்தியமாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் (சுற்றி கொத்திடல்)உயர்நிலை குடியிருப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. எனினும் நகரின் அடுக்குமாடி குடியிருப்புகளின் பயன்பாடு (18%) சதவிகிதமும், நில குடியிருப்புகள் (21%) ம், கணக்குப்படி மொத்த வேளாண்மை நில பயன்பாடு (36%) இது அதிக சதவிகிதமாகும்.[8]\nதாலமியின் புனரமைக்கப்பட்ட வரைபடம்: (2 ஆம் நூற்றாண்டில் ஏரியா மாகாணமும், 15 ஆம் நூற்றாண்டின் அண்டை மாநிலங்களும். செருமானிய வரைபட நிபுணர் நிக்கொலஸ் செருமனசு\nஹெறாத், பண்டைய காலகட்டத்தை சேர்ந்ததாகும் ஆனாலும், அதன் ஆரம்ப வயதை இதுவரை அறியப்படவில்லை. (சிஏ 550-கிமு330) காலங்களில் அக்கீமேனிட் பேரரசு ஆண்டுள்ளனர், சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹரைவா (பழைய பாரசிகர்கள்) இருந்தாதாக அறியபடுகிறது. மற்றும் பாரம்பரிய மூலங்களின்படி அதையொட்டிய பிராந்தியத்தை \"ஏரியா\" என அழைக்கபடுகிறது. ஜோரோஸ்ட்ரியன் சமய நூலான அவெஸ்தாவில் ஹரோவியா என குறிப்பிடப்பட்டுள்ளது.[9] இந்த மாவட்டம், மற்றும் இந்நகரத்திற்கு இப்பெயர்பெற காரணம் இப்பகுதியில் ஓடும் பிரதான ஆற்றிலிருந்து தருவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தை கடந்து செல்கின்ற ஹரி ஆறு (Old Iranian Haryrud, \"Silken Water\"), தற்கால ஹெறாத் நகரிலிருந்து தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் கடந்து செல்கிறது.[10]\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nமக்கள் தொகை அடிப்படையில் பதினான்கு ஆப்கானித்தானின் நகரங்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2020, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T23:29:07Z", "digest": "sha1:3VARJQJVP5QLXIP4Q5FZXYCCPQIS5YIL", "length": 9514, "nlines": 47, "source_domain": "www.army.lk", "title": " \"எங்களை நம்புங்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இடைநிலைகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம்” இராணுவ தளபதி தெரிவிப்பு | Sri Lanka Army", "raw_content": "\n\"எங்களை நம்புங்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இடைநிலைகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம்” இராணுவ தளபதி தெரிவிப்பு\n“(விஷேட ஊடக வெளியீடு )\n“சமூக வலைத்தலயங்களில் வெளியாகும் போலியான செய்திகள் முற்றிலும் தவறானது ஆகையால் இந்த செய்திகளை நம்ப வேண்டாம். சுகாதார அமைச்சு மற்றும் முப்படையினரால் உத்தியோகபூர்வமாக வெளியிடும் செய்திகளை மற்றும் நம்புங்கங்கள் என்று இம் மாதம் (12) ஆம் திகதி மாலை பொது அறிவிப்பை பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.\n““இலங்கை இராணுவமானது நாட்டில் ஏற்பட்டிருந்த கொடிய யுத்தத்தை நிறைவு செய்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டி பொதுமக்களது முழு நம்பிகையை பெற்றுள்ளது. ஆகையால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலுள்ளவர்களுக்கான தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதாவது இருப்பினும் இலங்கை இராணுவத்தினால் செயற்படும் 0113090502 மற்றும் 113 இலக்கங்களை அழுத்தி இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சி��ைகளுக்கு தீர்வுகளை காணலாம். இலங்கை இராணுவமானது காடுகளில் கடமைகளில் ஈடுபடும் சமயங்களில் பிளாஸ்டிக் போத்தல்களை வெட்டி அதில் நாம் தேனிரை பருகுவோம் இது எமது கடமையின் நிலைப்பாடு என்று இராணுவ தளபதி சுட்டுகாட்டினார்.\n“இருந்தபோதும் சமூக வலைத் தலங்களில் வெட்டப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களில் இராணுவத்தினர் இந்த மையத்திலுள்ள நபர்களுக்கு தேநீர் வழங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டு இராணுவத்தின் கௌரவத்தை வீழ்ச்சியடைய சில சதிகாரர்கள் செய்திகளை வெளியிட்டிருந்தனர். ஆகையால் இப்படியான போலியான செய்திகளை இலங்கை இராணுவமானது நிராகரிக்கின்றது. அத்துடன் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இடைநிலைகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் இராணுவ வழங்கியுள்ளதுடன் இவர்கள் 12 நாட்கள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பரிசோதனைகளின் பின்பு வைரஸ் தொற்று நோயின்றி வீடுகளுக்கு குணமாக செல்ல வேண்டுமென்று நாம் பிறார்த்திக்கின்றோம்.\n“மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பரிந்துரைப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நாம் நிர்வாகித்து வருகின்றோம். ஆகையினால் இந்த நிலையங்களில் உங்களுக்கு அநீதியான முறையில் இடையூறுகள் ஏற்பட்டால் இராணுவத்திற்கு தெரிவிக்கவும் இதற்கான சுமூகமான தீர்வுகள் எம்மால் வழங்க முடியும் இலங்கையிலுள்ள 22 மில்லியன் மக்களை பாதுகாப்பது எமது கடமையாகும். எமது நாட்டில் உள்ள அனைவரும் வைரஸ் தொற்று நோயாளிகள் அல்ல சிலரை இனங்கண்டு அவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம் என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார். எமது நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களான மன்சரிவு, வெள்ளப் பேரழிவுகளின் போது எமது பாதுகாப்பு படையினர் முன்னின்று இந்த பணிகளை மேற்கொண்டு மத்திய அனர்த்த முகாம்களை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று நாட்டு மக்களாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அத்துடன் கோவிட் – 19 வைரஸ் தொற்றுநோய் பரிசோதனை தனிமைப்படுத்தப்பட்ட மையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாம் அமைத்துள்ளோம். என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார். (நிறைவு)\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு ��ேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/drawer-box/49738698.html", "date_download": "2020-04-03T23:49:57Z", "digest": "sha1:6L2435GS5322RJ4DKPCE75XRK22HI5OJ", "length": 22667, "nlines": 303, "source_domain": "www.liyangprinting.com", "title": "சிறந்த தர கருப்பு காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:கருப்பு காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி,காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி,காகித அலமாரியின் பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிஅலமாரியின் பெட்டிசிறந்த தர கருப்பு காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி\nசிறந்த தர கருப்பு காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 30000 per month\nசிறந்த தர கருப்பு காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி\nபிளாக் பேப்பர் பேக்கேஜிங் டிராயர் பாக்ஸ், மேட் லேமினேஷன், சொகுசு மற்றும் பேஷன் கொண்ட பிங்க் கலர் டிராயர் பெட்டி .\nகாகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி , செருகலுடன் நகை பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகளை நன்றாகக் காட்டலாம்.\nகாகித அலமாரியின் பெட்டி , நகைகளுக்கான பரிசு பெட்டி, உங்கள் லோகோவுடன், உங்கள் நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது .\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை கரேன் என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்து��ம் பெற்ற ஒரு நடுத்தர அளவிலான நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே சென்றோம். எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > அலமாரியின் பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசிறந்த தர கருப்பு காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாகிதப் பையுடன் தொகுப்புக்கான டிராயர் பெட்டியை நெகிழ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாகித பையுடன் ஸ்லைடிங் டிராயர் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு மேட் பிளாக் பேப்பர் டிராயர் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅலமாரியை ஸ்லைடு வாலட் பேக்கேஜிங் சிறிய அலங்கார பரிசு பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nநுரை கொண்ட கருப்பு அலமாரியின் பெட்டியின் அச்சிடப்பட்ட ஆடம்ப�� இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெள்ளை நெகிழ் காகித அலமாரியை பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் பிரவுன் கிராஃப்ட் அட்டை பரிசு அலமாரியின் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகருப்பு காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி காகித அலமாரியின் பெட்டி பரிசு அட்டை பேக்கேஜிங் டிராயர் பெட்டி கருப்பு அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி பெல்ட் பேக்கேஜிங் டிராயர் பெட்டி தனிப்பயன் காகித பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் பேக்கேஜிங் பிங்க் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகருப்பு காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி காகித பேக்கேஜிங் டிராயர் பெட்டி காகித அலமாரியின் பெட்டி பரிசு அட்டை பேக்கேஜிங் டிராயர் பெட்டி கருப்பு அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி பெல்ட் பேக்கேஜிங் டிராயர் பெட்டி தனிப்பயன் காகித பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் பேக்கேஜிங் பிங்க் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=82193", "date_download": "2020-04-03T22:55:25Z", "digest": "sha1:NVUMHPZC6T5ODTR56OBTBYJLVAMK7JAQ", "length": 18960, "nlines": 319, "source_domain": "www.vallamai.com", "title": "மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -9 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-132... April 3, 2020\nதீநுண்ம நோய் பரவுக – சுமந்திரன் கோருகிறாரா\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12... April 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 10 April 3, 2020\n(Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்... April 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 252 April 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்... April 2, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)... April 1, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-131... April 1, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17... April 1, 2020\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -9\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -9\nதிரு நாவை – அருள்மிகு நவமுகுந்தப் பெருமாள்\nஎட்டாமல் அலைகடலில் கிட்டாமல் கிடந்தாலும்\nஎட்டாம் பிறையில் இருட்டறையில் பிறந்தாலும்\nஎட்டுமுறை வீழ்ந்தே ஒன்பதாய் நின்றவனே\nஎண்ணத்தில் நிற்பவனே நாரணனே நவமுகுந்தா\nகருநாக விரிப்பினிலே கண்மூடி அயர்ந்தவனே\nகருடனின் மேலமர்ந்து காத்திட விரைபவனே\nகருணையால் கல்லிருந்த அகலிகைக்கு அருளியவனே\nகருமத்தால் ஜடாயுவுக்கு விடுதலை அளித்தவனே\nஅலர்மேல் மங்கையவள் அன்போடு துணையிருக்க\nஅசையாத விழியோடு அமரர்கள் பார்த்திருக்க\nஆதிசேடன் குடைபிடிக்க அமர்ந்தாயே அழகாக\nஅடியார்கள் குறைகேட்க அருளாளா வைகுந்தா\nசூதாடும் என்நெஞ்சம் சுற்றியுள்ள பொருள்களோடு\nசொந்தமென ஏற்றிருக்கும் சுமைதாங்கி வலியோடு\nசோதனைகள் எதிரகொள்ளும் வந்தவினை விட்டுவிட்டு\nசோகக்கதை மாற்றிவிட்டு சுதர்சனனே காத்துவிடு \nஎன்னமொழி சொன்னாலே இதயத்தைத் தொட்டிடலாம்\nசொல்லமொழி ஏதுமின்றி சொல்லாமல் தவிக்கின்றேன்\nதாய்மொழியில் கவிதையொன்று கண்ணீரில் குளித்திருக்க\nஎந்தமொழி இனிவேண்டும் அங்கமொழி அறியாயோ \nபொன்னங்கி உனக்குடுத்தி பூவாலே அலங்கரிப்பார்\nமுத்தங்கி உனக்குடுத்தி முக்கனிகள் படைத்திடுவார்\nநூலங்கி உனக்குடுத்தி நூதனமாய் பார்த்திருப்பார்\nசொல்லங்கி வடித்துடுவேன் சொந்தமென வந்துவிடு \nக. பாலசுப்ரமணியன், முன்னாள் ��யக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\nபுதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன\nகாற்று வாங்கப் போனேன் – (41)\nகே. ரவி பாடல் பதிந்தும், பதியாத கதை சொல்கிறேன். ஆனால், அதற்குமுன், ஒரு செய்தி, அதைச் செய்தி என்று கூடச் சொல்ல முடியாது, ஒரு கருத்து அல்லது நோக்கு, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வரலாற்று நிகழ்ச\nநிர்மலா ராகவன் நீங்கள் ஒரு ஹெலிகாப்டரா கேள்வி: இடைநிலைப்பள்ளி மாணவனான நான் எது செய்தாலும், அதில் ஏதாவது தப்பு கண்டுபிடித்து, கண்டனம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் என் தாய். அவர்கள் சொல்லு\nஇசைக்கவி ரமணன், மகன்களுடன் வழங்கும் மங்கல கீதங்கள்\nஇசைக்கவி ரமணன், தம் மகன்கள் ஆனந்த், விக்ரம் ஆகியோருடன் இணைந்து, ‘மனம் மலரும் மங்கல கீதங்கள்’ என்ற இன்னிசை நிகழ்ச்சியை வழங்குகிறார். அதற்கான அழைப்பிதழ் இங்கே:\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nsubramanian on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nஅண்ணாகண்ணன் on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nsubramanian on (Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (108)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weld-automation.com/ta/products/welding-rotators/self-aligning-rotator/", "date_download": "2020-04-04T00:15:51Z", "digest": "sha1:HECWNIOJ5UEZHEWKRW5DQI4XURIHXTCX", "length": 5478, "nlines": 180, "source_domain": "www.weld-automation.com", "title": "சுய இணைப்பது சிறப்பானது தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா சுய இணைப்பது சிறப்பானது உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nவெல்டிங் சிறப்பானது வரை பொருத்தி\n3 அச்சு ஹைட்ராலிக் posiitoner\nஹெட் & amp; டெய்ல் பங்கு positioner\nவெல்டிங் சிறப்பானது வரை பொருத்தி\n3 அச்சு ஹைட்ராலிக் posiitoner\nஹெட் & amp; டெய்ல் பங்கு positioner\n3000kg 3 ஹைட்ராலிக் positioner அச்சு\n10T கிடைமட்ட திரும்பும் சுழல்\n100T வெல்டிங் சிறப்பானது வரை பொருத்தி\n60T வழக்கமான வெல்டிங் சுழலும்\n5 டன் சுய இணைப்பது சிறப்பானது\n10T சுய இணைப்பது சிறப்பானது\n20T சுய இணைப்பது சிறப்பானது\n40T சுய இணைப்பது சிறப்பானது\n60T சுய இணைப்பது சிறப்பானது\n80T சுய இணைப்பது சிறப்பானது\n100T சுய இணைப்பது சிறப்பானது\n200T சுய இணைப்பது சிறப்பானது\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/16-years-old-boy-married-19-years-old-girl/", "date_download": "2020-04-04T00:15:20Z", "digest": "sha1:WWV57AGTGHP34L6FPPL45RBBKOXHJUD3", "length": 11704, "nlines": 143, "source_domain": "fullongalatta.com", "title": "19 வயது பெண்ணை மணந்த 16 வயது சிறுவன்.. ஒரு வாரம் கழித்து.. போலீசார் அதிரடி..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\n19 வயது பெண்ணை மணந்த 16 வயது சிறுவன்.. ஒரு வாரம் கழித்து.. போலீசார் அதிரடி..\n19 வயது பெண்ணை மணந்த 16 வயது சிறுவன்.. ஒரு வாரம் கழித்து.. போலீசார் அதிரடி..\nபெங்களூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் 19 வயது பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.\nஅப்போது தான் இந்த சிறுவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது.அதன் பிறகு அவரது நட்பு காதலாக மாறியது.பிறகு அந்த பெண் வீட்டை விட்டு சிறுவனின் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு இதை அறிந்த பெண் வீட்டாரும்,சிறுவன் வீட்டாரும் பேசி முடிவு செய்து,இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.\nஇதனை அடுத்து ஒரு வாரம் கழித்து இந்த திருமணம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.பின்பு அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.பிறகு சிறுவனுக்கு வயது 16 என்பது உறுதி செய்யப்பட்டு குழந்தை திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்... அப்படியே நானும் செத்துட்டேன்... என்னுடைய சொத்துக்கள் அவர்களுக்கு செல்ல வேண்டும்.... நித்யானந்தா பகீர் தகவல்..\nஇவற்றுக்கெல்லாம் சளைக்காமல் வெளிநாட்டில் எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்த படியே அவ்வப்போது யு-டியூப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கான குடியுரிமை அம்சங்கள் வரை முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய நித்யானந்தா, வாடிகன் போன்று இந்து மதத்திற்கு என்று தனியான இடம் வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக 20 ஆண்டுகளாக உழைத்தேன். பல்வேறு […]\nசனம் ஷெட்டி வழக்கில்… தர்ஷனுக்கு ஆரம்பமே சறுக்கல்..\nஇனிமேல் இந்திய மேப் இப்படித்தான் இருக்கும்\n‘தர்பார்’ படத்தில் நடிகை “நயன்தாரா” செம கிளாமர் வேறலெவல்..\n‘ரஜினிகாந்த்’ தனித்தனியாக 3 பேரனுக்கும் ரூ.90 கோடி: சொத்து..\nசொல்றது ஒன்று … செய்றது ஒன்று… பிரபல நடிகரின் படத்தில் இருந்து வெளியேறிய த்ரிஷா..\nபிக்பாஸ் “கவின்” நடிகை அம்ரிதா ஐயர் நடிப்பில்… ரத்தக் கறையுடன் திரில்லான “லிப்ட்” பர்ஸ்ட் லுக் வெளியானது..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிக���் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/122589?ref=archive-feed", "date_download": "2020-04-03T22:59:01Z", "digest": "sha1:A3WY5JDTUBA34PXOGGU4OXRMF7E7DPFZ", "length": 8692, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் மூன்றில் ஒருவருக்கு இதய நோய் வருவது உறுதி: அதிர்ச்சி ரிப்போர்ட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் மூன்றில் ஒருவருக்கு இதய நோய் வருவது உறுதி: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஉடல் உழைப்பே இல்லாமல் இருப்பதால் பிரித்தானியாவில் மூன்றில் ஒருவருக்கு இதய நோய் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபிரித்தானியாவில் இதய பாதுகாப்பு நிறுவனம் சமீபத்தில் பிரித்தானியர்கள் ஆரோக்கியம் தொடர்பாக முக்கிய ஆய்வை நடத்தியது.\nஅதில், பிரித்தானியாவில் பலர் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் அதிகளவில் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது.\nஉட்கார்ந்த இடத்திலேயே வீடியோ கேம்ஸ் விளையாடுவது, படிப்பது, செல்போன் மற்றும் கணணிகள் இயக்குவது, புகைப்பிடிப்பது போன்றவையெல்லாம் உடல் உழைப்பு இல்லாமைகான விடயங்கள் என கூறப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் ஆண்களை விட பெண்களே 36 சதவீதம் உடல் உழைப்பு தருவதில்லை.\nஒரு ஆண் சராசரியாக வருடத்துக்கு 78 நாட்கள் உடல் உழைப்பு தராமல் உட்கார்ந்தே உள்ளார்.\nஉலகம் முழுவதும் 5 மில்லியன�� பேர் உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் உயிரிழக்கின்றனர்.\nபிரித்தானியாவில் மூன்றில் ஒருவருக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புள்ளது.\nபிரித்தானியாவின் வடமேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகம் செயலற்று இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது\nஉடல் உழைப்பு சம்மந்தமான வேலைகள், நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்றவைகள் செய்தால் இதய நோயிலிருந்து தப்பலாம் என தெரியவந்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/14-persons-killed-in-an-accident-near-bhadan-q5mnch?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-04T00:17:11Z", "digest": "sha1:ZCXLVNXJPPXXB6Z2A6VGLXHAO62WQB3O", "length": 10972, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொகுசு பேருந்து-கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்..! 14 பேர் உடல்நசுங்கி பலி..! | 14 persons killed in an accident near bhadan", "raw_content": "\nசொகுசு பேருந்து-கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 14 பேர் உடல்நசுங்கி பலி..\nபதான் என்கிற இடத்தின் அருகே வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கி உள்ளே இருந்த 14 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மற்றவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.\nடெல்லியில் இருந்து நேற்று இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று பிகார் மாநிலம் மோதிஹரி நகரம் நோக்கி கிளம்பியது. பேருந்தில் 45 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். நள்ளிரவில் உத்தரப் பிரதேச மாநிலம், பெரோசாபாத் மாவட்டம் ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பேருந்தின் முன்னே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது.\nஅந்த நேரத்தில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சென்றது. பதான் என்கிற இடத்தின் அருகே வந்தபோது கண்ணிம��க்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கி உள்ளே இருந்த 14 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மற்றவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.\nவிபத்து கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பலரின் நிலைமை கவலை கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.\nகோர தாண்டவமாடும் கொடூர கொரோனா.. ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nகார்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்.. புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி..\nசொகுசு கார்-டிராக்டர் நேருக்கு நேர் பயங்கர மோதல்.. 11 பேர் ரத்த வெள்ளத்தில் பலி..\n தமிழக பக்தர்கள் 10 பேர் பலி..\nநேருக்கு நேர் மோதி கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ - பேருந்து... 26 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-04-04T00:56:41Z", "digest": "sha1:HBRKRXPQVMQ5OMGZQMG2N6FPQNVFZDHU", "length": 5510, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெயரியல் (சீன மெய்யியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயரியல் அல்லது ஏரணவாதிகள் அல்லது தர்க்கவாதிகள் என்பது சீன மெய்யியலின் ஒரு பிரிவு. மோகிச மெய்யியலில் இருந்து விருத்தி பெற்ற இப் பிரிவு, இந்திய Nyaya மற்றும் கிரேக்க sophists or dialecticians ஆகியவற்றோடு ஒப்பிடத்தக்கது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/22174426/1287327/Cheyyar-temple-festival-woman-jewelry-snatch.vpf", "date_download": "2020-04-04T00:23:37Z", "digest": "sha1:VKVM3TE46G7XPWQFNRIT7K3T62VFIKWI", "length": 15067, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "செய்யாறு கோவிலில் சிவராத்திரி விழாவில் 2 பெண்களிடம் நகை பறிப்பு || Cheyyar temple festival woman jewelry snatch", "raw_content": "\nசென்னை 04-04-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெய்யாறு கோவிலில் சிவராத்திரி விழாவில் 2 பெண்களிடம் நகை பறிப்பு\nசெய்யாறு கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் 2 பெண்களிடம் செயின் பறித்து சென்றுவிட்டனர்\nசெய்யாறு கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் 2 பெண்களிடம் செயின் பறித்து சென்றுவிட்டனர்\nசெய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சிவராத்திரி விழா மற்றும் பிரதோ‌ஷ வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் செய்யாறு டவுன் திருவோத்தூர் சன்னதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி ஜானகி (வயது 63). பங்கேற்க சென்றார்.\nசிவராத்திரி என்பதால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nஇந்த நிலையில் பக்தர்கள் போர்வையில் உள்ளே வந்த மர்மநபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜானகி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு நழுவி விட்டார். இதனை ஜானகி அப்போது உணரவில்லை. இந்த நிலையில் அவர் வீடு திரும்பியபோது தான் நகையை மர்மநபர் பறித்தது அவருக்கு தெரியவந்தது.\nஇதுகுறித்து அவர் செய்யாறு போலீசில் புகார் செய்தார்.\nஇதேபோல் மற்றொரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்யாறு போலீசார் விரைந்து சென்று கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nசென்னையில் நாளை முதல் இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nசமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு\nதேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 2,698 பேர்கள் மீது வழக்கு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை - கலெக்டர் பிரபாகர் வழங்கினார்\nகோவிலாங்குளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nசேலம் மாநகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை\nவத்தலக்குண்டு: பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு\nமோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் நகை பறி��்பு\nமதுரையில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு\nதஞ்சை அருகே அரசு பெண் ஊழியரிடம் 10 பவுன் நகை பறிப்பு\nதூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு- வாலிபர்களுக்கு வலைவீச்சு\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam", "date_download": "2020-04-03T22:54:33Z", "digest": "sha1:ARD27DT3WBB6IKT6MCIEN2Q2FSBOEPXE", "length": 7075, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nகரோனா தொற்று... உதவும் கனிமொழி எம்.பி\nகடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்\nகரானாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுமாற்றமா\nகரோனா தடுப்பு: மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி அறிவிப்பு\nதமிழகத்தில் கரோனா சமூகப் பரவலை எட்டவில்லை - பீலா ராஜேஷ்\nஈரோடு எம்.எல்.ஏ. கொடுத்த 25 லட்சம்.... சுற்றி வளைத்தாலும் அது மக்கள் பணம்…\nசிறு சேமிப்பு, தொழிலாளர் வைப்பு நிதி வட்டி குறைப்பை கைவிட வேண்டும்... -த.…\nநடந்தே வந்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி வழங்க வேண்டும்…\nஊரடங்கு உருவாக்கிய போதை கள்ளச்சந்தை\nதினசரி ராசிபலன் - 04.04.2020\nதினசரி ராசிபலன் - 03.04.2020\nதினசரி ராசிபலன் - 02.04.2020\nதினசரி ராசிபலன் - 02.04.2020\n���ினசரி ராசிபலன் - 01.04.2020\nஇன்றைய ராசிப்பலன் - 31.03.2020\nஇன்றைய ராசிப்பலன் - 30.03.2020\nதினசரி ராசிபலன் - 29.03.2020\nதினசரி ராசிபலன் - 28.03.2020\nதினசரி ராசிபலன் - 27.03.2020\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/10-11pord-fishing.html", "date_download": "2020-04-03T23:33:25Z", "digest": "sha1:QKIMQ5ZHJ4MEEWFU3FQPHEVUO5PGCKIH", "length": 8977, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 10 இலங்கையர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் மீட்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 10 இலங்கையர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் மீட்பு\nமூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 10 இலங்கையர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் மீட்பு\nவாதவூர் டிஷாந்த் June 26, 2018 இலங்கை\nகொழும்புத் துறைமுகத்துக்கு அப்பால், 11.6 கடல் மைல் தொலைவில் இன்றுஅதிகாலை விபத்துக்குள்ளான ´முதா பயனியர்´ என்ற வணிக கப்பலில் இருந்த கப்டன் உட்பட 11 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களை கடற்படைக்கு சொந்தமான அதிவேக தாக்குதல் படகள் இரண்டு விரைந்து சென்று காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.\nடொமினிக் குடியரசிற்கு சொந்தமான குறித்த வணிகக் கப்பல் கப்டனின் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமாக சரிந்துள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் குறித்த கப்பலை நோக்கி வேக தாக்குதல் படகுகள் இரண்டை அனுப்பினர்.\nஅதன் பின்னர் வேக தாக்குதல் படகுகளின் மூலம் கப்பலில் இருந்தவர்களை பாதுகாப்பான முறையில் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 10 இலங்கையர்களும் ஒரு இந்தோனேசிய நாட்டவரும் இருந்ததுடன் கப்பலின் கப்டனாக இலங்கையர் ஒருவரே கடமையாற்றியுள்ளார்.\nகுறித்த கப்பலின் உரிமையாளர் இந்தியராவார். காப்பற்றப்பட்டவர்களை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவ���ிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/235729?ref=archive-feed", "date_download": "2020-04-03T22:23:04Z", "digest": "sha1:Q3CAE7TN4J3WV32FMO73CRPNHW4GCPFU", "length": 10322, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "உயிரியல் மாணவனாக நடித்து பாடசாலை மாணவியை ஏமாற்றி நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயிரியல் மாணவனாக நடித்து பாடசாலை மாணவியை ஏமாற்றி நபர் கைது\nகம்பஹா நகரில் பகுதி நேர வகுப்பொன்றில் உயிரியல் விஞ்ஞானம் பயிலும் மாணவராக சேர்ந்த அங்கு கல்வி கற்று வந்த 17 வயதான பாடசாலை மாணவியுடன் பழகி, அந்த மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அதனை புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றியதாக கூறப்படும் 27 வயதான நபரை கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nசந்தேக நபர் நிட்டம்புவை பிரதேசத்திற்கு அருகில் உள்ள பிரதேசம் ஒன்றில் வசித்து வரும் திருமணம் ஆகாத நபர் எனவும் இவர் யுவதிகளை ஏமாற்றி தவறாக செயல்களில் சம்பந்தப்படுத்துவதற்காக பகுதி நேர வகுப்புகளில் மாணவர் போல் சேர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.\nசந்தேக நபர் இதற்கு முன்னர் இதேவிதமாக 15 வயதான பாடசாலை மாணவியுடன் பழகி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் ஒத்திவைத்த சிறைத் தண்டனையை வழங்கி இருந்த நிலையில், மேலும் ஒரு யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசந்தேக நபர் புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய பின்னர், பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.\nகம்பஹா குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குறிப்புகளின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு தொலைபேசி ஆய்வு அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளார்.\nசந்தேக நபர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டையை பெற்று, யுவதிகளை பழகி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இணையத்தளங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் கணனி மற்றும் இரண்டு அடையாளகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர�� நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/humane/", "date_download": "2020-04-03T22:12:13Z", "digest": "sha1:22NFR4EENDUSC7SVBPP2TH3G6VPXDPNQ", "length": 5897, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "humane – உள்ளங்கை", "raw_content": "\nஒரு ஆட்டோக்காரரின் மனித நேயம்\nஅவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே “புர்”ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ\nஅதை நாம் ஏனோ மறந்தோம் – நிம்மதி\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 63,820\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,129\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,190\nபழக்க ஒழுக்கம் - 10,085\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,547\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,349\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு ��னித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/dmk-ignores-governors-speech/", "date_download": "2020-04-04T00:09:47Z", "digest": "sha1:P3W7EL4QU6TP65GU6R5GKV2S6FX2ZQZ6", "length": 8540, "nlines": 124, "source_domain": "dttamil.com", "title": "சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு - dttamil", "raw_content": "\nசட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது.\nசட்டப்பேரவை கூடியதும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையைத் தொடங்கினார்.\nஆனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். அவர்களை ஆளுநர் சமாதானப்படுத்த முயன்றார்.\nஅப்போது நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளர் என்றும், ஆளுநர் உரை முடிந்த பிறகு உங்களது பேச்சுத் திறமையின் மூலம் கருத்துகளை எடுத்து வைக்கலாம் எனவும் ஆளுநர் கூறினார். அவர் உரையைத் தொடரவே, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.\nபின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் இல்லை, புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்திற்கு ஆளுநர் மதிப்பளிக்கவில்லை.\nதிமுக தேய்பிறை என்ற அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்திற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி மன்றத்தில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது என்றார்.\nஆளுநர் உரைதமிழக சட்டப்பேரவைதிமுக வெளிநடப்பு\nகோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து\nசென்னை, சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. Share Post Views: 785\nகன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி, கன்னியாகுமரியில், கொரோனா வார்டி��் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். Share Post Views: 758\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்வு\nபுதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. Share Post Views: 858\nகொரோனா வைரஸ் பாதிப்பு: ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழப்பு\nமாட்ரிட், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளார். Share Post Views: 817\nதங்கம் விலை புதிய உச்சம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஅலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய வெல்ஸ்பன் நிறுவன சிஇஓ தீபாலி\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://humanrights.de/ta/3860", "date_download": "2020-04-03T23:33:14Z", "digest": "sha1:OJC4LQDZQEV7AOJELO4L7HUVG67M7JFR", "length": 11015, "nlines": 97, "source_domain": "humanrights.de", "title": "திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை! ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன - IMRV", "raw_content": "\nமுகப்பு Uncategorized திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன\nதிருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன\nஅவருக்கு எதிரான எல்லா வழக்குகளையும் மீளப்பெறுக\nஅக்டோபர் 2ம் திகதி செவ்வாய் கிழமை திருமுருகன் காந்தி ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய ஆதரவாளர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அவருடைய விடுதலைக்காக பல்வேறு வழிகளிலும் உழைத்த யாவருக்கும் எமது நன்றிகள். அரசியல் நோக்கத்துடன் அவருக்கு மேல் தொடரப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் மீளப்பெறுமாறு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கும்படி உங்களை வேண்டுகிறோம். முந்தைய பதிவுகளை பாருங்கள்…\nமுந்தைய கட்டுரைமோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது. உபா குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது அவரை வ��டுதலை செய்ய சர்வதேச அழுத்தம் தேவை.\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு வெற்றி\nசுவிட்சலாந்து தமிழர் வழக்கு பற்றி சுரிச் நகரில் 25 மே 2018இல் இடம்பெற்ற ஊடக சந்திப்பும் தொடர்ந்த சில நிகழ்வுகளும்\nபிரேமன் தீர்பாயத்தில் வழக்கை முன்னெடுத்தவர் பெலின்சோனா நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் பின்னணியை விளக்குகிறார்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: imrvbremen@gmail.com\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு வெற்றி\n செல்ஃபி அல்லது வீடியோ எடுங்கள் கூண்டில் ஏற்றப்பட்ட ஈழத்தமிழரை ஆதரியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/04/", "date_download": "2020-04-03T23:55:05Z", "digest": "sha1:4JI5UXYZMHGFA5ER6XFGE34JP5ASUTOL", "length": 8188, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 4, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமொறட்டுவ மாநகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு\nகுருக்கள் மடம் புதைகுழி தொடர்பில் பிரதேச மக்களிடம் விசாரண...\nகிணற்றில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு\nபேராதனை பல்கலைக்கழக மாணவனை கொலைசெய்த, மற்றுமொரு மாணவனுக்க...\nஇந்திய மீனவர்கள் 17 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nகுருக்கள் மடம் புதைகுழி தொடர்பில் பிரதேச மக்களிடம் விசாரண...\nகிணற்றில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு\nபேராதனை பல்கலைக்கழக மாணவனை கொலைசெய்த, மற்றுமொரு மாணவனுக்க...\nஇந்திய மீனவர்கள் 17 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nமுரளி,சச்சின், லாரா: இது தான் சிறந்த கிரிக்கெட் செல்ஃபீயா...\nஉலகக்கிண்ண காலப்பந்தாட்டத் தொடர்; காலிறுதிப் போட்டிகள் இன...\n‘அஞ்சான்’ படத்திற்காக சூர்யா பாடும் முதல் பாடல்\nயாழ்.பல்கலைக்கழக மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஓமந்தையில் வாகன விபத்து;பெண்ணொருவர் பலி (video)\nஉலகக்கிண்ண காலப்பந்தாட்டத் தொடர்; காலிறுதிப் போட்டிகள் இன...\n‘அஞ்சான்’ படத்திற்காக சூர்யா பாடும் முதல் பாடல்\nயாழ்.பல்கலைக்கழக மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஓமந்தையில் வாகன விபத்து;பெண்ணொருவர் பலி (video)\nமுத்துராஜவெலவிற்கான எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநி...\nவட மாகாணத்தில் விசேட போக்குவரத்து பிரிவு ஸ்தாபிப்பு\nகுளியாபிட்டியவில் இளைஞன் கூரான ஆயுதத்தால் தாக்கிக் கொலை\nகிளிநொச்சியில் இராணுவ ���ீரர் தற்கொலை முயற்சி\nகுர் ஆனை வாசிக்க நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம்\nவட மாகாணத்தில் விசேட போக்குவரத்து பிரிவு ஸ்தாபிப்பு\nகுளியாபிட்டியவில் இளைஞன் கூரான ஆயுதத்தால் தாக்கிக் கொலை\nகிளிநொச்சியில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி\nகுர் ஆனை வாசிக்க நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம்\nகட்டுநாயக்க அதிவேக வீதியில் அனுமதியின்றி பிரவேசித்த மோட்ட...\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து...\nவெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதில்லை- லக்ஸ்மன்...\nதெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; வேன் சாரதி உயிரிழப்பு\nடெங்கு பரவுவதற்கு காரணமாக அமைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு...\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து...\nவெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதில்லை- லக்ஸ்மன்...\nதெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; வேன் சாரதி உயிரிழப்பு\nடெங்கு பரவுவதற்கு காரணமாக அமைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு...\nஉயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் அனுப்பிவைப்பு\nபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/21/", "date_download": "2020-04-03T23:41:37Z", "digest": "sha1:ZRSJ6D3W3DLGRWLAMWNNRYUIKXVAKV3Y", "length": 4869, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 21, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅரசாங்கம் வழங்கும் உதவிகளை மக்களிடம் கையளிப்பது அரச ஊழியர...\nவிரல் நுனியில் மின்சாதனங்களை இயக்கும் மோதிரம் கண்டுபிடிப்பு\nயாழில் சட்ட விரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பி...\nபஞ்சிகாவத்தை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணியை 143 ஓட���டங்களால் வீழ்த்தியது நிய...\nவிரல் நுனியில் மின்சாதனங்களை இயக்கும் மோதிரம் கண்டுபிடிப்பு\nயாழில் சட்ட விரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பி...\nபஞ்சிகாவத்தை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணியை 143 ஓட்டங்களால் வீழ்த்தியது நிய...\nபேலியகொடையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஇரட்டைச் சதம் அடித்து மார்டின் கப்டில் சாதனை\nஇலங்கைக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்ம...\nஇந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்த த...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளிய...\nஇரட்டைச் சதம் அடித்து மார்டின் கப்டில் சாதனை\nஇலங்கைக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்ம...\nஇந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்த த...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளிய...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=15235", "date_download": "2020-04-04T00:14:42Z", "digest": "sha1:VLEN5QVYOMZLMK4EF44YHDP7I2YEBIYT", "length": 8844, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Mid-Autumn Carnival: Light Shines in Hong Kong's Victoria Park|நடு இலையுதிர் கால திருவிழா : ஹாங்காங்கின் விக்டோரியா பூங்காவில் மின்னொளியில் ஜொலிக்கும் வண்ணவிளக்குகள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் மேலும் 67 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி\nடெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 386-ஆக அதிகரிப்பு\nதிருப்பரங்குன்றத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nராமபிரான் பூலோகத்தில் அவதரித்த நாளான ராம நவமி-யின் வரலாறு\nதிருமகனின் திருவடி பதிந���த ராம்பாக்கம்\nநடு இலையுதிர் கால திருவிழா : ஹாங்காங்கின் விக்டோரியா பூங்காவில் மின்னொளியில் ஜொலிக்கும் வண்ணவிளக்குகள்\nநிலா விழா அல்லது தொங்கும் விளக்கு விழா என்று அறியப்படும் நடு இலையுதிர் கால பண்டிகையை சீனர்கள் கொண்டாடி வருகின்றனர். சந்திர நாட்காட்டியின்படி எட்டாவது மாதத்தின் 15ஆவது நாளில் கொண்டாடப்படும் நடு இலையுதிர்காலப் பண்டிகையை முன்னிட்டு, ஹாங்காங்கின் விக்டோரியா பூங்காவில், விளக்குகள் தொங்கவிடப்படும். சீனச் சமூகத்தினர் அதிகமாக வாழுகின்ற சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் தைவானில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நிலா விழாவின்போது, நிலா கேக்கை அனைவரும் உண்டு மகிழ்கின்றனர். தாமரை வடிவிலான இந்த நிலா கேக் இந்த விழாவின்போது பகிர்ந்து கொள்ளப்படும். இதன் முழு வட்டத் தோற்றம் நிறைவையும், ஒற்றுமையையும் குறிக்கிறது. உப்பில் இடப்பட்ட வாத்து முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சுடப்பட்ட கேக் கலவையுடன் இந்த பாரம்பரிய நிலா கேக் செய்யப்படுகிறது.\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, தி.மலை கோயிலில் தன்வந்திரி யாகம்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1318", "date_download": "2020-04-03T22:42:47Z", "digest": "sha1:7LANFL5K4R7SSLOC3TUTLB4KMSYKDSET", "length": 6905, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா | 7th anniversary celebration at Isun Sri Maha Mariamman Temple - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > சிங்கப்பூர்\nஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா\nசிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டு வருஷாபிஷேகத்தில் ஒவ்வொரு சிறப்பு யாகம் நடைபெறுவது இவ்வாலயத்தி்ன் சிறப்பாகும். அவ்வழக்கத்தின் படி இவ்வாண்டு ஸ்ரீ மாதா மகா ராஞ்ஞி ஸ்ரீ மகா மாரியம்மன் மகா யாகம் நடைபெறுகிறது. இதில் முத்தாய்ப்பு நிகழ்வாக ஸகஸ்ர தீப புஷ்பாஞ்சலி பஞ்ச மூர்த்தி புறப்பாடு கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மன் அருளை பெற்றனர்.\nஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வருஷாபிஷேக விழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா\nசிங்கப்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nசிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய கண்ணப்ப நாயனார் இசை நாடகம்\nசிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/02/blog-post_26.html", "date_download": "2020-04-03T23:19:22Z", "digest": "sha1:7UBI5QHPU57ZVP2NBESUC2VC4HLEBQYZ", "length": 46424, "nlines": 775, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): என் ஒளிப்படப் பெட்டியிலிருந்து...", "raw_content": "திங்கள், பிப்ரவரி 26, 2007\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலவசக்கொத்தனார் திங்கள், பிப்ரவரி 26, 2007 7:24:00 பிற்பகல்\nஉங்க போட்டோ, நீங்க அடிக்கடி பார்க்கும் சிட்டு உட்பட எல்லா படங்களும் நல்லா இருந்ததுங்க. அந்த முதல் போட்டோ என்ன\nஜி திங்கள், பிப்ரவரி 26, 2007 7:26:00 பிற்பகல்\nஇதெல்லாம் நீங்க எடுத்தப் படமா\nபெயரில்லா திங்கள், பிப்ரவரி 26, 2007 8:39:00 பிற்பகல்\nUnknown திங்கள், பிப்ரவரி 26, 2007 10:35:00 பிற்பகல்\nயாருங்க உங்கள அமெச்சூர் போட்டோகிராஃபர்னு சொல்றது இன்று தொட்டு மெச்சூர் போட்டாக்காரருனு அழைக்கப்படுவீராக\nBhars செவ்வாய், பிப்ரவரி 27, 2007 3:03:00 முற்பகல்\nபொன்ஸ்~~Poorna செவ்வாய், பிப்ரவரி 27, 2007 3:08:00 முற்பகல்\nமுந்தியெல்லாம் எழுதுவீங்களே, அது மாதிரி இந்தப் படத்துக்குக் கீழ ரெண்டு வரி எழுதக் கூட நேரமில்லாம பிஸியாகிட்டீங்களா\nவடுவூர் குமார் செவ்வாய், பிப்ரவரி 27, 2007 3:40:00 முற்பகல்\nஉங்கள் கடைசி குருவிப்படம் தான் இப்போது என் கணினி முகப்பில்.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) செவ்வாய், பிப்ரவரி 27, 2007 4:28:00 முற்பகல்\nilavanji செவ்வாய், பிப்ரவரி 27, 2007 5:11:00 பிற்பகல்\n// உங்க போட்டோ // ஹிஹி..\n படம் மேல கிளிக்குனா பெரிய படம் கிடைக்கும். அதுலயாவது புகைப் படக்கலை சரியா பொங்குதான்னு பாருங்க\n நம்ம மக்கா இத பாதில படிச்சுட்டு அமெச்சூரான மெச்சூர் போட்டாக்காரருன்னு சொல்லுவாங்க பாருங்க\nபாரதி, எல்லாம் அப்பப்ப அங்கங்க எடுக்கறதுதான். பாராட்டுக்கு நன்றி\n// கீழ ரெண்டு வரி எழுதக் கூட நேரமில்லாம பிஸியாகிட்டீங்களா :((( // பிசியாவது.. ஒன்னாவது :((( // பிசியாவது.. ஒன்னாவது எல்லாம் \"ஜிம்மிக்கு நிக்க நேரமில்லை... பார்க்க வேலையுமில்லை\" கதைதான் எல்லாம் \"ஜிம்மிக்கு நிக்க நேரமில்லை... பார்க்க வேலையுமில்லை\" கதைதான் நெஜமாலுமே எனக்கு இத படத்துக்கெல்லாம் என்ன எழுதறதுன்னு தெரியலை நெஜமாலுமே எனக்கு இத படத்துக்கெல்லாம் என்ன எழுதறதுன்னு தெரியலை அதனால, அந்த மொட்டை மரத்துக்கும் மொட்டை குரங்குக்கும் முடிச்சுபோட்டு நீங்களே ஒரு கவிதை எழுதிருங்க அதனால, அந்த மொட்டை மரத்துக்கும் மொட்டை குரங்குக்கும் முடிச்சுபோட்டு நீங்களே ஒரு கவிதை எழுதிருங்க உங்க பதிவுல தான்\nவடுவூர் குமார், வருகைக்கு நன்றி\nயோகன் பாரிஸ், முதல் படம் வாணவேடிக்கை\nயாத்ரீகன் புதன், பிப்ரவரி 28, 2007 12:16:00 முற்பகல்\nமாசிலா புதன், பிப்ரவரி 28, 2007 3:47:00 முற்பகல்\nஅந்த மொதல் படம் ஷட்டர் வேகம் கொறைச்சி அல்லது லாக் வெச்சி எடுத்தீங்களா\nSyam புதன், பிப்ரவரி 28, 2007 10:22:00 முற்பகல்\nஇத்தன் படம் போட்டீங்க ரெண்டு பிகர் படமும் போட்டு இருக்கலாம் இல்ல...அத நீங்க மட்டும் தனியா பார்த்திட்டு இருந்தா என்ன அர்த்தம் :-)\nilavanji வியாழன், மார்ச் 01, 2007 12:35:00 பிற்பகல்\n மரத்தை ஓரமா வைக்க நான் நின்னு நின்னு எடுத்த இடம் வாகா அமையலை உங்க அடுத்த கேள்விக்கான பதில் உங்க பதிவுக்கு வந்து சொல்லறேன் உங்க அடுத்த கேள்விக்கான பதில் உங்க பதிவுக்கு வந்து சொல்லறேன்\nமாசிலா, ஷட்டர் ஸ்பீட் 2 செகண்டு வைச்சு எடுத்தது. வருகைக்கு நன்றி\n அதையெல்லாம் எடுக்கற அளவுக்கு திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில \"வாழ்ந்து\" வெளிய வந்திருக்கப்போறேன்\nமாசிலா வியாழன், மார்ச் 01, 2007 5:45:00 பிற்பகல்\nஎனக்கு கூட படம் எடுக்கறது என்றால் ரொம்பவும் பிடிக்கும். தற்போது என்னிடம் உள்ள Canon EOS 350D யில் எடுத்த ஒரு சில படங்களை இங்கே http://naalainamathae.blogspot.com/2007/03/blog-post.html போய் பார்த்து கருத்தைச் சொல்லுங்க.\nSyam வெள்ளி, மார்ச் 02, 2007 11:06:00 முற்பகல்\n//திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில \"வாழ்ந்து\" வெளிய வந்திருக்கப்போறேன்//\nநம்ம கல்லூரில இருக்கற பிகருங்க 'அலகு' க்கு சிங்கிளா இருப்பது எவ்வளவோ மேல்...என்னங்க நான் சொல்றது..நல்லா இருக்கற ஒன்னு ரெண்டு கேரளா பிகருகளயும் அந்த ஊர்காரனுங்களே வளச்சுக்குவானுங்க :-)\nபெயரில்லா திங்கள், ஏப்ரல் 16, 2007 11:53:00 முற்பகல்\nயோவ் இந்த கிராபிக்ஸ் வித்தையெல்லாம் போன வாரம் எடுத்த போட்டோவில காட்டுவீர்ன்னு பார்த்தா கைவிட்டுட்டீரேவே \nசட்டி அகப்பைன்னு எதாவது பழமொழி சொல்லி வேலப் பாய்ச்சாதீரும்...\nநீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் சட்டி அகப்பைதான்\nஅகப்பை சரியா இல்லைன்னா சட்டில என்ன இருந்தாலும் எடுக்க முடியாது ( இங்கே அகப்பை என்பதை என் ஓட்டைப் புகைப்பொட்டியாகவும் நிறைசட்டி என்பதை நீங்களாகவும் கொள்க ( இங்கே அகப்பை என்பதை என் ஓட்டைப் புகைப்பொட்டியாகவும் நிறைசட்டி என்பதை நீங்களாகவும் கொள்க\nபெயரில்லா ஞாயிறு, மே 06, 2007 4:55:00 முற்பகல்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nபிரமாதமா படம் புடிச்சிருக்கீருய்யா. நீரே புடிச்சதா இல்ல காபி ஷாப்ல யாராவது குடுத்து வாங்கீட்டு வந்ததா இல்ல காபி ஷாப்ல யாராவது குடுத்து வாங்கீட்டு வந்ததா போட்டோக்கு வெளக்கம் வேணுமய்யா\nCVR ஞாயிறு, ஜூலை 22, 2007 8:45:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுடரும் ஒரு தீவட்டி தடியனும்...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\n“தேவி” சிறுகதை குறித்து குமார நந்தன்\nஎழுத்தாளனுக்கு யானை ஊர்வலம் அளித்த நூல்\nவேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nவாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down\nஉலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் - பேராசிரியர் பிரபாத் பட்னாயக்\nசடலம் உண்மையை மட்டுமே பேசும்\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nதோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nதேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின��� தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாட���ியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200795/news/200795.html", "date_download": "2020-04-03T23:56:08Z", "digest": "sha1:AL3EETNXXTGLZ4BMJDJXO4IB2ACJQ5JJ", "length": 12275, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவத்தை பார்க்கலாம். மாதவிலக்கிற்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுகிறது. வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மார்பக வலி, மயக்கம், கைகால்களில் சோர்வு உண்டாகிறது. மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளுக்கு குங்குமப்பூ, கல்யாண முருங்கை, ஓமம், லவங்கம் ஆகியவை மருந்தாகிறது.\nசோம்பு, ஓமத்தை பயன்படுத்தி மாதவிலக்கின்போது ஏற்படும் வலிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் ஓமம், ஒருபிடி அளவுக்கு புதினா, சிறிது பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி மாதவிடாய் காலத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு ஒருவேளை குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்று வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல் வராமல் இருக்கும். சுரப்பிகளில் ஏற்படும் கோளாறால் மாதவிலக்கு பிரச்னை ஏற்படுகிறது. உடல்பயிற்சி மிகவும் முக்கியம். இதனால் ஹார்மோன்கள், மனோநிலையில் சமநிலை உண்டாகும்.\nசோம்பு சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வயிற்றில் காற்று சேர்வதை தடுக்கிறது. ஓமம் சிறுநீர் பெருக்கியாகவும், மாதவிலக்கை தூண்டக் கூடியதாகவும் விளங்குகிறது. புதினா வலி நிவாரணியாகிறது. காற்றை வெளித்தள்ளும் தன்மை உடையது. மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் மார்பக வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கல்யாண முருங்கை இலை சாறு 20 மில்லி எடுக்கவும். இதனுடன் சம அளவு மோர் சேர்த்து மாதவிலக்கிற்கு முன்பு 10 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் மார்பக வலி இல்லாமல் போகும்.\nமாதவிலக்கிற்கு முன்பு இடுப்பு வலி, அடிவயிற்று வலி, மனநிலையில் மாற்றம், சோர்வு, மார்பக வலி போன்றவை ஏற்படும். மார்பகங்களில் ஏற்படும் வலிக்கு கல்யாண முருங்கை மருந்தாகிறது. இதற்கு முள்முருங்கை என்ற பெயர் உண்டு. இதன் இலைகள் பூவரசு இலையை போன்று இருக்கும். இது மாதவிலக்கை தூண்டக்கூடியது. ஹார்மோன்கள் கோளாறை சரிசெய்யும். சத்தூட்டமான கல்யாண முருங்கை, வலி நிவாரணியாக விளங்குகிறது. மாதவிலக்கு கோளாறுகளுக்கு கழற்சிக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது.\nஒரு கழற்சிகாயை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை எடுத்து, 5 மிளகு சேர்த்து ஒருவேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு முறையாக இருக்கும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். லவங்கத்தை நெய்விட்டு வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு சாப்பிட்டுவர தலைவலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்காது. லவங்கம் முதுகுவலி, அடிவயிற்று வலியை குணப்படுத்தும்.\nமாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் கைகால் வலி, தூக்கமின்மைக்கான மருந்து தயாரிக்கலாம். தண்ணீர் 50 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து, மாதவிலக்கிறகு 10 நாட்களுக்கு முன்பு குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் கைகால் வலி, தூக்கமின்மை ஏற்படாது. மனச்சோர்வு நீங்கும். குங்குமப்பூ அதிகளவில் எடுத்துக்கொண்டால் வயிற்றுபோக்கு ஏற்படும் என்ப���ால் குறைவாக சேர்க்கவும்.\nபதப்படுத்த உணவுகளை உண்பதால் அதில் இருக்கும் உப்புசத்து சேர்வது, நேரம் தவறி சாப்பிடுவதால் வயிற்றில் காற்று சேர்வது போன்றவை மாதவிலக்கு பிரச்னைக்கு காரணமாகிறது. இதை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். இதனால் வியர்வை தூண்டப்பட்டு உப்பு வெளியேறும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்துகொள்வதால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபூமியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய 15 வியக்கவைக்கும் உண்மைகள்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஇந்த பூமியில் இருக்கும் விசித்திரமான 10 மர்ம இடங்கள்\nஇந்த டிரிக்ஸ் தெருஞ்சா உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது \nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7768", "date_download": "2020-04-03T23:40:37Z", "digest": "sha1:2CUSWZGBXRD44GMEG3O3XNO53ZQKVMPY", "length": 11747, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.", "raw_content": "\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\n28. november 2017 28. november 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\nநேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர்.\nமாவீரர் நாளை கொண்டாடுவதற்காக ஏற்கனவே வேறு ஒரு மண்டபம் ஏற்பாடு செய்ய்ப்படடிருந்த போதும் அந்த மண்டப உரிமையாளருக்���ு ரிசிசி வன்முறைக்குழுவால் மண்டபத்தில் கலவரம் ஏற்படும் என எச்சரித்தமையால் HP Hansens vej – 50, 7400 Herning ல் உள்ள மண்டபத்தில் பொது மக்கள் மாவீரர் நாளை நாடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான செய்தியை வெளியிட்ட Tamilwin இணையத்தளமும் ரிசிசி வன்முறைக்குழுவின் மரட்டலுக்கு பயந்து இந்த பொதுமக்களினால் டென்மார்க்கில் நடாத்தப்பட்ட மாவீரர் நாள் செய்தியை நீக்கியுள்ளது.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் […]\nமகிந்தவின் வருகைக்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்\nசிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக விமான நிலையத்தில் திடீர் போராட்டம் நடக்கவிருப்பதாக அறியப்படுகிறது. இன்று சிறிலங்கா இருந்து (சிறிலங்கா.நேரம்) மாலை 11.35 மணிக்கு UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் கொழும்பில் இருந்து புறப்பட்ட UL509 விமானத்தில் மாலதீவு ஊடாக இன்று இலண்டன் நேரம் இரவு 19.45 மணிக்கு வந்தடைய இருந்த போது தற்போதய தகவல்களின் அடிப்படையில் தாமதமாக இன்று இரவு […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்ரன் மறுப்பு\nதழிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை.ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் […]\nடென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\nடடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bhavatharani-inspires-ilayaraja-for-a-tune-367187.html", "date_download": "2020-04-04T00:04:59Z", "digest": "sha1:6FC5UQ2UVXG5ZB6IOA2DPTKNR4EAD24C", "length": 18135, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பவதாரிணி பாடலை இளையராஜா யூஸ் பண்ணினாரா? | bhavatharani inspires ilayaraja for a tune - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nதமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா\nஉலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்... கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி\nமுதலமைச்சருக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கடிதம்... கொரோனா விவகாரத்தில் 9 கோரிக்கைகள் முன்வைப்பு\nகொரோனா பட்டியலில் முதல்முறையாக கடலூர் மாவட்டம்.. 3 பேருக்கு பாதிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு ரூ.11,092 கோடி ஒதுக்கிய மத்திய அரசு\nமரண பயம் நீக்கும் மிருத்யுஞ்ஜய பிரதோஷம் - ஞாயிறு 9 மணிக்கு மோடி விளக்கேற்ற சொன்னதன் காரணம்\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் மாயமாகும்\nSports அனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nMovies கூட்டமான பஸ்.. போருக்கு போவதற்கு சமம்.. இந்த நடிகைக்கும் அந்த கொடுமை நடந்திருக்காம்\nFinance கொடிய கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற நிதி.. ரூ.500 கோடியை வாரி வழங்கிய ஆதித்யா பிர்லா..\nAutomobiles புதிய கியா சொனேட் காரி��் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்... வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம\nLifestyle வரலாற்றில் பலகோடி மக்களை காப்பாற்றிய இந்த பிளாஸ்மா சிகிச்சை கொரோனாவையும் விரட்டலாமாம் தெரியுமா\nTechnology 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்.\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபவதாரிணி பாடலை இளையராஜா யூஸ் பண்ணினாரா\nசென்னை: இசை ஞானி இளையராஜா தனது மகள் இசை அமைப்பாளர், பாடகியான பதாரிணியின் பாடலை ஒரு படத்தின் பாடலுக்கு எடுத்து கொண்டாராம்.. கேட்கவே ஆச்சரியமா இருக்கு...\nநிறைய யூடியூப் ஆரம்பித்து 90 சதவிகிதம் அத்தனையும் பாப்புலராகி வருகிறது. ஆனால், பிரபலங்கள் நெருக்கம் அதிகமுள்ள,அல்லது சின்னத்திரை பெரிய திரையில் தடம் பதித்தவர்கள் யூடியூப் சானல்கள் ஆரம்பிக்கும்போது அதில் பிரபலங்களின் நேர்காணல் அதிகம் இருக்கும்.\nஅப்படி ஒரு யூடியூப் சானல்தான் முத்திரை டிவி. இதில் இசைப் புயலின் சகோதரியும், இசை ஞானியின் மகள் பவதாரிணியும் இந்த சானலுக்கு நேர்காணல் கொடுத்து இருந்தார்கள்.\nரெஹானா ஆரம்பத்தில் சகோதரர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விளம்பர பாடல்கள் எழுதிக் கொடுத்துக்கொண்டு இருந்தாராம். அதோடு வேற்று மொழியில் வரும் விளம்பர வரிகளை அப்படியே மொழி பெயர்க்காமல் கிரியேட்டிவியாக மொழி பெயர்த்து வரும் பணிகளையும் செய்து வந்ததாக கூறினார்.\nAranmanai kili Serial: அடடே.. ஜானு மீனாட்சி அம்மாவிடம் குட் வாங்கிட்டா\nசின்ன சின்ன ஆசை பாடல் டியூன் முதன் முதலில் ரெஹானாவுக்குத்தான் ரஹ்மான் கொடுத்தாராம். அத்துடன் புது வெள்ளை மழை பாடலும். ஆனால், முக்கி முக்கி இவர் எழுதிக் கொண்டு இருக்க, வைரமுத்து பாடலை எழுதிக் கொடுத்து விட்டாராம். இவரது மகன் ஜி.வி.பிரகாஷை நடிக்க சொல்லி அவர் நடிக்க ஆரம்பிப்பதற்கு பல வருடங்கள் முன்பே இவரிடம் கேட்டார்களாம். ஜி.வி கண்ணில் ஒரு ஒளி இருக்கிறது என்று அவர்கள் சொன்ன காரணத்தை சொன்னார் ரெஹானா.\nரெஹானா சொல்ற மாதிரி நானும் எல்லா இன்ஸ்ட்ருமெண்ட்ஸும் கை வச்சு ஆல்பம் போட்டு இருக்கேன். முதன் முதலில் மித்ரா மை ஃபிரண்ட் படத்துக்கு இசை அமைக்க ரேவதி மேம் கூப்பிட்டாங்க. அப்பா கூட சின்ன வயசில ரெக்கார்டி���் நடக்கும்போது போயிருக்கேன்.\nஅஞ்சலி படத்தில் இரவு நிலவு உலகை ரசிக்க பாடலை ஜானகி அம்மா வந்து அரை மணி நேரத்தில் பாடி குடுத்துட்டு கிளம்பிட்டாங்க. அது அவ்ளோ கஷ்டமான பாடல்.. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்ததுன்னு பவதாரிணி சொன்னார். முதன் முதலில் நீங்கள் ஆல்பம் போட்டு அப்பாவிடம் காண்பித்த போது என்ன சொன்னார் என்று கேட்டபோது...\nஒரு ஆல்பம் பண்ணினேன்.. ஏசுதாஸ் அங்கிள்தான் பாடினாங்க. அதை அப்பாகிட்டே காண்பிச்சேன்.. பா.விஜய் சார் எழுதின லிரிக். ஷைய ஷைய நீயா பொய் சொன்னே ஷைய ஷையன்னு வரும். லிரிக் நல்ல இருக்கே.. எங்கே ஒரு முறை வாசிச்சு காட்டுன்னு அப்பா சொன்னாங்க. நான் வாசிச்சு காட்டினேன்.\nகொஞ்ச நாள் கழிச்சு பார்த்தால்.. ஃபிரண்ட்ஸ் படத்தில் ஷைய ஷைய ஓ ஷையான்னு அப்பா போட்டு இருந்தாங்க.. எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு.. என்னோட இன்ஸபிரேசன் அப்பாவுக்கு இருந்து இருக்குன்னு என்று சொல்லி சிரித்தார்.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nWebseries: தொடாமலே காதல்... கைகள் படாமலே... கல்யாணம்\nWeb Series: கொரோனாவில் பிழைச்சவன் இருக்கான்.. பொண்டாட்டி பேச்சை கேட்காதவன்...\nநெகிழ வைத்த நெட்பிளிக்ஸ், யூடியூப்.. தானாக முன்வந்து தங்களையே 'உருக்கின'.. ஐரோப்பா மக்களுக்காக\nWebseries:மொரட்டு சிங்கிள் தேவா.. ஏம்ப்பா.. நம்ம பசங்க இதெல்லாமா விரும்பி பார்க்கறாங்க\nகொடுமை.. காதலித்து கர்ப்பமாக்கி.. காப்பு காட்டில் பிரசவமும் பார்த்து.. அதுவும் யூடியூப் பார்த்து\nWeb series: நாராயணன் பிள்ளையா.. உங்க பிள்ளையா.. திடுக்கிட்ட டெல்லி கணேஷ்\nWeb Series: ஷை பாய்ஸ் காதலில் விழுந்தால்... வெப்சீரீஸ்\nஅசரடிக்கும் கவிதாலயா யூடியூப் சானல்.. பழசெல்லாம் பார்த்து மெய் மறக்க ஓடியாங்க\n.. கை வலிக்காமல் ஈஸியா ரங்கோலி போடலாமா\nஇந்த வீடியோதான் சார் நிறைய பேர் பார்ப்பாங்க.. கை நிறைய காசு.. கூடவே ஃபேமஸ்.. அதிர வைத்த 4 இளைஞர்கள்\nகுழந்தைங்க லூட்டி இப்படித்தாங்க இருக்கும்... ஜாலியா ஆபத்தில்லாம\nநடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyoutube television யூடியூப் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2020-04-03T23:21:42Z", "digest": "sha1:QBOOPTM4ILNQQ2GROD3A5GIYMHLCVGSL", "length": 48704, "nlines": 445, "source_domain": "www.liyangprinting.com", "title": "China விருப்ப வணிக அட்டை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவிருப்ப வணிக அட்டை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த விருப்ப வணிக அட்டை தயாரிப்புகள்)\nமுடித்தவுடன் சூடான வணிக அட்டை அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமுடித்தவுடன் சூடான வணிக அட்டை அச்சிடுதல் தனிப்பயன் வணிக அட்டை, வணிக அட்டை அச்சிடுதல், உங்கள் பெயர் மற்றும் லோகோ அச்சுடன், அட்டைகள் மூலம் உங்களை அறிமுகப்படுத்துங்கள். வணிக அட்டை அச்சிடப்பட்டது, முடிந்தால் அனைத்து வகையான அச்சிடுதல், புடைப்பு, சூடான முத்திரை போன்றவை ஆடம்பரமாக இருக்கும். வண்ண வணிக அட்டை, வண்ணமயமான மற்றும்...\nகருப்பு அச்சிடும் தனிப்பயன் தடிமனான வணிக அட்டை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகருப்பு அச்சிடும் தனிப்பயன் தடிமனான வணிக அட்டை தடிமனான வணிக அட்டை அச்சிடுதல், செய்யப்பட்ட தடிமன் உங்கள் தேவைக்கேற்ப இருக்கும் இந்த வணிக அட்டையைப் பொறுத்தவரை, நாங்கள் லோகோவை டெபோசிங்கில் செய்தோம், ஆனால் ஸ்டாம்பிங் / புடைப்பு / அச்சிடுதல் ஆகியவற்றில் உள்ள லோகோவும் உங்கள் விருப்பத்திற்கானது வண்ண எஜ்டே கொண்ட வணிக அட்டை,...\nலெட்டர்பிரஸ் தடிமனான வணிக அட்டைகள் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nலெட்டர்பிரஸ் தடிமனான வணிக அட்டைகள் அச்சிடுதல் உங்களை வெளிப்படுத்தவும் அறிமுகப்படுத்தவும் அதிகமான மக்களுக்கு ஆடம்பர வணிக அட்டை தேவை, இப்போது வண்ண விளிம்பில் மிகவும் பிரபலமான லெட்டர்பிரஸ் வணிக அட்டைகள். தடிமன் 700gsm ஆகும். இளஞ்சிவப்பு விளிம்பு, லோகோ மற்றும் உரை சூடான சூடான முத்திரையில். உங்களிடம் ஆடம்பர வணிக அட்டை...\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்��ிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nவிருப்ப பிங்க் ஹார்ட் பேப்பர் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப பிங்க் ஹார்ட் பேப்பர் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி மற்றும் அடிப்படை மற்றும் சூழல் நட்பு கருப்பு PET செருகலுடன் இளஞ்சிவப்பு இதய காகித பெட்டி; மேல் வடிவமைப்பில் ரிப்பன் வில்லுடன் தனிப்பயன் பேக்கேஜிங் இளஞ்சிவப்பு பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங் தனிப்பயன் லோகோ மற்றும்...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி யூ.எஸ்.பி கேபிளைக் கட்டுவதற்கு இப்போது குழாய் பெட்டி பிரபலமாக உள்ளது, வெவ்வேறு வகை யூ.எஸ்.பி கேபிளுடன் பொருந்த நீங்கள் வெவ்வேறு வண்ணத்தை உருவாக்கலாம், அவை அவசியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் உங்களுக்கு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வருவீர்கள். மேட் லேமியன்ஷன்...\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி பரிசு, சாக்லேட், சாக்ஸ் போன்றவற்றிற்கான இந்த கருப்பு சுற்று பெட்டி, வெள்ளை லோகோ அச்சுடன் கருப்பு காகிதத்தில் 2 மிமீ காகித அட்டை. குழாய் பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள...\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி தனிப்பயன் சதுர வாசனை பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தரமான வாசனை பெட்டி பேக்கேஜிங் விரும்பினால் எல்லாம்...\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ.\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ. மெழுகுவர்த்தி அட்டை பெட்டி , 2 பிசிக்கள் காகித பெட்டி, எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் தயாரிக்கப்படுகிறது கடுமையான மெழுகுவர்த்தி பெட்டி , மெழுகுவர்த்தி பேக்கேஜிங்கிற்கான கருப்பு ஈ.வி.ஏ நுரை கொண்டது தங்க முத்திரை சின்னத்துடன் சொகுசு மெழுகுவர்த்தி பெட்டி ,...\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி தெளிவான சாள���த்துடன் கூடிய வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி கலை காகிதம், இது 2 மிமீ காகித அட்டையின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு சொகுசு சாளர பெட்டியில் ஆர்வமாக...\nதோல் பாட்டில் அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதோல் பாட்டில் அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஸ்கின் பாட்டில் பேக்கேஜிங் பெட்டி மேல் மற்றும் அடிப்படை வகை நல்ல தரத்தில் உள்ளது, பொருள் 2 மிமீ பேப்பர்போர்டுக்கு சமமான 1200 ஜிஎஸ்எம் பேப்பர்போர்டு, வெளியே பூசப்பட்ட மேட் லேமினேஷன், லோகோவிற்கான சில்வர் ஃபாயில் ஸ்டாம்பிங், நாங்கள் தனிப்பயனாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம்,...\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி காகித அட்டை பெட்டி, ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, CMYK அச்சிடலில் உங்கள் லோகோ / வடிவமைப்பைக் கொண்டு 300gsm ஆர்ட் பேப்பரில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒப்பனை பேக்கேஜிங்கிற்கான அட்டை பெட்டி, மலிவான மற்றும் எளிய பெட்டி பாணி, உங்கள் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான சிறந்த தேர்வாகும்...\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை துணி பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை பேக்கேஜிங் பெட்டி பெரிய அட்டை பெட்டி, கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் கருப்பு அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையானது போன்ற பிற...\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர் சிறிய காகித அட்டை வைத்திருப்பவர் 150gsm கருப்பு காகித அட்டையில் தயாரிக்கப்படுகிறார், ஆர்ட் பேப்பர், கிராஃப்ட் பேப்பர், ஆஃப்செட் பேப்பர் மற்றும் பிற சிறப்பு காகிதங்கள் உங்கள் விருப்பத்திற்கு. உங்கள் லோகோ அச்சிடலுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை வைத்திருப்பவர், நீங்கள்...\nவிருப்ப பரிசு சுற்று தூள் பெட்டி அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப பரிசு சுற்று தூள் பெட்டி அச்சிடுதல் வெள்ளி படலம் முத்திரையிடல் செயல்முறையுடன் கூடிய தூள் பெட்டி என்பது வெப்ப அழுத்த பரிமாற்றத்தின் கொள்கையைப் பயன்படுத்துவதாகும், அனோடைஸ் அலுமினிய அடுக்கு அடி மூலக்கூறு மேற்பரப்புக்கு ஒரு சிறப்பு உலோக விளைவை உருவாக்குகிறது, ஏனெனில் வெண்கலத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட 2 அடுக்குகள் அலமாரியை அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nதனிப்பயன் அச்சிடப்பட்ட 2 அடுக்குகள் அலமாரியை அட்டை பெட்டி அலமாரியில் அட்டை பெட்டி , 2 அடுக்குகள் அலமாரியை பெட்டி , கடுமையான அட்டை பெட்டி நடை தனிப்பயன் டிராயர் அட்டை பெட்டி , தனிப்பயனாக்கப்பட்ட பெட்டி அளவு மற்றும் அச்சிடுதல் அச்சிடப்பட்ட டிராயர் அட்டை பெட்டி , மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன் உயர் தரமான முழு வண்ண...\nவிருப்ப பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை தனிப்பயன் பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை, உயர் தரத்துடன் செப் விலை. பரிசு பெட்டி கஸ்டம் லோகோ அச்சிடப்பட்ட, உங்கள் இணக்கமான அம்சம் நிறைந்தது. பரிசு பெட்டிகள் காகித அட்டை தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரம். லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nஇனிப்பு அட்டை மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஇனிப்பு அட்டை மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி அட்டை மடிப்பு பெட்டி, பரிசு பேக்கேஜிங்கிற்கான இளஞ்சிவப்பு வண்ணம் அச்சிடப்பட்ட மடிப்பு பெட்டி . பரிசு பேக்கேஜிங் மடிப்பு பெட்டி, தயாரிப்புகள் பேக்கேஜிங் ��ெட்டி, கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங் பெட்டி. மடிப்பு தொகுப்பு பெட்டி, உயர்தர பொருள் மற்றும் அச்சிடுதல், பொருட்களை நன்றாக...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nவிருப்ப வணிக அட்டை கருப்பு வணிக அட்டை விருப்ப வணிக அட்டைகள் விருப்ப பி.வி.சி அட்டை கருப்பு வணிக அட்டைகள் விருப்ப பரிசு பெட்டி கிரீன் எட்ஜ் வணிக அட்டை விருப்ப மது பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nவிருப்ப வணிக அட்டை கருப்பு வணிக அட்டை விருப்ப வணிக அட்டைகள் விருப்ப பி.வி.சி அட்டை கருப்பு வணிக அட்டைகள் விருப்ப பரிசு பெட்டி கிரீன் எட்ஜ் வணிக அட்டை விருப்ப மது பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/23162220/1287410/Chicken-Corona-Virus-rumor--action-Collector-Warning.vpf", "date_download": "2020-04-03T22:25:24Z", "digest": "sha1:RHJL6GU3YE223JHXRQUAEZSHBV5AKUF2", "length": 17448, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "கறிக்கோழிகளை கொரோனா தாக்கியதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை || Chicken Corona Virus rumor action Collector Warning", "raw_content": "\nசென்னை 04-04-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகறிக்கோழிகளை கொரோனா தாக்கியதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை\nமாற்றம்: பிப்ரவரி 23, 2020 16:37 IST\nகறிக்கோழிகளை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக வாட்ஸ்- அப்பில் வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகறிக்கோழிகளை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக வாட்ஸ்- அப்பில் வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் கறிக் கோழியை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக ‘வாட்ஸ்-ஆப்பில்’ பரவியது.\nஇதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அது வதந்தி என்பது தெரிந்தது. ஆனாலும் கறிக்கோழிகளை வாங்க பொது மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.\nஇதன் காரணமாக கோழிக்கறி விற்பனை சரிந்துள்ளது. நாட்டுக் கோழி, ஆட்டு இறைச்சி வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் நாட்டுக் கோழி விலை உயர்ந்து ரூ. 400 முதல் ரூ. 500 வரை விற்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கறிக் கோழிகளை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக வாட்ஸ்- அப்பில் வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக கலெக் டர் மகேஸ்வரி கூறியதாவது:-\nகறிக்கோழிகளில் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக சமூகவலை தளங்களில் பரப்பப்படுவது வதந்தி. இதனை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.\nவதந்தி செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்பக்கக்கூடாது. இதனை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னையிலும் கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளது. கொரோனா வைரஸ் வதந்தி அனைத்து வாட்ஸ்-அப் குரூப்களிலும் பரப்பப்படுகிறது. இதனை பார்த்தவர்கள் கறிக்கோழிகளை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.இதனால் இறைச்சி கடை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\n58 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - அதிரும் நாடுகள் ... கொரோனா அப்டேட்ஸ்\nபிரான்சை புரட்டி எடுக்கும் கொரோனா - ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோ��் பலி\nமுதியோர், மாற்றுத் திறனாளிகள் தேவையான உதவி பெற 1800 425 0111 என்ற இலவச உதவி எண் அறிவிப்பு\nகொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2500 -ஐ தாண்டியது\nமாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னையில் நாளை முதல் இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nசமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு\nதேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 2,698 பேர்கள் மீது வழக்கு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை - கலெக்டர் பிரபாகர் வழங்கினார்\nகோவிலாங்குளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nசேலம் மாநகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pantocid-p37089986", "date_download": "2020-04-04T00:33:41Z", "digest": "sha1:P2UUCFGJC4AE2Y6XDZE4LOA2LQMJNVHV", "length": 21852, "nlines": 342, "source_domain": "www.myupchar.com", "title": "Pantocid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pantocid பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pantocid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pantocid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Pantocid எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pantocid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Pantocid சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Pantocid-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Pantocid முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Pantocid-ன் தாக்கம் என்ன\nPantocid உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Pantocid-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Pantocid ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pantocid-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pantocid-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pantocid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Pantocid உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPantocid உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Pantocid உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Pantocid உடனான தொடர்பு\nPantocid உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Pantocid உடனான தொடர்பு\nPantocid உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Pantocid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Pantocid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Pantocid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPantocid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Pantocid -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/count-of-hundi-amount-in-tiruchendur-temple-36987", "date_download": "2020-04-03T23:00:21Z", "digest": "sha1:RCVHNLU7OB6NIEUO3H7ZUWQHMEB3BEOB", "length": 10666, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி", "raw_content": "\nசீக்கிய ஆன்மிக பாடகர் நிர்மல் சிங் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nசினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி\nமருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்ய மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை\nஆந்திர காவல்துறையினரின் செயல்பாடு பற்றி நடிகை ரோஜா விளக்கம்\n`தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள்’ - கொரோனா குறித்து ரஜினிகாந்த்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு…\nஉச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்\n7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…\nபுரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்…\nகொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்…\nசமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன\nமுகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி நூதன வீடியோ - நடிகை ஷெஃபாலி ஷா…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\nடெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 18 பேருக்கு கொரோனா தொற்று\nசிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி…\nவிழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு\nகாலாவதியான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிராம மக்கள் முற்றுகை\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\n\"மணி ஹெய்ஸ்ட்\" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது - \"வாத்தி\" is Back\nகொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண் உருக்கமான வீடியோ\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 25 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல்கள் எண்ணிக்கை பணி நடைபெற்றது. செயல் அலுவலர் அம்ரித் தலைமையில் நடைபெ��்ற இந்தப் பணியில், சிவகாசி பதினென்னு உழவாரப் பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், 2கோடியே 25 லட்சத்து 67ஆயிரத்து 16ரூபாயும், ஆயிரத்து 848 கிராம் தங்கமும், 27 ஆயிரத்து 511 கிராம் வெள்ளியும், 500 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளையும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.\n« அந்தியூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி டெல்லியில் இருதரப்பினர் இடையே நிகழ்ந்த மோதல் : 20 பேர் உயிரிழப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\n\"மணி ஹெய்ஸ்ட்\" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது - \"வாத்தி\" is Back\nதும்மும் போது, இருமும்போதும் கொரோனா வைரஸ் அதிக தூரம் பயணிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கம்\nபாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு விற்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/godrej+washing-machines-dryers-price-list.html", "date_download": "2020-04-03T22:10:52Z", "digest": "sha1:MBUQA7V5ZPU34SRLZ5IKDNJ5KPJWRGM6", "length": 25506, "nlines": 492, "source_domain": "www.pricedekho.com", "title": "கோட்ரேஜ் வாஷிங் மசின்ஸ் விலை 04 Apr 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோட்ரேஜ் வாஷிங் மசின்ஸ் India விலை\nIndia2020உள்ள கோட்ரேஜ் வாஷிங் மசின்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கோட்ரேஜ் வாஷிங் மசின்ஸ் விலை India உள்ள 4 April 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 45 மொத்தம் கோட்ரேஜ் வாஷிங் மசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கோட்ரேஜ் வ்ட் 620 சிப்ஸ் டாப் லோடிங் வாஷிங் மச்சினி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Naaptol, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கோட்ரேஜ் வாஷிங் மசின்ஸ்\nவிலை கோட்ரேஜ் வாஷிங் மசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கோட்ரேஜ் 6 5 கஃ வ்ட் என் 651 ப்ஹு பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி Rs. 24,199 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கோட்ரேஜ் ஜிவ்ஸ் 6502 பிபிசி செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி 6 5 கஃ வைட் Rs.9,300 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள கோட்ரேஜ் வாஷிங் மசின்ஸ் விலை பட்டியல்\nகோட்ரேஜ் வ்ட் 620 சிப்ஸ் டா� Rs. 14880\nகோட்ரேஜ் 6 5 கஃ வ்ட் என் 651 ப� Rs. 21459\nகோட்ரேஜ் வ்ஸ் 680 கிட் 6 8 கஃ � Rs. 13500\nகோட்ரேஜ் வ்ட்டன்௬௫௦பஃ 6 ௫� Rs. 16994\nகோட்ரேஜ் ஜிவ்ப் 650 பிட்ச் 6 Rs. 17389\nகோட்ரேஜ் ஜிவ்ப் 620 சிப்ஸ் � Rs. 9694\nகோட்ரேஜ் 6 கஃ பியூல்ல்லி ஆ Rs. 11111\nபாபாவே ரஸ் 25000 25000\nசிறந்த 10 Godrej வாஷிங் மசின்ஸ்\nலேட்டஸ்ட் Godrej வாஷிங் மசின்ஸ்\nகோட்ரேஜ் வ்ட் 620 சிப்ஸ் டாப் லோடிங் வாஷிங் மச்சினி\n- சபாஸிட்டி 6.2 kg\n- வாஷ் லோஅது 6.2 Kg\nகோட்ரேஜ் 6 5 கஃ வ்ட் என் 651 பஃஹ் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி ராயல் க்ரெய்\n- சபாஸிட்டி 6.5 kg\n- வாஷ் லோஅது 6.5 kg\nகோட்ரேஜ் வ்ஸ் 680 கிட் 6 8 கஃ செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி ஆப்பிள் கிறீன்\n- லோடிங் டிபே Top Loading\n- வாஷ் லோஅது 6.8 Kg\nகோட்ரேஜ் வ்ட்டன்௬௫௦பஃ 6 ௫க்க் டாப் லோடிங் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மேட்சிங் ரெட்\n- லோடிங் டிபே Top\n- சபாஸிட்டி 6.5 Kg\nகோட்ரேஜ் ஜிவ்ப் 650 பிட்ச் 6 ௫க்க் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅடெட் வாஷிங் மச்சினி மெட்டாலிக் சர்மினே\n- லோடிங் டிபே Top Load\n- சபாஸிட்டி 6.5 Kg\nகோட்ரேஜ் ஜிவ்ப் 620 சிப்ஸ் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 6 2 கஃ கிராபிடே கிரய\n- லோடிங் டிபே Top\n- சபாஸிட்டி 6.2 Kg\nகோட்ரேஜ் 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி வைட்\n- லோடிங் டிபே Top Loading\n- வாஷ் லோஅது 6 kg\n- மாக்ஸிமும் ஸ்பின் ஸ்பீட் ரம்பம் 700 rpm\nகோட்ரேஜ் ஜிவ��ஸ் 6801 செமி ஆட்டோமேட்டிக் 6 8 கஃ வாஷிங் மச்சினி\n- லோடிங் டிபே Top Load\n- சபாஸிட்டி 6.8 Kg\nகோட்ரேஜ் 6 ௨க்க் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி வ்ட் 620 பிக் சிலாகிய க்ரெய்\n- லோடிங் டிபே Top Load\n- சபாஸிட்டி 6.2 Kg\nகோட்ரேஜ் வ்ட் என் 701 பஃ ௭க்க் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅடெட் வாஷிங் மச்சினி மெட்டாலிக் க்ரெய்\nகோட்ரேஜ் வ்ஸ்௭௦௦க்ட் 7 கஃ செமி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி பிங்க் வைட்\nகோட்ரேஜ் வ்ட்ட௬௫௦சிபி பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 6 5 கஃ கார் ரெட்\n- லோடிங் டிபே Top-Loading\n- சபாஸிட்டி 6.2 kg\nகோட்ரேஜ் வ்ட்டன்௬௫௦பஃஹ் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி க்ரெய்\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7202 பி\n- லோடிங் டிபே Top Load\n- சபாஸிட்டி 7.2 Kg\nகோட்ரேஜ் க்ளிட்ஸ் வ்ட் என் 650 பஃ 6 5 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி மெட்டாலிக் ரெட் க்ரெய்\n- லோடிங் டிபே Top Load\n- சபாஸிட்டி 6.5 kg\n- மாக்ஸிமும் ஸ்பின் ஸ்பீட் ரம்பம் 650 rpm\nகோட்ரேஜ் 6 5 கஃ வ்ட் என் 651 ப்ஹு பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி\n- வாஷ் லோஅது 6.5 kg\n- மாக்ஸிமும் ஸ்பின் ஸ்பீட் ரம்பம் 650 rpm\nகோட்ரேஜ் U சோனிக் வ்ட்டன்௬௫௦ப்ஹு பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 6 5 கஃ மெட்டாலிக் ரெட்\nகோட்ரேஜ் ஜிவ்ஸ்௬௮௦௧ப்பில் ரெட் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மச்சினி 6 8 கஃ வைட் அண்ட் ரெட்\n- லோடிங் டிபே Top-Loading\n- கொன்றோல் டிபே Semi Automatic\nகோட்ரேஜ் ஜிவ்ஸ் 7002 7 0 கஃ டௌகுஹனேட் கிளாஸ் ரெட் வாஷிங் மச்சினி\n- லோடிங் டிபே Top Load\n- சபாஸிட்டி 7 Kg\n- வாஷ் லோஅது 7 kg\nகோட்ரேஜ் ஜிவ்ப் 650 பிக் பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி\n- சபாஸிட்டி 6.5 kg\nகோட்ரேஜ் க்ளிட்ஸ் வ்ட் என் 650 பஃ மெட்டாலிக் ரெட் 6 5 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி\n- சபாஸிட்டி 6.5 kg\n- வாஷ் லோஅது 6.5 kg\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 8502 ப்பில் ஆப்பிள் கிறீன்\n- லோடிங் டிபே Top Load\n- சபாஸிட்டி 8.5 kg\nகோட்ரேஜ் ஜிவ்ஸ் 8502 ப்பில் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி 8 5 கஃ ஆப்பிள் கிறீன்\n- லோடிங் டிபே Top Loading\n- சபாஸிட்டி 8.5 kg\n- வாஷ் லோஅது 8.5 kg\nகோட்ரேஜ் 6 5 K&G டாப் லோஅது வாஷிங் மச்சினி U சோனிக் வ்ட் என் 650 ப்ஹு\n- லோடிங் டிபே Top Loading\n- சபாஸிட்டி 6.1 - 7 kg\n- வாஷ் லோஅது 6.5 kg\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள��களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70813", "date_download": "2020-04-04T00:03:20Z", "digest": "sha1:IMKAQTQGTSSAQCULZJKOVBHCVGMHTYZQ", "length": 14908, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nபொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ்\nபொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ்\nஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவம் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், பொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nகட்சி தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\nபாராளுமன்ற த��ர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் காணப்படுகின்றன.\nஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படும் அனைவரும் ஒரே குரலில் கட்சியை முன்னோக்கி கொண்டு சென்றால் இலகுவாக 113 பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஒற்றுமையாக செயற்பட்டமையினாலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.\nஎனினும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்மால் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனது.\nஇந்த அரசாங்கத்துக்கும் அதே போன்றதொரு பாடத்தை கற்பிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியானது சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட ஜனநாயக கட்சியாகும். இந்த ஜனநாயக ரீதியான கட்சியை நாம் தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்கு யாராலும் தடையை ஏற்படுத்த முடியாது.\nஎனவே அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த பயணத்தில் செல்ல வேண்டும். அரசாங்கத்துக்கு தேவையான வகையில் எம்மால் செயற்பட முடியாது.\nஅமைச்சர்களானாலும் பாராளுமன்ற உறுப்பினர்களானாலும் அரசாங்கத்தின் ஒழுங்கு பத்திரத்துக்கு ஏற்ப செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.\nஅரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் எம்மை விமர்சிப்பதையும், கருத்துக்கள் வெளியிடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறானவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.\nசஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைவரையும் இணைத்து கொண்டு முன்னோக்கிய பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். கட்சி உறுப்பினர்கள் பலரையும் உள்ளடக்கி ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழுவில் கட்சியின் அடுத்த தலைமைத்துவம் குறித்தும் பொதுத் தேர்தல் குறித்தும் தீர்மானமெடுக்கும் பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தல் அரசாங்கம் United National Party President Election General Elections Government\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nஇலங்கையில் மேல��ம் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - போதைப்பொருள் கடத்தினரா என சந்தேகம் \nமொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவில், வீதி சோதனை சாவடியில் பிறப்பிக்கப்பட்ட சமிக்ஞை உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படு காயமடைந்துள்ளனர். மற்றொருவர் தப்பிச் சென்ர நிலையில் எகொட உயன பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.\n2020-04-03 20:23:20 மொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவு துப்பாக்கிப் பிரயோகம் போதைப் பொருள்\nஇறுதிசடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை\nநெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்\nஉயிரிழந்த நான்காவது நபருக்கு கொரோனா தொற்றியது எப்படி\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.\n2020-04-03 19:55:32 அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை கொரோன வைரஸ் தக்கம் இலங்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28431.html", "date_download": "2020-04-03T22:16:34Z", "digest": "sha1:7GTBQPMP2W7WXXGPPEOY64INEQWNS72C", "length": 17816, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்! இனி தினமும் சாப்பிடுங்கள் - Yarldeepam News", "raw_content": "\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nபலாப்பழம் பற்றி தெரியாதவர்கள் என்று இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு இது எல்லாருக்கும் விருப்பமான ஒன்றாகும். இந்த பலாப்பழம் வெப்பம��்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. எனவே தான் வெப்ப மண்டல நாடுகளான பங்களாதேஷ் இதன் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.\nசாப்பிடுவதற்கு தித்திக்கும் சுவையை கொண்ட இந்த பழத்தின் விதைகளை சமையலில் கூட பயன்படுத்துகின்றனர்.\nமுப்பெரும் கனிகளில் ஒன்றாக இருக்கும் இப்பழம் சீசன் பழமும் கூட. கோடை காலத்தில் மட்டுமே உற்பத்தியாகிறது.\nஇதில் எண்ணற்ற ஆரோக்கியமான பொருட்களும் அடங்கியுள்ளது இதன் மிகச் சிறப்பு. இதில் சபோனின், லிக்னன்ஸ், பைப்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஜஸோப்ளோவோன்ஸ் போன்ற புற்றுநோயை எதிர்க்கும் பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. இந்த பொருட்கள் புற்று நோய்க்கு எதிராக செயல்பட்டு புற்று நோய் செல்களை அழிக்கிறது.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇந்த பொருட்கள் கருப்பை புற்று நோய் செல்களை தடுக்கிறது. இதன் சபோனின் என்ற பொருள் புற்று நோய் செல்லின் சுவர்களை அழித்து புற்று நோய் அதிதீவரமாக வளராமல் தடுக்கிறது.\nமேலும் பலாப்பழம் குடல், நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோய் போன்றவை ஏற்படாமல் காக்கிறது.\nசாதாரணமாக பார்த்தால் இதிலுள்ள சர்க்கரையால் இதை டயாபெட்டீஸ் நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் அதே நேரத்தில் இதிலுள்ள மாங்கனீஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.\nஇந்த பலாப்பழம் நமக்கு ஆரோக்கியமான அழகான பொலிவு நிறைந்த சருமத்தை கொடுக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதாகுவதற்கு எதிராக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள், பொலிவின்மை போன்றவற்றை போக்கி ஆரோக்கியமான சருமத்தை தருகிறது.\nசரும சுருக்கங்களை போக்க இந்த பலாப்பழத்தை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பேஸ்ட் மாதிரி அரைத்து தினமும் முகத்தில் தடவி ஒரு 6 வாரத்திற்கு செய்யும் போது சுருக்கங்கள் மறைந்துவிடும்.\nமேலும் இதிலுள்ள நார்ச்சத்துகள் நமக்கு ஏற்படும் மலச்சிக்கலையும் களைகிறது.\nபொலிவான சருமம் கிடைக்க இந்த பழத்தின் விதைகளை தேனில் ஊற வைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இந்த முறையை தினமும் செய்யும் போது நல்ல மாற்றத்தை காணலாம்.\nகூந்தல் ஆரோக்கியமாக இருக்க தேவையான போஷாக்கு மற்றும் மயிர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அழகான கூ��்தல் வளர்ச்சியை கொடுக்கிறது.\nதினமும் சில துண்டு பலாப்பழம் சாப்பிடும் போது கிடைக்கும் விட்டமின் ஏ மூலம் உங்கள் உடைந்த முடிகள், வறண்ட கூந்தல் போன்றவற்றையும் சரி செய்யலாம். ஒரே மாதத்தில் சிறந்த மாற்றத்தினை உங்கள் முடியில் காணலாம்.\nஇதிலுள்ள புரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இது கொழுப்பு இல்லாத கலோரி அதிகமான கார்போஹைட்ரேட் உணவாக இருப்பதால் உடலுக்கு மிகவும் சிறந்தது.\nபலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் செல்களின் எலக்ரோலைட் பொருட்களான சோடியத்தின் அளவை சமம்படுத்துகிறது. இதனால் உடலின் இரத்த அழுத்தம் சீராக மாறி இதய நோய்கள் மற்றும் இரத்த குழாய் பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் இதுள்ள விட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள ஹோமோசயிதேனை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கிறது.\nபலாப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இவை கண்புரை, மாக்குலார் டிஜெனரேசன் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. எனவே இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமான கண் பார்வையை பெறலாம்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்..\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது…\nஇந்த பொருட்களை தொட்டால் உடனே மறக்காமல் கை கழுவுங்கள்\n.. வீட்டுக்குள் செல்லும் முன் கட்டாயம் இதை செய்திடுங்கள்\nகொரோனாவை அழிக்கும் சிறந்த மருந்து இதுதான்.. உடனே பயன்படுத்துங்கள்.. வெளிப்படையாக…\nநீரிழிவு நோயாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வாறு இருக்கும்..\nகொரோனாவால் வீட்டுக்குள் முடங்கும் மக்கள்.. வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள்…\nகொரோனா வைரஸ் தடுக்கும் சானிட்டைஸர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. விருச்சிக ராசியினர்களுக்கு காத்திருக்கும் யோகம்..\nஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசீரடி சாயிபாபா வாழ்க்கை வரலாறு – யாருக்கும் உபதேசம் செய்யவில்லை\nபாட்டி வைத்தியத்தில் கோரோன மாத்திரை காட்டுத்தீயாய் பரவிய புகைப்படத்தின் பின்னணி தகவல்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஇந்த பொருட்களை தொட்டால் உடனே மறக்காமல் கை கழுவுங்கள் இல்லை நொடியில் கொரோனா வந்துடும்… அலட்சியம் வேண்டாம்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/product&product_id=1428", "date_download": "2020-04-03T23:00:43Z", "digest": "sha1:KNWNQXX2ZL37DCJ3EOCGVVBRBWUWMCLU", "length": 13992, "nlines": 339, "source_domain": "salamathbooks.com", "title": "History of Islam (1 to 2)", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இ���ர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nIslam Alaikkirathu - இஸ்லாம் அனழக்கிறது\nAwrathus Saliheen - ஒளராதுஸ் ஸாலிஹீன்\nAl Quran Virivurai 1 (Soorathul Fathiha & Alif Laam Meem) - அல்குர்ஆன் விரிவுரை 1 (சூரத்துல் ஃபாத்திஹா & அலிஃப் லாம் மீம்)\nAnnalarin Arut Kunangal - அண்ணலாரின் அருங்குணங்கள்\nNafhathul Vardah - நஃப்ஹதுல் வர்தா\nIslam Alaikkirathu - இஸ்லாம் அனழக்கிறது\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/kulappam-yerpaduthum-potti-thervu/", "date_download": "2020-04-04T00:09:25Z", "digest": "sha1:XV2EBZNEIBMO2TEAR56I53Y74RGII2AA", "length": 10775, "nlines": 179, "source_domain": "athiyamanteam.com", "title": "குழப்பத்தை ஏற்படுத்தும் போட்டித் தேர்வுகள் : உயர்நீதிமன்றம் - Athiyaman team", "raw_content": "\nகுழப்பத்தை ஏற்படுத்தும் போட்டித் தேர்வுகள் : உயர்நீதிமன்றம்\nகுழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் போட்டித் தேர்வுகள்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ் தெரியவில்லை எனவும், போட்டித் தேர்வுகள் அனைத்தும் மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இப்போது நடத்தப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூரை சேர்ந்த மதன்குமார் தாக்கல் செய்த மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான், தடய அறிவியல் பிரிவு உதவி ஆய்வாளர் பதவிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்து கொண்டு, 62.30 மதிப்பெண் பெற்றேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கட்-ஆப் மதிப்பெண் 63.30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nஇந்தத் தேர்வில் கணிதம் தொடர்பான சில கேள்விகள் தவறு எனக்கூறி, இந்த தேர்வில் கலந்து கொண்ட அருணாச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது. இதன்படி என்னுடைய மதிப்பெண் 62.80 ஆக உயர்ந்தது. இதே தேர்வில், 162-ஆவது கேள்வியும் தவறாக உள்ளது. இதுகுறித்து யாரும் வழக்குத் தொடரவில்லை. அதாவது 3 இயக்க எண்களின் எண்ணிக்கை என கேட்கப்பட்ட கேள்விக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன.\nஇதே ���ேள்வியை ஆங்கிலத்தில் 3 டிஜிட் நம்பர் என கேட்கப்பட்டிருந்தது. எனவே, தமிழில் கேட்கப்பட்ட கேள்வி தவறானது. எனவே, இந்த கேள்விக்கு பதில் அளித்த எனக்கு 0.5 மதிப்பெண் வழங்கினால், நான் தேர்ச்சிப் பெற்று விடுவேன்.\nஇதன் மூலம் உதவி ஆய்வாளர் பணி எனக்கு கிடைக்கும். எனவே, தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதி தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.எட்வின் பிராபகர், 3 இலக்க எண்கள் என்பதற்கு பதிலாக 3 இயக்க எண்கள் என தவறாக கேள்வி கேட்டுள்ளதாக கூறி வாதிட்டார்.இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ் தெரியவில்லை. இலக்கத்துக்கும், இயக்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.\nஇப்போதெல்லாம், தேர்வு எழுதுபவர்களைக் குழப்ப வேண்டும், பதில் தெரியக்கூடாது என்ற நோக்கத்தில் தான் போட்டித் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.\nநான் சட்டப்படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றவன். அப்போது அந்த நுழைவு தேர்வு 60 சதவீதம் சட்டம் தொடர்பாகவும் எஞ்சிய 40 சதவீதம், அந்த ஒரு மாத காலத்தில் செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இதை தான் பொதுஅறிவாக அப்போது கருதப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை வேறு.\nஎனவே, இந்த மனுதாரருக்கு 0.5 மதிப்பெண் வழங்கவேண்டும். கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். அப்போது அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கதிர்வேல், இதுதொடர்பாக தேர்வு வாரியத்தின் கருத்தை கேட்டு கூறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇலவச ஆன்லைன் தேர்வு Schedule #1 PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/123186?ref=archive-feed", "date_download": "2020-04-03T22:14:57Z", "digest": "sha1:LDP33UJ6XL6PYXTWDBM2UJS5BKMDW2AM", "length": 7460, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "130 ரூபாய்க்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் பலி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்��ி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n130 ரூபாய்க்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் பலி\nஹைதராபாத் உணவகம் ஒன்றில், உபரியாகக் கிடைத்த பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் ஊழியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஹைதராபாத், காஞ்சன்பக் நகரின் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜூ மற்றும் கமலேஷ் ஆகிய இருவரும் உணவகத்துக்கு வருபவர்கள் தரும் உபரிப் பணத்தைப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். கடந்த ஞாயிறு கிடைத்த உபரிப் பணத்தில் 130 ரூபாயை ராஜூ தனக்குத் தரவில்லை என கமலேஷ் சந்தேகப்பட்டார்.\nதிங்களன்று காலை உணவகத்துக்கு வந்த ராஜூவிடம், தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தருமாறு கமலேஷ் கேட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட சண்டையில் கமலேஷ், ராஜூவைக் கீழே தள்ளினார். நிலை தடுமாறிக் கீழே விழுந்த ராஜூவின் தலை கல்லில் மோதியதால் அவ்விடத்திலேயே அவர் மரணமானார்.\nஇதையறிந்த உணவகத்தின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் கமலேஷைக் கைது செய்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2016/07/blog-post_17.html", "date_download": "2020-04-03T23:55:14Z", "digest": "sha1:KJAMG2WZKGQXD27LMWXSNXFHNZRNSXTT", "length": 44668, "nlines": 705, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : பிராமணராகப் பிறப்பது அரிதினும் அரிதானது.... விஜய மல்லியா கூட பார்ப்பாந்தாய்ன்", "raw_content": "\nசனி, 9 ஜூலை, 2016\nபிராமணராகப் பிறப்பது அரிதினும் அரிதானது.... விஜய மல்லியா கூட பார்ப்பாந்தாய்ன்\nஉயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nகால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்.– வரலாற்றாசிரியர் டி. என்.ஜா ஆரியரிடமிருந்து அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்புகொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலம் அடிக்கடி நடந்தது. ஆரியரின் மண்டை ஓட்டு வடிவம் என எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை. – வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி. நாம் ஏன் வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்கலாம். ஆதாரங்கள் இல்லாத எதிர்வினைகள் வெறும் அவதூறுகளாகவே எஞ்சிவிடுகின்றன. அதனால் ஆதாரங்கள் தருகிறோம். மென்பொறியாளர் ஸ்வாதியின் படுகொலை, அவர் பெண் என்பதற்காக, பொதுவெளியில் வைத்து படு பயங்கரமாக கொல்லப்பட்டார் என்பதற்காக அவருக்கு நீதி கோருவதை விடுத்து, அவர் சார்ந்த பிராமண சாதியை வைத்து அதிகம் விவாதிக்கப்படுகிறார்.\nஸ்வாதியின் கடவுள் பற்றை வைத்து அவருடைய தூய்மை வாதத்தைப் பேசுவதும் என்கிற பெயரில் அவர் படுகொலை காரணங்களை மறைக்க அவரைச் சார்ந்தவர்களே மிகப்பெரிய திரையை ஆரம்பம் முதலே எழுப்பி வந்தார்கள். பிராமணப் பெண் காதலிக்கக்கூடாதா அல்லது ஆண்களுடன் பேசக்கூடாதா தன் வயதை ஒத்த பெண்களைப் போல அவரும் இருக்கக்கூடாதா என்கிற கேள்விகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு அவருக்கு ‘புனித’ பிம்பத்தை அளிக்க விரும்பினர். வெவ்வேறு யூகங்கள், காவல்துறை புலனாய்வுகள் அவருடைய நட்பு குறித்து தகவல் தெரிவித்தபோது, அவர் செய்த ‘தவறுகள்’தான் இந்தக் கொலைக்குக் காரணம் என உபதேசமும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவே இந்த இருவேறு நிலைகளையும் ஸ்வாதியைச் சார்ந்த சமூகம் எடுத்திருக்கிறது. இதுவரை நடந்த மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை கொலை, படுகொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி நின்ற அவர்கள் தரப்பினரைத்தான் பார்த்திருப்போம். ஆனால், ஸ்வாதி படுகொலையில் மட்டும்தான், நீதியைவிட அவர் சார்ந்த இனத்தின் தூய்மையைப் பேணுவதே முதன்மையாகப் பேசுகிறார்கள்.\n‘ச��ன்னை ஸ்ரீ சங்கரா மேட்ரிமோனியல்ஸ்’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் அதன் இணையதளத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றைச் செய்கிறார். ‘ஸ்வாதிக்கு நடந்த சோக சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டது’ என்று தலைப்பிட்டு கட்டுரை ஒன்றைத் தீட்டுகிறார் அந்தத் திருமண தகவல் மையத்தின் நிறுவனர் பஞ்சாபிகேசன்.\nஸ்வாதி முகநூலில் ராம்குமாருடன் நட்பாக இருந்தார் என்ற காரணத்தால்தான் இந்த கொலை நடந்திருக்கும் என்று அனுமாதித்து கட்டுரை தீட்டியிருக்கும் பஞ்சாபிகேசன், பட்டப்பகலில் கொல்லப்பட்ட ஸ்வாதிக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு, நேரடியாக சொல்லவரும் செய்திக்கு வருகிறார்,\n“கலாச்சாரம் மாறுவதும் சினிமாவும் நவீன தொழிற்நுட்பகங்களின் எதிர்மறை கேடும் சமூக ஊடகங்களும் இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம். தவறான கல்வி முறையாலும் சுதந்திரம் என்ற பெயரில் எதைப் பற்றியும் கவலைப்படாத இளைஞர்களின் மனோபாவமும் இத்தகைய கேடுகளை விளைவிக்கின்றன. உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களை கவர்வதற்காகவே மற்ற சாதி ஆண் பையன்கள் அலைகிறார்கள். இத்தகைய பொறிகளில் நம் பெண்கள் சிக்கிவிடுகிறார்கள்.\nஎதிர்பாலினத்தாருடன் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானதே, ஆனால், உயர்ந்த திறமையுடையவர்களை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்கள், சிலரைத் தள்ளிவைப்பதை ஒரு கலையாக செய்ய வேண்டும். நட்பாக இருக்கலாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்களுக்கு நேரக்கூடியவற்றை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொல்லும் பஞ்சாபிகேசன் சில பாயிண்டுகளை எடுத்துக்கொடுக்கிறார். அதற்குப் பிறகு,\n“மனிதராகப் பிறப்பது அரிதானது; அதிலும் பிராமணராகப் பிறப்பது அரிதினும் அரிதானது. சாதி மாறி திருமணம் செய்துகொள்வதால பிராமணப் பெண்கள், தங்களுடைய மகிமையை இழந்துவிடுகிறார்கள். இதுபோன்ற இமாலய தவறு செய்த பிராமணப் பெண்ணுக்கு மனிப்பென்பதே கிடையாது. பிராமணர்களுக்கென்று தனித்த திருமண மையத்தை நடத்துவதற்குக் காரணமே மாற்ற சாதியுடன் திருமணம் உறவைத் தடுப்பதற்காகத்தான். எந்த விதத்திலும் மயங்காமல் பிராமணப் பெண்கள், பிராமண ஆண்களையே மணக்க வேண்டும். முடிவெடுக்க இதுதான் சிறந்த தருணம்” என்று முடிக்கிறார்.\nபெண்ணடிமைத்தனத்தையும் சாதியத்தை விதந்தோதுவதாக சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வந்த கண்டனங்கள் காரணமாக இணையத்திலிருந்து இந்தக் கட்டுரை தற்போது நீக்கப்பட்டுள்ளது.\nஸ்வாதியின் படுகொலையை மத மோதல்களை உருவாக்கவும் சாதி தூய்மைவாதத்தைப் பேசவும் பயன்படுத்தும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்வாதிக்குக் கிடைக்க வேண்டிய நீதி குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.thetimestamil.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nசித்ரவதையை ரசிக்கும் தமிழ் சினிமா எப்போது மாறும்\n....சுவாதி கொலை வழக்கு....ஆயிரம் குற்றவாளிகள்........\nஜெயலலிதாவை விட பெரிய பெரிய திருடர்கள் எல்லாம் செமஜ...\nபாரி(விக்)வேந்தர் பச்சைமுத்து வேந்தர் மூவீஸ் மதனை ...\nசென்னையில் போதை சாக்லெட்,கஞ்சா, பிரவுன் சுகர், ஓப...\n700 போலீசார் அதிகாரிகளின் வீட்டில் துணி துவைத்தல் ...\nபிராமணராகப் பிறப்பது அரிதினும் அரிதானது.... விஜய ம...\nகர்நாடகா.. மூட நம்பிக்கை தடை சட்டம்: பீதியால் நிறு...\nயுவகிருஷ்ணா :இங்கே இந்தியைத் திணிப்பது வடக்கத்தியர...\nதிருப்பூரில் 100 ஐ எஸ் பயங்கரவாதிகள்\nவிஷ்ணுப்பிரியா டி எஸ் பி ..ஒரு நிஜ ஹீரோயின் .. ஆங்...\nTimes Now மோடியின் காலை நக்கிய அர்னாப் கோஸ்வாமி..\nபோதை பொருள் கடத்தலில் ஆளுநர் ரோசாவின் மகன்\nடல்லாஸ் துப்பாக்கி சூடு 5 போலீஸ் அதிகாரிகள் சுட்ட...\nநந்தினியின் இறுதி ஊர்வலத்தின்போது மூடப்பட்ட டாஸ்ம...\nஅகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி......\nஎங்களுக்கு நியாயம் கிடைக்கணும்”: ராம்குமாரின் தங்க...\nநான் நிறைய பேச வேண்டியுள்ளது: ராம்குமார் குமுறல்\nஉடல் உறுப்புகளுக்காகக் கொல்லப்படும் அகதிகள் - முன்...\nஅப்போலோ மருத்துவ மனையில் சிறு நீரக விற்பனை... ஆடித...\nஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ்... அப்படி என்னதான்...\nகோபாலசாமி நாயுடு பச்சை தலைப்பாகையை கைவிட்டார்...கா...\nமதவெறியன் ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாற...\nசென்னைக்கு அருகே கி.மு. 30,000 - கி.மு. 10,000 வரை...\nநாயை மாடியிலிருந்து வீசிய மருத்துவ மாணவர்கள் கைதாக...\nகொலம்பஸ் அமெரிக்காவை ஆக்கிரமித்தான் ... கண்டுபிடிக...\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ உயிரிழப்பு\nபெண்களை பயமுறுத்தும் அம்மா அடிம��� + Ex போலீஸ் + அதி...\nசுவாதி கொலை வழக்கு ஒரு சுப்பர் ஸ்பெசாலிட்டி வழக்கா...\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/vivo-y91-64gb-price.html", "date_download": "2020-04-03T22:28:51Z", "digest": "sha1:PN4XAZLVWJCOWPYU6DVMU4KJKTJ2II2G", "length": 11041, "nlines": 157, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Vivo Y91 64ஜிபி சிறந்த விலை 2020", "raw_content": "\nஇலங்கையில் Vivo Y91 64ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 30 மார்ச் 2020\nசிறந்த விலை : ரூ. 28,900\nஇலங்கையில் Vivo Y91 64ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 28,900 Smart Mobile யில் கிடைக்கும்.\nடுவல் சிம் LTE 4G 3 ஜிபி RAM 64 ஜிபி\nஇலங்கையில் Vivo Y91 64ஜிபி இன் விலை ஒப்பீடு\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile Vivo Y91 64ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nVivo Y91 64ஜிபி இன் சமீபத்திய விலை 30 மார்ச் 2020 இல் பெறப்பட்டது\nSmart Mobile வில் Vivo Y91 64ஜிபி கிடைக்கிறது.\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nVivo Y91 64ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். Vivo Y91 64ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nVivo Y91 64ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய Vivo Y91 64ஜிபி விலை\nVivo Y91 64ஜிபிபற்றிய கருத்துகள்\nVivo Y91 64ஜிபி விலை கூட்டு\nரூ. 29,000 இற்கு 4 கடைகளில்\nசியோமி ரெட்மி நோட் 7 64ஜிபி(4 ஜிபி RAM)\nசாம்சங் கேலக்ஸி A6+ 2018 64ஜிபி\n4 ஏப்ரல் 2020 அன்று இலங்கையில் Vivo Y91 64ஜிபி விலை ரூ. 28,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசியோமி ரெட்மி 8A 2ஜிபி RAM\nரூ. 16,400 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 148,500 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 36,600 இற்கு 6 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல��\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-04T00:32:19Z", "digest": "sha1:KE5YXGT5IF5XS7GX2I5GZIJSHYGHEDMQ", "length": 6995, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:32, 4 ஏப்ரல் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்க��ைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/australia-vs-pakistan", "date_download": "2020-04-04T00:09:27Z", "digest": "sha1:RRVSGIZ4XD5YARNC6CEZX7BNVIIVTS3P", "length": 17039, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "australia vs pakistan: Latest News, Photos, Videos on australia vs pakistan | tamil.asianetnews.com", "raw_content": "\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட்டில் நடந்த வித்தியாசமான சுவாரஸ்ய சம்பவம்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட்டில் வித்தியாசமான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.\nநீ யாருப்பா அதை செய்றதுக்கு.. களத்தில் இதெல்லாம் பார்க்கவே சகிக்கல.. ஸ்மித்தை தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றது.\n2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி.. படுதோல்வியுடன் நாடு திரும்பும் பாகிஸ்தான்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.\nமிட்செல் ஸ்டார்க் மிரட்டலான பவுலிங்.. ஆஸ்திரேலிய அணியிடம் மண்டியிட்டு சரணடைந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் அபாரமாக ஆடி 589 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, சிறப்பாக பவுலிங் வீசி பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளை மளமளவென சரித்தது.\nபாகிஸ்தான் கேப்டனை செம வாங்கு வாங்கிய ரிக்கி பாண்டிங்\nஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.\nஉங்களலாம் வச்சுகிட்டு என்னடா பண்றது.. பாகிஸ்தான் பவுலர்களின் மொக்கை பவிங்கை பார்த்து செம கடுப்பான அக்தர்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தவே முடியாத பாகிஸ்தான் பவுலர்களை அக்தர் விமர்சித்துள்ளார்.\nடேவிட் வார்னர் முச்சதமடித்து சாதனை.. ஆஸி., ஓபனரின் வேற லெவல் பேட்டிங்.. 400ஐ நோக்கி வெறித்தனமா ஆடும் வார்னர்\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் முச்சதமடித்து சாதனை படைத்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்.. சச்சின், சேவாக், சங்கக்கரா சாதனைகளை தகர்த்தெறிந்த ஸ்மித்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.\nஇரட்டை சதமடித்த வார்னர்.. தவறவிட்ட லபுஷேன்.. மெகா ஸ்கோரை நோக்கி ஆஸ்திரேலியா.. மிரண்டு நிற்கும் பாகிஸ்தான்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதமடித்த டேவிட் வார்னர், முச்சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார்.\nவார்னர், லபுஷேன் 2 பேருமே அபார சதம்.. பாகிஸ்தானின் பருப்பு சுத்தமா வேகல.. தெறிக்கவிடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் லபுஷேன் ஆகிய இருவருமே முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தியுள்ளனர். அதிலும் வார்னர் இரட்டை சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார்.\nவார்னர், லபுஷேன் அரைசதம்.. ஆஸ்திரேலிய அணி அபார பேட்டிங்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் மற்றும் லபுஷேன் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து ஆடிவருகின்றனர்.\nபாண்டிங் சொன்ன மாதிரியே நடந்துருச்சு.. லெஜண்டோட பேச்சை மீற முடியுமா..\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.\nஅவரை 4ம் வரிசையில் இறக்குங்க.. பிரதமரே நேரடியா கூறிய அறிவுரை\nபாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாமை டெஸ்ட் போட்டியில் நான்காம் வரிசையில் இறக்குமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானே அறிவுறுத்தியுள்ளார்.\nதேவையில்லாத வேலையெல்லாம் பார்க்காதீங்க.. ரிக்கி பாண்டிங்கின் முக்கியமான அறிவுரை\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ள போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திற்கு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.\nபாபர் அசாமுக்கு பிறகு மளமளவென சரிந்த பாகிஸ்தான்.. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nபாகிஸ்தான் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இ��ங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/i-prove-majority-thrice-in-15-months-says-kamal-nath-5-month-says-kamal-nath-380183.html", "date_download": "2020-04-03T23:21:08Z", "digest": "sha1:OAVCRA4B2BOCOO2JLPH57Y2FPRQ2JAQW", "length": 19586, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "15 மாதம்- 3 முறை பெரும்பான்மை நிரூபிப்பு.. தெருவில் போறவங்க சொல்றாங்கன்னா... கொந்தளிக்கும் கமல்நாத் | I prove majority thrice in 15 months, says Kamal Nath 5 months, says Kamal Nath - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்\nமாஸ்க்.. தினசரி உணவு.. நிதி உதவி.. கொளத்தூரில் களமிறங்கிய ஸ்டாலின்.. தொகுதி மக்களுக்கு ஏராளமான உதவி\nMetti Oli Serial:தொலைக்காட்சியில் அந்த காலத்து சீரியல்களே தேவலை போல இருக்குதே...\nஇத்தாலியிலிருந்து ஒரு சின்ன நிம்மதி செய்தி.. கொரோனாவைரஸ் பரவல் வேகம் லேசாக குறைகிறது\nபிரதமர் மோடி ஏப்.5-ல் இரவு 9 மணிக்கு விளக்கேற்ற சொல்வது எதனால் தெரியுமா எச். ராஜா குபீர் விளக்கம்\n சென்னை தனியார் மால் ஊழியருக்கு கொரோனா.. தீவிரமாக நடந்த விசாரணை.. துப்பு துலங்கியது\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் கிடுகிடுவென அதிகரிக்கிறது- 2,586 பேருக்கு பாதிப்பு- 73 பேர் பலி\nFinance உலகமே ரெசசனை காணலாம்.. ஆனா சீனா இந்தியாவுக்கு மட்டும் சற்று தளர்வு.. சொல்வது UNCTAD..\nAutomobiles ஊரடங்கால் அதளபாதாளத்திற்கு சென்ற ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனை\nMovies லாக் டவுனால் கிச்சனுக்குள் வந்த பிரபல ஹீரோயின்கள்.. வீட்டில் கேக் தயாரித்த ஜெயம் ரவி ஹீரோயின்\nTechnology சத்தமின்றி மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மர்ட்போன் அறிமுகம்.\nSports என்னாது ரிட்டையர் ஆகப்போறாரா அதை அவர்கிட்ட கேட்டா என்ன நடக்கும் தெரியுமா அதை அவர்கிட்ட கேட்டா என்ன நடக்கும் தெரியுமா தோனி நண்பர் சொன்ன ரகசியம்\nLifestyle கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க, இந்த உணவுகள் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n15 மாதம்- 3 முறை பெரும்பான்மை நிரூபிப்பு.. தெருவில் போறவங்க சொல்றாங்கன்னா... கொந்தளிக்கும் கமல்நாத்\nபோபால்: 15 மாதங்களில் 3 முறை பெரும்பான்மையை தாம் நிரூபித்திருப்பதாகவும் தெருவில் நின்று விமர்சிப்பவர்களுக்காக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்றும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கொந்தளித்துள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்காக அக்கட்சி எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு ராஜினாமா செய்ய வைத்துள்ளது பாஜக. இதனையடுத்து முதல்வர் கமல்நாத் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர் லால்ஜி டாண்டன்.\nஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பை முன்வைத்து சட்டசபை நடவடிக்கைகளை அம்மாநில சபாநாயகர் ஒத்திவைத்திருக்கிறார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்து வாதாடி வருகின்றனர். இன்றும் விசாரணை நடைபெறுகிறது.\nஇவ்வழக்கில் சபாநாயகர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட முடியாது. கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதை வைத்து ஆளுநர் முடிவு செய்திருக்கிறார் ஆளுநர் அவராகவே முடிவு செய்து கொள்ள முடியுமா ஆளுநர் அவராகவே முடிவு செய்து கொள்ள முடியுமா சட்டசபையை கூட்டுவது தொடர்பான ஆளுநரின் அதிகாரங்கள் மிகவும் குறைவு என வாதாடினார்.\nமுன்னதாக விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட், குதிரைபேர அரசியலை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அதனால்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறோம் என்றார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சபாநாயகர் முன்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களது தரப்பினர் ஆஜராக விரும்புவதாக கூறினார்.\n3 முறை பெரும்பான்மை நிரூபிப்பு\nஇதனிடையே டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த முதல்வர் கமல்நாத், 15 மாதங்களில் 3 முறை பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். தெருவில் போகிறவர் ஒருவர் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறினால் உடனே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமா அப்படி பெரும்பான்மையை நாங்கள் நிரூபிக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரட்டும் என்றார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்பவர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்றும் கமல்நாத் கூறினார்.\nஇந்நிலையில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. கமல்நாத் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். அப்போது, எந்த ஒரு நீதிமன்றமும் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியாது. பெங்களூருல் இருக்கும் அதிருப்தி எம்..எல்.ஏக்கள் பிணைக் கைதிகளாக இல்லையெனில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர வேண்டியதுதானே ஏன் அதை செய்யவில்லை எதுதான் அவர்க்ளைத் தடுத்து கொண்டிருக்கிறது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முதல்வர் தயாராக இருக்கிறார். பெங்களூருவில் இருந்து முதலில் மத்திய பிரதேசத்துக்கு அந்த எம்.எல்.ஏக்கள் வரவேண்டும் என வாதிட்டார்.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\n250 கி.மீ. தூரம்.. டெல்லி டூ ம.பி.. கொளுத்தும் வெயிலில் வெறுங்காலில் நடந்து சென்ற இளைஞர் பலி\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்.. முதல்வராக பதவி ஏற்றார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்\nமக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்காங்க.. மன்னிக்க மாட்டார்கள்.. கமல்நாத்\nம.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்- முடிவுக்கு வந்தது 15 மாத காங். ஆட்சி\nம.பி. கமல்நாத் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகர்நாடகாவில் அடைத்து வைக்கப்பட்ட காங். எம்.எல்.ஏக்களை சந்திக்க திக்விஜய் சிங்குக்கு கோர்ட் நோ அனுமதி\n- ஜனநாயக படுகொலை.. சுப்ரீம் கோர்டில் காங்கிரஸ்- பாஜக இடையே காரசார வாதம்\nஎம்எல்ஏக்களை சந்தித்த அனுமதி மறுப்பு.. பெங்களூரு ராமதா ஹோட்டல் முன் திக்விஜய் சிங் தர்ணா\nஎங்க கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது.. உச்சநீதிமன்றத்தில் ம.பி. காங்கிரஸ் புதிய மனு தாக்கல்\nமத்திய பிரதேசத்தில் கமல்நாத் கரையேற மாட்டார் - எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன் கணிப்பு\nம.பியில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பாஜக வழக்கு.. நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nம.பி.யில் கமல்நாத் அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் உத்தரவு- மீறினால் ஆட்சி டிஸ்மிஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhya pradesh kamal nath chief minister மத்திய பிரதேசம் கமல்நாத் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/01/17/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-post-no-7462/", "date_download": "2020-04-04T00:52:14Z", "digest": "sha1:4KOX43CHCQNMYMCHXVXZLM3UBFSWVJUT", "length": 11588, "nlines": 188, "source_domain": "tamilandvedas.com", "title": "மஹரிஷி அஸிதர்! (Post No.7462) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபிரசேதஸின் குமாரர் அஸிதர். அஸிதர் தனக்கு புத்திரன் இல்லாததால் பெரிதும் வருத்தமுற்றார். தனது பத்னியுடன் ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்தார். ஆனால் பலனில்லை.\nதனது இஷ்டம் நிறைவேறாததால் தான் வாழ்ந்து பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்தார். அதற்கு அவர் யத்தனித்தபோது ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.\nஆகாயவாணி கூறினாள் : “அஸிதரே நீர் உயிரை விட வேண்டாம். ஈஸ்வரருடைய சந்நிதானத்திற்குச் செல்லும். அவர் உபதேசிக்கும் மந்திரத்தை சித்தி செய்தால் உடனே அந்த மந்திரதேவதை பிரத்தியக்ஷமாகத் தோன்றும். அந்த தேவதையின் வரப்பிரசாதத்தினால் உமக்கு நிச்சயமாக புத்திர சந்தானம் உண்டாகும்”\nஇதைக் கேட்ட அஸிதர் மனம் மிக மகிழ்ந்தார்.\nயோகிகளுக்கும் அரிதான சிவ லோகத்திற்குத் தன் பத்தினியுடன் சென்று சிவனை தரிசித்து மிகுந்த வணக்கத்துடன் துதிக்கலானார். அவரது ஸ்தோத்திரத்தால் மகிழ்ந்த பரமசிவன், “ஓ முனி ச்ரேஷ்டரே உமது கோரிக்கையை நான் அறிவேன். எனக்குச் சமமாக உடைய ஒரு குமாரன் உமக்கு உண்டாகப் போகிறான். பதினாறு அட்சரங்களுள்ள ஒரு அருமையான மந்திரத்தை உமக்கு உபதேசிக்கிறேன்” என்று சொல்லி அவருக்கு அந்த மந்திரம், ஸ்தோத்திரம், பூஜா விதிகள், கவசம் ஆகியவற்றை உபதேசித்து அருளினார்.\nஅஸிதர் பரமசிவனிடமிருந்து அரிய மந்திரங்களைப் பெற்று அவரை வணங்கி விடைபெற்றுக் கொண்டார். நூறு வருட காலம் அந்த மந்திரங்களை ஜெபித்து வந்தார்.\nபிறகு அந்த மந்திரங்களின் மஹிமையினால் சிவனுடைய அம்சத்தைப் பெற்றவராகவும், பிரம்ம தேஜஸ் உ���்ளவராகவும், அழகில் மன்மதனுக்கு ஒப்பானவராகவும் உள்ள தேவவர் என்ற புத்திரனை அடைந்தார்.\nதேவவர் பெரும் தவத்தை மேற்கொண்டு புகழ் பெற்றார். அவர் பின்னால் அஷ்டாவக்ரர் என்ற பெயரைப் பெற்றார். இவரது சரித்திரமும் சுவையான ஒன்று. அதைப் பின்னர் பார்ப்போம்.\nமஹரிஷி அஸிதருடைய சரிதம் பிரம்ம-வைவர்த்த புராணத்தில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nTags — மஹரிஷி, அஸிதர்\nPosted in சமயம். தமிழ்\nசமண மதத்தில் புனித மரங்கள் (Post No.7461)\nவள்ளுவர் பற்றி முதலியார் சொல்லும் அதிசய விஷயங்கள் (Post No.7463)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/09/zen-nigalkalathil.html?showComment=1379567149936", "date_download": "2020-04-03T22:12:23Z", "digest": "sha1:ZS5PWVVPVLKQJ3OUREVJ6UAOO33I5FR5", "length": 31218, "nlines": 722, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: ஜென் கதையும் - ஜென் தத்துவமும்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஞானம் பெற்ற பின் என்ன செய்கிறீர்கள் என்று ஒரு ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார்.\nஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தேனோ, அதையேதான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். என்று அவர் கூறினார்\n”ஓ. ஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்வீர்கள்\n”காலையில் எழுந்ததும் கோடாறியை எடுத்துத் தீட்டுவேன். காட்டுக்குச் செல்வேன். தேவையான மரத்தை வெட்டிப் பிளப்பேன். சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பேன். சமையலுக்குத் தேவையானதை வாங்கி வருவேன்”.\n”சரி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர்களா நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர���களா\n”மனம் ஒன்றாமல் எந்த வேலையைத்தான் செய்ய முடியும்:) மனம் ஒன்றிய நிலையில் தான் முன்பும் எனது வேலைகளைச் செய்தேன். இப்போதும் எனது வேலைகளைச் செய்கிறேன்.”\n”அப்படியானால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nஅந்த ஜென்குரு விளக்கமாக கூறலானார்.\n”முன்பு இப்படி நான் செய்வதை உலக வாழ்க்கையாகவும், இதுதவிர வேறு ஏதோ ஓர் அனுபவநிலையை ஆன்மீக வாழ்வாகவும் எண்ணி வந்தேன். ஆனால் இப்போது அப்படி ஒரு பிரிவு கிடையாது. யதார்த்த உலகம் மட்டுமே உள்ளது. ஆன்மீக உலகம் எனத் தனியாக எந்த உலகமும் கிடையாது.”\n”ஆன்மீகத்தோடு தொடர்பில்லாத ஒரு சாதாரண மனிதனும் இப்படித்தானே இருக்கிறான். அவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கிடையாதா\n”ஆன்மீக உலகம் என்பது ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே உள்ள உலகம் அல்ல.. ஆன்மீக உலகம் என்பது மனோரீதியான உலகத்தையே குறிக்கிறது. ஆன்மீகவாதிகளுக்கு மனோ உலகம் உண்டு.\nசராசரி மனிதனுக்கும் மனோ உலகம் உண்டு. ஆன்மீகவாதி ஆன்மீக அனுபவங்களோடு பற்று உடையவனாக இருப்பான்..சராசரி மனிதன் இன்பதுன்ப அனுபவங்களோடு பற்று உள்ளவனாக இருப்பான்,.\nஎனக்கு ஆன்மீக உலகமும் கிடையாது. மன உலகமும் கிடையாது. அதன் போக்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே உண்டு.\nஇது ஜென் தத்துவத்தை விளக்கும் கதை :) எப்படி இன்னும் விபரமாக அடுத்த இடுகையில் அலசுவோம்.\nLabels: nigalkalathil siva, zen, ஆன்மீகம், உள்சூழ்நிலை, நிகழ்காலத்தில், மனம், ஜென்\nஅதன் போக்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே வேண்டும்... தொடர வாழ்த்துக்கள்...\nஏதோஒ சொல்ல நினைக்கிறீர்கள் என்று மட்டும் விளங்குகிறது\nஏதோஒ சொல்ல நினைக்கிறீர்கள் என்று மட்டும் விளங்குகிறது\nவரிக்கு வரி நிதானமாக பலமுறை படியுங்கள்...உணர்த்தும்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஆயுதபூஜை -- நன்றித் திருநாள்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமனோன்மனியம் சுந்தரம் பிள்ளை - ஏப்ரல் 4\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nவாலி – முருக பக்தர் ஆன சுவாரஸ்யமான கதை …..\nஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -8\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயண���் 217 – My Blog\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nநம் இதிகாச புராணங்களின் உண்மை நிலை\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஜெட் ஸ்கீ\n பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி ராமாயணம்\n6217 - பசலியில், ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு எவ்வளவு வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதற்கான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 9691 / E / 2017, 14.02.2020\nஉயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகாயத்ரி ஜெப எண்ணிக்கையும் வாழ்க்கை முன்னேற்றம் பாவப்பிராயச்சித்தங்கள்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nஅரசாங்கம் என்னும் அட்டை பூச்சி\nதின் தியானி காதலி (Eat Pray Love)\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு ந���ைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2020/02/blog-post_40.html", "date_download": "2020-04-04T00:24:28Z", "digest": "sha1:SMYJ7OSEVWTOACL3Y7Y2ICLX6UPVIEI6", "length": 10680, "nlines": 142, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் தலைவர் விஜயகுமார் நூலை வெளியிட்டு பேசுகையில்,\nசோழ மன்னர்களால் வெளியிடப்பட்ட காசுகள் அவர்கள் வரலாற்றை அறிய உதவுகின்றன.\nசங்க காலச் சோழ மன்னர்கள் செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர். காசுகள் சதுரம், நீண்ட சதுரம், வட்டம் போன்ற வடிவங்களில் வெளியிட்டுள்ளனர்.\nபிற்காலச்சோழரில் முதலாம் ராஜராஜன் தன் ஆட்சிகாலத்தில் பல துறைகளிலும், பலவித புதுமைகளைப் புகுத்தியதுபோல் காசுகளை வழக்கில் கொண்டு வருவதிலும், பல புதுமைகளை கொண்டு வந்துள்ளார். தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களில் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. எழுத்துப் பொறிப்புள்ள காசுகள் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-104) காலத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178 -1218) காலம் வரை கிடைக்கின்றன. முதலாம் ராஜராஜனின் வெற்றிகளால் சோழப் பேரரசு உருவாகியது. அத்துடன் சோழர் காசுகள் பேரரசு முழுவதிலும், அப்பேரரசின் கீழ்ப்பட்ட சிற்றரசர்கள் நாடுகளிலும் பரவின. சோழ நாட்டுக்கு அருகிலுள்ள நாடுகளிலும் பரவின. ஆயினும் சோழ நாட்டின் பல பகுதிகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு சோழர் காசுகள் இருந்தன. தமிழகம் முழுவதும் இன்றும் அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஒரே காசு ராஜராஜனின் செப்புக்காசுகளாக உள்ளன. ராஜராஜன் வெளியிட்ட காசில் உள்ள நாகரி எழுத்துக்கள் இதே கால கட்டத்தில் வடமாநிலங்களில் ஆட்சி செய்த மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளன என்றார். நாணயவியல் சேகரிப்பாளர் சந்திரசேகரன் எழுதிய கட்டுரையினை நூலாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஅசோக்காந்தி, முகமது சுபேர், சாமிநாதன்,\nகமலக்கண்ணன், மன்சூர், ராஜேஷ், இளங்கோவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னதாக அப்துல் அஜீஸ் வரவேற்க சந்திரசேகரன் நன்றி கூறினார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விட���ம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2013_06_09_archive.html", "date_download": "2020-04-03T23:53:22Z", "digest": "sha1:T6RPGN5NV35Y5FLCGLJWF2Y35CKULWZO", "length": 204539, "nlines": 1091, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 6/9/13 - 6/16/13", "raw_content": "\nராஜ்யசபா வேட்பு மனுவை தேமுதிகவும் வாங்கியுள்ளது \nசென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் வாங்கியிருப்பதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவுக்குப் போட்டியாக தேமுதிகவும் களத்தில் குதிக்கவுள்ளதாக பரபரப்பு கூடியுள்ளது. தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுகவால் 5 வேட்பாளர்களை தேர்வு செய்து விட முடியும். 6வது இடத்திற்கு திமுகவா அல்லது தேமுதிகவா என்று பரபரப்பு நிலவி வருகிறது.அதையும் கைப்பற்ற அதிமுக முயல்வதாகவும் பேச்சு உள்ளது. 6வது இடத்தில் போட்டியிட திமுகவுக்கும், தேமுதிகவுக்கும் தனிப் பெரும் பலம் இல்லை. இருவரும் இணைந்து, காங்கிரஸ் உள்ளிட்ட குட்டிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் அந்த இடத்தி்ல் ஒருவர் வெல்ல வாய்ப்புண்டு. ஆனால் திமுகவோ, தேமுதிகவோ கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இந்த நிலையில் திமுக சார்பில் கனிமொழி இன்று திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேசமயம், தேமுதிகவும் வேட்பு மனுவை வாங்கியுள்ளது. அக்கட்சியின் கொறடா வி.சி.சந்திரகுமார் வேட்பு மனுவை வாங்கியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6வது இடத்துக்கு திமுக வேட்பாளர் கனிமொழியுடன் தேமுதிகவின் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவாகும். தேமுதிக சார்பில் யாரை களம் இறக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n மாக்சிஸ்ட திமுகவுக்கு ஆதரவு இல்லையாமே \nமதுரை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத�� தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பிருந்தா காரத், ராஜ்யசபா திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தினால் அதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸின் ஆதரவு இருப்பதாலேயே கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் திடீரென மறுப்பும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n பேச்சு மாறி 2 C கேக்கலாமா \nபெயர் வைக்காத படத்தில் நடிக்கும் 'பிரியாணி' நடிகரை ஊரே நல்லவர்னு சொல்லுது. தயாரிப்பாளரும் ஆரம்பத்தில் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதும் அதே மனநிலையில் இருக்கிறாரா என்றால்... நஹி காரணம் சம்பள விஷயத்தில் நடிகரின் அணுகுமுறை அப்படி. ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய் கொடுங்க போதும் என்றுதான் சொன்னாராம். ஷூட்டிங் முடிந்ததும் சம்பளம் வாங்கிக் கொள்கிறேன் என்றதும், மகா சந்தோஷத்துடன் ஊரெல்லாம் நடிகரின் புகழைப் பரப்பிக் கொண்டிருந்தார் தயாரிப்பு. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் கிட்டத்தட்ட பாதித் தொகையை கேட்டு வாங்கிவிட்டாராம் நடிகர். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே மீதித் தொகையையும் கேட்டு வாங்கியிருக்கிறார். இப்போது சம்பள பாக்கி எதுவும் இல்லை. இத்தனைக்கும் படப்பிடிப்பு இன்னும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் கடும் போட்டி போடுகிறார்களாம். பெரிய விலைக்கு பேசி வைத்து அட்வான்ஸ் பெற்றுள்ளாராம் தயாரிப்பாளர். சம்பள விஷயத்தில் ஹீரோ செய்த டார்ச்சரிலிருந்து இப்போதுதான் நிம்மதி என்று பெருமூச்சு விட்டவரை, அப்படி இருக்க விடவில்லை ஹீரோ. படத்தை நல்ல விலைக்குத்தானே பேசியிருக்கிறீர்கள்... அப்படீன்னா..இன்னொரு 2 சியை எடுத்து வைங்க. இல்லன்னா ஏதாவது ஒரு ரைட்ஸை கொடுங்க, என்கிறாராம். டென்ஷனில் இருக்கிறார் தயாரிப்பாளர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கம் விலை மேலும் குறையுமா \nசமீபத்திய விலை வீழ்ச்சிக்கு பின்பும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் மீது ஒரு நேர்மறையான எண்ணம் இல்லை. கிரெடிட் சூசி குழுமம் ஏஜி தங்கம் விலையை பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்தி தனது அறிக்கையை வெளியிட்டது. ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, அதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், தங்கத்தின் விலை வரும் 12 மாத காலத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்றும், அதன் விலை ரூ2,864/கி(இறக்குமதி வரி உட்பட) கீழே செல்லும், என்றும் தெரிவித்துள்ளார்கள். (How to plan for your child's education needs) இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் குறைந்தது 60% முதலீட்டாளர்கள் தங்க வர்த்ததகம் ஒரு செயல் இழந்த நிலைமையை நோக்கி செல்கிறது என தெரிவித்துள்ளனர். பதிலளித்தவர்களில் 51% பேர் தங்கத்தின் விலை அடுத்து வரும் 12 மாதங்களில் ரூ2,864/கி(இறக்குமதி வரி உட்பட) கீழே சென்றுவிடும் எனத் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழி ராஜ்யசபா வேட்புமனு தாக்கல் செய்தார் \nசென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக ஏற்கெனவே 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி மீண்டும் போட்டியிட இருக்கிறார். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் திமுக, 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரசின் ஆதரவை கோரியிருக்கலாம். இரு கட்சிகளும் ஆதரவு அளிக்க உறுதி அளித்திருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்காக இன்று காலை கோபாலபுரம் சென்ற கனிமொழி, தமது தந்தையிடம் வாழ்த்துப் பெற்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயக்குநர் - நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார்\nசென்னை: இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா. பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம். ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 600 படங்கள் வரை அவர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய் / விஜயகாந்த் பிழைப்புவாதிகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி எவ்வளவோ தேவலாம்,\nகவுன்சிலரோ, கல்லூரி மாணவரோ, இலக்கிய குருஜியோ டீக்கடை சந்து\nமுதல் டிவிட்டர் சந்து வரை பிறந்த நாளுக்கு பிளக்ஸ் வைப்பதில் உலக\nசாதனை படைத்திருக்கும் தமிழ் நாட்டில் நடிகர் விஜய் மட்டும் ஏன் பிறந்தேன் எனும் சோகத்தில் இருக்கிறார்.\nவரும் ஜூன் 22 அவரது 39-வது பிறந்த நாளாம். இதற்காக தமிழகம், இல்லையில்லை தென்னிந்திய அளவில் ரசிகர்களை திரட்டி ஜூன் 8-ம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்டமாக பிறந்த நாள் கொண்டாட இருந்தார் விஜய். அந்த விழாவில் 3,900 பேருக்கு ஒரு கோடியில் நலத்திட்ட உதவி, 39,000 பேருக்கு பந்தல், விருந்து என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.\n‘சுற்றுச் சூழல் காவலர்’ விஜய்\nஇதில் ஏன் எல்லாம் 39 வருகிறது என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.அழகிரியோ இல்லை அம்மாவோ பிறந்த நாளன்று அவர்களது வயதுக்கேற்ற எண்ணிக்கையில்தான் ஏழைகளை தேர்ந்தெடுத்து உதவி செய்வார்கள். கூடுதலாக வருபவர்கள் அடுத்த ஆண்டு காத்திருக்க வேண்டும். தலைவர்கள், நட்சத்திரங்கள் கொண்டாடும் பிறந்த நாளில் பலனைடைவதற்கும் ஏழைகள் நட்சத்திர ஏழைகளாக இருக்க வேண்டும்.\nஅது கிடக்கட்டும். ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ஜூன் 7-மாலை மளிகைச் சாமான்கள் முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை ஜெயின் கல்லூரியில் வந்து இறங்க, ஒரு செய்தி இடியென தாக்குகிறது. அது அடுத்த நாள் விழாவுக்கு போலிஸ் பாதுகாப்பு இல்லை, எனவே விழாவை ரத்து செய்யுங்கள் என்று ஜெயின் கல்லூரி நிர்வாகம் கறாராகக் கூறி விட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுது தில்லு முல்லு நல்ல ஒரு REMIX\nஇந்தியில் வெளிவந்த ’கோல்மால்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு. பாலச்சந்தர் ரீமேக் செய்த தில்லு முல்லு திரைப்படத்தை மறுபடியும் தமிழிலேயே ரீமேக் செய்திருக்கின்றார்கள்.பெரிய நட்சத்திரமாக இருந்த ரஜினி நடித்த தில்லு முல்லு திரைப்படத்தை முழுநீள காமெடி திரைப்படமாக எடுத்திருக்கின்றனர்.எம்.எஸ்.வி, யுவன் ஷங்கர் ராஜா திரையில் ஒன்றாக தோன்றி தில்லு முல்லு டைட்டில் சாங் பாடுவது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சீட்டில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ’அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவா என டைட்டில் கார்டு போடுவதிலிருந்து கடைசியில் வணக்கம் சொல்லி எண்ட் கார்டு போடுவது வரை படம் பார்ப்பவர்கள் சிரிப்பது உறுதி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n கடும்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது\nஆந்திரா தலைநகர் இன்று ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டது.\nமொத்தம் 30,000 போலீசார், ஹைதராபாத் நகரையே தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். ஆந்திரா சட்டசபை, மற்றும் அதைச் சூழவுள்ள பகுதிகளில்தான் ஆர்ப்பாட்டங்கள் அதிகம் நடக்கலாம் என்பதால், அங்கு மட்டும் 10,000 போலீசார் மற்றும் 2,000 மத்திய துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.\nஹைதராபாத் நகரமே துடைத்து விடப்பட்ட காலி நகரம் போல காணப்பட்டது.\nதனி தெலுங்கானா போராட்டம்தான் இன்று ஹைதராபாத் நகரையே வெறிச்சோடிப் போக செய்துள்ளது. இன்று ஆந்திர சட்டசபையை முற்றுகையிட போவதாக அறிவிப்பு வெளியானதால், அசம்பாவிதம் எதுவும் நடவாமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் ஹைதராபாத் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று காலையில் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி மற்றும் பா.ஜ.க. கட்சியினர் பலர் சட்டசபையை முற்றுகையிட புறப்பட்ட போது கைது செய்யப���பட்டனர். இதற்கிடையில் உஸ்மானியா பல்கலை மாணவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க, பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nமாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கொதிப்படைந்த நிலையில் உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோதையில் மருமகன் வெறிச்செயல் கழுத்தை அறுத்து மாமியார் கொலை\nமதுராந்தகம்: கர்ப்பிணி மனைவியை குடிசை வீட்டுக்குள் தள்ளி பூட்டிவிட்டு,\nமாமியாரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். மாமண்டூரில் இன்று காலை நடந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் அடுத்த படாளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகா (50). மனைவி நவநீதம் (48). இவர்களது மகள் மீனா (25). மாமண்டூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஓட்டல் ஊழியர் அய்யப்பன் (30). இவருக்கும் மீனாவுக்கும் 2010&ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீனா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். மாமண்டூரில் கோயில் திருவிழா நடக்கிறது. இதற்காக மகள் வீட்டுக்கு நவநீதம் நேற்று சென்றார். இரவு அங்கேயே தங்கிவிட்டார். வெளியே சுற்றிவிட்டு இன்று காலை 8 மணிக்கு அய்யப்பன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் எங்கே போனீர்கள் என்று மீனா கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை நவநீதம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், மனைவியை குடிசைக்குள் தள்ளி பூட்டினார். பின்னர் அரிவாள்மனையை எடுத்து வந்து நவநீதம் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் துடித்த நவநீதம், அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n வினோதினி வழக்குக்கு என்னதான் நடக்கிறது கொலைகாரன் இன்னும் வெளியே உள்ளான்\nஆசிட் வீசி வினோதினி கொல்லப்பட்ட வழக்கு எழும்பூர் நீதிபதி, சென்னை\nடாக்டர்கள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு காரைக்கால்:ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு விசாரணையில் மரண வாக்குமூலம் பெற்ற சென்னை நீதிபதி, 3 டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (28) என்பவர் எம்எம்ஜி நகரில் வசித்து வந்த இன்ஜினியர் வினோதினியை ஒருதலையாக காதலித்தார். காதலை வினோதினி நிராகரித்ததால் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி வினோதினி மீது ஆசிட் வீசினார். 3 மாதமாக சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோதினி பிப்ரவரி 11ம் தேதி இறந்தார். கொலை வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டார். மாவட்ட கோர்ட்டில் 232 பக்க குற்றப்பத்திரிகை கடந்த மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்து நிபந்தனை ஜாமீனில் சுரேஷ் வெளியே வந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவருஷக்கணக்காக ஓட்டலில் ஓசி சாப்பாடு போலீஸ்மீது உரிமையாளர் முறைப்பாடு\nசென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில்\nஓட்டல் நடத்தி வரும் தர்மராஜ், மணி, ஷண்முகம், சேதுராமன் ஆகியோர் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்தனர ‘மதுரவாயல் (முன்னாள்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் (தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்), முன்னாள் தலைமை காவலர் வி. திருவேங்கடம் (தற்போது மாங்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்) ஆகியோர் எங்கள் ஓட்டலில் 2002-ம் ஆண்டிலிருந்து கடனுக்கு சாப்பாடு வாங்கி சென்றனர். கடன் தொகையை கேட்டபோது தர மறுத்தனர். அத்துடன் தினந்தோறும் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த 4 போலீஸ்காரர்களுக்கு ‘ஓசி’யில் காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு ஆகியவற்றை தர வேண்டும் என்று கேட்டனர். இதற்கு மறுத்ததால் எங்கள் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை அடித்து அவர்கள் மீது போலீசார் பொய் கேஸ் போட்டனர்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜ்யசபா தேர்தல்: விஜயகாந்த் திமுகவை ஆதரிக்க முடிவு அதிமுகவின் ஆனிரை கவர்தலுக்கு ஆப்பு\nடெல்லி மேல் சபைக்கு தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 5 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. அதிமுக வேட்பாளர்கள் 5 பேரும் கடந்த 12ஆம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் மனுதாக்கல் செய்தனர்.\nஇந்த தேர்தலில் போட்டியிடும் முடிவில் திமுக உள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் கலைஞர், மாநிலங்களவை தேர்��ல் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தக் கட்சியிடமும் திமுக ஆதரவு கேட்கவில்லை. பொதுவாக எல்லா கட்சியிடமும் பேசுவோம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளார்கள்\nடெல்லி: இந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு இந்தியாவில் எத்தனை குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று ஆய்வு மேற்கொண்டது. அதில் நம் நாட்டில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. அதிலும் நாட்டிலேயே அதிகமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 17.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம் குழந்தை தொழிலாளர்களும், ராஜஸ்தானில் 4.05 லட்சம் பேரும், குஜராத்தில் 3.9 லட்சம் பேரும் உள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2013ம் ஆண்டை குழந்தை தொழிலாளர் பிரச்சனையை எதிர்த்து போராடும் ஆண்டாக அறிவித்துள்ளது. என்ன தான் அரசு குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தக் கூடாது என்று கூறினாலும் இன்றும் பல தாபாக்கள், ஹோட்டல்கள், கட்டிடம் கட்டும் இடங்களில் பேனா பிடிக்க வேண்டிய பிஞ்சுக் கரங்கள் உழைப்பதை பார்க்க முடிகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 14 ஜூன், 2013\nநடிகை ஜியா கானின் தற்கொலைக்கு யார் யாரெல்லாம் காரணம் \nபாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில்\nகடந்த 3-ம் தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை தொடர்பாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார். குற்றவாளி சுராஜின் தாயார் முன்னாள் ஹிந்தி பட நாயகி ஜரீனா வஹாப் ஆகும்\nஇவரை 13-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி\nஅனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் ஜியாகானின் தாயார் நேற்று\nபத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜியா கான் மற்றும் சூரஜ் பஞ்சோலி பிரிவில் சல்மான் கானுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜியா கான் மற்றும் சூரஜ் பஞ்சோலி காதலுக்கு ஆதித்யா பஞ்சோலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதித்யா பஞ்சோலி, இவர்களின் காதலை முடிவுக்கு கொண்டுவர, சல்மான் கானிடம் தலையிட கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஜியாவும் சூரஜும் சமாதனமாக பிரிந்து செல்ல சல்மான் கான் பேச்சு வார்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜியா கானின் தாயார் வெளியிட்டுள்ளவை காதல் கடிதங்களே, அவை தற்கொலை குறிப்புகள் இல்லை என்று சூரஜ்-ன் தாயார் ஜரினா வகாப் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுவைத்தில் தூக்கு தண்டனையை நோக்கி இருக்கும் தமிழர்களை காப்பற்றுங்கள்\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுரேஷ், மன்னார்குடி பிள்ளையான் மகன் காளிதாஸ் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் பிழைப்பு தேடி போனார்கள். இவர்கள் பணி செய்த இடத்தில் இலங்கையை சேர்ந்த பிரேமலதா, பாத்திமா ஆகிய இருவரும் வேலை செய்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு இவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் பாத்திமா கொலை செய்யப்பட்டார். தற்செயலாக இந்த கொலை நடந்ததாக இவர்கள் ஒத்துக் கொண்டனர். இந்த கொலைக்கு காரணமான சுரேஷ், காளிதாஸ் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனையும் பிரேமலதாவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் கொலையான பாத்திமாவின் உறவினர்கள் அம்மா, அண்ணன் ஆகியோரிடம் இந்தியா, இலங்கை தூதரகம் மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடந்ததில் இறந்த பாத்திமா குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகர்நாடக மீது Contempt of Court வழக்கு தொடர தமிழகம் முடிவு\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்துக்கு பிறகு ஜெயலலிதா இந்த அறிவிப்பை தெரிவித்தார். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் மேலும் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகியதால் பல்வேறு துறைகளுக்கான மந்திரி பதவி காலியாக உள்ளது. அதே போல மத்திய மந்திரி அஸ்வின்குமார், பி.கே.பன்சால் ஆகியோர் பதவி விலகியதால் அந்த துறைகளும் காலியாக உள்ளன. அவர்களின் துறைகளை மற்ற மந்திரிகள் கூடுதலாக கவனித்து வருகிறார்கள். மு.க.அழகிரியிடம் இருந்து உரம் மற்றும் ரசாயன துறை மத்திய மந்திரி சிரிகந்தஜனாவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அஸ்வினி குமார் விலகியதால் ஏற்பட்ட அவர் வகித்த சட்டத்துறை கபில்சிபிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பி.கே.பன்சாலிடம் இருந்த ரெயில்வே துறையை சி.பி.ஜோசி கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே காலியாக உள்ள இடங்களை நிரப்பவும், மந்திரிகளிடம் கூடுதலாக உள்ள துறைகளை விலக்கி கொள்ளவும் மந்திரி சபையை மாற்றம் செய்ய பிரதமர் முடிவு செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDr.மைத்ரேயன் MP ஜெயலலிதாவின் காலில் விழுந்து நன்றிகடன் செய்யும் அற்புதகாட்சி வாழ்க சுயமரியாதை\nராஜ்யசபா உறுப்பினர் வ.மைத்ரேயன் ஜெ.வுக்கு மரியாதை செலுத்தினார்\nராஜ்யசபா தேர்தலுக்காக மனுதாக்கல் செய்தபோது ஜெயலலிதாவுக்கு மரியாதை செய்தார் ராஜ்யசபா உறுப்பினர் வ.மைத்ரேயன். மற்ற நான்கு பேரும் மாரியாதை செய்ய காத்திருக்கின்றனர்.\nஇவர்தான் அடுத்த இந்திய பிரதமர் என்று பலரும் கட்டியம் கூறுகிறார்கள் முழு இந்தியாவும் அம்மாவின் காலடியில் பாதாதி கேசம் சூரியபிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே என்று வாழ்த்தும் நாளை எதிர்பார்ப்போம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரியான சினிமாகாரன் சத்யராஜ் சொல்வதெலாம் பொய்\nபுரட்சித் தமிழன் என்று தன்னைத் தானே அழைத்து மகிழும் சத்யராஜ், முன்பெல்லாம் பிறமொழி நடிகர்கள் மீது காட்டிய துவேஷம் இருக்கிறதே... அதை எழுத கையும் கூசும். மேடையில் ஒரு பிற மொழி நடிகரைப் பற்றிப் பேசிவிட்டு, இருக்கையில் வந்தமர்ந்ததும் மிகக் கேவலமாகத் திட்டுவது அவர் பாணி. நாம் தமிழர் மாதிரி ஏதாவது அரசியல் மேடை கிடைத்துவிட்டாலோ, 'தமிழர் அல்லாத நடிகர்கள் எதுக்கு சென்னையில் இருக்கணும்...... அவர்களை ஓட ஓட விரட்டணும்... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு இனி யாரும் சொல்லக் கூடாது. இனி விரட்டிப் பழகுங்க' என்பார் (அவரோட இந்தப் பாலிசி ஹீரோயின்களுக்குப் பொருந்தாது. அப்புறம் நமீதா கவர்ச்சிக் குதிரைகளுக்கு எங்கே போவார்). அட அவ்வளவு ஏன், முன்பு அவர் பிஸியாக இருந்த காலத்தில், 'தமிழ்தான் எனக்கு எல்லாம். வேற மொழி தெரியாது. அதனால வேற எந்த மொழியிலும் நான் நடிக்க ம���ட்டேன். எனக்கு அதற்கு அவசியமில்லை,' என்றெல்லாம் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார். எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரை என்கிறீர்களா... சமீபத்தில் நடந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் பிரஸ் மீட்டில் அவர் பேசியதைப் படியுங்கள்.. \"இப்போது வேறு மொழிப் படங்களில் நடிக்கிறேன். கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கும்போதுதான் மொழி தெரியாத படங்களில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிகிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கும்போது, இன்னொருவர் உதவியுடன்தான் வசனம் பேசி நடிக்க முடிகிறது. அதனால் தமிழ் தெரியாத நடிகர்களை கிண்டல் செய்வதை நிறுத்திக்கொண்டேன். யாரும் எந்த மொழியிலும் நடிக்கலாம்,\" என்றார் சத்யராஜ். அடேங்கப்பா... தனக்குன்னு வந்தாதான் தமிழ் உணர்வுக்கே தனி அர்த்தம் கிடைக்குது போல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமம்தாவின் Federal அணியில் சந்திரபாபு நாயுடு போக போக தெரியும் இந்த பூவின் வாசம்\nடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சித்து வரும் \"பெடெரல் முன்னணி\" என்ற 3வது அணியில் (4அணி ) இணைய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் விருப்பம் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் இந்த புதிய அணியில் சேரலாம் என்றும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இந்த அணிக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறுகையில், மத்தியில் புதிய கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறேன். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத புதிய மத்திய கூட்டணி அரசை அமைப்பதில் தெலுங்கு தேசம் கட்சி ஆர்வமாக உள்ளது. மம்தா பானர்ஜியின் புதிய அணியில் தெலுங்கு தேசம் கட்சி இணைய தயாராக உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கூட்டணிகள் நாளுக்கு நாள் பலவீனமாகி வருகின்றன. ஆனால் மாநில கட்சிகள் பலம் மிக்கதாக மாறி உள்ளன. புதிதாக அமைய உள்ள அணி அடுத்த மத்திய அரசை அமைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பக���ர்Pinterest இல் பகிர்\nபொறியியல் கல்லுரிகளுக்கான தரவரிசையில் முதல் 10 பேரில் 7 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்\nவாய்ப்புக் கொடுத்தால் சாதித்துக் காட்டுவர்; பொறியியல், மருத்துவக்\nகல்லூரியில் சேருவதற்கான தர வரிசைப் பட்டி யலில் முதல் இடத்தைப் பெற்றவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அபினேஷ்.\nபொறியியல் கல்லூரிக்கான முதல் 10 இடங் களுக்கான தர வரிசைப் பட்டியலில் 7 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.\nவாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிப்பர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nபொறியியல் படிப்பிற்கான தர வரிசைப் பட்டி யல், நேற்று(12.6.2013) மாலை வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள, 550 பொறியியல் கல்லூரி களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல் கலை தகுதியான விண் ணப்பங்களாக ஏற்றுக் கொண்ட, 1.82 லட்சம் விண்ணப்பதாரர்களின், தர வரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், நேற்று மாலை வெளியிட்டார்.\nதிண்டுக்கல்லைச் சேர்ந்த அபினேஷ், முத லிடம் பிடித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொண்டர்களிடம் வசூலித்து சுதாகரன் திருமண செலவை செய்தாரம் தொண்டர்களிடம் வசூலித்து சுதாகரன் திருமண செலவை செய்தாரம் \nபெங்களூர் : தமிழக முதலவர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில்\nமக்களவை உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் நேற்று சாட்சியம் அளித்தார். தொண்டர்களிடம் நன்கொடை பெற்று சமையல் ஏற்பாட்டை செய்தேன் என்று ஓ.எஸ்.மணியன் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகாமல் இருக்க அவர்க ளது வழக்கறிஞர்கள் கொடுத்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண் டார். பின்னர் சுதாகரன் திருமணத்தில் அலங்கார வளைவுகள் அமைத்தது உள்பட திருமணத்திற்கான செலவுகள் குறித்து மதிப்பீடு செய்தது தொடர்பாக முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி வாசுதேவனிடம் அரசு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமைச்சர் சிதம்பரம்:தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்கள்\nபுதுடில்லி: \"தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது- மக்கள் தங்கம் வாங்க கூடாது என்பது தான், என் ஒரே விருப்பம். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், திருப்தி அளிக்கும் அளவிற்கு, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. தங்கம் மீதான சுங்க வரியை மேலும் உயர்த்தி, என் புகழை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தங்கத்தில் போடப்படும் பணம் எல்லாம் தூங்கும் பணமே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபா.ம.க கலவரத்தால் 50 கோடி இழப்பு கூடவே தருமபுரி அதிமுக கலவர இழப்புக்களும் கணக்கெடுக்க முயற்சி \nசென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து, வட பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், இழப்புத் தொகையை சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்க வகை செய்யும், \"தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992' என்ற சட்டத்தை, கடந்த முறை, ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ், பா.ம.க.,விடம், தற்போது இழப்பீட்டுத் தொகை வசூலிக்கும் முயற்சிகள் நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.\nமாவட்டங்களில், நடந்த வன்முறை சம்பவங்களால், 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இத்தொகையை, அக்கட்சியிடம் அபராதமாக வசூலிக்கும் வகையில், அரசு, அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளும் என, கூறப்படுகிறது. அப்படியே தருமபுரி அதிமுக பஸ் எரிப்புக்கும் ஒரு மதிப்பு போட்டு காசு வாங்கினா நல்லா கல்லா கட்டலாம்...மக்களுக்காவது பணம் போய் சேரும். கலவரமும் குறையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 ஜூன், 2013\nபிரியங்காவின் கணவர் வதேராவின் ஊழல் விளக்க ஆவணம் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு\nடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த ஆவணங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா விவசாயிகளிடம் இ��ுந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று கூடுதல் விலைக்கு டி.எல்.எப். நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, நுதன் தாக்குர் என்ற தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ரிட்மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, நுதன் தாக்குரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை கோரி நுதன் தாக்குர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆவணங்களை தர முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது. மேலும் இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட உச்ச்நீதிமன்றம் விலக்கும் அளித்திருக்கிறது என்றும் பிரதமர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தில்லு முல்லு வழக்கு தள்ளுபடி ஹிந்தி கோல் மாலுக்கு விசு எப்படி வழக்கு போட முடியும் \nரஜினி நடித்த தில்லு முல்லு படம் 'தில்லு முல்லு2' என்ற பெயரில்\nதயராகியுள்ளது. இதில் ரஜினி கேரக்டரில் சிவா நடித்துள்ளார். இந்த படம் வருகிற 14-ந் தேதி வெளியாகிறது. இதற்கிடையே தில்லு முல்லு 2 படத்துக்கு தடை விதிக்ககோரி டைரக்டர் விசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் தில்லு முல்லு படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். தற்போது அந்த படத்தை “தில்லு முல்லு 2” என்ற பெயரில் வேந்தர் மூவிஸ் தயாரித்து உள்ளது. இதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே “தில்லு முல்லு 2” படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. நீதிபதி சுதாகரன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வேந்தர் மூவிஸ் சார்பில் மூத்த வக்கீல் நடராஜன் ஆஜரானார். அவர் வாதாடும் போது இந்தி மொழியில் வெளியான கோல்மால் என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தை தயாரித்த நிறுவனத��திடம் இருந்து உரிய பணத்தை கொடுத்து “தில்லு முல்லு 2” படத்தை தயாரித்து உள்ளோம். விசுவின் வசனத்தையோ, திரைக்கதையோ நாங்கள் பயன்படுத்தவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுதாகரன், விசுவின் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் கிடப்பில் தான் போடப்படும் துக்ளக் ஆட்சியில் நல்லதா நடக்கும் \nஸ்டாலின் : அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் பல திட்டங்கள்\nநிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படுகிறதா என்றால் இல்லை. தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்விக்கு தடை போட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு நீதிமன்ற தீர்ப்புபடி சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக கடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் பல திட்டங்கள் மக்களை சென்றடைந்தன. ஆனால் இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோவையில் ஜவுளி தொழில் மேம்பாட்டுக்காக பல்லடத்தில் ரூ.200 கோடியில் விசைத்தறி பூங்கா மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் ரூ.300 கோடியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலை ரூ.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்திகடவு 2-வது கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிச்சிகுனியமுத்தூர், ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.40 கோடியில் கொண்டு வரப்பட்டது. வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.150 கோடியில் 4500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. விவசாயிகள் பிரச்சினைக்காக தென்னை வாரியம் அமைத்து தேங்காய் ரூ.5 ல் இருந்து ரூ.10 ஆக விற்கப்பட்டது. இன்று வாரியம் செயல்படவில்லை. மீண்டும் தேங்காய் ரூ.5-க்கு விற்கப்படுகிறது. கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட போது ரூ.250 கோடியில் சாலைகள் போடப்பட்டன. அவினாசி 6 வழிச்சாலை, திருச்சி 4 வழிச்சாலை ஏற்படுத்தப்பட்டது. குறிச்சி, இருகூர், சோமனூர் பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம�� அமைக்கப்பட்டது. ரூ.180 கோடியில் காந்திபுரம் மேம்பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறை வெள்ளலூருக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வருகிறதோ என்றால் இல்லை. தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்விக்கு தடை போட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு நீதிமன்ற தீர்ப்புபடி சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக கடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் பல திட்டங்கள் மக்களை சென்றடைந்தன. ஆனால் இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோவையில் ஜவுளி தொழில் மேம்பாட்டுக்காக பல்லடத்தில் ரூ.200 கோடியில் விசைத்தறி பூங்கா மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் ரூ.300 கோடியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலை ரூ.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்திகடவு 2-வது கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிச்சிகுனியமுத்தூர், ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.40 கோடியில் கொண்டு வரப்பட்டது. வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.150 கோடியில் 4500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. விவசாயிகள் பிரச்சினைக்காக தென்னை வாரியம் அமைத்து தேங்காய் ரூ.5 ல் இருந்து ரூ.10 ஆக விற்கப்பட்டது. இன்று வாரியம் செயல்படவில்லை. மீண்டும் தேங்காய் ரூ.5-க்கு விற்கப்படுகிறது. கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட போது ரூ.250 கோடியில் சாலைகள் போடப்பட்டன. அவினாசி 6 வழிச்சாலை, திருச்சி 4 வழிச்சாலை ஏற்படுத்தப்பட்டது. குறிச்சி, இருகூர், சோமனூர் பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. ரூ.180 கோடியில் காந்திபுரம் மேம்பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறை வெள்ளலூருக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வருகிறதோ அல்லது அதற்கு முன் வருகிறதோ தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் வந்தால�� நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும். எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதன் மூலம் தி.மு.க. வுக்கு வெற்றி தேடிதரவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTMS இன் இறுதி அஞ்சலிக்கு சிவாஜி குடும்பத்தினர் யாரும் வரவில்லை \nசென்னை: பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தவில்லையாம். பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் அண்மையில் காலமானார். அவருக்கு திரையுலகினிர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஒரு முக்கியமான திரைக்குடும்பம் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லையாம். டிஎம்எஸ் எம்.ஜி.ஆருக்கு பாடினால் மக்கள் திலகம் தான் பாடிகிறாரோ என்று நினைக்கத் தோன்றும். அதே டிஎம்எஸ் சிவாஜி கணேசனுக்கு பாடினால் நடிகர் திலகம் தன் குரலில் தான் பாடுகிறாரோ என்று தோன்றும். அந்த அளவுக்கு குரலை மாற்றி பாடுவார். அவர் சிவாஜி கணேசனுக்கு ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் டிஎம்எஸ்ஸின் இறுதிச் சடங்கிலோ, அதன் பிறகு நடந்த துக்க நிகழ்ச்சிகளிலோ சிவாஜி கணேசன் வாரிசுகள் யாரும் கலந்து கொள்ளவில்லையாம். அவர்கள் வராதது தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் ஆகியோருடன் அத்வானி அவசரமாக டெலிபோனில் பேசினார். பாஜகவின் பிரச்சார குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதை இந்த இரு தலைவர்களும் விரும்பவில்லை. எனவே பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகலாம் என்று வந்த செய்தியைக் கேள்விப்பட்ட அத்வானி அவர்களை சமாதானம் செய்வதற்காக அவர்களுடன் அவசரமாக டெலிபோனில் பேசினார். இனிமேல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இருக்க வேண்டும். அவர்கள் கூட்டணியிலிருந்து விலகினால் வெற்றி வாய்ப்புப் பாதிக்கும் என்று அத்வானி கருதினார். எனவே அவர்களை க���ட்டணியில் நீடிக்கச் செய்வதற்காக அவர்களுடன் அத்வானி டெலிபோனில் பேசி சமரசம் செய்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய கல்வி கட்டணம் 3,000 to 35 ஆயிரம் பெற்றோர்கள் அதிர்ச்சி தமிழக கட்டண நிர்ணய குழு அறிவிப்பு \nசென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, 8,000\nபள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. ஆண்டு கட்டணமாக, 3,000 ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, பள்ளிகளுக்கு தகுந்தாற்போல், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண கால வரையறை முடிந்த பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கட்டண நிர்ணய குழு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, விசாரணை நடத்தி வந்தது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில், 8,000 பள்ளிகளுக்கு, புதிய கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்து, தமிழக அரசு இணைய தளத்தில், கட்டண நிர்ணய குழு, நேற்று வெளியிட்டது.மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 32 மாவட்டங்களில் இருந்தும், அதிகமான பள்ளிகள், பட்டியலில் இடம் பிடித்துள்ளன. சென்னை மாவட்டத்தில் மட்டும், 590 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுக சரவணபெருமாள்: ருத்ராட்சம் குங்கும பொட்டு with கிரிமினல் வரலாறு\nஅ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, கழுத்தில் இதர\nவழக்குகளில் இருந்து, அவர் விடுவிக்கப்பட்டபோதும், தங்க கடத்தல் தொடர்பாக, \"கஸ்டம்ஸ்' துறை தொடர்ந்த வழக்கும், அதற்கு எதிராக, அவர் செய்த மேல்முறையீடும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.இதனால், அவரது வேட்பு மனு, பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்படவாய்ப்புள்ளது. மனு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவர், ஆறு ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக அனுபவிக்க முடியுமா என்ற சட்டச்சிக்கல் உள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவர் மீதான வழக்கு விவரம் குறித்து, தலைமைக்கு, கட்சி நிர்வாகிகள், ஏராளமான, \"பேக்ஸ்' அனுப்பினர். இது குறித்து விசாரித்து அறிக்கை தர, உளவுத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.பின்னர், தூத்துக்குடியிலிருந்து, சென்னைக்கு அவசரமாக வரவழை���்கப்பட்ட, சரவண பெருமாளிடம், நேற்றுமுன்தினம் இரவு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததும், அவரது பெயர், வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது\n; மாணவர் அணி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.இது தொடர்பாக கருத்து கேட்க, சரவணபெருமாளை தொடர்பு கொண்ட போது, அவரது மொபைல், \"ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னை, வெட்டி விட்டது யார்'' காங்கிரசுக்கு கலைஞர் கேள்வி\nசென்னை : \"\"ஒட்டியிருந்த என்னை, வெட்டி விட்டது யார்'' என, காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் மகன் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடத்தி வைத்து அவர் பேசியதாவது:விழாவில் வரவேற்றுப் பேசிய திருநாவுக்கரசர், \"காங்கிரசோடு நான் ஒட்டி இருக்க வேண்டும்' என தெரிவித்தார். ஆனால், ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியும் என, கருதுகிறேன். அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை.அரசியல் பேசுவதற்கு தனி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது பொருத்தமில்லை. எனவே, இப்பிரச்னையை இதோடு நிறுத்தி விடுகிறேன்.கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் சில நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்குரியது பண்பாடு. அது, தன் மரியாதையை காப்பாற்றிக் கொண்டு, தமிழினத்தின் மரியாதையையும் காப்பாற்றும். எனவே, அனைவரிடமும் நட்பாகப் பழக வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 ஜூன், 2013\nஅத்வானியும் மோடியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்\nபள்ளியில் விடுமுறை வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள் “அயம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்” எனும் விடுமுறைக்கான கடிதத்தை உருப்போட்டு எழுதியது நினைவுக்கு வருகிறதா “அயம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்” எனும் விடுமுறைக்கான கடிதத்தை உருப்போட்டு எழுதியது நினைவுக்கு வருகிறதா அதேதான் நம்ம பிதாமகர் அத்வானிஜியும் செய்திருக்கிறார். கோவாவில் பாஜகவின் செயற்குழு கூட்டத்திற்கு அத்வானி வரவில்லை என்று ஊடகங்கள் ரவுண்டு கட்டி அடித்ததும் விழி பிதுங்கிய ராஜ்நாத் சிங், “டாக்டர்கள் சகித��் தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன், வாருங்கள்” என்றெல்லாம் கொக்கி போட்டாலும் அத்வானிஜி அசைந்து கொடுக்கவில்லை. காரணம் அவரது வயிற்று வலி அத்தகையது\nகோவா செயற்குழு கூட்டத்தில் பாஜக தலைவர்கள்\nமற்ற கட்சிகளின் வரலாற்றில் கூட இத்தகைய வயிற்று வலி காரணமாக பெருந்தலைகள் வரவில்லை என்று ஒரு நிகழ்வைக் கூட கூற முடியாது. அதன்படி ஓட்டுப் பொறுக்கி கட்சிகளது வரலாற்றில் அத்வானியின் வயிற்று வலி பொன்னெழுத்துகளில் இடம் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் பாஜக வித்தியாசமான கட்சியில்லையா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழி மீண்டும் ராஜ்யசபாவுக்கு தெரிவாகுவார் , மாக்சிஸ்டுகள் ஆதரவு\nகனிமொழி மீண்டும் ராஜ்யசபாவுக்கு தெரிவு செய்யப்படுவாரா என்பது\nகேள்விகுறியாகி உள்ள நிலையில் சில . பிந்திய செய்திகள் படி அவர் நிச்சயம் தெரிவு செய்யப்படுவார் என்று தெரிகிறது ,\nமாசிஸ்ட் கம்யுனிஸ்டுகளிடம் உள்ள பத்து MLA களும் தங்கள் வாக்குகளை கனிமொழிக்கு அளிக்க மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது,\nஜெயலலிதா தங்களை அவமானப்படுத்துவது போல கலந்து ஆலோசியாமலே அதிமுக தனது வேட்பாளர்கள் பெயரை அறிவித்த காரணத்தால் மாக்சிஸ்ட் மேலிடம் ஜெயலலிதா மீது தங்கள் கடும் அதிருப்தியை வெளிபடுத்தி உள்ளார்கள். ஏணியில் ஏறிய பின் உதைத்து தள்ளுவது ஜெயலலிதாவின் வாடிக்கை , இது தெரிந்தும் பெட்டி மயக்கத்தில் அரசியல் நடத்தும் வண்டு முருகன்களை என்ன சொல்வது \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBihar CM நிதிஷ்குமார் BJP கூட்டணியில் இருந்து விலகல்\nடெல்லி: பாஜகவிடமிருந்து முற்றிலும் விலகி விட ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் தலைநகர் பாட்னாவை விட்டு வெளியேற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளாராம். நரேந்திர மோடிக்கு பாஜகவில் முக்கியத்துவம் கொடுப்பதற்கு நிதீஷ் குமார் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் அவர்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் மூத்த தலைவர் அத்வானியையே ஓரம் கட்டி விட்டு மோடிக்கு பட்டம் சூட்ட பாஜக வரிந்து கட்டிக் கொண்டு தயாரான ��ிதம் நிதீஷை கடும் அப்செட்டாக்கி விட்டதாம். இதனால் முற்றிலும் பாஜகவிடமிருந்து விலகி விடும் மன நிலைக்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIPL சூதாட்ட தரகர்களின் Code Word 'பாவ் ஏக் ருப்யா'\nமும்பை: ஐபில் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த கும்பல் சிக்க\nகாரணமாக இருந்த 3 வார்த்தைகள் இது தான் 'பாவ் ஏக் ருப்யா'. இதற்கு அர்த்தம் விலை ஒரு ரூபாய். ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக போலீசார் மும்பை கல்பாதேவி பகுதியில் திடீர் சோதனை நடத்தி 92 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதில் 30 போன்கள் பாகிஸ்தானுக்கு கால் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 3 போன்கள் துபாய்க்கு போன் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. போலீசார் வந்து கதவைத் தட்டியவுடன் தரகர் ரமேஷ் வியாஸ் ஒரு போன் செய்து பாவ் ஏக் ருப்யா என்று மட்டும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன் பிறகு போலீசார் தரகர்கள் ரமேஷ் வியாஸ், அசோக் வியாஸ் மற்றும் பாண்டுரங் கதம் ஆகியோரை கைது செய்தனர். ரமேஷ் வியாஸ் போனில் பேசியவுடன் தரகர்கள் நெட்வொர்க்கின் அனைத்து போன்களின் இணைப்பும் சில நொடிகளில் துண்டிக்கப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து 57.37 ரூபாயாக உள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, தொடர்ச்சியாக டாலரை வாங்கியதால், டந்த வெள்ளியன்று, நாணயச் சந்தையில், ரூபாயின் மதிப்பு 31 பைசா குறைந்து காணப்பட்டது. இதற்கு முந்தைய சமயத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57.32 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. தற்போது, ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது\nகாரணம்: எண்ணெய் மற்றும் தங்கம் போன்றவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக ரூபாயை விற்று டாலரை வாங்கி, பின்னர் இறக்குமதி செய்கின்றனர். இவற்றால் ஏற்படும் ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக காங்கிரஸ் ஊடல் தீர்ந்தது திருநாவுகரசர் வீட்டு திருமணத்தில் பிரிந்தவர் கூடினர்\nசென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் தி��ுநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பதால், கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரம் போடப்படுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வெளியேறியது: ஐ.நா., சபையில், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றி அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை மையப்படுத்தி, மத்திய அரசை விட்டு, தி.மு.க., வெளியேறியது. 2004ம் ஆண்டிலிருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்த, தி.மு.க., ஐ.மு., கூட்டணியிலிருந்தும் விலகிக் கொண்டது.காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை என, கருணாநிதி அறிவித்ததும், அறிவாலயத்தில், தி.மு.க., தொண்டர்கள் பட்டாசு வெடித்து, தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பதிலுக்கு காங்., தொண்டர்களும், சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர். வாழ்த்தினார்: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 90வது பிறந்த தினத்தை ஒட்டி, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோர், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் நாராயணசாமி, கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்தினார். தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் வாசன் ஆகியோரும், வாழ்த்து செ#தியை வெளியிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேலும் மூன்று MLA க்கள் தேதிமுகவை விட்டு பாயப்போகின்றன\nதே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர், முதல்வரை சந்திக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ள அக்கட்சி தலைமை, அவர்களை தக்க வைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.தே.மு.தி.க.,விற்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உட்பட, 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கட்சி தலைமை மீதுள்ள, அதிருப்தி காரணமாக, ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வாக, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். விஜயகாந்தின் நண்பர்களான, சுந்தர்ராஜன், நடிகர் அருண் பாண்டியன், ரசிகர் மன்றத்தில் இருந்து அரசியலுக்கு வந்த தமிழழகன், சுரேஷ்குமார், மைக்கேல் ராயப்பன், சாந்தி ஆகிய, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்தபின், அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களாக செயல்படுகின்றனர்.தொகுதி பிரச்னை தொடர்பாக, முதல்வரை சந்தித்ததாக கூறினாலும், கட்சி நடவடிக்கைகளில், அவர்கள் பங்கேற்பதில்லை. இதனால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களின் பலம், 23 ஆக மட்டுமே உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 11 ஜூன், 2013\nநடிக்க ஜியா கானை காதலன் கற்பழித்து சித்தரவைதை செய்தார் \nதற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை அவரது காதலர்\nகற்பழித்த விவரம் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்தது. பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 3ம் தேதி மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் சாகும் முன்பு தனது கையால் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்து அதை போலீசில் ஒப்படைத்தனர். அந்த கடித்தத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் உள்ளன.\nஜியா தனது காதலர் சூரஜ் பஞ்சோலி பிற பெண்களுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தார். மேலும் சூரஜ் தன்னை தினமும் சித்ரவதை செய்ததாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். கற்பழித்தாய், துன்புறுத்தினாய் சூரஜ் தன்னை கற்பழித்ததாக கடிதத்தல் ஜியா தெரிவித்துள்ளார். மேலும் சூரஜின் குழந்தையை கருவிலேயே கலைத்ததையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அத்வானி ராஜினாமாவை வாபஸ் வாங்கினார்\n;ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்<பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், மோடி விவகாரத்தில் அத்வானி சமரசம் அடைந்து விட்டதாகவும், ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்ற கட்சியின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை திரும்ப பெற்றதாகவும் கூறினார். மேலும் அவர், அத்வானியின் கூறியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும், அத்வானியிடம் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் \nஇந்திராவின் எமெர்ஜென்சி நாட்களின் அதிகாரத்தின் உச்சியில் இருந்தவர், சஞ்சய் காந்தியுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி மீடியாக்களை பயமுறுத்தியவர் . நவீன கோயபெல்ஸ் என்ற பட்டம் அன்று வாங்கியவர் , ஒருவர் இறந்த பின் அவரை பற்றி நல்ல விடயங்களை பேசுவதே நம் பண்பு , இருந்தாலும் வரலாற்றை மறக்க முடியாதல்லவா \nகாங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 25-ந் தேதி மாவோ யிஸ்டுகள் தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடலில் 3 குண்டுகள் பாய்ந்ததால் கவலைக் கிடமான நிலையில் இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆறுமாதமாவது பிரதமராக இருக்க விடுங்களேன் என்று அத்வானி கெஞ்சினார் \nடெல்லி: தன்னை 6 மாதம்வரை பிரதமராக இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை அத்வானி பாஜக தலைமைக்கு விதித்ததாகவும், அதை பாஜக தலைமை ஏற்க மறுத்ததால்தான் கோபமடைந்து அவர் ராஜினாமா முடிவை அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. தனது கோரிக்கைகளை பாஜக தலைமை நிராகரித்ததால் விரக்தி அடைந்து அவர் ஒட்டுமொத்தமாக பாஜக பதவிகள் அனைத்தையும் துறக்க முன்வந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமையே தனது ராஜினாமா கடிதத்தை அத்வானி எழுதிவிட்டாராம். அதை கட்சித்தலைமைக்கும் தனது ஆதரவாளர்கள் மூலமாக தெரிவித்துள்ளார். ஆனால் கட்சித் தலைமை அதை நிராகரித்ததால் கோபமடைந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டாராம்.\nமேலும் அத்வானி விவகாரம் தொடர்பாக கோவாவில் தேசிய செயற்குழு நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாஜக கட்டு்பபாட்டு அறையில் தலைவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் மூண்டதாம். ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அனந்தகுமார், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் கல ந்து கொண்டனராம். கிட்டத்தட்ட ஒரு போர்க்களம் போல கட்டுப்பாட்டு அறை காணப்பட்டதாக கூறுகிறார்கள்.\nமோடிக்கு என்னபதவி கொடுக்கப்பட்டாலும் அவர் தனக்குக் கீழ் பணியாற்ற வேண்டும் என்பதாகும். பிரசார உத்திகளை தானே வகுத்து, தனது தலைமையில் மோடி உள்ளிட்டோர் பணியாற்ற வேண்டும் என்பதே அத்வானியின் கோரிக்கையாகும்.\nமேலும் பிரதமர் பதவி கனவுடன் நீண்ட காலமாக இருந்து வந்தவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது கனவை ஆர்.எஸ்.எஸ். தவிடுபொடியாக்கியதை தாங்க முடியாமல்தான் தற்போது பாஜக கட்சிப் பொறுப்புகளை உதறும் முடிவுக்கு அத்வானி வந்துள்ளார். tamil.oneindia.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBJP MP Sharma: பெண்கள் மொபைல்போன், ஜீன்ஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் \nஇந்தூர்: பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது குறையவேண்டுமானால் திருமணத்திற்கு முன்பாக அவர்கள் மொபைல்போன், ஜீன்ஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்தியபிரதேச பாஜக துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான ரகுநந்தன் சர்மா கூறியுள்ளார். இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ரகுநந்தன் கூறியதாவது: இளம்பெண்கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத்துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமெக்சிகோவில் நிர்வாண சைக்கிள் பேரணி தாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை உணர்த்தவாம்\nசுமார் 3 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 கி.மீ. தூரம் சைக்கிளில் ஜலிஸ்கோ\nமாநிலத்தில் உள்ள பெரிய நகரமான குவாடலஜாராவிற்கு பேரணியாகச் சென்றனர். அவர்களில் சிலர் நிர்வாணமாகவும், சிலர் நீச்சல் உடைகளுடனும் மற்றும் சிலர் உள்ளாடைகளுடனும் ஊர்வலத்தில் பங்குகொண்டனர். இந்த ஊர்வலத்தைப் பார்த்த மக்கள் வினோதமான பார்வையுடன் சங்கோஜமான சிரிப்பை அளித்தனர். தலைநகர் மெக்சிகோ சிட்டி அருகிலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுபோன்ற நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்களது உடம்பில் உடையக்கூடியது என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர். சிலர் புகையினை ஒழித்து சைக்கிள்களை உபயோகப்படுத்துவோம் என்ற ஸ்டிக்கர்களையும், இந்த நகரம் எல்லோருக்குமானது, சைக்கிள்களும் இங்கே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பொருள்படும்படியும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர்.\nநிர்வாணமாக சென்றதன்மூலம் பரபரப்பான போக்குவரத்தில் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து உணர்த்தியதாக அவர்கள் கூறினர். ஆனால் குவாடலஜாராவில் ஊர்வலம் சென்றவர்கள் நகரின் பழமைவாதத்தை எதிர்க��க ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுக 5வது வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் பீதியில் தேமுதிக \nசென்னை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக 5வது வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் மேலும் பல தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்கு தாவி போட்டி தேமுதிக உருவாகக் கூடிய ஒரு நிலை உருவாகியிருப்பதால் அக்கட்சி தலைமை பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இம்மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 151 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் அதிமுக 5 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுகவுக்கான பலத்தின் அடிப்படையில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. எஞ்சிய சபாநாயகர் உட்பட அதிமுகவுக்கு 15 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அதிமுகவின் 5வது வேட்பாளருக்கு அவசியமாகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதேபோல் பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். இவர்கள் போக மேலும் 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்த 14 பேரில் ஏற்கெனவே அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இருப்பதால் அவர்கள் அதிமுக வேட்பாளரை ஆதரிக்கலாம். இந்த 6 பேரும் போக மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிமுகவுக்கு தேவை. சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 8 எம்.எல்.ஏக்கள் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு வாக்களிக்க வைக்க வேண்டும். அப்படி மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ‘பகிரங்கமாக' அதிமுக ஆதரவு அதிருப்தி அணிக்குத் தாவினால் போட்டி தேமுதிக உதயமாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். மேலும் 6வது இடம் யாருக்கு என்பதில் தொடர்ந்தும் குழப்பம் நீடித்தே வருகிறது. தேமுதிக அல்லது திமுக ஏதாவது ஒரு முடிவை அறிவிக்கும்பட்சத்தில் அடுத்த பரபரப்பு உருவாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்வர்ணலட்சுமி ஜூவல்லர்ஸ்: நாங்களும் திவால் ஆகிட்டம்ல சொத்து 79 கோடி கடனோ136கோடி கணக்கில முழுங்���ிட்டோம்ல\n\"திவால்' மனு :மோசடி நபர்கள் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரை, கோவை தனிப்படை போலீசார் மும்பை, பெங்களூரு,கோவா உள்ளிட்ட இடங்களில் தேடிவரும் நிலையில், அவர்கள் சார்பில், கடந்த 8ம்தேதி, கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், தாங்கள் இருவரும் \"திவால்' ஆனதாக அறிவிக்க கோரும் மனுவை, வக்கீல் ஆனந்தன் மூலம் தாக்கல் செய்தனர். இம்மனு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நடிகை சினேகாவை வைத்து திறப்பு விழா நடத்தி மக்களை கொள்ளை அடித்தார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீலமலை தேவரின் சட்டம் :தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் செருப்பு அணியக் கூடாது\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள வடுகம்பட்டியைச் சேர்ந்த நீலமலை என்பவருக்கு மூளை நிறைய சாதி வெறி நிரம்பியிருக்கிறது. உருப்படியாக ஏதாவது வேலை செய்து சாதிக்கும் திறன் இல்லாத அந்த காட்டுமிராண்டிக்கு அவர்கள் கிராமத்திலேயே வசிக்கும் 250 தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அவமானப்படுத்துவதிலும், ஒடுக்குவதிலும் மட்டுமே தன்னம்பிக்கையும் பெருமையும் இருந்திருக்கிறது.\nஅந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தனி கோயில், தனி கிணறு, தனி குடியிருப்பு என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் செருப்பு அணியக் கூடாது, ஆதிக்க சாதி பகுதிகளில் வண்டியில் போகக் கூடாது, என்று கொடூரமான பழக்கங்களை சுமத்தி வருகின்றனர் அந்த ஊரின் 650 பிறமலைக் கள்ளர் பிரிவைச் சேர்ந்த தேவர் சாதி மக்கள்.\nசென்ற வாரம் திங்கள் கிழமை கள்ளர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளை பார்த்து விட்டு தன் இரண்டு நண்பர்களோடு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறான் அருண் குமார் என்ற 11 வயது சிறுவன். நீலமலை, அந்த சிறுவர்களை பிடித்து நிறுத்தியிருக்கிறான். காலில் செருப்பு அணியாத மற்ற இருவரையும் போகச் சொல்லி விட்டு அருண்குமார் காலில் செருப்பு அணிந்திருந்ததால் அவனை மட்டும் பிடித்து வைத்திருக்கிறான் நீலமலை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜ்யசபா MP பதவிக்கு குதிரை பேரம் ப்ளஸ் கூட்டணி பேரம் \nராஜ்யசபாவுக்கு, ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்ய நடக்கும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஐந்து எம்.பி.,க்��ள் உறுதியாகிவிட்ட நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது எந்தக் கட்சி என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், குதிரை பேரத்துக்கான வேலைகளை, அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டன என, ஒருபுறம் கூறப்பட்டாலும், கூட்டணிகள் புதிதாக உருவாகும் என்றும் அரசியல்வட்டாரங்களில் கூறப்படுகிறது.ராஜ்யசபா எம்.பி.,க் களான, மைத்ரேயன், இளவரசன் (அ.தி.மு. க.,), கனிமொழி, சிவா (தி.மு.க.,), ஞானதேசிகன் (காங்.,), டி.ராஜா (இந்திய கம்யூ.,), ஆகியோரின் பதவி காலம், ஜூலை, 24ம் தேதி நிறைவு பெறுகிறது.ஆளுங்கட்சி பலம்காலியாகும் இந்த இடங்களுக்கு, இம்மாதம், 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. சட்டசபையில், தற்போது அ.தி.மு.க.,விற்கு, 151 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதன்மூலம், நான்கு எம்.பி.,க்களை அ.தி.மு.க., தேர்வு செய்யும். இதுபோக, 15 எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., வசம் உள்ளனர்.தே.மு.தி.க.,வின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரும், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றின் தலா, இரு எம்.எல்.ஏ.,க்கள், பார்வர்ட் பிளாகின், ஒரு எம்.எல்.ஏ., என, ஐந்து பேரும் அ.தி.மு.க., வசம் உள்ளனர். இதனால், நான்கு எம்.பி.,க்களை தேர்வு செய்தது போக, 26 எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க.,வுக்கு அதிகமாக உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதிமாறன்: உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்லது வண்டுமுருகன்கள் யார் \nபலரின் பேச்சுகளைக் கேட்டும், எழுத்துகளைப் படித்தும்கூட தமிழ்தேசியம் என்றால் என்னவென்று புரியவில்லை. சரியான தமிழ்த் தேசியம் என்றால் என்ன\nதமிழ்த் தேசியம் என்பது, தி.மு.க.வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சிப்பது, திட்டுவது.\nஅ.தி.மு.க.வையும் அதன் தலைவர் ஜெயலலிதாவையும் தீவிரமாக ஆதரிப்பது, புகழ்வது. இதுதான் சரியான தமிழ்த் தேசியம்.\nராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளைப் போல், அ.தி.மு.க. தொண்டர்களையே, மிஞ்சிய அ.தி.மு.க. விசுவாசிகளாக இருக்க வேண்டும்.\nஇந்த தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, தமிழ்வழிக் கல்வி எதிர்ப்பு, திருவள்ளுவர் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தற்கு எதிர்ப்பு, சமச்சீர் கல்வி எதிர்ப்பு என்றும்;\nமூவரை தூக்கிலிடுவதற்காகவே தூக்கு தண்டனைக்கு மட்டும் ஆதரவு என்று பாடுபடுகிற பத்திரிகைகளோடு இணைந்து, யார் தீ���ிரமாக செயல்படுகிறார்களோ அவர்களே தலைசிறந்த, உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடிக்கு கட்சிகளுக்குள் கடும் எதிர்ப்பு பாஜகவை இனி யார் காப்பாற்றுவார் \nமும்பை :அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு\nதலைவராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதை, காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், கடுமையாக விமர்சித்துள்ளன.தேர்வு:பா.ஜ.,வின், தேசிய செயற்குழு கூட்டம், கோவா மாநிலம் பனாஜியில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.இதை, பா.ஜ.,வில், அத்வானி உள்ளிட்ட, ஒரு சில தலைவர்களை தவிர, பெரும்பாலான தலைவர்கள், ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகளிடையே, இதற்கு, கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தேசியவாத காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர், மகேஷ் டாப்சி கூறியதாவது:நரேந்திர மோடி, பா.ஜ., பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, அந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, அத்வானி ராஜினாமா மூலம், வெளிப்படையாக தெரிகிறது. உட்கட்சி பூசலில் சிக்கியுள்ள பா.ஜ.,வால், அடுத்த லோக்சபா தேர்தலில், கண்டிப்பாக வெற்றி பெற முடியாது.இவ்வாறு, மகேஷ் டாப்சி கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 ஜூன், 2013\nடெல்லியில் மீண்டும் Gang Rape காரில் கல்லுரி மாணவி கற்பழிப்பு \nகாசியாபாத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவரை அவரது கார் டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அந்த மாணவி ஒருவரிடம் இருந்து காரை விலைக்கு வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து கார் குறித்த ஆவணங்களை வாங்க அம்மாணவி கடந்த சனிக்கிழமை இரவு கார் டிரைவர் யோகஷுடன் கிளம்பியுள்ளார். யோகேஷ் காரை விற்றவரின் வீட்டுக்கு செல்லாமல் வேறு வழியில் சென்று தனது நண்பர் ஆசிப் என்பவரை காரில் ஏற்றிக் கொண்டார். அவர் இருவரும் சேர்ந்து மாணவியை காரில் வைத்து கற்பழித்துள்ளனர். இதையடுத்து இரவு 12.30 மணிக்கு மாணவி தனது சகோதரிக்கு போன் செய்தார். உடனே ���வர் தனது கணவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனது தங்கையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பதிவு செய்த போலீசார் யோகேஷை கைது செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBJP கோட்டைக்குள் குத்து வெட்டு அத்வானி சகல பதவிகளையும் ராஜினாமா செய்தார்\nடெல்லி: பாஜக பிரச்சார குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட மறுநாள் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். பாஜக செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்ளவில்லை. தனக்கு வயிறு சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.இது அத்வானிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 85 வயதாகும் அத்வானி கட்சி பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளார். அத்வானியை சமாதானம் செய்ய முயன்ற பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் முயற்சி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் உட்கட்சி பூசல் பெரிதாகியுள்ளது. அத்வானியின் ராஜினாமாவை ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அத்வானியை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. tamil.oneindia.i\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகை ஜியா கான்: என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே உடைந்த கனவுகளுடனும், பொய்யான வாக்குறுதிகளுடனும் போகிறேன்\nநடிகை ஜியாவின் கடிதத்தில் தனது காதலன் செய்த நம்பிக்கை துரோகத்தை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்:\nஇதை உன்னிடம் எப்படி கூறுவது என்று தெரியவில்லை. ஆனால் என்னிடம் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அனைத்தையும் இழந்துவிட்டேன். இதை நீ படிக்கையில் நான் ஏற்கனவே இந்த உலகை விட்டே போயிருப்பேன். என்னையே உன்னிடம் இழந்தேன். நீ என்னை தினமும் சித்ரவதை செய்தாய். என் கனவுகளை அழித்துவிட்டாய். நான் உன்னை உண்மையாக காதலித்ததற்கு நீ என்னிடம் பொய் கூறினாய். எனக்கு கர்ப்��மாக பயமாக இருந்தது இருப்பினும் என்னையே உன்னிடம் தந்தேன்.\nநம் குழந்தையை கருவிலேயே கலைத்தேன். இனியும் வாழ எனக்கு எந்த காரணமும் இல்லை. எனக்கு காதல் தான் தேவையாக இருந்தது. நான் உனக்காக அனைத்தையும் செய்தேன். என் எதிர்காலம் நாசமாகிவிட்டது. என் சந்தோஷம் போய்விட்டது. நீ என் காதலை மதித்ததில்லை. எனக்கு தன்னம்பிக்கை போய்விட்டது.\nநீயும் என்னைப் போன்று காதலிப்பாய் என்று எதிர்பார்த்தேன். நான் இந்த இடத்தை விட்டு உடைந்த கனவுகளுடனும், பொய்யான வாக்குறுதிகளுடனும் போகிறேன். தூங்கச் சென்று திரும்பி எழுந்திரிக்கவே கூடாது. அது தான் தற்போது எனக்கு வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநயன்தாரா மீண்டும் கவர்ச்சிக்கு வருகிறார் \nஇது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பில் பாடல் ஒன்றுக்கு படுகவரச்சியாக உடை அணிந்து வந்த நயன்தாராவிடம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க என்று நாயகன் கேட்டுகொண்டாராம் . நயன்தாரா படிப்பிடிப்புகளுக்கு போர்த்திக் கொண்டு வந்ததுடன் படங்களிலும் கவர்ச்சிக்கு தடா போட்டார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்களில் இளம் நாயகி ஒருவரை நடிக்க வைத்து அவருக்கு முக்கியத்துவமும், கவர்ச்சியும் உள்ள கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி நம்மை வயதானவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டார்களே என்று நயன்தாரா வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து நயன்தாராவின் உடையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது\nபாடல் காட்சிக்கு படுகவர்ச்சியான உடையணிந்து டான்ஸ் ஆடினாராம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்கி ஸ்ருதிக்கு 2வது கல்யாணம் சிக்கல்\nபெங்களூர் கன்னட நடிகையான கல்கி ஸ்ருதிக்கு 2வது கல்யாணம் மூலம் ஆனால், திடீரென ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. போராடப் போகிறேன் எனக்கும், எனது மகளுக்கும் சமூக பாதுகாப்பு அவசியம் என்பதால், கணவருக்கு எதிராக சட்ட போராட் டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.\nசிக்கல் வந்துள்ளது. அவரது கணவரின் முதல் மனைவி பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். இதனால் ஸ்ருதி அப்செட்டாகியுள்ளார். கன்னட நடிகை ஸ்ருதி தமிழில் கல்கி மூலம் அறிமுகமானார். தற்போது கார்த்திகைப் பெண்கள் டிவி சீரியலில் நடித்து வருகிறார். சமீப��்தில் ஸ்ருதி 2வது திருமணம் செய்தார். இவரது முதல் கணவர் பெயர் மகேந்தர். கன்னட நடிகரும், இயக்குநரும் ஆவார். பிறகுஇவரைப் பிரிந்து விட்டார். இந்த நிலையில் பத்திரிக்கையாளரான சந்திரஜோட சக்ரவர்த்தி என்பவரை சமீபத்தில் மறுமணம் புரிந்தார். விவாகரத்து பெறாமல் எப்படி இதுகுறித்து மஞ்சுளா கூறுகையில், எனக்கும் சக்ரவர்த்திக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். ஆனால், முறைப்படி விவாகரத்து பெறவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nHogenakkal கலைஞர் கொண்ட வந்த திட்டம் என்பதால் Delaiying\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கலைஞர்\n90வது பிறந்த நாள் விழா மற்றும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை வழங்கிய தி.மு.க. தலைவர் கலைஞருக்கு மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது ’’திமுக தலைவர் கலைஞரால் உருவாக்கி தயாரிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டடத்தை தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு அர்பணித்துள்ளார். அவரை பாராட்ட இன்று நடைபெறும் நன்றி பாராட்டு விழா கூட்டத்தில் நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nராஜ்யசபா வேட்பு மனுவை தேமுதிகவும் வாங்கியுள்ளது \n மாக்சிஸ்ட திமுகவுக்கு ஆதரவு இல்லையா...\n பேச்சு மாறி 2 C கேக்கலா...\nதங்கம் விலை மேலும் குறையுமா \nகனிமொழி ராஜ்யசபா வேட்புமனு தாக்கல் செய்தார் \nஇயக்குநர் - நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார்...\nவிஜய் / விஜயகாந்த் பிழைப்புவாதிகளுக்கு ஜெயலலிதா, க...\nபுது தில்லு முல்லு நல்ல ஒரு REMIX\nபோதையில் மருமகன் வெறிச்செயல் கழுத்தை அறுத்து மாமிய...\nவருஷக்கணக்காக ஓட்டலில் ஓசி சாப்பாடு போலீஸ்மீது உரி...\nராஜ்யசபா தேர்தல்: விஜயகாந்த் திமுகவை ஆதரிக்க முடிவ...\nஇந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளார்...\nநடிகை ஜியா கானின் தற்கொலைக்கு யார் யாரெல்லாம் காரண...\nகுவைத்தில் தூக்கு தண்டனையை நோக்கி இருக்கும் தமிழர்...\nகர்நாடக மீது Contempt of Court வழக்கு தொடர தமிழகம்...\nDr.மைத்ரேயன் MP ஜெயலலிதாவின் காலில் விழுந்து நன்றி...\nசரியான சினிமாகாரன் சத்யராஜ் சொல்வதெலாம் பொய்\nமம்தாவின் Federal அணியில் சந்திரபாபு நாயுடு \nபொறியியல் கல்லுரிகளுக்கான தரவரிசையில் முதல் 10 பேர...\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு \nஅமைச்சர் சிதம்பரம்:தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்க...\nபா.ம.க கலவரத்தால் 50 கோடி இழப்பு \nபிரியங்காவின் கணவர் வதேராவின் ஊழல் விளக்க ஆவணம் தர...\n தில்லு முல்லு வழக்கு தள்ளுபடி \nதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் கிடப்பில் தான...\nTMS இன் இறுதி அஞ்சலிக்கு சிவாஜி குடும்பத்தினர் யார...\nபுதிய கல்வி கட்டணம் 3,000 to 35 ஆயிரம் பெற்றோர்கள்...\nஅதிமுக சரவணபெருமாள்: ருத்ராட்சம் குங்கும பொட்டு wi...\nஎன்னை, வெட்டி விட்டது யார்\nஅத்வானியும் மோடியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்த...\nகனிமொழி மீண்டும் ராஜ்யசபாவுக்கு தெரிவாகுவார் , மாக...\nBihar CM நிதிஷ்குமார் BJP கூட்டணியில் இருந்து விலக...\nIPL சூதாட்ட தரகர்களின் Code Word 'பாவ் ஏக் ருப்யா'...\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி\nதிமுக காங்கிரஸ் ஊடல் தீர்ந்தது \nமேலும் மூன்று MLA க்கள் தேதிமுகவை விட்டு பாயப்போகி...\nநடிக்க ஜியா கானை காதலன் கற்பழித்து சித்தரவைதை செய்...\n அத்வானி ராஜினாமாவை வாபஸ் வாங்கினா...\nவி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் \nஆறுமாதமாவது பிரதமராக இருக்க விடுங்களேன் என்று அத்வ...\nBJP MP Sharma: பெண்கள் மொபைல்போன், ஜீன்ஸ் பயன்படுத...\nமெக்சிகோவில் நிர்வாண சைக்கிள் பேரணி தாங்கள் சுதந்த...\nஅதிமுக 5வது வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் பீதியில்...\nஸ்வர்ணலட்சுமி ஜூவல்லர்ஸ்: நாங்களும் திவால் ஆகிட்டம...\nநீலமலை தேவரின் சட்டம் :தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் ச...\nராஜ்யசபா MP பதவிக்கு குதிரை பேரம் ப்ளஸ் கூட்டணி பே...\nமதிமாறன்: உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்லது வண்...\nமோடிக்கு கட்சிகளுக்குள் கடும் எதிர்ப்பு \nடெல்லியில் மீண்டும் Gang Rape\nBJP கோட்டைக்குள் குத்து வெட்டு \nநடிகை ஜியா கான்: என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே \nநயன்தாரா மீண்டும் கவர்ச்சிக்கு வருகிறார் \nகல்கி ஸ்ருதிக்கு 2வது கல்யாணம் சிக்கல்\nHogenakkal கலைஞர் கொண்ட வந்த திட்டம் என்பதால் Dela...\nRahman இசை slow பாய்சன் போன்றது என பாடகர் கமென்ட்\nதிரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் விக்ரமன் வெ���்றி ...\nபாலியல் தொழிலாளியின் மகளான ஸ்வேதாவுக்கு அமெரிக்க ...\nF I R பதியாமல் இழுத்தடிக்கும் போலீசாருக்கு ஓராண்டு...\nகடிதம் சிக்கியது: நடிகை ஜியாகானை ஏமாற்றிய காதலன் ச...\nPakistan கற்பழித்ததை சொன்ன மகளைக் கொன்ற தந்தை\nBJP பிரசார தலைவராக மோடி நியமனம் -அத்வானி இன்றும் '...\nBJP தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரானார் மோடி...\nதமிழகம் நிஜமாகவே திமுகவால் சுயமரியாதை பெற்றதா \nசென்னை : போலீஸ் நிலையத்தில் போலீசார்- வக்கீல்கள் அ...\nசவூதியில் 200 இந்தியர்கள் கதறல் \nசினிமா இயக்குனர் சங்க தேர்தல் சென்னையில் நாளை நடக்...\nஇலங்கை Wellampitiya வில் வாழ்ந்த காந்தியின் சிஷ்யர...\nகோவை: 30 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து\nகுட்கா, பான் மசாலா: காற்றில் பறந்தது தடை உத்தரவு\nதிருப்பதியில் காணமல் போவோர் தொகை அதிகரிப்பு \nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்��ு போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , க��ஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/03/", "date_download": "2020-04-03T23:46:27Z", "digest": "sha1:I7DUPMXG4TLQG4NJ75BC5N6UFIXIFPKV", "length": 8228, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "April 3, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபட்ஜெட்டை எதிர்க்காவிடின் சு.க வுடன் அரசியல் கூட்டு வேண்டாம் – மஹிந்தவிடம் கோரிக்கை \nவரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்காவிடில் அந்தக் கட்சியுடன் அரசியல் கூட்டு வைக்கும்... Read More »\nவிமானத்தில் சென்ற தனி ஒரு பயணி \nஇத்தாலியின் வில்னியஸ் நகரிலிருந்து பெர்கமோ நகருக்கு சென்ற போயிங் 737 விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணித்த நிகழ்வு பரவலாக பேசப்பட்டு வருகிறது. Read More »\nதங்கத்தை தேடிக் களைத்த பொலிஸ் \nபோர்க்களத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கப்புதையலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் தேடிய பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. Read More »\nபெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டன – இனி உள்ளவை சிறு பிரச்சினைகள் என்கிறார் மைத்ரி \nவடக்கு கிழக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் இனிமேல் எஞ்சியுள்ள சிறு பிரச்சனைகளை கீழ் மட்டத்தில் முடித்துக் கொள்ளலாமென்றும் ஜனாதிபதி.... Read More »\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 9 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே ஊழியர் சங்கம் தெரிவிப்பு..\nபெருநாள் காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் Read More »\nகோட்டை மூன்றாம் குறுக்குத் தெரு கடையொன்றில் தீ விபத்து..\nதீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.. Read More »\nகோட்டை மூன்றாம் குறுக்குத் தெரு கடையொன்றில் தீ விபத்து..\nதீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.. Read More »\nநாங்கள் ஏன் தமிழரசுக் கட்சியிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – கேட்கிறது கொழும்பு தமிழ்ச் சங்கம் \nத���்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்வுக்கு இடமளிக்க மறுத்த விவகாரம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி கூறும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள கொழும்பு தமிழ்ச் சங்கம் , சங்கத்தின் ஆட்சிக்குழுவில்... Read More »\nமாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nபாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய மாணவர்களை பாராளுமன்ற பிரதான வீதி அருகே தடுத்து நிறுத்தியது பொலிஸ். Read More »\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 159 ஆனது \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 156 ஆனது \nகொரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு \nகொரோனாவால் மரணித்தோரது உடல்களை எரிப்பதா – புதைப்பதா – ஆராய கோருகிறது அரச மருத்துவர் சங்கம் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 152\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா பாதிப்பு – உலக அளவில் 10 லட்சத்தை தாண்டியது \nதேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை கோர தேர்தல் ஆணைக்குழு யோசனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/walt-disney-company-ceo-robert-ikar-resignation/", "date_download": "2020-04-03T22:32:04Z", "digest": "sha1:JRX4T66EYY36XMCGPS66UWRC5XFVQUOD", "length": 7627, "nlines": 122, "source_domain": "dttamil.com", "title": "வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சி.இ.ஓ ராபர்ட் இகர் பதவி விலகல் - dttamil", "raw_content": "\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சி.இ.ஓ ராபர்ட் இகர் பதவி விலகல்\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சி.இ.ஓ ராபர்ட் இகர் பதவி விலகல்\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் 7வது தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2005ம் ஆண்டு ராபர்ட் இகர் பொறுப்பேற்றார். பிக்சர் அனிமேஷன் ஸ்டூடியோவை டிஸ்னியுடன் இணைத்தது, மார்வெல், லூக்காஸ், 21 செஞ்சுரி பாக்ஸ் (MARVEL, LUCAS, 21 CENTURY FOX) ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை வாங்கியது என டிஸ்னியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார்.\nசமீபத்தில் ஓ.டி.டி பிளாட்பார்ம் மூலம் டிஸ்னி ப்ளஸ் ஸ்டிரீமிங் தளத்தை அறிமுகப்படுத்திய சில மாதங்களிலே 28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வந்ததில் இவரது பங்கு மிக முக்கியமானத���க கருதப்படுகிறது.\nபதவி விலகல்ராபர்ட் இகர்வால்ட் டிஸ்னி\nகொரோனா வைரஸ் பாதிப்பு: ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழப்பு\nமாட்ரிட், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளார். Share Post Views: 816\nதென்கொரியாவில் 4000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசியோல், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது. Share Post Views: 809\nபாலியல் வழக்கில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என தீர்ப்பு\nவாஷிங்டன், பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். Share Post\nகுவைத், பஹ்ரைனில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு\nதுபாய், குவைத் மற்றும் பஹ்ரைனில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. Share Post Views: 833\nதங்கம் விலை புதிய உச்சம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஅலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய வெல்ஸ்பன் நிறுவன சிஇஓ தீபாலி\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-04T00:22:13Z", "digest": "sha1:OY24JFWOVUAAKBWGIATMOSFSXOZ5G7CP", "length": 6033, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு\nநோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு (International Statistical Classification of Diseases and Related Health Problems) என்பது எல்லா வகையான நோய்கள், அவற்றின் அறிகுறிகள், நலச் சிக்கல்கள், நலக்கேடுகள், காயங்கள், மற்றும் இதர உடல் நலக் குறைபாடுளை வகைப்படுத்தி குழப்பம் ஏற்படாதவாறு தனிச்சுட்டு தருமாறு குறியீடுகளை வழங்கும் முறைமை ஆகும். இந்த முறைமையை உலக நல அமைப்பு வெளியிடுகிறது. \"நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு\" என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக \"அனைத்துலக நோய்கள் வகைப்பாடு\" (அ.நோ.வ) எனும் கருத்துக்கொண்ட ஐ.சி.டி (ICD - International Classifiaction of Diseases) என்று குறிப்பர்.\n1949இல் ஆறாவது பதிப்பு வெளியிடப்பட்டது, இது உளநலக் குறைபாடுகள் பிரிவை உள்ளடக்கிய முதல் பதிப்பாகும்.\nஉலக நல அமைப்பு ஒன்பதாம் பதிப்பை 1977ம் ஆண்டு வெளியிட்டது.\nஇப்பதிப்பை உருவாக்கும் வேலைகள் 1983இல் ஆரம்பித்து 1992இல் நிறைவுபெற்றது.[1] நோய்களுக்கான குறியீட்டுப் பட்டியலில் அ.நோ.வ-9இல் இல்லாதவை புதிதாகச் சேர்க்கப்பட்டது. இதுவே தற்போது பயன்பாட்டில் உள்ள நோய்கள் வகைப்பாட்டு முறையாகும், எனினும் நாடுகளுக்குத் தக்கவாறு இவற்றில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇப்பதிப்பின் உருவாக்கம் உலக நல அமைப்பு மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, 2015ம் ஆண்டளவில் இது வெளியிடப்படலாம் என நம்பப்படுகின்றது.[2] [3]\nICD Homepage உலக சுகாதார அமைப்பு (WHO)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-04-04T00:58:07Z", "digest": "sha1:5BF2S44UDV2PVALC7AOF2VUU6JGZ2HRK", "length": 7264, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல் சொருபிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேல் சொருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பால்தோ சிலாவிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/sri-lanka-denied-criticism-on-new-army-chief-as-accused-of-war-crimes/", "date_download": "2020-04-04T00:25:24Z", "digest": "sha1:W32KWF6IGODOXCTCJRRHZY5PH4WYE7S6", "length": 14773, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sri Lanka denied criticism on new army chief as accused of war crimes - போர்க்குற்றம் சாட்டப்பட்டவர் புதிய ராணுவத் தளபதியாக நியமனம்; விமர்சனங்களை நிராகரித்த இலங்கை அரசு", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nபோர்க் குற்றவாளிக்கு ராணுவத் தளபதி பதவியா எழுந்த எதிர்ப்பு, நிராகரித்த இலங்கை\nஇலங்கையில் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அந்நாட்டின் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த விமர்சனங்களை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.\nஇலங்கையில் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அந்நாட்டின் ராணுவத் தளபதியாக திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார். இதற்கு சர்வதேச அளவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம், இது நாட்டின் இறையாண்மை முடிவு என்று கூறி விமர்சனங்களை நிராகரித்துள்ளது.\nஷவேந்திர சில்வா 1984 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் கேடட் அதிகாரியாக சேர்ந்தார். ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ராணுவ பணிக்குழுவின் தலைவராக இருந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை ராணுவத்தில் 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார். அப்போது போர்க்குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களில் ஷவேந்திர சில்வாவும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஷவேந்திர சில்வா அவர் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்தார். இந்நிலையில் அவர் இலங்கையின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு, “இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளது” என்று ஐ���்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டியுள்ளது.\nஅதே போல, இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல் என இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு ஷவேந்திர சில்வா இலங்கையின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பும் விமர்சனம் எழுந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை “ஷவேந்திர சில்வாவை ராணுவத் தளபதியாக நியமித்திருப்பது இறையாண்மை முடிவு” என்று கூறி விமர்சனங்களை நிராகரித்துள்ளது.\nஅமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு அனுமதி இல்லை\nநரேந்திர மோடி, மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு – இலங்கை தமிழர்கள் குறித்து விவாதம்\nஇலங்கை குடியுரிமை குறித்து நீங்கள் அறிந்ததும் அறியாததும்\nநடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாது… சர்ச்சை\n“குடியுரிமை திருத்த சட்டமும், தமிழ் அகதிகளும்” – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nஇலங்கையில் பயத்தை விளைவிக்கும் பெரும்பான்மைவாத போக்கு\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை எதுவும் செய்யாது: கோத்தபய ராஜபக்ச\nதமிழர்களை சந்தியுங்கள்… சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள்.. இலங்கைக்கு இந்தியா வேண்டுகோள்\n59 நிமிடங்களில் சில்லறை கடன் வசதி.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிமுகம்\n64 எம்.பி. கேமரா சென்சாருடன் வெளியாகும் ரெட்மி நோட் 8 ப்ரோ…\nஉங்கள விளக்கேத்த சொன்னது ஒரு குத்தமாய்யா\nஆனால் ஒன்று மட்டும் உண்மை... இருக்கு... 05ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் நம் அனைவருக்கும் எண்டெர்டெய்மெண்ட் காத்துக்கிட்டு இருக்கு.\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nதன்னுடைய மாணவர்களை பார்த்து, அவர்களுக்கு நடனம் கற்பிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nநினைவலைகளில் பிர���யா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/lost-your-passport/", "date_download": "2020-04-04T00:48:40Z", "digest": "sha1:7KVG4PI6J7X5LM27FYEP2A77ZIXSBYHG", "length": 21523, "nlines": 335, "source_domain": "vakilsearch.com", "title": "உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டீர்களா?", "raw_content": "\nதிருடப்பட்ட பாஸ்போர்ட் அடையாள திருட்டுக்கு வழிவகுக்கும். இது ஒரு கடுமையான குற்றமாகும், குற்றவாளி உங்கள் புகைப்படத்தை அகற்றி, தனது சொந்த புகைப்படத்தை ஒட்டி மற்றும் எல்லை மீறிய சட்டவிரோத செயல்களை செய்து உங்களை குற்றத்தில் ஈடுபடுத்துவிடுவர். வெளிநாட்டில் உங்கள் பாஸ்போர்ட்டை இழந்தால், விஷயங்கள் இன்னும் சிக்கலானவையாக மாறிவிடும். புதியதுக்கு விண்ணப்பிக்க நீங்கள் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்.\nஇந்த காரணத்திற்காக, உங்கள் பாஸ்போர்ட் எண், வழங்கப்பட்ட தேதி, காலாவதி தேதி மற்றும் வெளியான இடம் போன்ற பாஸ்போர்ட் விவரங்களை எப்போதும் உங்களிடம் வைத்திருக்க வேண்டும். மேலும், பயணம் செய்யும் போது உங்கள் பாஸ்போர்ட்டின் புகைப்பட நகலையும் அல்லது உங்கள் தொலைபேசியில் ஒரு படத்தையும் வைத்திருத்தல் அவசியம்.\nநீங்கள் அவசர அடிப்படையில் இந்தியாவுக்கு வர வேண்டுமானால், அந்த நாட்டின் அந்தந்த தூதரகத்தில் அவசர சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும���.\nபுதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nஉங்கள் பாஸ்போர்ட் திருடப்பட்டிருந்தால், முதலில் உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.\nபாஸ்போர்ட்டைத் திருடிய நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் (யார் அதைச் செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால் மட்டும்). உங்கள் பாஸ்போர்ட்டை யார் திருடினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அடையாளம் தெரியாத நபர் / நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பட வேண்டும்.\nபாஸ்போர்ட் தவறாக இடம்பிடித்திருந்தால், உங்கள் பாஸ்போர்ட்டை தவறாக வைத்திருப்பதாக போலீசில் அறிக்கை தாக்கல் செய்யுங்கள்.\nஅடுத்து, பாஸ்போர்ட் அலுவலகத்தில் அல்லது உங்கள் அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் உங்கள் பாஸ்போர்ட்டின் ‘மறு வெளியீட்டுக்கு’ விண்ணப்பிக்கவும்.\nஇலவச சட்ட ஆலோசனையை கேளுங்கள்\nபிறந்த தேதி சான்று, உங்கள் பாஸ்போர்ட் எப்படி, எங்கு இழந்தது என்று கூறும் வாக்குமூலம், அசல் எஃப்.ஐ.ஆர் அறிக்கை, முகவரியின் சான்று, முதல் இரண்டின் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நீங்கள் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பழைய பாஸ்போர்ட்டின் கடைசி இரண்டு பக்கங்கள் (ஈ.சி.ஆர் / ஈ.சி.ஆர் அல்லாத பக்கம் உட்பட) கிடைத்தால்.\nவிண்ணப்பங்களை சாதாரண திட்டம் அல்லது தட்கல் திட்டங்களின் கீழ் சமர்ப்பிக்கலாம், அவற்றில் பிந்தையது வேகமானது. இருப்பினும், தட்கல் திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய கட்டணம் அதிகமாக இருக்கும். அனுப்பப்படுவதற்கு முன்பு விண்ணப்பத்தை செயலாக்க எடுக்கப்பட்ட நேரம் சுமார் 30 நாட்கள் ஆகும். மேலும் கேள்விகளுக்கு 1800 258 1800 ஐ அழைக்கவும் அல்லது passportindia.gov.in ஐப் பார்வையிடவும்\nகூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் பாஸ்போர்ட்டை விரைவாக (14 நாட்களுக்குள்) பெற தட்கல் திட்டம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்டை வெளியிடுவதற்கு அவசர ஆதாரம் தேவையில்லை. இருப்பினும், தட்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அதிகாரி முன் உடல் ரீதியாக ஆஜராக வேண்டும்.\nதிருடப்பட்ட பாஸ்போர்ட��� அடையாள திருட்டுக்கு வழிவகுக்கும். இது ஒரு கடுமையான குற்றமாகும், குற்றவாளி உங்கள் புகைப்படத்தை அகற்றி, தனது சொந்த புகைப்படத்தை ஒட்டி மற்றும் எல்லை மீறிய சட்டவிரோத செயல்களை செய்து உங்களை குற்றத்தில் ஈடுபடுத்துவிடுவர். வெளிநாட்டில் உங்கள் பாஸ்போர்ட்டை இழந்தால், விஷயங்கள் இன்னும் சிக்கலானவையாக மாறிவிடும். புதியதுக்கு விண்ணப்பிக்க நீங்கள் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்.\nஇந்த காரணத்திற்காக, உங்கள் பாஸ்போர்ட் எண், வழங்கப்பட்ட தேதி, காலாவதி தேதி மற்றும் வெளியான இடம் போன்ற பாஸ்போர்ட் விவரங்களை எப்போதும் உங்களிடம் வைத்திருக்க வேண்டும். மேலும், பயணம் செய்யும் போது உங்கள் பாஸ்போர்ட்டின் புகைப்பட நகலையும் அல்லது உங்கள் தொலைபேசியில் ஒரு படத்தையும் வைத்திருத்தல் அவசியம்.\nநீங்கள் அவசர அடிப்படையில் இந்தியாவுக்கு வர வேண்டுமானால், அந்த நாட்டின் அந்தந்த தூதரகத்தில் அவசர சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.\nபுதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nஉங்கள் பாஸ்போர்ட் திருடப்பட்டிருந்தால், முதலில் உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.\nபாஸ்போர்ட்டைத் திருடிய நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் (யார் அதைச் செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால் மட்டும்). உங்கள் பாஸ்போர்ட்டை யார் திருடினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அடையாளம் தெரியாத நபர் / நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பட வேண்டும்.\nபாஸ்போர்ட் தவறாக இடம்பிடித்திருந்தால், உங்கள் பாஸ்போர்ட்டை தவறாக வைத்திருப்பதாக போலீசில் அறிக்கை தாக்கல் செய்யுங்கள்.\nஅடுத்து, பாஸ்போர்ட் அலுவலகத்தில் அல்லது உங்கள் அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் உங்கள் பாஸ்போர்ட்டின் ‘மறு வெளியீட்டுக்கு’ விண்ணப்பிக்கவும்.\nஇலவச சட்ட ஆலோசனையை கேளுங்கள்\nபிறந்த தேதி சான்று, உங்கள் பாஸ்போர்ட் எப்படி, எங்கு இழந்தது என்று கூறும் வாக்குமூலம், அசல் எஃப்.ஐ.ஆர் அறிக்கை, முகவரியின் சான்று, முதல் இரண்டின் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நீங்கள் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பழைய பாஸ்போர்ட்டின் கடைசி இரண்டு பக்கங்கள் (ஈ.சி.ஆர் / ஈ.சி.ஆர் அல்லாத பக்கம் உட்பட) கிடைத்தால்.\nவிண்ணப்பங்களை சாதாரண திட்டம் அல்லது தட்கல் திட்டங்களின் கீழ் சமர்ப்பிக்கலாம், அவற்றில் பிந்தையது வேகமானது. இருப்பினும், தட்கல் திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய கட்டணம் அதிகமாக இருக்கும். அனுப்பப்படுவதற்கு முன்பு விண்ணப்பத்தை செயலாக்க எடுக்கப்பட்ட நேரம் சுமார் 30 நாட்கள் ஆகும். மேலும் கேள்விகளுக்கு 1800 258 1800 ஐ அழைக்கவும் அல்லது passportindia.gov.in ஐப் பார்வையிடவும்\nகூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் பாஸ்போர்ட்டை விரைவாக (14 நாட்களுக்குள்) பெற தட்கல் திட்டம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்டை வெளியிடுவதற்கு அவசர ஆதாரம் தேவையில்லை. இருப்பினும், தட்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அதிகாரி முன் உடல் ரீதியாக ஆஜராக வேண்டும்.\nஇந்தியாவில் பெயர் மாற்றத்திற்கான சிறந்த காரணங்கள் யாவை\nஇந்தியாவில் ஒரு பெயரை யார் மாற்ற முடியும்\nஇந்தியாவில் ஒரு வெளிநாட்டவரை ஒரு இந்தியர் எவ்வாறு திருமணம் செய்து கொள்ள முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/mar/26/mayiladuthurai-district-announcement-welcome--celebration-3388784.html", "date_download": "2020-04-03T23:30:02Z", "digest": "sha1:JPCGHEWO3VWABSYXFZJ64INWY53WIIDV", "length": 19155, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு: வரவேற்பு, கொண்டாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு: வரவேற்பு, கொண்டாட்டம்\nமயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பை கொண்டாடிய பாஜகவினா்..\nநாகை மாவட்டத்தை 2 ஆக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்புக்காக பலா் வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினா்.\nபாஜக: மயிலாடுதுறை கச்சேரி சாலை பகுதியில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை இசை வாத்தியங்களுடன் பேரணியாக வந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.\nபாஜக நகரத் தலைவா் மோடி. ���ண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஸ்ரீதா், செந்தில், சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் செவ்வாய்க்கிழமை பாமகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். கட்சியின் மாவட்டச் செயலா் காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அமைப்பு துணைச் செயலா் காசி பாஸ்கரன், மாநில இளைஞரணி துணைச் செயலா் விமல், மாவட்ட இளைஞரணி செயலா் சுரேஷ், நகரச் செயலா் கமல்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நகரத் தலைவா் என். ரஜினிவீரமணி கூறியது: மயிலாடுதுறை கோட்டத்து மக்கள் மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்குச் செல்ல புதுச்சேரி மாநில பகுதி காரைக்காலையோ, வேறொரு மாவட்டமான திருவாரூரையோ கடந்து போக வேண்டிய நிலையே இதுவரை உள்ளது. இந்தியாவில் வேறெந்த மாவட்டத்திலும் இப்படி ஒரு நிலை இல்லை. 1996-ஆம் ஆண்டு திருவாரூா் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது மயிலாடுதுறையை மாவட்டமாக்க வலியுறுத்தி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றித்தந்த தமிழக முதல்வருக்கு நன்றி.\nமயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து, மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி. செந்தில்வேல் கூறியது: மயிலாடுதுறை கோட்ட மக்களின் சுமாா் 25 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த மயிலாடுதுறை மாவட்டம் தற்போது அமைந்துள்ளது. மயிலாடுதுறையை தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக அறிவித்த தமிழக முதல்வருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் அமைய பாடுபட்ட பூம்புகாா், மயிலாடுதுறை, சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் வா்த்தகா்கள், பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.\nமயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினரும், மத்திய அரசு வழக்குரைஞருமான கே. ராஜேந்திரன் கூறியது: தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாஜக சாா்பில் நன்றி.\nஇக்கோரிக்கையை வலியுறுத்தி நான் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை, அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோா் விசாரித்து, மனுவை தலைமைச் செயலாளா் சட்டவிதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். மயிலாடுதுறை கோட்டத்தில் பல்வேறு தரப்பினா் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில் கடும் நெருக்கடி நிலவும் சூழலிலும் மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பை வெளியிட்டமைக்கு நன்றி.\nமயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து, மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் கூறியது: மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று 1996-ஆம் ஆண்டில் இருந்து கோரிக்கை வைத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம். கடந்த ஆண்டு கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைய உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் அறிவிப்பு வெளியிட்ட போது, வழக்குரைஞா்கள் சங்கம் தொடங்கிய போராட்டம் மயிலாடுதுறை கோட்டம் முழுவதும் பரவி வீரியத்துடன் நடைபெற்றது. அதன்பயனாக, மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை சாா்பில் நன்றி...\nமயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து, தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவைத் தலைவா் துரை. குணசேகரன் கூறியது:\nமயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வா் 10 லட்சம் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளாா். மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை திட்டங்கள் பலமுறை பலஇடங்களில் அடையாளம் காணப்பட்டும் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், சிலா் மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பை நம்பிக்கை இல்லாமல் பாா்க்கின்றனா். ஆனால், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுடன், சட்டமாக்கியதுபோல, மயிலாடுதுறையை அரசு தத்தெடுத்துக்கொண்டு எதிா்நோக்கியுள்ள அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் என நம்பப்படுகிறது என்றாா் அவா்.\nமயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம்...\nமயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம் சாா்பில் நன்றி. இந்த அறிவிப்புக்கு உறுதுணையாக இருந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். பவுன்ராஜ், வீ. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி ஆகியோருக்கும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைவதற்கு இடம் வழங்கிய தா்மபுர ஆதீனம் 27-ஆவது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகா் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கும் நன்றி என அகில ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம்நிா்வாகிகள் சிவஸ்ரீ. கணேஷ், சிவஸ்ரீ. மகேஷ்,ராஜேந்திர சிவாச்சாரியாா் ஆகியோா் தெரிவித்தனா்.\nஅகில இந்திய மனித உரிமைக்கழக மாநில அமைப்பாளரும், முன்னாள் நாகை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் அமிா்தவிஜயகுமாா், தமிழக முதல்வரின் மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்புக்கு நன்றி என்றாா்.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/caged-children-in-US85.html", "date_download": "2020-04-03T23:18:53Z", "digest": "sha1:FK7NGNZ7SSTEY3E3YB2GXAHW7D7FKX3T", "length": 10427, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்! குழந்தைகளைக் கூண்டுக் காப்பகத்தில் அடைக்க தடை விதித்தார் டிரம்ப் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள் குழந்தைகளைக் கூண்டுக் காப்பகத்தில் அடைக்க தடை விதித்தார் டிரம்ப்\n குழந்தைகளைக் கூண்டுக் காப்பகத்தில் அடைக்க தடை விதித்தார் டிரம்ப்\nஅகராதி June 21, 2018 உலகம்\nஎல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.\nகுழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.\nஇந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.\nடொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்\nஇந்நிலையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.\nஇதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எல்லை வழியாக ஊடுருவும் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு அதிபர் டிரம்ப் முடிவு கட்டியுள்ளார். இதுதொடர்பான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maya-visai-song-lyrics/", "date_download": "2020-04-03T23:12:01Z", "digest": "sha1:CCPZEXDDVWS3UU5RAG5UJWYQC6APE6HX", "length": 6330, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maya Visai Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : விஜய் நரேன், ஸ்ரீ ஷியாமலிங்கம், சந்தோஷ் நாராயணன்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : காலத்தை மிரட்டி\nவா உன்னுள்ளம் திரட்டி வா\nஆண் : உன்னை நீ உணா்ந்துபாா்\nஉயிா்க்கும் ஒரு மாய விசை\nஆண் : மாய விசை\nஆண் : அலையும் ஆசைகள்\nஆண் : வரையறை எல்லைகளை\nவரைந்தது அட நீ திசை உனை\nஆண் : மாய விசை எங்கோ\nகூட்டிப்போகும் ஓ மாய விசை\nஆண் : மாய விசை மாய விசை\nமாய விசை மாய விசை\nஆண் : உன் உயரம்\nஆண் : நீ வலியில் நடப்பது\nஆண் : தயங்கிடத் தயங்கு\nஆண் : இறுதிச்சுற்று வரை\nஆண் : மாய விசை எங்கோ\nகூட்டிப்போகும் ஓ மாய விசை\nஆண் : சோா்ந்தால் மீண்டும்\nஆண் : உன்னைத் தூக்கி\nஆண் : மாய விசை மாய விசை\nமாய விசை மாய விசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTYwMA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-649-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-04-04T00:32:01Z", "digest": "sha1:AIFUKG4GGFDUMIDXJR3XQ55LELMC7VVO", "length": 4776, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649-ஆக உயர்வு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649-ஆக உயர்வு\nடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும்: ஆசிய வங்கி எச்சரிக்கை\nநெருங்கினால் தான் ஆபத்து காற்றில் பரவாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nசீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: செல்போன் மூலமாக மக்கள் கண்காணிப்பு: கிரீன் சிக்னல் வந்தால் மட்டுமே ரோட்டில் நடக்க அனுமதி\nகொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: அமெரிக்க மக்களிடம் மன்றாடும் டிரம்ப்\nகொரோனா அவசரகால நிதியாக இந்தியாவுக்கு 7,600 கோடி: உலக வங்கி ஒதுக்கீடு\nடெல்லி கூட்டத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பு போராட்டத்தில் பின்னடைவு: ஜனாதிபதி வேதனை\nகொரோனாவின் தாக்குதல் எப்படி இருக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு கணிப்பது மிக கடினம்\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்\nகொரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி: இதுவரை 161 பேர் பாதிப்பு\nபாதிப்பு எண்ணிக்கை 295 ஆனது கேரளாவில் மேலும் 9 பேருக்கு தொற்று: 1.70 லட்சம் பேர் கண்காணிப்பு\nபெண்கள் டி20 உலக கோப்பை பார்த்தவர்களால் சாதனை\nவீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி\nவிளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி\n‘கொரோனா’: கிரிக்கெட் கிளப் தலைவர் மரணம் | மார்ச் 31, 2020\nஆஸி., கேப்டன் காரில் திருட்டு | மார்ச் 31, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2018/10/1_27.html", "date_download": "2020-04-04T00:25:28Z", "digest": "sha1:Q56XTJ7R4AMSUFCMN3C7V6WLBDYYBHN5", "length": 9579, "nlines": 137, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "1 லட்சம் குழந்தைகள் மாற்றம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n1 லட்சம் குழந்தைகள் மாற்றம்\nதமிழகம் முழுவதும், இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅங்கு படிக்கும், ஒரு லட்சம் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும், அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஆறு மாதம் முதல், 5 வயது வரையுள்ள குழந்தைகள் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.இந்த அங்கன்வாடிகளுக்கு, மத்திய அரசில் இருந்து நிதியுதவி கிடைக்கிறது. ஆனாலும், தமிழக அரசின் சார்பிலும், நிதி பங்களிப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 43 ஆயிரம் அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. தற்போது, தமிழக அரசுக்கு, நிதி நெருக்கடி உள்ள நிலையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்படி, தமிழக அங்கன்வாடிகளில் உள்ள, இரண்டரை வயதுக்கு அதிகமான குழந்தைகளை, அரசு பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., ஆகிய வகுப்புகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, சமூக நலத்துறை மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள், இந்த வாரம் பேச்சு நடத்த உள்ளனர். இரண்டு துறை அமைச்சர்களும் பேச்சு நடத்தி, ஒரு லட்சம் குழந்தைகளை அங்கன்வாடிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாற்ற உள்ளனர்.இந்த மாற்றத்தை தொடர்ந்து, இரண்டரை வயதுக்கு அதிகமான குழந்தைகளை மட்டும் பராமரிக்கப்படும், அங்கன்வாடிகளை மூடுவது குறித்து, பரிசீலிக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/there-is-no-leeway-to-this-day/c77058-w2931-cid465390-s11189.htm", "date_download": "2020-04-03T23:22:35Z", "digest": "sha1:THRPYCH5G6NSB363DYJV23UOASKD74BN", "length": 4543, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...", "raw_content": "\nஇந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\nமார்ச் -31 வரைக்கும் லீவு கேட்கவே கூடாது என்று ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது தர்மபுரி நகராட்சி.மார்ச் 31 ஆம் தேதிக்குள் 14 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இந்த வசூல் முடியும் வரை அவசியமின்றி அநாவசியமாக யாரும் விடுமுறை எடுக்ககூடாது என்று தெரிவித்திருக்கிறது.\nமார்ச் -31 வரைக்கும் லீவு கேட்கவே கூடாது என்று ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது தர்மபுரி நகராட்சி.\nதமிழகத்தில் நகராட்சிகள் தங்களது ஆண்டு வருமானத்தை கொண்டு தான் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம், உள்கட்டமைப்பு பணிக்கு என்று செலவிட்டு வருகிறது.\nசமீப வருடங்களாக தர்மபுரி நகராட்சிக்கு 14 கோடி ரூபாய்க்கு மேல் வரி நிலுவை இருந்துவருகிறது. அதிலும் அரசு நிறுவனங்களும் கூட நகராட்சிக்கு உரிய காலத்தில் வரி செலுத்தாமல் போக்கு காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால�� ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கலை சந்தித்து வந்த நகராட்சி அதிரடி முடிவு எடுத்துள்ளது.\nதர்மபுரி பிஎஸ்என்எல் நிறுவனம் 27.66 இலட்சமும், குடிநீர் வரி 17 ஆயிரமும், தர்மபுரி நகர காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, மகளிர் காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம் போன்றவை 5. 5இலட்சமும், குடிநீர் வரி 86 ஆயிரமும் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக பட்டியல் நீளுகிறது.\nமார்ச் 31 ஆம் தேதிக்குள் 14 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இந்த வசூல் முடியும் வரை அவசியமின்றி அநாவசியமாக யாரும் விடுமுறை எடுக்ககூடாது என்று தெரிவித்திருக்கிறது.\nஒட்டு மொத்த அரசு நிறுவனங்களும் பணியாளர்களிடம் கண்டிப்பு காட்டினால் வேலைகளும் சுணக்கமில்லாமல் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/12/blog-post_10.html", "date_download": "2020-04-04T00:12:38Z", "digest": "sha1:DPJQILRSSVQI5K6GZNFQ6ZDWOXNUE6WR", "length": 7849, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "புகார் கொடுத்து ஒரு மணி நேரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர். - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபுகார் கொடுத்து ஒரு மணி நேரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்.\nதிருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் என்பது மனைவி செல்வி என்பவர்தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார் அதில் தனது கணவர் ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் பலியாகினர் எனவே எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனு செய்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிவன்அருள் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவி தொகை வழங்க உத்தரவு ஆணையை ஒரு மணி நேரத்தில் வழங்கினார். புகார் கொடுத்தவுடன் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் கண்ணீர் மல்க 8 மாத கைக்குழந்தையுடன் நன்றி தெரிவித்தார்..\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரிய��் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1887", "date_download": "2020-04-04T00:17:54Z", "digest": "sha1:PRYRYLEXSH7E7RAMVOPJWNWIXGT4LURL", "length": 10753, "nlines": 187, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1887 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1887 (MDCCCLXXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்).\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2640\nஇசுலாமிய நாட்காட்டி 1304 – 1305\nசப்பானிய நாட்காட்டி Meiji 20\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜன. 6: எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக்\nஹைண்ட்றிக் ஹேர்ட்ஸ் மின்காந்தவியலைக் கண்டுபிடித்தார்.\nஜனவரி 6 - எதியோப்பியாவின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான். எதிர்த்தாக்குதலில் ஹரார் சில நாட்களில் கைப்பற்றப்பட்டது.\nஜனவரி 20 - பேர்ள் துறைமுகம் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையின் பாவிப்புக்கு வழங்கப்பட்டது.\nஜனவரி 24 - அபிசீனியாவின் படைகள் டோகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தது.\nபெப்ரவரி 23 - பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கம் 2,000 பேரைக் கொன்றது.\nமே 3 - மெக்சிக்கோவின் சொனோரோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஜூன் 8 - ஹேர்மன் ஹொல்லெரித் என்பவர் துளையிடும் கணிப்பானுக்கான (punch card calculator) காப்புரிமம் பெற்றார்.\nசெப்டம்பர் 5 - இங்கிலாந்து, எக்செட்டர் நகரில் ரோயல் நாடக அரங்கில் பரவிய தீயில் 186 பேர் கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் 1 - பிரித்தானியா பலுச்சிஸ்தானைக் கைப்பற்றியது.\nநவம்பர் - ஒளியின் வேகம் இயக்கத்தில் தங்கியில்லை என்னும் மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை வெளியிடப்பட்டது.\nநவம்பர் 10 - ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.\nநவம்பர் 11 - ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.\nநவம்பர் 13 - மத்திய லண்டனில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட வீரர்களுடன் காவற்துறையினர் சமரில் ஈடுபட்டனர்.\nவில்லியம் நெவின்ஸ் சிதம்பரபிள்ளை என்பவர் யாழ்ப்பாணத்தில் \"தேசிய நகரப் பாடசாலை\" என்ற பெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார். இது பின்னர் யாழ் இந்துக் கல்லூரி ஆனது.\nசீனாவில் மஞ்சள் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக 900,000 பேர் கொல்லப்பட்டனர்.\nகிராமபோன் எமில் பேர்லினர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.\nகொம்ப்டோமானி (Comptometer) டோர் யூஜின் ஃபெல்ட் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.\nஹைண்ட்றிக் ஹேர்ட்ஸ் மின்காந்தவியலைக் கண்டுபிடித்தார்.\nஅடோல்ஃப் ஃபிக் தொடு வில்லையைக் கண்டு பிடித்தார்.\nஅக்டோபர் 6 - லெ கொபூசியே, கட்டடக் கலைஞர் (இ. 1965)\nடிசம்பர் 22 - இராமானுசன், கணிதவியலாளர் (இ. 1920)\nஜூன் 4 - பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/enforcement-department-sent-summon-to-aishwarya-daughter-of-d-k-shivakumar/", "date_download": "2020-04-03T23:50:23Z", "digest": "sha1:YZ3H6HORJRQNV4VRVM5S2N6ZI3AFI7XH", "length": 13568, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Enforcement Department Sent Summon to Aishwarya Daughter of D.K.Shivakumar - கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nED Summon to Daughter of T.K.Shivarkumar: கர்நாடகா மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது...\nED Summon to Daughter of D.K.Shivarkumar: கர்நாடகா மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் ஐஸ்வர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமல்லாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nகர்நாடாகா மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.8.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தாமாக முன்வந்து டி.கே.சிவக்குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்தியபின் செப்டம்பர் 3 ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் டி.கே.சிவக்குமார் அவரது மகள் ஐஸ்வர்யா பெயரில் பெரிய அளவில் சொத்துக்களையும் முதலீடுகளையும் குவித்து வைத்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nஜோதிராதித்யா சிந்தியா : உண்மையை புரிந்து கொள்ளும் இடத்தில் காங்கிரஸ் இல்லை\nஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் விலகல் தொடக்கம் தான் : அடுத்தடுத்து காத்திருக்கும் தலைவர்களால் கலங்கும் காங்கிரஸ்\nதேர்தல் வழக்கு: பணப்பட்டுவாடா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ப.சிதம்பரம்\n60 வயதில் திருமணம் செய்த காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக்\nதும்கூர் அருகே பயங்கர விபத்து – 10 தமிழர்கள் உள்ளிட்ட 13 பேர் பலி\nடெல்லி வன்முறைக்கு பின்னால் சதி; அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி ஆவேசம்\n”கட்சிக்கு தலைவரை உடனே தேர்வு செய்யுங்கள்… இல்லையென்றால்” – வருந்தும் சசி தரூர்\nராஜ்யசபாவில் கால்வைக்கும் பிரியங்கா காந்தி; ஒரே தடை உள்கட்சி புயல்\nதனியார் நிறுவன வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு – கன்னட அமைப்புகளின் இன்றைய ‘பந்த்’ ஏன்\nபிரிட்டிஷாரின் அடக்குமுறைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – ஆர்ச் பிஷப் கண்ணீர்\n’ வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\n’தனது ரசிகர்களுக்கு சகிப்புத் தன்மையைக் கற்றுத் தருவாரா ரஜினி’ – தமிழ்நாடு வெதர் மேன்\nTamil Nadu Weatherman : தவறை தவறு என்று சொன்னதற்காக இவ்வளவு அவதூறுகள். இப்போது என்னை திமுக நபராக முத்திரை குத்தி, எனது மதத்தை குறிவைத்து தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள்.\nஇன்றைய செய்திகள்: விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் மு.க.ஸ்டாலின் – முதல்வர் பழனிசாமி விமர்சனம்\nஇன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nஉங்கள விளக்கேத்த சொன்னது ஒரு குத்தமாய்யா\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nசன் டி.வி கண்மணி: வளர்மதி கிட்ட நம்மளும் லாங்வேஜ் கத்துக்கலாம் போலயே\n100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருங்கொள்ளை நோயை உலகம் எப்படி விரட்டி அடித்தது\nகொரோனா மரணங்களில் 15 பேர் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – அதிர்ச்சித்தகவல்\n”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்”… தினமும் 150 பாக்கெட் ரொட்டியை தயாரித்து வழங்கும் பேக்கரி\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-says-about-sasikala-379581.html", "date_download": "2020-04-03T23:13:28Z", "digest": "sha1:HLPP35HFPFMWSHWLNSRNF7PA5NYZFMGY", "length": 16904, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரசாந்த் கிஷோரெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. மக்களே போதும்.. டிடிவி தினகரன் நம்பிக்கை | ttv dinakaran says about sasikala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்... கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி\nமுதலமைச்சருக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கடிதம்... கொரோனா விவகாரத்தில் 9 கோரிக்கைகள் முன்வைப்பு\nகொரோனா பட்டியலில் முதல்முறையாக கடலூர் மாவட்டம்.. 3 பேருக்கு பாதிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு ரூ.11,092 கோடி ஒதுக்கிய மத்திய அரசு\nமரண பயம் நீக்கும் மிருத்யுஞ்ஜய பிரதோஷம் - ஞாயிறு 9 மணிக்கு மோடி விளக்கேற்ற சொன்னதன் காரணம்\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் மாயமாகும்\nSports அனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nMovies கூட்டமான பஸ்.. போருக்கு போவதற்கு சமம்.. இந்த நடிகைக்கும் அந்த கொடுமை நடந்திருக்காம்\nFinance கொடிய கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற நிதி.. ரூ.500 கோடியை வாரி வழங்கிய ஆதித்யா பிர்லா..\nAutomobiles புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்... வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம\nLifestyle வரலாற்றில் பலகோடி மக்களை காப்பாற்றிய இந்த பிளாஸ்மா சிகிச்சை கொரோனாவையும் விரட்டலாமாம் தெரியுமா\nTechnology 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்.\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரசாந்த் கிஷோரெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. மக்களே போதும்.. டிடிவி தினகரன் நம்பிக்கை\nசென்னை: \"பிரசாந்த் கிஷோரெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. அமமுகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது.. வரும் சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் கண்டிப்பாக போட்டியிடுவேன்.. அதற்குள் சசிகலா சிறையில் இருந்து வெளியாகி எங்களுக்காக பிரச்சாரம் செய்வார்\" என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார்... கழக கொடியையும் ஏற்றி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் ஒரு பெரிய கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளோம்... மக்கள் செல்வாக்கு உள்ள அமமுகவுக்கு பிரஷாந்த் கிஷோரெல்லாம் தேவையில்லை.\n2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதியிலும், தென் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியிலும் நான் போட்டியிடுவேன்.. சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது அதற்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார்... சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாகவே அவர் இருப்பார்..\nடிடிவி, என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இந்நிலையில், சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால், அது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.\nஇதையடுத்து முதல்வர் ஆகும் ஆசை தனக்கு இல்லை என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு \"அது அவருடைய முடிவு, அது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.. பெரியார், அண்ணாவைப்போல் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆட்சி அதிகாரம் பற்றி கருத்து கூறும் சுதந்திரம் இருக்கிறது.. இது அவரது தனிப்பட்ட கருத்து\" என்றார்\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிம��னி பதிவு இலவசம்\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.. மோடி மீது கமல் விமர்சனம்\nசென்னையில், ஒரே நாளில் 2 மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. தமிழகத்திலேயே முதலிடம்\n#KidsAreCool.. கூண்டுக் கிளியா.. இல்லை குண்டு கிளியா.. குட்டீஸ்களின் தொடரும் களேபரங்கள்\nவெறுப்பு பரப்புரை செய்வோர் மீது கடும் நடவடிக்கை தேவை... தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nதமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி இருக்கு.. பீலா ராஜேஷ் சொன்னதை பாருங்க\nகிடுகிடு உயர்வு.. தமிழகத்தில் இன்று புதிதாக 102 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 411-ஆக உயர்வு\nமுஸ்லிம்னா மனுஷங்க இல்லையா சார்.. டாக்டர்கள் மீது எச்சில் துப்பலாமா.. எச்.ராஜா டிவிட்டரில் வாதம்\nஎன்னடா பண்றீங்க.. ஜாலியா இருங்க.. பேபி வேண்டாமே.. கலாய்க்கும் புஷ்பவனம் குப்புசாமி மகள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 411\nமோடி ஏற்ற சொன்ன விளக்கு.. நாங்கெல்லாம் அப்பவே சொல்லிட்டோம்ல.. கஸ்தூரி செம டிவீட்\n#kidsarecool அடங்க மறுக்கும் குட்டீஸ்கள்.. அதகளமாகும் வீடுகள்.. செம ஜாலி.. சூப்பர் ஹேப்பி\nஅனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nஅண்ணே.. இந்தாங்க கபசுர குடிநீர்.. அக்கா.. நிலவேம்பு கசாயம் குடிங்க.. களமிறங்கிய நாம் தமிழர் கட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth ttv dinakaran sasikala prashant kishor ரஜினிகாந்த் டிடிவி தினகரன் சசிகலா பிரசாந்த் கிஷோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/144-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-03T22:17:29Z", "digest": "sha1:F4DJPRG5UMCXZVO2AH7QEUNJPG4MMJ4U", "length": 4246, "nlines": 44, "source_domain": "www.army.lk", "title": " 144 பேர் கொண்ட இராண்டாவது குழு தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு வெளியேறல் | Sri Lanka Army", "raw_content": "\n144 பேர் கொண்ட இராண்டாவது குழு தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு வெளியேறல்\nகண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இரண்டு வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்த 144 பேர் கொண்ட இராண்டாவது குழுவினர் தனிமைப்படுத்தலுக்கான சான்றிதல்களுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு தமது வீடுகளுக்கு இன்று காலை 25 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றனர். இவர்களுக்கான இராணுவ பேருந்துகள் மற்றும் பொதிகளை கொண்டு செல்வதற்கான இராணுவ லொரிகள் போன்ற போக்குவரத்து வசதிகளானது வழங்கப்பட்டது.\nகாலி,கொழும்பு,கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக பெற்றோர்களுடன் பிரயானம் செய்யும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Tamilnadu-assembly-to-meet-again-on-March-9-36999", "date_download": "2020-04-03T22:44:11Z", "digest": "sha1:52SV44N5ULD752XR7XXZE3MVW3GXCOTX", "length": 10512, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை", "raw_content": "\nசீக்கிய ஆன்மிக பாடகர் நிர்மல் சிங் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nசினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி\nமருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்ய மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை\nஆந்திர காவல்துறையினரின் செயல்பாடு பற்றி நடிகை ரோஜா விளக்கம்\n`தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள்’ - கொரோனா குறித்து ரஜினிகாந்த்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு…\nஉச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்\n7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…\nபுரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்…\nகொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்…\nசமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன\nமுகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி நூதன வீடியோ - நடிகை ஷெஃபாலி ஷா…\nஅதிமுக சட்டமன்ற உறுப்��ினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\nடெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 18 பேருக்கு கொரோனா தொற்று\nசிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி…\nவிழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு\nகாலாவதியான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிராம மக்கள் முற்றுகை\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\n\"மணி ஹெய்ஸ்ட்\" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது - \"வாத்தி\" is Back\nகொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண் உருக்கமான வீடியோ\nமார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.\n2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், கடந்த 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 20ம் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர், பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 9ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.\n« முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தததாக மதுரை இளைஞர் கைது »\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல் வைப்பு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதி, SPK குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது…\n\"மணி ஹெய்ஸ்ட்\" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது - \"வாத்தி\" is Back\nதும்மும் போது, இருமும்போதும் கொரோனா வைரஸ் அதிக தூரம் பயணிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கம்\nபாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு விற்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spggobi.blogspot.com/", "date_download": "2020-04-03T23:17:07Z", "digest": "sha1:B4SLRSLKWFDECO2I34WUTHVER2NOZFNV", "length": 14810, "nlines": 152, "source_domain": "spggobi.blogspot.com", "title": "செ.பொ.கோபிநாத்", "raw_content": "\nநான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...\nநிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய்\nவீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில்\nதொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத\nகாலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத\nமெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும்,\nஉன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும்\nசூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும்\nகாதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….\nஎங்கிருந்தோ வந்து விழுந்த அம்புமரமொன்றில் கீறி காயம் செய்ததுஅந்த அம்புமுன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்துதீட்டப்பட்டதாம்அதுவே, பின்பொரு நாளில்மரத்தில் கீறி காயம் செய்ததாம்காடுகள் சுற்றி தேடுதல் செய்து,கதைகள் பல சொல்லிதீட்டப்பட்ட, தீட்டப்படாதஅம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன…காலங்கள் ஓடி ஒழியஇன்றைப் போல் ஒரு பொழுதில்,அடைத்த அம்புகள் சிலவற்றின்கூர் முனைகள் ஒடிக்கமரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்காடுகள் சுற்றி தேடுதல் செய்து,கதைகள் பல சொல்லிதீட்டப்பட்ட, தீட்டப்படாதஅம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன…காலங்கள் ஓடி ஒழியஇன்றைப் போல் ஒரு பொழுதில்,அடைத்த அம்புகள் சிலவற்றின்கூர் முனைகள் ஒடிக்கமரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்ஒன்றைப் போல் வேறு மரத்தில்விளைந்த இந்த அம்புகள்முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து,அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும்வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்ஒன்றைப் போல் வேறு மரத்தில்விளைந்த இந்த அம்புகள்முனை ஒடிக���கப்படும் செய்தி அறிந்து,அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும்வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்எதுவாயினும்,நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்எதுவாயினும்,நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்அம்புகள் கூராக்கப்படுவதும்,விற்கள் வளைக்கப்பட்டுஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும்பின் மாறி,ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும்,எதுவும் நடக்கலாம் …..(இது அரசியல் கவிதை அல்ல)\nஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்\nஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது\nஇன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.\n30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்தி…\nநூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை\nஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது.\nகடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று\nமுதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன.\nரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உச்சநிலையை…\nஎங்கள் பூமி..... எங்கள் இயற்கை.....\nசெவ்விந்தியத்தலைவர்சீயட்ல் (Si’ahl ), தம்முடையபாராம்பரியநிலம்தொடர்பில்எழுதியகடிதம்.செவ்விந்தியர்களின்பாரம்பரியஉறைவிடத்தைஅமெரிக்கஅரசாங்கம்கையகப்படுத்தும்முயற்சியின்போதுஇந்தகடிதம்எழுதப்பட்டுள்ளது.இந்த கடிதம் 1855ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தபூமியின்ஒவ்வொருபகுதியும்என்மக்களுக்காகபூஜிக்கப்பட்டது. பிரகாசிக்கும்ஒவ்வொருபைன்மரங்களும், கரையின்மணல்துகள்கள்ஒவ்வொன்றும், கரும்பலகைகளில்காணப்படும்ஒவ்வொருதுளிபனியும், ஒவ்வொருபூச்சிகளும், நினைவுகளில்புனிதமாகவும், என்மக்களின்அனுபவங்களாகவும்இருக்கின்றன. இந்தமரங்களின்வளர்ச்சிக்குகாரணமானதாவரப்ப…\nதினம் வாசித்த பல வலைப்பதிவுகளின் பிரதிபலிப்பாய் எனக்கான வலைப்பதிவை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2010/12/8.html", "date_download": "2020-04-03T23:14:56Z", "digest": "sha1:RMHKUFMVY5JSVBL5OVUFS5QE7YI6ZEU5", "length": 34087, "nlines": 220, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 8", "raw_content": "\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 8\nஅமெரிக்க ராணுவத்தின் பலமே வான்படை தான். தரை வழித் தாக்குதலில் பலத்த அடிவாங்கிய அனுபவம் அமெரிக்காவிற்கு வரலாற்றில் பல இடங்களில் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றதால் தான் இன்றும் உலகின் எந்தப் பகுதிக்கு உரண்டை இழுக்கப் போனாலும் தரை வழித் தாக்குதலில் மிகப் பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் வம்படியாக இழுத்துக் கொண்டு போவது தொடர்கிறது. இப்படி உலகின் பலம் வாய்ந்த வான்படையின் முக்கிய ஆட்டக்காரர் தான் அபெச்சி (apache) எனப்படும் கனரக ஆயுதங்கள் பொருத்தப் பட்ட உலங்கு ஊர்தி (helicopter). ஈராக்கில�� களமிறக்கப்பட்டிருக்கும் அமெரிக்க வான்படையினர், அபெச்சி ஒன்றினில் நகர்வலம் செல்லும் பொழுது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒன்று குறித்த காணொளி வெளியீடு தான் ஜூலியனின் ஐஸ்லாந்து விஜயத்தின் முக்கிய நோக்கம்.\nவிக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் அனைத்து ஜூலியனால் ஹேக் செய்தே வெளியிடப்படுகின்றன,சி.ஐ.ஏவின் கையாள், விக்கி என்பதே ஒரு மோசடி போன்ற பல மாங்காய்களுக்கு இந்த ஒரு வெளியீடு மூலம் ஒரு சேர குறி வைத்திருந்தார் ஜூலியன். தன் நியூயார்க்கர் பத்திரிக்கை நண்பருடன் ஐஸ்லாந்தில் வந்திறங்கியதும் ஜூலியன் செய்த முதல் வேலை 'நாங்கள் ஐஸ்லாந்து போலீஸ் மற்றும் சி.ஐ.ஏ வின் கூட்டுக் கண்காணிப்பில் இருக்கிறோம்\" என்று டிவிட்டியது தான். ஜூலியன் ஏதோ விபரீதத்திற்குத் திட்டம் போடுவதை ஒருவாறாக அமெரிக்கா மோப்பம் பிடித்திருந்தாலும், இம்முறை பலியாடு யாரென்பதை அவர்களால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமலே போனது ஜூலியனின் தொழிநுட்பத்திற்குக் கிடைத்த வெற்றி. ஐஸ்லாந்தின் ஆளரவம் அதிகமில்லா ஒரு வீடு \"எரிமலை குறித்து எழுத வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்காக\" என்று வாடகைக்கு எடுக்கப்பட்டது.\nஅடுத்த சிலமணி நேரத்தில் விக்கிலீக்ஸ் தளத்தின் ஐஸ்லாந்து கிளைக் கழகக் கண்மணிகள் புடை சூழ ஆறு மடிக்கணினிகள் வலையமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு போர்க் கட்டுப்பாடு அறை போல காட்சியளித்த அந்த வீட்டில், ஜூலியனின் தலைமையில் வேலை ஆரம்பித்தது. அறையில் குளிர்சாதனப் பெட்டி முழுவதும் உணவுப்பொருட்கள் நிரப்பபட்டிருந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கிருந்த யாருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எப்பொழுதாவது கேட்கப்படும் ஒரு சிலக் கேள்விகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலியன். அவர்கள் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு காணொளிக் கோப்பு. அதன் உண்மைத் தன்மை முதலில் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டு, அதனை அனுப்பியவர் குறித்த பின்புலங்கள் விசாரித்த பின் திருப்தியளித்ததும், காணொளியின் தேவையில்லாத பகுதிகள் வெட்டப்பட்டன. வெகுஜன ஊடகங்களுக்கான செய்தியறிக்கைத் தயார் செய்யப்பட்டது. அனைத்தையும் ஒரு முறை ஆழ்ந்து கவனித்த ஜூலியன் சிற்சிறு குறைகளைச் சுட்டிக் காட்டியதும் சரிசெய்யப்பட்டது.\nஅனைத்தும் தயார், இறுதியாக ஒரு முறை ஜூலியன் அனைத்தையும் சரிபார்த்ததும், அனைத்துக் கோப்புகளும் ஜூலியனின் மடிக்கணினிக்கு நகலெடுக்கப்பட்டன. மற்ற மடிக்கணினிகளின் கோப்புகள் அனைத்தும் சிறப்பு மென்பொருட்கள் கொண்டு துடைத்தெடுக்கப்பட்டன. ஜூலியன் அனைத்துக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் (file headers) தகவல்களை நீக்குவதில் மூழ்கியிருந்தார். அதே நேரத்தில் வீட்டின் அறைகள், குளிர்சாதனப் பெட்டி அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து வேலைகளும் முடிந்ததும் அனைவரையும் நிமிர்ந்து கூர்மையான பார்வை பார்த்தபடி ஜூலியன் கேட்ட கேள்வி, 'காணொளிக்கு என்ன பெயர் வைக்கலாம்\".. பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் ஜூலியன் தேர்வு செய்தது \"collateral murder\". விக்கிலீக்ஸ் தளத்திற்கான வழங்கிகளைச் செயல்படுத்தும் நிறுவனங்களுடன் காணொளியின் தீவிரத்தையும், எந்த நிர்ப்பந்தத்திலும் நீக்காமல் இருக்கவும் உறுதிசெய்து கொண்ட ஜூலியன், கூகுளின் யூ-டியூப் தள நிர்வாகிகளிடமும் பேசி அங்கும் காணொளியினை வெளியிட ஏற்பாடு செய்து கொண்டார். அடுத்த சில நொடிகளில் கோப்புகள் வலையேற்றப்பட்டன. ஜூலியன் திருப்தியென கட்டை விரல் உயர்த்தியதும், சடுதியில் அறையிலிருந்த அனைத்துப் பொருட்களும், மடிக்கணினிகளும் மூட்டை கட்டிக் கொண்டு அனைவரும் வெளியேறி மறைந்தனர்.\nயாரும் அங்கிருந்ததற்கான அந்த அறிகுறியுமில்லாமல் உலகின் முகத்தில் ஓங்கியறையும் உண்மை குறித்த ஒரு காணொளியினை வலையேற்றிட உதவியத் திருப்தியுடன் அந்த இடம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. மறுநாள் உலக ஊடகங்கள் அனைத்தும் கூவிக்கூவிக் களைத்தன. ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது. அப்படி என்ன இருந்தது அந்த காணொளியில். எந்த வித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்சரிக்கைக்காக என்ற காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடத்தினை என சகட்டுமேனிக்கு வேட்டையாடப்படுவதை விரிவாகக் கூறிக்கொண்டிருந்தது. அதில் இறந்தவர்களில் புகழ்பெற்ற \"reuters' செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்தததும், அந்த காணொளி தாக்குதலில் ஈடுபட்ட அதே அபெச்சி உலங்கு ஊர்தியிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யக் குறிப்பு. அமெரிக்காவின் மனித உரிமை, சர்வதேசப் போர் விதிமுறைகள் சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது.\nஜூலியன் சி.ஐ.ஏவின் கையாள் என்றவர்கள் தலையை சொறிந்து கொண்டிருந்தனர். இராணுவத் தாக்குதலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த காணொளி எப்படி ஜூலியனின் கைக்குச் சென்றது, எடுத்தது யார், விக்கிலீக்ஸ் தளத்திற்குக் கொடுத்தது யார் இல்லை தன் பழையப் பழக்கத்தில் ஜூலியன் 'தன் கையே தனக்கு உதவி' முறையில் இராணுவ வலையமைப்பிலிருந்து சுடப்பட்டதா என்று பல கேள்விகளோடு அலைந்த கொண்டிருந்த அமெரிக்காவிற்கு, சில வாரங்களில் பதில் தேடி வந்தது... அடுத்த பகுதியில்...\n\"எங்களை முடக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், விக்கிலீக்ஸ் தளத்தினை மென்மேலும் பலப்படுத்துவதற்கு நீங்கள் செய்யும் உதவி\" - ஜூலியன்\nதன் கையே தனக்கு உதவி ன்னு வச்சுருக்கலாமோ\nவச்சாச்சு ஜோதிஜி :D..ஊக்கத்துக்கு மிக்க நன்றி :)\nநினைச்சாவே கொல நடுங்குது... இன்னும் என்னவெல்லாம் இருக்கோ. அந்த விடியோவில தரையில நடந்து திரியிறவங்களா இருந்தா நம்மோட ச்சாய்ஸ் என்னவா இருக்கும் ரொம்ப கலக்கம் ஏற்படுத்தும் காணொளி - சுடுதண்ணி.\nபொன் மாலை பொழுது said...\nவிறுவிறுப்பான திரைப்படம் போல இருக்கிறது\nஅடுத்த பதிவு எப்போது வரும், என ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது உங்கள் பதிவு.நன்றி.\nரொம்ப அருமையா போகுது தல.....\nஊடகங்கள் பொய்யள்ளித்தெளிக்கும் இந்த நேரத்தில் ஒரே ஆறுதல், நமது வலைப்பதிவர்கள்.\nவிக்கிலீக்ஸ் உண்மைகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். ஜூலியன் அசாங்கேயின் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் மாற்று ஊடகத்தின் வாழ்த்துக்கள். \nஉலகம் ஒரு உண்மையான கதாநாயகனைச் சந்திக்கிறது.. அவருக்கு ஒன்றும் நடந்து விடக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். அதே நேரத்தில், இந்தத் தொடரை திகில் படம் போலப் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்களே.. கொஞ்சம் யோசியுங்க.. நீங்கள் மேட்னிஷோ பார்க்க வரவில்லை.. பின்னூ���்டம் போடும்போது அது ஜூலியனுக்கு மரியாதை தருவதாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. அதை விடுத்து இதை வித்து காசாக்குங்கள், போன்ற விஷயங்களைத் தவிர்க்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஜூலியன் காசுக்காக இதைச் செய்யவில்லை. எல்லாவற்றையும் காசாக்க வேண்டும் என்று நினைப்பவர்களால் தான் இந்த நாடு இந்நிலைமையில் உள்ளது என்பதை உணர்வீராக.. இந்தப் பதிப்பு முழுதும் ஜூலியன் செய்யும் நல்ல செயல்களுக்குச் சமர்ப்பணம்.. சுடுதண்ணி அவர்களுக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள்.. பணம் என்ன சார் பெரிய பணம்..\n//பணம் என்ன சார் பெரிய பணம்.. //\n//எல்லாவற்றையும் காசாக்க வேண்டும் என்று நினைப்பவர்களால் தான் இந்த நாடு இந்நிலைமையில் உள்ளது என்பதை உணர்வீராக.//\nஎல்லாம் ஓசியில் வேண்டும் என்று நினைப்பவர்களால் தான் இந்த நாடு இந்நிலைமையில் உள்ளது என்பதை உணர்வீராக\n//அதை விடுத்து இதை வித்து காசாக்குங்கள், போன்ற விஷயங்களைத் தவிர்க்கலாம் என்பது என்னுடைய கருத்து//\nநண்பர் ஷிர்டி அவர்களே.. நான் யாரையும் தாக்கிப் பேசுவதில்லை. அது என்னுடைய கருத்து என்று மட்டுமே தெரிவித்துக் கொண்டேன். ஜூலியன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இயேசு சிலுவையில் அறையும் காட்சியைப் பார்த்து சுவராஸ்யமாக இருக்கிறது என்று சொல்வது எப்படி இருக்கும்.. சில பின்னூட்டங்களைப் படிக்கும் போது எனக்கு அப்படித் தோன்றியது. இது வருத்தம் தெரிவிக்க வேண்டிய இடம், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் இடம் இல்லை, அதனால் மற்ற விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கலாம் என்ற நோக்கில் எழுதப் பட்டது என்னுடைய பின்னூட்டம். எவ்வகையிலும் உங்களைத் தாக்குவதாக நீங்கள் நினைத்தால் அது அந்த நோக்கில் எழுதப் பட்டது அல்ல என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்..\nமற்றபடி, இவருடைய எழுத்து புத்தகமாக வந்தால் நிறைய பேர் இவரைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவர். அவர் எழுத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அவர் எழுத்துக்கு எங்கும் ஆதரவு இருக்கும்..\n சத்தியமாக இல்லை. அவர் வளர்ச்சி அடைந்தால் எனக்குப் பெருமையே..\nசுடுதண்ணி அவர்களே.. ஜூலியனை பிடித்த பின்னரும், ஒன்றும் செய்யாமல் இருப்பது ஏன்.. விசாரணை செய்து மிரட்டி, ஆதாரங்களைத் திரும்ப வாங்கும் முயற்சியா...\nமிகவும் விறுவிறுப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி சார்.\n���ந்த \"collateral murder\" காணொளியை பல மாதங்களுக்கு முன்பே பார்த்த போது எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்த்து என்ன இது மனசாட்சி இல்லாமல் இப்படி கொள்கிறார்களே.\nMANO நாஞ்சில் மனோ said...\n//\"எங்களை முடக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், விக்கிலீக்ஸ் தளத்தினை மென்மேலும் பலப்படுத்துவதற்கு நீங்கள் செய்யும் உதவி\" - ஜூலியன்///\n//அமெரிக்க ராணுவத்தின் பலமே வான்படை தான். தரை வழித் தாக்குதலில் பலத்த அடிவாங்கிய அனுபவம் அமெரிக்காவிற்கு வரலாற்றில் பல இடங்களில் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றதால் தான் இன்றும் உலகின் எந்தப் பகுதிக்கு உரண்டை இழுக்கப் போனாலும் தரை வழித் தாக்குதலில் மிகப் பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் வம்படியாக இழுத்துக் கொண்டு போவது தொடர்கிறது//\n//சாமக்கோடங்கி said.. நண்பர் ஷிர்டி அவர்களே.. நான் யாரையும் தாக்கிப் பேசுவதில்லை. அது என்னுடைய கருத்து என்று மட்டுமே தெரிவித்துக் கொண்டேன்.//\nஇந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் -வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.\nடாப் டென்னில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்\nஇந்த லின்க்கில் தொடர்ந்து விக்கிலீக்சைப் பார்க்கலாம்..\nஅனைவரின் அன்புக்கும், ஊக்கத்த்துக்கு, ஆதரவுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க :).\nஉங்கள் பேரன்புக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி சாய்தாசன், சாமக்கோடங்கி.\nஜூலியனைக் கைது செய்திருப்பது விக்கிலீக்ஸ் சம்பந்தமாக அல்ல. மிகச்சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டிருக்கும் ஜூலியனிடம் முறையற்ற விசாரணை அத்தனை எளிதல்ல @ சாமக்கோடங்கி.\nmirroring, DNS ஆகியவைக் குறித்து விரைவில் விரிவாக விளக்கப்படும் :) @ born to win.\nஉங்களனைவின் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும் மீண்டும் நன்றிகள்.\nநம்மூர் அரசியல்வாதிகளையும் இதுபோல் தோலுரித்துக் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும். குறிப்பாக, சுவிஸ் வங்கிகளில் யார் யார் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று வெளியிட்டால் நாட்டின் சரித்திரமே மாறிவிடும். - சூரி\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉ���கத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kapil-dev-slams-indian-team-management-for-unwanted-changes-made-in-team-q69bal?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-03T23:00:34Z", "digest": "sha1:NCTTUA3COBDTSF6PENMNVDHRHDC5DMA5", "length": 14319, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒவ்வொரு போட்டியிலும் டீமை மாத்திகிட்டே இருந்தா வெளங்குமா? அந்த பையன ஏன் எடுக்கல? அணி நிர்வாகத்தை விளாசிய கபில் | kapil dev slams indian team management for unwanted changes made in team", "raw_content": "\nஒவ்வொரு போட்டியிலும் டீமை மாத்திகிட்டே இருந்தா வெளங்குமா அந்த பையன ஏன் எடுக்கல அந்த பையன ஏன் எடுக்கல அணி நிர்வாகத்தை விளாசிய கபில்\nஇந்திய அணி நிர்வாகம், வீரர்களை தேர்வு செய்து ஆடவைக்கும் முறையை கடுமையாக விமர்சித்துள்ளார் கபில் தேவ்.\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களிலுமே சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் டெஸ்ட் அணியில் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடாததால், டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ராகுல், ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை.\nஆனால் நியூசிலாந்தில் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலுமே அபாரமாக ஆடி அசத்தினார். நல்ல ஃபார்மில் இருந்த அவரை டெஸ்ட் அணியில் எடுக்கவில்லை. இந்நிலையில், வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிய இந்திய அணி, ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களை எட்டவில்லை.\nகோலி, புஜாரா ஆகிய நட்சத்திர வீரர்கள் மிகவும் சொற்பமான ரன்களுக்கு படுமோசமாக ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் 165 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களும் மட்டுமே அடித்த இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே மயன்க் அகர்வால் மட்டுமே சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் ஓரளவிற்கு ஆடி 34 ரன்கள் அடித்த மயன்க், இரண்டாவது இன்னிங்ஸில் 59 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.\nஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, டெஸ்ட் போட்டியிலும் படுமோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணி தேர்வை கடுமையாக சாடியுள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள கபில் தேவ், நியூசிலாந்து அணியை பாராட்டியே தீர வேண்டும். ஒருநாள் தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து அணி, டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், அணி தேர்வு தான் முக்கியமான காரணமாக படுகிறது.\nஒவ்வொரு போட்டிக்கான அணியிலும் ஏன் இவ்வளவு மாற்றங்கள் செய்கிறார்கள் என்பது எனக்கே புரியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கிட்டத்தட்ட புதிய அணி தான் களமிறங்குகிறது. அணியில் யாருமே நிரந்தரமாக இருப்பதில்லை. அணியில் ஒரு வீரருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை என்றால், அது அந்த வீரரின் ஆட்டத்தை வெகுவாக பாதிக்கும்.\nபேட்டிங் ஆர்டரில் பெரிய பெரிய வீரர்கள் இருந்தும் கூட, 2 இன்னிங்ஸிலும் 200 ரன்களை கூட எட்டமுடியவில்லை என்றால், எப்படி அந்த கண்டிஷனில் ஆதிக்கம் செலுத்த முடியும். திட்டமிடுதலிலும் வியூகத்திலும் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nAlso Read - ஆசியா லெவனை எதிர்கொள்ளும் உலக லெவன் அணி அறிவிப்பு.. டுப்ளெசிஸ் தலைமையிலான அதிரடி அணி\nஅணியை கட்டமைக்கும்போது, வீரர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். தொடர்ச்சியாக அணியில் மாற்றங்களை செய்துகொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை. அணி நிர்வாகம் ஃபார்மட் வாரியாக வீரர்களை பிரித்து, அதற்கேற்ப தேர்வு செய்கிறது. ராகுல் டாப் ஃபார்மில் இருக்கிறார். அவரை அணியில் சேர்க்காதது ஏன் என தெரியவில்லை. ஒரு வீரர் ஃபார்மில் இருக்கிறார் என்றால், அவரை ஆடவைப்பது தான் சரியாக இருக்கும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. வாசிம் அக்ரம் கேப்டன்.. 11 பேருமே முரட்டு வீரர்கள்.. ஷேன் வார்னின் தேர்வு\nஐபிஎல்லை இப்படி நடத்தலாமே.. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கொடுக்கும் சமயோசித ஐடியா\n2011 உலக கோப்பையில் அளப்பரிய பங்காற்றியும் கண்டுகொள்ளப்படாத 3 இந்திய வீரர்கள்\n2011ல் இதே தினத்தில�� உலக கோப்பையை வென்ற இந்தியா.. ஃபைனலில் நடந்த சர்ச்சை சம்பவம் உங்களுக்கு தெரியுமா..\nதோனி தனி ஒருவனா உலக கோப்பையை ஜெயிச்சு கொடுக்கல.. ஒரு சிக்ஸரையே புடிச்சு தொங்காதீங்க.. கம்பீரின் நியாயமான கோபம்\nவேற யாருக்கும் இந்த மனசு வராது.. 2 ஆண்டுகால எம்.பி ஊதியத்தை வாரி வழங்கிய கம்பீர்.. தி ரியல் ஹீரோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\n\"கொரோனா கொரோனா என்னை கொன்னுடாத வீணா\".. ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: அவசர பயணத்திற்கு பாஸ் வழங்கும் அதிகாரத்தில் அதிரடி மாற்றம்.. தமிழக அரசின் புதிய உத்தரவு\nபாகிஸ்தானின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. வாசிம் அக்ரம் கேப்டன்.. 11 பேருமே முரட்டு வீரர்கள்.. ஷேன் வார்னின் தேர்வு\nமார்ச் 10 முதல் 17 ஆம் தேதி வரையில் யாரெல்லாம் ஃபீனிக்ஸ் மால் போனீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/amazon-prime-day-sale-2019-offers-deals-sales-will-be-held-on-july-15-and-16/", "date_download": "2020-04-04T00:37:00Z", "digest": "sha1:UYT3AGRNGHHYZN5HUITB2TL5LX4VR65I", "length": 13204, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Amazon Prime Day Sale 2019 Offers, Deals : sales will be held on July 15 and 16 - Amazon Prime Day Sale 2019 Offers : 15 & 16 தேதியில் சூப்பர் டீல்களை அறிவித்திருக்கும் அமேசான்", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nAmazon Prime Day Sale 2019 Offers : 15 & 16 தேதியில் சூப்பர் டீல்களை அறிவித்திருக்கும் அமேசான்\nAmazon Prime membership : 18 முதல் 24 வயது உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடியில் ப்ரைம் மெம்பர்ஷிப் வழங்குகிறது அமேசான்\nAmazon Prime Day Sale 2019 Offers, Deals : ஜூலை 15 மற்றும் 16 தேதிகளில் அமேசான் ப்ரைம் டே சேல் நடைபெற உள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள் முதற்கொண்டு அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் தள்ளுபடி உண்டு. இந்த வருடம் புதிதாக 1000 ப்ரோடக்ட்டுகளை அறிமுகமும் செய்ய உள்ளது அமேசான். எச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியும் உண்டு என்பது கூடுதல் ஆறுதல். மேலும் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்களுக்காகவே ப்ரைம் மெம்பர்ஷிப்பை 50% தள்ளுபடியில் அறிவித்துள்ளது அமேசான்.\nமேலும் படிக்க : ட்விட்டரில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக்\nஎன்னென்ன டிவைஸ்கள் அறிமுகம் ஆகின்றன \nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 7 மிரர் ப்ளூ ஸ்மார்ட்போன், சியோமியின் எம்.ஐ. வையர்லெஸ் ஹெட்போன், ஜாப்ரா எலைட் 85H, ஆக்டிவ் 65T ஹெட்செட்கள் ஆகியவை அறிமுகமாகின்றன. ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுகமாவதைப் போன்றே எல்.ஜி. நிறுவனத்தின் W சீரியஸில் உள்ள 30 வேரியண்ட் வெளியாக உள்ளது. சாம்சங்க் காலக்ஸி எம். 40 ஸ்மார்ட்போனின் காக்டையில் ஆரஞ்ச் வேரியண்ட் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு இந்த எம் சீரியஸில் வெளியான எம் 10, எம் 20, எம் 30 ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியும் உண்டு.\nஇது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\n இந்த அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுங்கள் ஆன்லைனில்\nஹாய் கைய்ஸ் : கோடை காலம் வந்திருச்சு..தண்ணீர் பயன்பாட்டிலும் தேவை சிக்கனம்\nஅமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெஃப் பெசோஸின் மொபைல் போனை ஹேக் செய்த சௌதி இளவரசர்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் மாதம் 833 இ.எம்.ஐ செலுத்தினால் போதும் – மிஸ் பண்ணிடாதீங்க\nஷாருக் முதல் கமல் வரை – அமேசான் பிரைம் வீடியோவின் சிறப்பு நிகழ்ச்சி (ஸ்பெஷல் க்ளிக்ஸ்)\nஇனி இஷ்டம் போல ஷாப்பிங் பண்ணுங்க… ஓ.டி.பி தொல்லையில்லாம பணம் கட்டுங்க\n19ம் தேதி துவங்கும் கிரேட் இந்தியன் சேல் இந்த முறை என்ன வாங்க ப்ளான்\nகாரில் அலெக்ஸா… எப்படிப்பட்ட சவாலை சந்தித்தோம் என்பதை விளக்கும் சென்னை பொண்ணு\nAmazon Great Indian Diwali Sale 2019: இதோ கடைய போட்டாச்சுல… அமேசான் தீபாவளி ஆஃப��் தொடங்கியது\nபோருக்காக அல்ல, மனிதத்திற்காக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியா… 7 வயது சிறுவனுக்காக கண்ணீர் சிந்திய இரு நாட்டு எல்லைப்படையினர்\nChennai Weather News: சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை பீதியில் வைத்திருக்க, அதில் சிலருக்கோ வெளியே சொல்ல முடியாத வேறொரு கவலை இருக்கிறது. அசைவம் சாப்பிடுவது. இரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா பரவுவதால் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சமூக தளங்களில் யாரோ கொளுத்திப் போட, முட்டை விலை ஒன்னே கால் ரூபாய்க்கு அதலபாதாளத்துக்கு சென்றது. அதாவது கிட்டத்தட்ட 10 வருடம் பின்னோக்கிச் சென்றது முட்டை விலை. 2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிக்கன் […]\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஅந்தமான் நிகோபர், டெல்லி, அசாம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், தெலங்கானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாகத்தான் கொரோனா நோயாளிகள் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளனர்\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/11053", "date_download": "2020-04-03T23:09:47Z", "digest": "sha1:FCSJ6EKH62G2R5HMBS3WHX42HAZDLE4M", "length": 8807, "nlines": 128, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "வீட்டில் ஜோதியாக வந்த அற்புதம் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் வீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்\nவீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்\nஎங்கள் குடும்பத்தில் என் இல்லத்தில் இந்த வருடம் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தினோம். ஐப்பசி மாதம் சக்தியின் அருளால் புதுமை புகுவிழா வேள்வி செய்து குடிபுகுந்தோம். (ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்களின்) அம்மாவின் படம் வைத்து யாகம் செய்த வீட்டில் அம்மா படம் வைத்திருந்த இடத்தில் நாங்கள் ஒரு அற்புதத்தை க் கண்டோம். கல்லாலும், மணலாலும், சிமெண்டாலும் செய்த சுவற்றில் நான் இருமுடி செலுத்த சக்திமாலை அணிந்திருந்த சமயத்தில் விடியற்காலை 5.10 மணி முதல் 5.30 மணி வரை அம்மா ஜோதிவடிவத்தில் வந்து அருள்புரிந்தார்கள். அதுமட்டுமின்றி மறுநாள் இரவு 12 மணிக்கு பிறகு வந்தவர்கள் அன்று விடியற்காலை 5.30 மணி வரை ஜோதிவடிவத்திலேயே இருந்தார்கள், மறுநாள் நான் இருமுடி எடுத்துக்கொண்டு மன்றம் சென்று மேல்மருவத்தூர் செல்ல வேண்டியதாயிற்று. அன்று அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் வருகிறார்களா என்று வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கச் சொல்லிவிட்டுச் சென்றேன். அவர்கள் பார்த்து உள்ளார்கள். அங்கு ஒன்றும் தெரியவில்லை என்றனர். ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் எனது வாழ்வில் பல அற்புதங்கள் செய்துள்ளார்கள். எனக்கு பங்காருஅம்மா இருக்கிறார்கள் என்ற ஓரே எண்ணத்தில் மட்டுமே நான் உயிர் வாழ்கிறேன். என் தாலி பாக்கியத்தையும் பங்காருஅம்மா அவர்கள் காப்பற்றி அதனை என்னை உணரும்படியும் செய்துள்ளார்கள். பங்காரு அம்மா இருக்க எனக்கு பயம் இல்லை என்று வாழ்ந்து வருகிறேன்.\nPrevious articleபிணி தீர்த்த மருவத்தூர் மகான்\nNext articleஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு\nபிணி தீர்த்த மருவத்தூர் மகான்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூர��ிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Pondicherry/-/doctor/", "date_download": "2020-04-04T00:04:12Z", "digest": "sha1:HJNUYMPZ2QW6SEHVQHHROQWXOEBP5H2H", "length": 11346, "nlines": 301, "source_domain": "www.asklaila.com", "title": "Doctor Pondicherry உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநெஃபிரோலைஃப் கெயர் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடந்தை பெரியார் நகர்‌, பண்டிசெரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். அனந்தா பலயோகி பவனனி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். எஸ் நந்தா குமார்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ஜெ ரத்னவெல் காமராஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். என் கணெஷா ராஜா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். எம். கே ஜவாஹர் பாபு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். மோஹாபாதிர தெவி பிரசாத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/cosmetic-box/44105490.html", "date_download": "2020-04-03T23:37:18Z", "digest": "sha1:GURTXBWO3AZYKO2C7GMKADO7E2ZIUVTB", "length": 23129, "nlines": 309, "source_domain": "www.liyangprinting.com", "title": "சூடான அட்டை குழாய் ஒப்பனை பேக்கேஜிங் பரிசு பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:ஒப்பனை அட்டை பெட்டி,அட்டை குழாய் பெட்டி,ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகா��ித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிஒப்பனை பெட்டிசூடான அட்டை குழாய் ஒப்பனை பேக்கேஜிங் பரிசு பெட்டி\nசூடான அட்டை குழாய் ஒப்பனை பேக்கேஜிங் பரிசு பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 300000 per month\nசூடான அட்டை குழாய் ஒப்பனை பேக்கேஜிங் பரிசு பெட்டி\nஒப்பனை பேக்கேஜிங் பெட்டி , ஒப்பனை பேக்கேஜிங்கிற்கான உயர் தரமான கக்ஸ்டோம் வடிவமைப்பு.\nஒப்பனை பரிசு பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் உங்கள் சொந்த நிறுவனத்தின் லோகோ அச்சுடன் கூடிய கடினமான அட்டை குழாய் பெட்டி\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை இருபது என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு காகிதத்தை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்\nபரிசு பெட்டி, காகித பெட்டி, காகித பை, புத்தக அச்சிடுதல், நோட்புக், கோப்புறை, நகை பெட்டிகள், காகித குறிச்சொற்கள், நகை குறிச்சொற்கள், ஸ்டிக்கர், உறை போன்ற பேக்கேஜிங்.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர அளவிலான நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே சென்றோம். எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nசூடான அட்டை குழாய் ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > ஒப்பனை பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஒரு துண்டு ஒப்பனை மலிவான பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோவுடன் மலிவான ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதட்டில் கடுமையான கண் இமை அட்டை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோ அச்சிடப்பட்ட ஒப்பனை பரிசு பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோவுடன் மலிவான ஒப்பனை பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஈ.வி.ஏ நுரை கொண்ட லிப்ஸ்டிக் டிராயர் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோ அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் ரிவர் டக் பாக்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nலியாங் சூடான விற்பனை பரிசு காகித பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட இப்போத��� தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஒப்பனை அட்டை பெட்டி அட்டை குழாய் பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி ஒப்பனை அட்டை பெட்டிகள் கண் இமை அட்டை பெட்டி ஒப்பனை காட்சி பெட்டி வட்ட அட்டை பெட்டி ஒப்பனைக்கான அட்டை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஒப்பனை அட்டை பெட்டி அட்டை குழாய் பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி ஒப்பனை அட்டை பெட்டிகள் கண் இமை அட்டை பெட்டி ஒப்பனை காட்சி பெட்டி வட்ட அட்டை பெட்டி ஒப்பனைக்கான அட்டை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9899", "date_download": "2020-04-03T23:57:10Z", "digest": "sha1:XFL34WPO4FVCNFAJXMDSKON22X7HGIAN", "length": 10680, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "புகையிரதத்தின் மீது கல்வீச்சு ; உதவி கல்வி இயக்குனர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nபுகையிரதத்தின் மீது கல்வீச்சு ; உதவி கல்வி இயக்குனர் பலி\nபுகையிரதத்தின் மீது கல்வீச்சு ; உதவி கல்வி இயக்குனர் பலி\nபுகையிரத பயணத்தின் போது வெளியேயிருந்து எறியப்பட்ட கல்லால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nஅநுராதபுர போதனா வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவேலையின் நிமிர்த்தம் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வனவாசல – களனி புகையிரத நிலையங்களுக்கு இடையில் கல்வீச்சு தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவத்தில், அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 49 வயது நிரம்பிய உதவி கல்வி இயக்குனரே உயிரிழந்துள்ளார்.\nபுகையிரத பயணம் வைத்தியசாலை அநுராதபுரம் புளியங்குளம் உதவி கல்வி இயக்குனர் வனவாசல களனி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - போதைப்பொருள் கடத்தினரா என சந்தேகம் \nமொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவில், வீதி சோதனை சாவடியில் பிறப்பிக்கப்பட்ட சமிக்ஞை உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படு காயமடைந்துள்ளனர். மற்றொருவர் தப்பிச் சென்ர நிலையில் எகொட உயன பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.\n2020-04-03 20:23:20 மொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவு துப்பாக்கிப் பிரயோகம் போதைப் பொருள்\nஇறுதிசடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை\nநெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்\nஉயிரிழந்த நான்காவது நபருக்கு கொரோனா தொற்றியது எப்படி\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.\n2020-04-03 19:55:32 அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை கொரோன வைரஸ் தக்கம் இலங்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2020/02/21022020.html", "date_download": "2020-04-04T00:19:02Z", "digest": "sha1:U4Z7NQ73X5VZWZBPP2R7FKCL7ONAM2XO", "length": 8345, "nlines": 138, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "மஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\n(1) கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் 21 . 02 . 2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று நடைபெறுவதால் 21 . 02 . 2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது .\n( 2 ) 21 . 02 . 2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2020 மார்ச் திங்கள் நான்காவது சனிக்கிழமை ( 28 . 03 . 2019 ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் .\n( 3 ) 21 . 02 . 2020 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு , தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . பிரசாந்த் மு . வடநேரே , இ . ஆ . ப . , அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் .\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valvaifrance.com/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-04-03T22:55:44Z", "digest": "sha1:GE3RRJ4DODRJ6I45HUFC7E4KR2QGYJID", "length": 4742, "nlines": 82, "source_domain": "valvaifrance.com", "title": "கழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி – வல்வை பிரான்ஸ்", "raw_content": "\nHomeகருத்துக் கணிப்புகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nநெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்றைய (12) முதலாவது போட்��ியில் பலாலி…\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nவல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் பிரான்ஸ் -2019\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nவல்வை பிரான்ஸ் ஆனது, பிரதானமாக வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட விடயங்களையும், இப்பிரதேச குடிகளான ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்களினது விடயங்களை வெளிக்கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/the-girl-who-became-like-a-man-to-marry-her-lover-in-namakkal/", "date_download": "2020-04-03T23:25:44Z", "digest": "sha1:HFBO6S4FBSMX6IIJPL5STZS3IY5WFWET", "length": 12859, "nlines": 144, "source_domain": "fullongalatta.com", "title": "தோழியை மணமுடிக்க ஆணாக மாறிய பெண்..! மதுரையில் நடந்த திருமணம்... - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nதோழியை மணமுடிக்க ஆணாக மாறிய பெண்..\nதோழியை மணமுடிக்க ஆணாக மாறிய பெண்..\nமதுரையில் கல்லூரி தோழியை காதலித்து வந்த பெண் ஆணாக மாறி சட்டப்படி திருமணம் செய்துகொண்ட சம்பம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது நான்கு வருடமாக விஷ்ணுபிரியா என்ற மாணவியுடன் நெருங்கி பழக��� வந்துள்ளார். அந்த சூழலில் ஆண், பெண்ணை போல இருவரும் இருந்ததால் பவித்ராவின் பெற்றோர் விஷ்ணு பிரியாவுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு கண்டித்துள்ளனர்.\nஆனால் இருவருடைய பழக்கம் காதலாக மாறியதால் அதனை முறித்துக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்புகள் தீவிரமானதால் திருநங்கை சாயலை கொண்டிருந்த விஷ்ணுபிரியா, தோற்றத்தில் தன்னை ஆணாக பாவித்துக்கொண்டு பவித்ராவின் வீட்டுக்கு பெண் கேட்க சென்றார். ஆனால் பவித்ராவின் பெற்றோர் விஷ்வந்த் என மாற்றிக்கொண்ட விஷ்ணுபிரியாவை திட்டி அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதையடுத்து பவித்ரா தனது வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டுக்கு சென்று விட்டார். அங்குள்ள ஒரு கோவிலில் விஷ்வந்த்தும், பவித்ராவும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர்களது திருமணத்துக்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இருவரும் மதுரையில் உள்ள கண்ணம்மா என்ற திருநங்கையிடம் உதவி தேடி சென்றனர். இளஞ்சோடியை அரவணைத்த கண்ணம்மா, அவர்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யக்கோரி மதுரை மாவட்ட சட்ட பணிகள் ஆய்வு குழு மையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு பவித்ராவும், விஷ்வந்த்தும் அதிகாரிகள் முன்னிலையில் சட்டப்படி மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். அப்போது அங்கிருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தி அனுப்பினர்.\n\"ரஜினி\"-யின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், […]\nஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனைக் கொலை செய்த கும்பல் – திருச்சியில் நடந்த கொடூரம்.. \nவண்ண, வண்ண சிலைகள் – விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு\n“நான் சிரித்தால்” படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா\n“மாநாடு” படத்தில் சிம்புவு-க்கு வில்லனாக ஓகே சொன்ன நடிகர் யார் தெரியுமா\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/sunday-special-short-story-dhesamma/", "date_download": "2020-04-04T00:32:02Z", "digest": "sha1:TMXDNMYH3TQX2AV6QACEMXXPGIVS3PM4", "length": 62734, "nlines": 202, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஞாயிறு சிறப்பு சிறுகதை : தேசம்மா - Sunday Special Short Story : Dhesamma", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : தேசம்மா\nசென்னையின் பூர்வ குடி மக்களான மீனவ மக்களின் வாழ்க்கை, அவர்களின் காதல், பழக்க வழக்கம் என இதுவரை பதிவு செய்யப்பட்டாத பார்வையில் உருவான கதைதான் தேசம்மா.\nஇடுப்பளவு தண்ணீரில் அடைப்பு வலையை அணைஞ்சபடி நின்னுகிட்டிருந்த குள்ளப்ப செட்டி குரல் கொடுக்க..\n“நாந்தாங்க பிச்சை” என்று கரையோர இருட்டில் தாழை புதருக்கு பின்னால் இருந்து குரல் வந்தது.\n“வில்லியனா.. உனக்கு என்னடா இங்க வேல”\n“தோலுரிச்ச நண்டு கெடக்கானு பாக்க வந்தேனுங்க”\n“சரியா போச்சு.. அம்மாசைக்கு தேட வேண்டியத இன்னிக்சுகு தேடி வந்தா எப்படிடா கெடைக்கும். வில்லியன் வேலைய பாருடா, பரிய எடுத்து இடுப்பில கட்டிக்கிட்டா நீ பரவன் ஆயிடுவியா போடா போ, ஏரில கால வச்சா அவ்ளோதா பஞ்சாயத்துல நாடுபாக்க நிக்க வச்சுடுவேன்” என்று கூறியபடி வலையில் துள்ளிய கானாங்கத்திகளை பரியில் அள்ளிபோட்டபடி கரையேறினார் குள்ளப்ப செட்டி.\nவலையை கரையில் உலர்த்திவிட்டு ஒரு கையில் பரியையும், மறுகையில் சிக்கத்தையும் பிடித்தபடி வேகவேகமாக பனை மரங்கள் உயர்ந்து நின்ற பாதையில் மேடேறினார்.\nஇஞ்சையம்மன் கோவிலில் இன்று கன்னிசாமிக்கு படையல். ஊரே அமிலோகதிமிலோகப்ட்டது. வடக்க நெல்லூரில் இருந்தும், தெக்க திருவத்துர்ல இருந்தும் வந்த மொத்த ஜனத்தால பழைய சீவரம் ஏரி கிராமமே பிதுங்கியது போல் காணப்பட்டது.\nகாலையிலேயே சுடுமண் குதிரை சுடுவதற்கு பூசாரி தயாராகி கொண்டிருந்தார். நல்ல இளைஞ்ச மண்ணா பாத்து கையால் அளைந்து கொண்டிருந்தார். இடுப்பில் கந்தலை சுற்றியபடி சின்ன பசங்க ஆர்வத்தோட எட்டிப்பார்த்து, மண்ணை கையால் தொட முயன்றனர்.\n“ஏய் கையா எடுங்கடா, நாலு கை பட்டா குதிரை தல நிக்காதுடா.. ஓடுங்கடா” என்று பூசாரி குரல் கொடுக்க.\nவலை கண்ட மீனாய், சிறுவர்கள் தெறித்து ஓடினர்.\nதன் பங்குக்கு சிறுவர்களை விரட்டிய குள்ளப்ப செட்டி, கல் வீட்டுக்கு முன்னால் நின்று குரல் எடுத்தான்.\n“என்ன குள்ளப்பா, காலையிலயே வாசல்ல, சந்தைக்குக் கூட போகாம புடிச்ச மீனோட வந்து நிக்குற” என்று படியிறங்கினார் அலைச்சல் செட்டி.\n“இந்த வில்லியனுங்கள ஒரு வார்த்த சொல்லி வைக்கணும்… அவனுங்க வலை புடிக்க ஆசைப்பட்றானுங்க, நண்டு தேறி கரையில சுத்துறானுங்க, வுட்டா, நாளைக்கே கட்டுமரம் அணைஞ்சு கடலுக்கு போவானுங்களோ… அத பாத்த்துகிட்டு நாம சிக்கத்தை தலையில கவுத்துக்கணுமா\n“அவங்க ஏண்டா இங்க வர்றாங்க… ஏரிக்கு அந்த பக்கம் தாழைக்காட்டுக்குள்ள சுத்தப் போறானுங்க. யார் யாரு, எங்க இருக்கணுமோ, அங்க தா இருக்கணும், குளவி வேடனும், சொறி மீனும் ஒண்ணாகுமா.. ஆகாது, போடா நா பார்த்துக்கிறேன்” என்றார் அலைச்சல் செட்டி.\nஎன்னமோ பண்ணுங்க என்று அணத்தியபடி அருகில் இருந்த பனையோலை குடிசைக்குள் நுழைந்தார் குள்ளப்ப செட்டி.\n“என்னப்பா, வாட்டமா வந்து இருக்கீங்க” என்றபடி வந்தாள் காட்டாயி.\n“அயிலா எதுவும் இன்னிக்கு சிக்கலயா என்றபடி பரியை ஆராய்ந்தாள். நல்லாதானே பாடு இருக்கு. பிறகு எதுக்கு கன்ன எலும்ப தாண்டி கோவம், தெரியுது”\n“அது ஒண்ணும் இல்லமா, வர வர தண்ணில யாரு கால வைக்கிறதுனு ஒரு வரமொற இல்லாம போச்சு. இந்த வில்லியனுங்க பட்டினவனா ஆக ஆசைப்பட்றானுங்க”\n“யாரு வந்தா என்னப்பா, இவ்ளோ பெரிய கடல்ல, அவங்க மரமேறி நம்ம பங்க எடுத்துட போறாங்களா என்ன\n“வெவரம் தெரியாம பேசாத… ஆனானப்பட்ட சிவனே தேடி வந்த பொண்ணு எடுத்த குலம் நம்மளது. பார்வதின்னாக்கா யாருனு கேட்ட… நம்ம பர்வதராஜ குலம்… இன்னின்னாருதா இதஇத செய்யணும்னு ஒரு இது இருக்கு” என்றபடி இலை சுருட்டை கையில் அரக்கி வாயில் அதக்கியபடி முதுகை வாகாக தரைக்கு கொடுத்து கண் சொக்க ஆரம்பித்தார்.\nவழக்கமாக கேட்கும் கதை என்பதால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் பரியில் இருந்த மீன்களை அள்ளி கூடையில் போட்டு சந்தைக்கு கிளம்பினாள் காட்டாயி.\nவெயில் ஏற ஆரம்பித்து இருந்தது. குதிரை சுடுவதற்கு கட்டப்பட்ட சூளையில் இருந்து புகைமூட்டம் எழுந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துல சுட ஆரம்பிச்சுடுவாங்க என்று நினைத்தபடி சந்தையில் கால் பதித்தாள்.\nஇது நெய்த்தோலி பருவம் என்பதால், சந்தையில் தண்ணீர் சிந்தாத கூடைகளில் நெய்த்தோலி நிரம்பியிருந்தது. வெயில் தெரியாமல் இருக்க முந்தானையால் தலை மறைத்து ஒரு கையால் பனையோலை விசிறியால் ஈக்களை விரட்டியபடி கடமா, மத்தி, சூரை மீன்களை விற்றுக் கொண்டிருந்த பெண்கள் வரிசையில் போய் அமர்ந்தாள் காட்டாயி.\n“வாடி, எதுக்கு இம்மா நேரம், உங்க அப்பன் கடலுக்கு போனானா, கடலுக்கு அப்பால போனானா” என்று ஈறுதெரிய சிரித்தாள் அஞ்சல.\n“அதுக்கு என்ன ஊர் விஷயத்த தூக்கி தலையில போட்டுகிட்டு, வெறும் கூடைய தூக்கி எந்தலைல வைக்குது” என்று பதிலுக்கு சிரிப்பை உதிர்த்த காட்டாயி, கானாங்கத்தி என்று கத்த துவங்கினாள். கால் பிரித்து நின்ற நிலையில் அம்மி அளவுக்கு இருந்த நண்டுகளை இரண்டு கைகளில் ஏந்தி கத்திக் கொண்டிருந்தனர் ஒருபுறம், வாங்க வந்த வைரவன் செட்டிச்சியிடம், செவுள் பிரித்து மீன்களை காண்பித்தாள் அஞ்சல.\nஉச்சியில் கவண் பொருத்தப்பட்ட நீண்ட மூங்கிலை ஏந்தியபடி சந்தைக்குள் கால்பதித்தான் பிச்சை. நாள்பட்ட கருங்காலி மரத்தின் வழுவழுப்பைப் போன்று மின்னியது வியர்வை சொட்டிய அவனது உடல். கண்களால் சந்தையை அளந்தபடி கானாங்கெத்தியில் நிலைகுத்தினான். பிறகு விறுவிறுவென்று சந்தையை தாண்டி தோணிரேவை நோக்கி சென்றான்.\nசெல்லமாக தரையை தட்டியபடி வந்து சென்ற அலைகளுக்கு மேல் காற்றுக்கு தோதாக ஆடிக்கொண்டிருந்தன கட்டு மரங்கள். செய்து முடிக்கப்பட்ட கட்டுமரங்கள், அரைகுறையாக கட்டப்பட்ட தோணிகள், பலகைகளாக அறுக்கப்பட்ட வாகை மரம், கருவை மரம் போன்றவை கரையெங்கும் காணப்பட்டது. திருவிழா என்பதால் தோணிரேவு பகுதியில் வேலையாட்கள் என யாருமில்லை. எப்போதும் காணப்படும் சுருட்டு பாய் கூட கண்ணில் தென்படவில்லை.\nஒதுங்கி இருந்த கட்டுமரம் ஒன்றின் அமர முனையில் போய் அமர்ந்த பிச்சை, இருட்டில் தெரியும் பூனையின் கண்களாய் மின்னி மின்னி மறையும் கடற்பரப்பை பார்த்தபடி இருந்தான். தன்னை மறந்து அயர்ந்த அவன் முகத்தில் நிழலின் குளுமை பட கண் திறந்தான். தெத்துப்பல் தெரிய விழிசுருக்கி சிரித்தபடி நின்றாள் காட்டாயி.\n“எங்கப்பனுக்கு முன்னாடி வர்றாத, அவர் கண்ல படாதனு சொன்னா கேக்குறியா காலையிலேயே அவர் உன்னை பார்த்துட்டு பஞ்சாயத்த கூட்டப்ப பாத்தாரு” என்று சொல்லியபடி கால்களை தண்ணீரில் தொங்கவிட்டபடி கட்டுமரத்தில் அமர்ந்தாள்.\n“உன்னை பார்க்குறதா இருந்தா நான் நேரா சந்தைக்கு வர மாட்டேனா, கருக்கல்ல கரைக்கு எதுக்கு போகணும். உங்க அப்பன் கண்ணுல ஏன் படணும். நெஜம்மாவே எனக்கு கட்டுமரத்துல ஏறி கடலுக்கு போக ஆசையா இருக்கு. ஆனா உங்க ஆளுங்க என்னைய சேத்துக்கிட மாட்டாங்க” என்றான்.\n“யாருக்கு என்ன இருக்கோ, அதை வெச்சு பொழைச்சுக்க வேண்டியதுதான். இல்லாததுக்கு எதுக்கு ஆசைப்படணும்” என்று அவன் எண்ணெய் காணாத தலையின் சிக்கெடுத்தபடி கூறினாள் காட்டாயி.\n“ஏன் நான் வலைபோட்டா சிக்காதா எதுவும் என்று கோவமாக பிச்சை கேள்வி எழுப்ப “இப்ப எதுக்கு இந்த பேச்சு” என்ற அவன் காய்ப்பேறிய விரல்களுக்கு நயமாக சுளுக்கெடுத்தாள்.\n“உனக்கு என்ன இப்ப கடலுக்கு போகணும் அவ்ளோ தானே, நான சொல்லித் தர்றேன், நான் கூட்டிப் போறேன்” என்று கட்டு மரத்தில் சாய்ந்தாள்.\nகிருஷ்ணாபட்னத்துக்கு போனப்போ அவன் அப்பன் வாங்கி வந்த கட்டம் போட்ட புடவை கட்டுமரத்தை பாய்மரமாக மாற்றி இருந்தது.\nசுருட்டு பாயின் கனத்த இருமல் கேட்டு வாரி சுருட்டியபடி எழுந்தனர் இருவரும். கண்களில் பயம் கப்பிய ரெண்டு பேரையும் பார்த்த பெரிசு, “உங்க அப்பனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் இப்படி பண்ணலாமா நீ” என்று அதட்டல் போட்டார்.\n“இல்ல நைனா” என்று சொல்ல வாயெடுத்த காட்டாயியின் பேச்சை புறந்தள்ளி “ஏண்டா உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி செய்வ” என்று பிச்சையின் கன்னத்தில் அறைவிட்டார். “உங்கள இப்படியே வுட்டா சரியா வராது. இரு இரு என்ன பண்றேனு” என்று சொல்லிவிட்டு கால்களை அகட்டி வைத்து கோவிலை நோக்கி நடந்தார்.\n“ஐயோ, தாத்தா எங்க அப்பன் கிட்ட போய் சொல்வானே” என்று பயந்த காட்டாயி, தலையில் கையை வைத்தபடி கட்டுமரத்தில் அமர்ந்தாள். செய்வதறியாது திகைத்த பிச்சையும், மூங்கிலை இறுக்கமாக பற்றியபடி நின்றான்.\n“வர்றது வரட்டும், எங்க அப்பன் கிட்ட நா பேசிக்கிறேன். நீ கவலப்படாத” என்று பிச்சையை தேற்றிய காட்டாயி, கொண்டையை இழுத்து முடைந்தபடி “நான் வீட்டுக்கு போறேன், என்னனு நாளைக்கு சொல்றேனு” சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.\nஅவள் வீடு போய் சேர்வதற்குள்ளாகவே இஞ்சையம்மன் கோவில் வாசலில் அப்பன்காரன் கோவமாக நடந்து வருவதை பார்த்தாள். கூடவே பஞ்சாயத்துக்காரங்க, நாலஞ்சு பேரு.\nஅருகில் வந்த குள்ளப்ப செட்டி காட்டாயின் கன்னத்தில் பொளேறென்று ஒன்று போட்டார். கண்களில் பூச்சி பறக்க தலைசுற்றி கீழே விழப்பார்த்த காட்டாயியை தாங்கி பிடித்த வைரவன் செட்டிச்சி “என்ன ஏதுனு விசாரிக்காம இப்படி அடிச்சா என்ன அர்த்தம்” என்று கோவமாக கேட்டாள்.\n“வில்லியனுங்க கடல்ல கால் வைக்கக் கூடாதுனு சொல்லிக்கிட்டு இருக்கேன், என் வூட்டுல கைய வைச்சா எப்படி\n“கன்னிசாமி படையலுக்கு பொங்க வைக்கணும். நீ இப்படி பண்ணலாமா, உங்க அப்பன நெனச்சு பார்த்தியா. ஊர் கட்டுமானம்னு ஒண்ணு இருக்கு என்பதை மறந்துட்டியா” என்று மூச்சிரைத்தார் அலைச்சல் செட்டி.\nஅடி விழுந்த சத்தமும், கூச்சலும் கேட்டு கூட்டம் வேறு கூடிவிட்டது. “இவள எதுக்கு அடிக்கணும், ஊருக்குள்ள அவன் எப்படி வரலாம். அவன உப்புக்கண்டம் போடுங்க” என்று கூட்டத்தில் இருந்த குரல் வந்தது. ஆள் ஆளுக்கு சத்தம் போட ஆரம்பித்தார்கள்.\nஊர் திருநாள் இல்லையென்றால் பழைய சீவரம் கிராமத்தில் கதையே வேறு. முன்பெல்லாம் தாழைக்காடு தாண்டி வந்ததற்கே தண்டம் வசூலித்த வரலாறு அதற்கு உண்டு. “இப்படி பரவன் வீட்டு பெண்ணோடு கட்டுமரத்தில் கண்டவனை கண்டம் துண்டமாக ஆக்கி கடலுக்கு போடவேண்டும்” என்று வலைப்பின்னல் ஊசியோடு வந்த பெரிசு ஒன்று தன்பங்குக்கு பழையகதை பேசியது.\n“மனசுக்கு புடிச்சவன் கூட பேசுறதும், பழகுறதும் என்னங்க தப்பு, நான் அந்தாள தா கட்டுவேன்” என்ற காட்டாயியின் குரல் கேட்டு அனைவரின் தொண்டையும் அடைத்து போனது. கண்ணீர் ஒருபக்கம் வழிந்த நிலையில், மூக்கை சிந்தியபடி தன் பிடியில் உறுதியாக இருந்தாள் காட்டாயி. “மூளியா நிக்கிற காரவீட்டு ராமாயி வீட்டுக்கு யார், யார், என்னென்னிக்கு போனாங்கனு இந்த ஊருக்கே தெரியுமே… அன்னிக்கு எங்க போச்சு, உங்க சாதியும், சனமும்” என்று காட்டாயி இன்னும் ஒருபடி மேலே போய் பேச, ஆம்பளைங்க மத்தியில சலசலப்பு.\n“பொட்டச்சிய பேச விட்டு எதுக்குடா வேடிக்கை பாக்குறீங்க, இவள உசுப்பேத்தி விட்டுட்டு ஓடிப் போய் ஒளிஞ்சுகிட்டான்ல, அவன இழுத்துட்டு வாங்கடா” என்று ஆவேசமாக கூறினார் பஞ்சாயத்துக்காரர். இதற்காகவே காத்திருந்த நாலுபேர் ஓடி பிச்சையை இழுத்து வந்தனர்.\nஅதற்குள் ஒட்டுமொத்த ஊரும் கூடி விட, இஞ்சையம்மன் கோவில் வாசலிலேயே பஞ்சாயத்து ஆரம்பித்தது. “சின்ன பட்டினவன் குடும்பத்திலேயே பொண்ணு எடுக்க மாட்டாங்க பெரிய பட்டினவங்க. அப்படி இருக்கும் போது பட்டினவன் பொண்ண வில்லியன் நினைச்சு பாக்குறது ரொம்ப தப்பு. அவனதான் கட்டுவேனு சொல்றது அதவிட தப்பு. அப்படி பண்ணா உங்க அப்பனோ, உங்க வகையறாவோ கட்டுமரம் ஏற முடியாது சொல்லிட்டேன்” என்று வேகவேகமா கூறிமுடித்தார் அலைச்சல் செட்டி.\n“எனக்கு அவர புடிச்சு இருக்குங்க, இன்னொருத்தன கட்ட மனசு ஒப்பலங்க” என்று கையை கட்டியபடி இறுக்கமாக கூறினாள் காட்டாயி.\nநடக்கப் போவது என்ன என்று தெரியாமல் தலையை குனிந்தபடி இருந்தான் பிச்சை.\n“ஐயோ என் மானம் போச்சே… இப்படி நாடு பாக்க நிக்க வைச்சுட்டாளே” என்று அரற்றியபடி மண்ணில் புரண்டு அழுதார் குள்ளப்ப செட்டி.\n“நாங்க இவ்வளவு சொல்லியும், உன்ன நீ மாத்திக்கலனா, நீ இங்க இருக்க கூடாது. உன்னை கிராமத்துக்குள்ள வுட முடியாது, அவன் கூடவே ஏரியை தாண்டி தாழக்காட்டுக்கு போய்டணும். உங்க அப்பன் கட்டு மரம் ஏறக்கூடாது. இஞ்சையம்மனுக்கு கன்னிசாமி படையல் வைக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டு வெத்தலையை உள்ளங்கையில் வைத்து கும்பிட்டு கோவில் வாசலில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் சென்றார் அலைச்சல்.\nகூட்டம் கலைய ஆரம்பித்தது. மயக்கத்தில் இருந்த குள்ளப்ப செட்டியை நான்கு பேர் தூக்க முயற்சித்தார்கள். அப்பனை ஆதூரத்துடன் பார்த்தபடி பிச்சையை கையில் பிடித்துக் கொண்டு தாழங்குப்பம் நோக்கி நடந்தாள் காட்டாயி.\nஇதற்குள் வில்லிய குப்பத்தில் விஷயம் எட்டியிருந்தது. இவர்கள் இருவரும் சென்று ச���ர்ந்த போது, அங்கும் ஒரு கூட்டம் கூடியிருந்தது.\n“நம்ம சாதியில இல்லாத பொண்ணாடா. என்ன காரியம் பண்ணிட்ட… நாளபின்ன நாம அங்க போக முடியுமா… வர்ற முடியுமா… இப்படி பண்ணிட்டியேடா” என்று அவர்களின் தலைக்கட்டுகள் சொல்ல ஆரம்பித்தனர்.\n“என்ன நம்பி வந்துட்டா, இவள வச்சி நா காப்பாத்திப்பேன்” என்ற பிச்சையின் உறுமலைக் கேட்டு “என்னவோ, பண்ணுப்பா, நல்லபடியா இருந்தா சரி” என்று அவரவர்கள் கலைந்து சென்றனர்.\nகரைக்கு காவலாகவும், கடலுக்கு தோழனாகவும் இருக்கும் அலையாத்தி மரத்தடியில் இருந்தது அவனது குடிசை. உள்ளே வந்த அமர்ந்த இருவரும் சற்று நேரம் பேசாமல் மௌனம் காத்தனர்.\n“என்னால ஊருக்குள்ள உனக்கு மானக்கேடா போச்சா என்ன மன்னிச்சிடு” என்று கண்கலங்கினான் பிச்சை.\n“என்னயா பேசுற, மறைஞ்சு மறைஞ்சு பார்த்தப்போ இல்லாத தைரியம் ஊரே சுத்தி நிக்கும்போது வந்துதே, இதுல என்ன மானக்கெடு கண்ட… நாம ஒண்ணியும் தப்பு பண்ணல, அவன் பெரியவன், இவன் பெரியவன்-னு பேசுற ஆளுங்கதாயா வெக்கப்படணும்.\nஎன்ன, எங்க அப்பனுக்கு தா நாதியில்லாம போச்சு, அந்தாளுக்கு கருவாடு இல்லாம கஞ்சி எறங்காது. சதா கத்திக்கிட்டே திரிஞ்சாலும், பொழுதடைஞ்சா என் பேரே மூச்சுக்கொருதரம் கூப்டுகிட்டே இருக்கும்” என்று லேசாக கண்கலங்கினாள் காட்டாயி.\nவயசான காலத்துல எங்கப்பனுக்கே இவ்ளோ இருந்தா, அவர் பெத்த பொண்ணு எனக்கு எவ்ளோ இருக்கும் என்று தன்னைத் தானே தேற்றியபடி “கவலப்படாதயா, நாளல இருந்து நாம தொழிலுக்கு போவோம். கடலுக்கு போனாதா பாடா என்ன ஏரில மூழ்கியோட நா சொல்லித்தர்றேன்” என்று அவனை ஆறுதல் படுத்தினாள் காட்டாயி. ஒன்றும் சொல்லாமல் கண்கலங்கியபடி அவள் தோளில் சாய்ந்தான் பிச்சை. கால் ஒடிந்த விலங்கென காலம் மெதுவாக நகர்ந்தது.\nமுதன்முதலில் டச்சு சர்ச்சுக்கு எதிரில் ’பனங் கள்’ விற்றுக் கொண்டிருந்தபோது பிச்சையை பார்த்தது. அவன் உசரத்துக்கு அந்த பானை, பொருந்தாத தோற்றதோடு இருந்தது. கூடவே, மண்டி மண்டியாய் நார். கூடை முடைய நார் வாங்க ஆரம்பித்த பேச்சு, கட்டுமரம், தாழைக்காடு என்று வளர ஆரம்பித்ததை நினைத்துக் கொண்டாள் காட்டாயி.\nமௌனத்தை செருமல் சத்தம் மூலம் கலைத்த பிச்சை பேச ஆரம்பித்தான். “என்னிக்கு நானே கடலுக்கு போய் மீன் பிடிக்கிறேனோ அன்னிக்கு ஆரம்பிக்கட்டும் நம்ம வாழ்க்கை. க��்டுமரம் ஏறத்தெரியாதவன் புள்ளையா என் புள்ள நாளைக்கு நாலுபேருகிட்ட பேச்சு வாங்கக் கூடாது.”\nசிறிது அமைதிக்குப் பின், “பஞ்சாயத்துல பேசுன பேச்சும், நீ வாங்குன அடியும் இன்னும் என் கண்ண விட்டு மறையல. அவங்களையும் குத்தஞ்சொல்லல. ஆனா, நா கடலேறாம செத்தா அது உனக்கு அசிங்கம்-னு நெனக்கிறேன்” என்றான் பிச்சை.\nகாய்ப்பேறிய கைகளை மீண்டும் உறுதியாக பற்றினாள் காட்டாயி. கனவுகளும், கவலைகளும் கலந்தபடி கடந்தது இரவு.\nஎழுந்ததும் ஏரிக்கு சென்ற காட்டாயி, பயன்படுத்தாமல் ஒதுங்கி இருந்த கட்டு மரம் ஒன்றினை இழுத்து வந்தாள். நைந்து இருந்த கயிறுகளை மாற்றி இழுத்துக் கட்டினாள். அவள் என்ன செய்கிறாள் என கன்னத்தில் கைவைத்தபடி கரையில் குத்துக்காலிட்டு பார்த்துக் கொண்டிருந்தான் பிச்சை.\n“தோ பாருய்யா, காலைல இருந்த மதியானம் வரை ஏரி தண்ணி கடலுக்கும், மதியானத்துல இருந்து சாயங்காலம் வரை கடல் தண்ணி ஏரிக்கும் வந்து போகும். பன மரம் அளவு தண்ணி ஏறி இறங்கும். ஏரி தண்ணி கடலுக்கு போகும் போது ஏரியோட அடிக்கு போறது சுளுவு. மூச்சை இழுத்துப் புடிச்சுகிட்டு தண்ணிக்குள்ள இறங்கி தரைய தொடணும். கையால தடவிக்கிட்டே போனா, வளை தட்டும். அதுக்குள்ள கைய வுடு. நண்டு தட்டும். கொடுக்க மடக்கி மேல எடுத்துக்கிட்டு வரணும். அவ்ளோதா. ஏரி தண்ணி மாறதுக்குள்ள எவ்ளோ எடுக்க முடியுமோ அவ்ளோ எடுத்துடணும்.”\nஅவனை கட்டுமரத்தில் ஏற்றி ஏரியின் நடுப்பகுதிக்கு சென்றாள் காட்டாயி. அவள் கோல் போடுவதை பார்த்து வியந்து போனான் பிச்சை. தானும் ஆசைப்பட்டு நீண்ட மூங்கில் கோலை நீருக்குள் துழாவ அது அவனை விட்டு விலகி சென்றது. இதை பார்த்த காட்டாயி வாய் விட்டு சிரித்தாள்.\n“யோவ், கைய புடிச்ச எடத்துலயே புடிக்க கூடாதுய்யா, தண்ணிக்குள்ள வுட்டுட்டு கைய மேல மேல நகத்தி கொண்டு போகணும். அப்போ தா தண்ணிக்குள்ள கழி போகும்” என்று சூட்சுமம் சொன்னாள்.\nஇடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு மறுமுனையை கணவன் கையில் கொடுத்து “நான் எப்படி போய்ட்டு வரேனு பாருய்யா” என்று சொல்லிவிட்டு நீருக்குள் சரக்கென்று குதித்தாள். கண்முன்னே நீருள் மறைந்த காட்டாயியை ஆச்சர்யத்துடன் பார்த்த பிச்சை, கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றான். யாருமற்ற ஏரியில் ஒற்றை ஆளாக கட்டுமரத்தில் நின்ற போது, ஒருகணம் பெரு���ையும், மறுகணம் பயமும் பிடித்துக் கொண்டது.\nபூநாரை ஒன்று வலமிருந்து இடமாக பறந்து சென்ற கணத்தில் நீருக்கு மேல் காட்டாயியின் தலை தெரிந்தது. ஒரு கையில் கொழுத்த நண்டு. இறுக்கி கட்டிய மேலாடை உடம்போடு ஒட்டி இருக்க மூச்சிரைத்தபடி கட்டு மரத்தில் ஏறினாள். கொண்டு வந்திருந்த பரியினுள் நண்டை கயிறு கட்டி போட்டாள்.\n“இப்போ நீ போய்ட்டு வா” என்றாள்.\nகயிற்றை மாற்றி தான் கட்டிக் கொண்டு காட்டாயியை பார்த்து சிரித்தபடி நீரினுள் பாய்ந்தான் பிச்சை. கடற்கோழிகள் கொத்து கொத்தாக மேய்ந்து கொண்டிருந்த நீருக்குள் விழி சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தாள் காட்டாயி.\nநேரம் கடப்பதை அறிந்த காட்டாயி, கயிற்றை இழுத்தாள். அது வர மறுத்தது. என்னவோ தவறாக இருப்பதாக நினைத்த காட்டாயி, பலம் கொண்ட மட்டும் கயிற்றை மேலே இழுக்க முயற்சித்தாள். அவளால் முடியவில்லை.\nஉடனே கயிற்றை கட்டுமரத்தோடு சேர்த்து கட்டிவிட்டு நீரில் குதித்தாள். அடிப்பகுதிக்கு சென்றபோது, அங்கு வளை ஒன்றில் கை சிக்கியபடி போராடிக் கொண்டிருந்தான் பிச்சை. அவன் மூச்சு திணற ஆரம்பித்த விட்டிருந்தான். அவளும் பிச்சையின் கையை பிடித்து சேர்த்து இழுத்தாள். வரவில்லை.\nதிடீரென அவன் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அவனை மேல்நோக்கி இழுக்க ஆரம்பித்தது. விழி சொருக ஆரம்பித்த பிச்சையை பார்த்து பயந்த காட்டாயிக்கும் மூச்சு திணறியது.\nவில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல திடீரென பிச்சையின் உடம்பு வேகமாக மேல்நோக்கி செல்ல ஆரம்பித்தது. வளை உடைந்து வெளிவந்த பனங்கொத்தைப் போன்ற பெரிய நண்டு ஒன்று பிச்சையின் மணிக்கட்டை பிடித்து இருந்ததை பார்த்தாள் காட்டாயி.\nகடல் நீரோட்டம் ஏரிக்குள் சுழற்றிக் கொண்டு வருவதை உணர்ந்தாள். மயக்க நிலையில் காலை தரையில் உந்த அவள் உடல் மேலே செல்ல ஆரம்பித்தது.\nநீருக்கு மேலே தலையை தூக்கிய அவள், கட்டுமரத்தை தேடினாள், அது எங்கோ ஒரு தொலைவில் சென்று கொண்டிருந்தது. உயிரின் சக்தி அனைத்தையும் திரட்டி அந்த திசையை நோக்கி நீச்சலடித்தாள்.\nஏரியின் நீர்மட்டம் உயர உயர நீரின் வேகமும் அதிகரித்தது. கால்களின் கடைசி விசையையும் பயன்படுத்தி கட்டுமரத்தை அடைந்த காட்டாயி கயிற்றை மட்டுமே பார்த்தாள். பரபரவென அதில் ஏறி நீருக்குள் நீண்டிருந்த கயிற்றை இழுக்க ஆரம்பித்தாள். அத�� எடை கொண்டிருந்தது. அப்போதே அவளுக்கு புரிந்து விட்டது.\nகயிறு மேலே வந்தபோது முழி பிதுங்கி வாய்பிளந்து கிடந்தான் பிச்சை. அப்போதும் அவனது வலது கை அந்த நண்டை பிடித்தபடி இருந்தது. ஒருகணம் திகைத்து பின் வாய்வெடித்து கத்திய காட்டாயியின் குரல் அந்த ஏரி எங்கும் எதிரொலித்தது. அலை ததும்பும் ஏரியின் நடுவே கட்டுமரத்தின் மீது உயிரற்ற கணவனின் உடலை மடியில் ஏந்தியபடி உறைந்து நின்றாள்.\n“ஐயோ, முழுசா விவரம் தெரியாத உன்ன கொன்னுட்டேனே… நா ஒரு பாவி. உன்னை நான் காப்பத்துறேனு நேத்து தானே வாக்கு தந்தேன். இப்படி நானே உன்னை தண்ணில பலி கொடுத்துட்டேனே” என்று அரற்றினாள். “கடலுக்கு போய் ஏதாச்சும் புடிச்ச பிறகு தா நம்ம வாழ்க்கை ஆரம்பிக்கும்னு சொன்னியோ, இதோ புடிச்சிட்டியே, ஆனா என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சே” என்ற அவள் உடைந்து அழுதாள். கொஞ்ச நேரம் கேவிய காட்டாயி, பின்னர் ஏதோ உறுதி எடுத்தவளாய், பிச்சையின் உடலோடு தன்னையும் சேர்த்து கயிற்றால் கட்ட ஆரம்பித்தாள்.\nஇதற்குள் காட்டாயியின் அலறல் சத்தம் கேட்டு வேகவேகமாக ஏரியின் நடுப்பகுதிக்கு வந்த ஒருசிலர், நிலைமையை புரிந்து கொண்டு பாய்ந்து வந்து காட்டாயியை பிடித்தனர். திமிறிய அவளை கழியால் மண்டையில் அடித்து மயக்கமடைய செய்து கட்டுமரத்தை கரைநோக்கி செலுத்தினர்.\nகரை வந்து சேர்ந்ததும், ஊர்நோக்கி ஒருவன் ஓட, அடுத்த நொடியில் கடற்கரையே மயான ஓலமாக மாறியது.\n“அப்பவே சொன்னேனே கேட்டியா, இப்படி மூளியா வந்து நிக்கிறியே” என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுதார் குள்ளப்ப செட்டி. காட்டாயியின் கூட்டாளிகள் எல்லாம் முந்தானையில் மூக்கை சிந்தியபடி தலையில் அடித்துக் கொண்டு அழுதனர். பிச்சையின் சொந்தங்களுக்கு தகவல் கொடுக்க ஒருசிலர் மரமேறி தாழங்குப்பம் நோக்கி சென்றனர்.\n“பறக்குறதுக்கு முன்னாடியே றெக்க உடையணும்னு உன் பொண்ணு தலையில எழுதி இருக்கு என்ன பண்றது குள்ளப்பா, மனச தேத்திக்கோ” என்று அவரை ஆற்றுப்படுத்தினார் அலைச்சல் செட்டி.\nகூச்சலும், குழப்பமுமாக பிச்சையின் சொந்தபந்தங்கள் கரைக்கு வந்து சேர்ந்தனர். “ஐயோ மகராசா, கடலுக்கு போறேன், கடலுக்கு போறேனு சொல்லிக்கிட்டே இருப்பியே. இப்படி கடலுக்குள்ளேயே போயிட்டியே” என்று ஓங்கி குரலெத்து அழுதனர்.\n“சரி, அழுதுகிட்டே இருந்தா என்ன ஆற���ு. அவனோட உடம்ப அவங்க ஆளுங்ககிட்ட கொடுத்துட்டு இவளையும் அனுப்பி வுடுங்க” என்றார் அலைச்சல் செட்டி.\n“என்ன சொல்றீங்க, நேத்து கையை புடிச்சிக்கிட்டு தெம்பா போனவ, இன்னிக்கு உசுர பறிகொடுத்திட்டு வந்து நிக்கிறா. இப்படி பேசுறீங்க” என்று பொம்பளைங்க குரல் கொடுத்தனர்.\n“இனி அவ எங்க வூட்டு பொண்ணு நாங்க பாத்துக்குறோம்” என்று தாழங்குப்பம் வாசிகளும் மூச்சிரைத்தனர்.\nபிச்சையின் உடலை இறுகபற்றியபடி கண்கள் வெறிக்க அமர்ந்திருந்தாள் காட்டாயி. அவளையே உற்றுநோக்கியபடி கண்கலங்கினார் குள்ளப்பன்.\n“தண்ணில வேத்தாளு போக கூடாதுனு சொல்லிக்கிட்டு இருந்தா கேட்டீங்களா… போனதால என்ன ஆச்சுனு பாத்தீங்களா… அதனால தா சொல்றேன், இவள கொண்டு போயி அங்கேயே விட்டுடுங்க” என்று உறுதியாக கூறினார் அலைச்சல். இதையடுத்து ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள். காட்டாயியை பிச்சையின் உடலோடு தாழங்குப்பத்திற்கு அனுப்பி விட வேண்டும் என்று ஒருசிலரும், பிச்சையை மட்டும் கொடுத்து விட்டு காட்டாயியை தங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒருசிலரும் பேச பேச அந்த இடமே குழப்பக்காடாகியது.\nதிடீரென ஓங்கி பேச ஆரம்பித்த காட்டாயியின் குரல் கேட்டு அனைவரின் பேச்சொலிகளும் அமுங்கின.\n“இந்த ஊரு வர்றதுக்கு முன்னாடியே இந்த கடலு இருந்தது. நாளைக்கி இந்த ஊரு இல்லாம போனாலும் இந்த கடலு இருக்கும். யாரு கால வைக்கிறானு இந்த கடலுக்கு தெரியாது. யாரு கால வைக்கணும்னு நீங்க போட்ற கட்டுமானமும் இந்த கடலுக்கு தெரியாது. என் புருஷன் கால்பட்டு புடிக்காம போனதால தா அவன இந்த கடலு பலி வாங்குச்சுன்னு நீங்க எல்லாம் நினைக்கிறீங்க. அது உண்மைனா, இந்த தண்ணிலயே பொறந்து வளர்ந்த என்னை பலிகொடுத்து அந்த பாவத்த கழுவுறேன். ஆனா அதுக்கு அப்புறம் இந்த தண்ணில நீங்க எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியிலயும் ரத்தமா நா ஒட்டிக்கிட்டு இருப்பேன். அப்போ என்ன பண்ணி அதை நீங்க கழுவுவீங்க” என்று சொல்லியபடி அருகில் இருந்த பரியில் சுருண்டு கிடந்த கொழுத்த நண்டின் நீண்ட கொடுக்கை ஒடித்து சட்டென தன் நெஞ்சுக்குழிக்குள் வேகமாக சொருகினாள்.\nஉடலுக்குள் சிறைபட்டுக் கிடந்த ரத்தம் விடுதலை கிடைத்த வேகத்தில் சீறிப்பாய்ந்தது. பிறகு என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாமல் கரையெங்கும் உறைந்து போனது.\nபார்த்துக் கொண்டிருக்கும் போதே, உயிரை மாய்த்துக் கொண்ட காட்டாயியின் செயலைப் பார்த்து ரத்தத்தோடு ரத்தமாக உறைந்தது அந்த கும்பல்.\nஇந்த கடல் தேசத்த ஒண்ணும் பண்ணிடாத தேசம்மா என்று வேரோடு வெட்டப்பட்ட பனைமரமாக காட்டாயியின் காலடியில் வீழ்ந்தார் அலைச்சல் செட்டி. குரலே வராமல் தொண்டையில் என்னன்னவோ சப்தங்கள் ஒலிக்க மகளுருகே வந்து மண்டியிட்டார் குள்ளப்பன். கூடியிருந்த பெண்கள் எல்லாம் ஒப்பாரி வைத்தபடி அழுது புரண்டனர். இஞ்சையம்மன் கோவில் அருகே நடுகல் ஒன்று நடப்பட காட்டாயி தேசம்மா ஆனாள்.\nஆசிரியர் அரவிந்த் குமார் ஊடகவியாளர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கம்பளி பூச்சி\nஞாயிறு சிறப்பு சிறுகதை : காலத்தின் வீடு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : ஏய் அடிமை பாலகனே…\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : தீ-க்கு காத்திருப்பவன்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கடைசி சொத்து\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வேதகிரியின் சங்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : சிவிங்கம்பூ சேரா\nபோராட்டத்தை கைவிடுங்கள்: தயாரிப்பாளர் சங்கத்திடம் ரஜினி வேண்டுகோள்\nதஞ்சாவூரில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம்… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்.\nகுடமுழுக்கு சர்ச்சை: தஞ்சை கோயில் மூலமாக ஆரிய-திராவிட விவாதங்கள்\nதமிழ்,சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்ற தீர்ப்பு, பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளது.\nஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் – மாபியா அட்டகாசம்\nHi guys : மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymanna.co.in/ta/jd/1", "date_download": "2020-04-03T23:37:18Z", "digest": "sha1:MWUFHLA5EOVOJUGYQXPWFYV4WUGFJCJJ", "length": 13645, "nlines": 101, "source_domain": "www.dailymanna.co.in", "title": "யூதா 1 | அனுதின மன்னா | பரிசுத்த வேதாகமம் | Tamil Bible", "raw_content": "\n1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:\n2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.\n3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.\n4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்ற சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.\n5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.\n6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.\n7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.\n8 அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.\n9 பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.\n10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.\n இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.\n12 இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும்,\n13 தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.\n14 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,\n15 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.\n16 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.\n17 நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூறுங்கள்.\n18 கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.\n19 இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.\n20 நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,\n21 தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.\n22 அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,\n23 மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.\n24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,\n25 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/07/1", "date_download": "2020-04-03T23:46:24Z", "digest": "sha1:7USZA5M5RHMIPEDYN33M2WOHPS22YMJT", "length": 3240, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மணல் கொள்ளை தடுப்பில் வானூர்தி!", "raw_content": "\nவெள்ளி, 3 ஏப் 2020\nமணல் கொள்ளை தடுப்பில் வானூர்தி\nமணல் கொள்ளையைத் தடுக்கத் தனியார் வானூர்திகளை ஏன் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nகரூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சட்டவிரோதமான மணல் குவாரியைத் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nநேற்று (பிப்ரவரி 6) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.��ுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் கொள்ளையைத் தடுக்கத் தானியங்கி வானூர்திகளை அல்லது செயற்கைக்கோள் படங்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். இதைக் கண்காணிக்கக் குழு அமைக்குமாறு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தனர்.\nமணல் திருட்டில் சில அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால்தான் இன்னும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் கிடைக்காமல் உள்ளதாகத் தெரிவித்தனர் நீதிபதிகள். இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ, சென்னை ஐஐடியின் இயக்குநரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதாக உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.\nவியாழன், 7 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/solar-powered-railroad-crossing-signal/?lang=ta", "date_download": "2020-04-04T00:10:53Z", "digest": "sha1:7NSQNSLKSM7T6HIX4UPTTM4ENC2AZDBN", "length": 25205, "nlines": 134, "source_domain": "www.saveatrain.com", "title": "சூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > ரயில் பயண > சூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\nதொழில்துறை பொறியியல், ரயில் பயண\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 31/03/2020)\nமேலும் இருப்பது நோக்கி வளர்ந்து வரும் போக்கு அமைதியான சுற்று சுழல் பல ஏற்படுத்தியுள்ளது, மற்றும் உலகளவில் பச்சை முயற்சிகள் மாறுபடுகிறது, பெரிய நகரங்களில் போல சிறிய நகரங்களில். இது குறித்து பல அறிகுறிகள் ஒன்று கோளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வேலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது அதனுள் வழங்கப்பட்டும் ஒரு விருப்பத்தை முன் கருதப்படுகிறது ஒருபோதும் உள்ளது. அத்தகைய ஒரு பகுதியில் சாலை பாதுகாப்பு உள்ளது, அங்கு அதை எல்லாம் உள்ள சமிக்ஞை அமைப்புகள் போக்குவரத்து விளக்குகள் சாலை அறிகுறிகள் இருந்து பயன்படுத்தப்பட்டால், இதனால் ஒரு மணிக்கு சாலை சூழல்கள் மிகவும் தெரியக்கூடிய���ாக்குகிறீர்கள் மலிவான விலை, மேலும் இருவரும் பணத்தை சேமிப்பது and the planet in the process.\nசாலையில் அறிகுறிகள் உண்மையில் தங்கள் வேலை செய்ய ஏற்றி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நிச்சயமாக ஓட்டுனர்கள் மிக விழிப்புடன் செய்யும் ஒரு கூடுதல் நன்மை விளக்குகள். LED விளக்குகள் பொருத்தப்பட்ட சூரிய ஆற்றலால் இயங்கும் சாலை அறிகுறிகள் சிறந்த தெரிவுநிலை வழிகளை வழங்குகின்றன, பகல் நேரத்தில் இரவில் இருவரும் (நீங்கள் செயலை தங்கள் கோட்பாடுகளைப் பற்றி மேலும் கண்டுபிடிக்க முடியும் இங்கே) அவர்கள் கூட வழக்கமாக விபத்து பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலைகளில் உருவாக்கும் கடுமையான வானிலை போது ஒரு நல்ல கூட்டுறவு வரம்பில் வழங்கும். Regardless of their place – at intersections, கலவையைப் அல்லது இரயில் கிராசிங்குகள், these signs ensure greater safety for pedestrians and vehicles alike.\nரயில் போக்குவரத்து சூழல் நட்பு வழி பயண Is. நகட்டுரை ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்ட உள்ளது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nசூரிய ஆற்றலால் இயக்கப்படுகிறது சாலை அடையாளங்கள் என்ற பிரதான நன்மைகள்\nபெரிய நன்மை இந்த அறிகுறிகள் பயன்படுத்தி ஊட்டுகளை அந்த ஆற்றல் படிம எரிபொருட்களை எரிப்பதன் மூலமாக வரவில்லை என்று உண்மை. அது நிலக்கரி வழியில் மாசுபடுத்த இல்லை, எண்ணெய், மற்றும் எரிவாயு செய்ய, இது செய்கிறது 100 சதவீதம் சூழல் நட்பு. இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக சூரிய ஒளி பொருட்டு போதுமான சன்னி மணி அறுவடை செய்யப்படும் உள்ளது, ஆண்டு நீண்ட பயன்படுத்த மாற்றப்பட்டு சேமிக்கப்படும். என தந்திரமான இந்த முன்நிபந்தனை தோன்றலாம் போன்ற, விதிக்கப்படும் முறை, நிறுவல் ஏனெனில் இயக்கம் அதன் உணர்திறன் உண்மையில் சிக்கனமானதாகவும் இருக்கிறது, சாலையில் உண்மையான ட்ராஃபிக் எனத் போது மட்டுமே செயல்பட இந்த மாதிரி பதிவுகள் உயிரூட்ட, பதிலாக கடிகாரம் சுற்றியும். சூரிய ஆற்றல் பயன்கள் பன்முகத்தன்மை கொண்ட உண்மையில் கண்கவர் உள்ளன, அவர்கள் இல்லை\nஇந்த நிறுவல்கள் உதாசீனப்படுத்துவது கடினம் இருப்பதால், அவர்கள் செல்க உள்ள இயக்கிகள் மற்றும் பாதசாரிகள் விழிப்புணர்வு அதிகரிக்க, பார்க்கிங் நிறைய, காரணம் விபத்துக்கள் அறியப்படுகிறது என்று ஆபத்தான பகுதிகளில், போன்றவை. உண்மையில் அவர்கள் கம்பிகள் தேவையில்ல�� என்று அல்லது ஒரு மின் மூல அருகிலுள்ள உண்மையில் அது செயல்பட அது சாத்தியம் அவற்றை எங்கும் வைக்க, அவர்கள் உண்மையிலே நம்முடன் இருக்கிறார்கள் என்று உண்மையில் தவிர குறைந்த கட்டண மற்றும் குறைந்த பராமரிப்பு. An additional benefit is the fact they are so easy to install – they can be attached either to permanent posts or a portable one for greater mobility. இந்த roadworks போது பெரிய அவர்களை செய்கிறது, அவர்கள் நடைமுறையில் எந்த நேரத்தில் மற்றும் அருகிலுள்ள நடை பாதைகளை எந்தவிதமான பாதிப்பும் விளைவிக்காமல் வரை வைத்து நீக்கப்படும் வேறு யாராலும் முடியாது.\nலண்டன் பாரிஸ் ரயில்கள் செல்லும்\nசூரிய ஒளி ஆற்றல் பயன்படுத்தும் ரயில்பாதை சந்திப்பு சிக்னல்களை தொழில்துறை மண்டலங்கள் மற்றும் கிராமப் பகுதிகளிலும் பயன்படுத்த முடியும். இந்த வகைப் பொருள்களுக்கும், போன்ற https://www.solarlightingitl.com/solar-railroad-crossing-systems/ detect approaching trains by virtue of wireless sensors, அவர்கள் சிக்னல் கிடைக்கவில்லை முறை, அவர்கள் ரயில் கடந்து வரை சென்று அந்த கடக்கும் விளக்குகள் மற்றும் ஒலி செயல்படுத்த மற்றும் அது தடங்கள் கடந்து பாதுகாப்பானது. இந்த சமிக்ஞைகள் வழக்கமாக ரயில் கடக்கும் ஒவ்வொரு பக்கத்தில் ஜோடிகள் செல்ல, மற்றும் ஒரு வயர்லெஸ் இணைப்பை மற்றும் அதே நேரத்தில் ஆஃப் அவர்களை மாறுகிறது. ஒருவேளை அந்த நிறுவும் பற்றி சிறந்த விஷயம் சம்பந்தப்பட்ட எந்த வெளிப்புற பெட்டிகள் அல்லது நீண்ட கேபிள்கள் உள்ளன என்று உண்மை.\nமுழு கணினி கடந்தமுறை போதுமான என்று சூரியன் ஆற்றல் நம்பியிருக்கிறது 10 தடையில்லா பணி நேரம் முறை முழுவதுமாக சார்ஜ் ஆனால் ஒரு பேட்டரி காப்பு உள்ளது, திரட்டப்பட்ட ஆற்றல் தீர்ந்து இருக்கும் போது சூரிய ஒளி ஒரு முழுமையான பற்றாக்குறை இருக்க வேண்டும். அமைப்பும் சில நேரங்களில் மட்டுமே குறிப்பிட்ட திட்டமிடப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யப்படுவதையும் செயல்படுத்தப்படுகிறது, போன்ற ஒரு குறிப்பிட்ட வேகம், இது நெருங்கி ரயில் நகரும், உதாரணத்திற்கு. அது மதிப்பு முடிந்து விட்டது என்றால் மட்டுமே ஒரு அலாரம் சுட அமைக்க முடியும் 65 மைல் மற்றும் போக்குவரத்து புறக்கணிக்க, மெதுவாக விட நகரும். விருப்பங்கள் வேறுபடுகின்றன.\nபச்சை ஆற்றல் முழுமையாக இன்னும் சராசரி நபர் வாழ்க்கை இணைக்கப்பட்டன செய்யப்படவில்லை என்றாலும், நாங்கள் நிமிடம் அதன் இருப்பை மற்றும் பயன்பாடு வளர பார்க்க முடியும், வாழ்க்கை மேலும் மேலும் கோளங்கள் நுழையும். அது உண்மையிலேயே எங்கள் கிரகத்தின் எதிர்காலம் உள்ளது மேலும் ஏற்கனவே கடுமையாக மனிதன் தாக்கப்பட்ட என்று கரோனா மற்றும் துல்லியமான சமநிலை புண்படுத்தாமல் தழுவிக்கொண்டு முன்னேற்றத்திற்கு ஒரு சூழல் உணர்வு வழி பிரதிபலிக்கிறது. சூரிய ஆற்றலால் இயங்கும் சாலை மற்றும் இரயில் பாதை தீர்வுகளை நடைமுறை ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும், ஒரு பெரிய இயற்கை வளம் ஸ்மார்ட் மற்றும் மலிவான பயன்பாடுகள்.\nலண்டன் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nநாம் சூழலில் பற்றி கவலை மற்றும் நாம் பயணிக்கும் கலை அன்பு. ஒரு ரயில் பயணம் புக்கிங் தொடங்கவும் ஒரு ரயில் சேமி, இன்று\n நீங்கள் ஒன்று எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை எடுத்து ஒரு எங்களுக்கு கடன் கொடுக்க முடியும் இந்த வலைப்பதிவை இணைப்பை. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: அது https://embed.ly/code\nபின்வரும் இணைப்பை இல், நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml, இந்த இணைப்பை ஆங்கிலம் பாதைகளில் இறங்கும் பக்கங்களில் உள்ளது, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/pl_routes_sitemap.xml, நீங்கள் மாற்ற முடியும் / பன்மை செய்ய / tr அல்லது / எஸ் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த மேலும் மொழிகளை.\nஜெர்மனி மிகப் பிரம்மாண்ட கோட்டைகள்\nரயில் பயண, ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஐரோப்பா முழுவதிலும் நோமாட்டா என சுற்றுலா பயிற்சி எப்படி\nரயில் பயண, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஉங்கள் செல்லப்பிராணிகள் உடன் பயணம் செயல்பாடுகளுக்கான சிறந்த குறிப்புகள்\nரயில் பயண, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nடிராவலிங் அன்று Covid 19 ரயில் பயண தொழில் அறிவுரை\nசிறந்த கண்டுபிடிப்புகள் உடன் கல்லூரி மேட்ஸ் ஆய்வு\nஐரோப்பாவின் வேண்டும் வணங்க பார்க்க இடங்கள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\n7 சிறந்த உணவு டூர்ஸ் செய்ய அனுபவம் ஐரோப்பாவில்\n7 வழிகள் தங்கியிருக்க ஆர��ாக்கியமான பயணிக்கும் போது\nஎப்படி திட்டமிட்டால் ஒரு சோலோ பயண பயணம்\nஎப்படி பயணம் பாதுகாப்பாக தி Coronavirus திடீர் போது\nஜேர்மனியில் இடது லக்கேஜ் இடங்கள் எங்கு கண்டு பிடிப்பது\n3 புடாபெஸ்ட் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTc5MQ==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-14-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-04-04T00:33:16Z", "digest": "sha1:BKNUP24MPEFPZBS7TBEC7UFMK6KMSMKU", "length": 4801, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து: மத்திய அரசு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து: மத்திய அரசு\nடெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து என மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும்: ஆசிய வங்கி எச்சரிக்கை\nநெருங்கினால் தான் ஆபத்து காற்றில் பரவாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nசீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: செல்போன் மூலமாக மக்கள் கண்காணிப்பு: கிரீன் சிக்னல் வந்தால் மட்டுமே ரோட்டில் நடக்க அனுமதி\nகொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: அமெரிக்க மக்களிடம் மன்றாடும் டிரம்ப்\nகொரோனா அவசரகால நிதியாக இந்தியாவுக்கு 7,600 கோடி: உலக வங்கி ஒதுக்கீடு\nடெல்லி கூட்டத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பு போராட்டத்தில் பின்னடைவு: ஜனாதிபதி வேதனை\nகொரோனாவின் தாக்குதல் எப்படி இ��ுக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு கணிப்பது மிக கடினம்\nஇரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்\nகொரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி: இதுவரை 161 பேர் பாதிப்பு\nபாதிப்பு எண்ணிக்கை 295 ஆனது கேரளாவில் மேலும் 9 பேருக்கு தொற்று: 1.70 லட்சம் பேர் கண்காணிப்பு\nபெண்கள் டி20 உலக கோப்பை பார்த்தவர்களால் சாதனை\nவீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி\nவிளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி\n‘கொரோனா’: கிரிக்கெட் கிளப் தலைவர் மரணம் | மார்ச் 31, 2020\nஆஸி., கேப்டன் காரில் திருட்டு | மார்ச் 31, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46437", "date_download": "2020-04-04T00:19:06Z", "digest": "sha1:LFDQJJAX3T6GCTTNCANANGBYQSWMNJBX", "length": 9918, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\nமஹியங்கனை வியானா நீரோடையில் மிதந்து வந்த பெண்ணொருவரது சடலத்தை மஹியங்கனைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.\n35 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க இப் பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று மஹியங்கனை அரசினர் மருத்துவமனை பிரதேச அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சடலம் அடையாளம் காணப்படாததால் பொது மக்களின் உதவியை பொலிசார் கோருவதாக மஹியங்கனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சந்தனவிஜயசேக்கர தெரிவித்தார்.\nமஹியங்கனை சடலம் நீரோடை வைத்திய பரிசோதனை\nஇலங்கையில் கொரோன�� தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - போதைப்பொருள் கடத்தினரா என சந்தேகம் \nமொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவில், வீதி சோதனை சாவடியில் பிறப்பிக்கப்பட்ட சமிக்ஞை உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படு காயமடைந்துள்ளனர். மற்றொருவர் தப்பிச் சென்ர நிலையில் எகொட உயன பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.\n2020-04-03 20:23:20 மொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவு துப்பாக்கிப் பிரயோகம் போதைப் பொருள்\nஇறுதிசடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை\nநெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்\nஉயிரிழந்த நான்காவது நபருக்கு கொரோனா தொற்றியது எப்படி\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.\n2020-04-03 19:55:32 அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை கொரோன வைரஸ் தக்கம் இலங்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-04-04T00:15:47Z", "digest": "sha1:ESLDISZPWL6NKEI3WWR5T6NMPAEF76IK", "length": 2096, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "Pages that link to \"பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை\"\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nThe following pages link to பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை:\nநூலகம்:குறிச்சொற்கள் ‎ (← links)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7197", "date_download": "2020-04-03T23:08:33Z", "digest": "sha1:WOSCTV4ZTJVEK7S7XBD6HQWJZXDQ6V7S", "length": 16076, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - செல்லம் ராமமூர்த்தி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபவானியில் பிறந்து, ஓசூரில் வாழ்ந்து வரும் திருமதி செல்லம் ராமமூர்த்தி (வயது 61), தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தற்போது நியூஜெர்சியிலுள்ள தமது மகள் வீட்டுக்கு வந்துள்ளார்.\nராஜ் டி.வியின் 'அகட விகடம்' நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்டவர். பட்டிமன்றப் பேச்சுக்களின் காரணமாக 'பாரதி கண்ட புதுமைப் பெண்' என்ற பட்டம் பெற்றவர். ஓசூர் மக்கள் இவரை 'ஐயர் மாமி' என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர் அரசியல்வாதியல்ல; ஆனால் இன்றும் ஓசூரில் இவர் பிரபலமான முன்னாள் கவுன்சிலர்.\nபவானியில் பிறந்து, வளர்ந்த செல்லம் சேலம் சாரதா கல்லூரியில் பீ.யூ.சி. படிப்பை முடித்தார். அங்கு, ஆசிரியர் புலவர் திரு. குழந்தை அவர்கள் தந்த ஊக்கத்தால் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றார். டி.வி.எஸ். நிறுவன��்தில் பணிபுரிந்த திரு. ராமமூர்த்தியுடன் இளவயதிலேயே திருமணம் நடந்தேறியது. பணி நிமித்தமாக இத்தம்பதியர் ஓசூர் சென்றனர்.\nஅது 1979ம் வருடம். செல்லம் மாமியிருக்குமிடத்தில் \"தட்டிக் கேட்க ஆளில்லைன்னா, தம்பி சண்டப் பிரசண்டன்\" என்ற வாக்கிற்கே இடமில்லை. பிறருக்கு உதவி புரியும் குணம் அதிகம் கொண்ட இவர், எங்கு தப்பு நடந்தாலும் அங்கு தைரியமாகச் சென்று நீதி கேட்பாராம். தாம் வசித்த ஓசுர் டி.வி.எஸ். நகரில் இதர பெண்மணிகளைச் சேர்த்துக்கொண்டு சாலைகளைக் கூட்டிச் சுத்தம் செய்தல், கடையில் பொருட்கள் வாங்கும்போதோ, பொதுவிடத்தில் மக்கள் நிற்கும்போதோ அவர்களை வரிசையில் நிற்கச்செய்தல் போன்ற இவரது செயல்களைப் பார்த்து அம்மக்கள் இவரைப் பெண்கள் தொகுதியில் போட்டியிடக் கூறியுள்ளனர். கணவர் ராமமூர்த்தியும் தனது ஆதரவைத் தெரிவிக்கவே, 1996ம் ஆண்டு ஓசூரில் வார்டு கவுன்சிலர் பதவியை வென்றார் செல்லம்.\nஐந்து ஆண்டுகள் கவுன்சிலராகப் பணிபுரிந்த செல்லம் மாமி செய்த சாதனைகள் பலப்பல. ஓசூரிலுள்ள அந்திவாடி பகுதியில் நுகர்வோர் பங்கீட்டுக் கடை இல்லாததால் மக்கள் ரயில்வே கேட் தாண்டி வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. செல்லம் அந்த அந்திவாடி சேரி மக்களிடம் சென்று அரசாங்கத்திடம் என்னென்ன உதவிகள் பெறலாம் என்பதை எடுத்துக் கூறி, அவர்களது கண்களைத் திறந்ததோடு பல உதவிகள் புரிந்துள்ளார். இவரது தனி முயற்சியால் அங்கு நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. இதனால் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு ஆளாகி, இரண்டு நாள் அரசாங்கப் பாதுகாப்பும் இவருக்கு அளிக்கப்பட்டது. அதே அந்திவாடி கிராமத்திலுள்ள அரசு துவக்கப் பள்ளியில் இரவு நேரத்தில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டறிந்து, அதனைத் தடுக்கக் குழு ஒன்றை அமைத்து, டி.வி.எஸ். நிறுவனத்தின் ஆதரவோடு அவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.\nஇளம் வயதினர், அதிலும் பெண்கள் அதிகம் நடமாடும் முக்கியச் சாலை ஒன்றில் திறக்க இருந்த மதுபானக் கடையை அந்த ஊர் மக்களிடம் கையொப்பம் வாங்கி, மனு ஒன்றைத் தயார் செய்து, அப்போதைய துணைக்கலெக்டர் கணேசன் அவர்களிடம் மனு கொடுத்தாராம். மதுபானக் கடை ஏலம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், துணைக்கலெக்டர் இதனை விசாரித்து, தக்க நேரத்தில் தடுப்பு உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட மதுபானக் கடை ஏலதாரர் தனது வருமானம் கைவிட்டுப் போகக் காரணம் செல்லம் மாமியே என்று மிரட்ட, அதற்கும் அஞ்சவில்லையாம். செல்லமா, கொக்கா\nகாலை, மாலை என்றில்லாமல் இவர் வீட்டுக்கு எப்பொழுதும் பல பெரியோரும் குழந்தைகளுமாக வந்து போவார்களாம். தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு, போதை, புகையிலை பழக்கமுள்ளவர்களுக்கு என்று பலருக்கும் கவுன்சலிங் செய்வதோடு, ஆன்மீக மேம்பாட்டுக்கும் தம் பங்கைச் செய்து வந்திருகிறார் செல்லம் மாமி.\nகடந்த 13 வருடங்களாக வீடு வீடாகச் சென்று பகவத் கீதை பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். 30 ஆண்டுகளாக இவரது இல்லத்தில் 'ராதா கல்யாண' வைபவம் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. தமது 5 வருட கவுன்சிலர் காலம் முடிந்த பின்னர், பல அரசியல் கட்சிகள் இவரைத் தத்தமது கட்சி வேட்பாளராகப் போட்டியிடக் கோரிய போதும், இவர் மறுத்து விட்டார். தாமே சுயேச்சையாக நிற்க முடிவு செய்து களத்தில் இறங்கினாராம். அதில் வெற்றி காணவில்லை. ரோட்டரி சங்கத்தின் இன்னர் வீல் கிளப்பின் தலைமைப் பொறுப்பை வகித்த செல்லம் அவர்களுக்கு அரசியல் வட்டாரத்திலும் நல்ல பெயர் உண்டு.\nகர்நாடக சங்கீகத்தில் வல்லுநரான செல்லம் மாமிக்கு மிகவும் பிடித்த பாடல் \"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...\" சாம்பார், கத்திரிக்காய்க் கூட்டு, பொறியல், மிளகுக் கூட்டு போன்ற சமையல் வகைகளில் மாமி வெளுத்து வாங்குவாராம். பிடித்த கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், மு. மேத்தா. இவரே ஒரு கவிஞரும் கூட. ஒரு சமயம் இவர் இல்லத்துக்கு வருகை தந்த ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் இவரிடம் புதுக்கவிதைகள் எழுத வேண்டாம், மரபுக் கவிதைகளையே எழுத வேண்டும் என்று கூறியதாகவும், அதை இன்றுவரை பின்பற்றி வருவதாகவும் கூறுகிறார்.\n\"வந்தாரை வாழ வைக்கும் ஓசூர்\" எனத் தாம் வாழும் நகரத்துக்குப் பெயர் சூட்டுகிறார் மாமி. நேர்மையோடும் கட்டுப்பாடோடும் இருந்தால் ஓசூரில் சோடை போக முடியாதாம்.\nபதவிப் பிரமாணம் எடுத்து, அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, மக்களுக்கு சேவை செய்வேன் எனச் சபதம் எடுத்த அந்தத் தருணம் தன் வாழ்வில் மறக்க முடியாதது என்கிறார். அதேபோல் தம்மை நொந்து நூலாக்கிய விஷயம், அவர் வீட்டிற்கு எதிரே இருந்த அடர்ந்த மரங்களை அரசியல் செல்வாக்குக் கொண்ட ஒருவர் வெட்டிவிட முடிவு செய்ததுதான். எத்தனை போராடியும் மனுக்கள் கொடுத்தும் அந்தப் பச்சை மரங்கள் வெட்டப்பட்டபோது இவர் பட்ட வேதனையைப் பற்றிக் கூறும்போதே குரல் தழுதழுக்கிறது. இதனால் இவரது கணவர் மனம் வாடி, நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாராம். தனது மூத்த மகள் வசிக்கும் மஸ்கட்டில் வேப்ப மரங்கள் தழைத்தோங்கி நிற்க, தாம் வாழும் இந்தியாவில் மரங்கள் வெட்டப்படும் அவலத்தைக் கூறிக் குமுறுகிறார் செல்லம் மாமி.\n\"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...\" என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட திருமதி செல்லம் ராமமூர்த்தி, சமுதாயத்துக்குப் பயனுள்ளவராகப் பலகாலம் வாழவேண்டும். இளந் தலைமுறையினருக்கு உள்ளுந்துதலாக அமையவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/79802/cinema/otherlanguage/Nivin-pauly,-Vineeth-Srinivasan,-Aju-varghese-enters-in-10th-year.htm", "date_download": "2020-04-03T23:44:05Z", "digest": "sha1:3DLN3SRQZBJODG3KXREZ5GWWEOKHLMOB", "length": 9640, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "10ம் ஆண்டில் மூவரணி - Nivin pauly, Vineeth Srinivasan, Aju varghese enters in 10th year", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | குழந்தைக்கு இரவில் ஆயில் மசாஜ் குளியல் சரியா - சுஜா டிப்ஸ் | ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா - சுஜா டிப்ஸ் | ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியின் வளர்ச்சி அபரிமிதமானது. ஆனால் இவரது இந்த வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டது அவரது நண்பரும், இயக்குனருமான வினீத் சீனிவாசன் தான். ஆம் 2010ல் நிவின்பாலி ஹீரோவாக அறிமுகமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்கிற படத்தை இயக்கி நிவின்பாலியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியதோடு, தானும் அந்தப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.\nஅதுமட்டுமல்ல இன்று மலையாள சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருக்கும் அஜு வர்கீஸும், இதே படத்தில் அறிமுகம் ஆனவர் தான்.. அதன்பின் இவர்கள் மூவரும் பல படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்கள்.. அந்தவகையில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இவர்கள் மூவரும் ஒற்றுமையாக நட்புடன் இருப்பதுடன், தற்போதும் தங்களது ஏரியாவில் தனித்தனியாக 'கிங்' ஆக இருக்கின்றனர். தற்போது நிவின்பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தை இந்த அஜு வர்கீஸ் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஆபாசப் பேச்சு : பிக்பாஸ் மீது ... திலீப் - அர்ஜுன் படத்திற்கு 5 சண்டை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமோகன்லாலுக்கு பதிலாக சுரேஷ்கோபி : பிக்பாஸ் ரசிகர்கள் கோரிக்கை\nவெளிநாட்டில் மனைவி, குழந்தைகள்: துடிக்கும் விஷ்ணு மஞ்சு\nடிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'சரிலேறு நீக்கெவரு'\nரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய புனீத் ராஜ்குமார்\nஊரடங்கால் வெளியூரில் மாட்டிக்கொண்ட தனுஷ் பட டிகர் எடுத்த முடிவு\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநிவின்பாலியுடன் மீண்டும் கைகோர்க்கும் உன்னி முகுந்தன்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/contact/", "date_download": "2020-04-03T22:36:08Z", "digest": "sha1:AIW2GDW5FXC5E37M3D7MBIGODDDJ2PXV", "length": 3798, "nlines": 56, "source_domain": "ta.ideabeam.com", "title": "எங்களை தொடர்பு கொள்ள - IdeaBeam.Com", "raw_content": "\nசியோமி ரெட்மி 8A 2ஜிபி RAM\nரூ. 16,400 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 148,500 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 36,600 இற்கு 6 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் Mobile Phone விலைப்பட்டியல்\nASUS Mobile Phone விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி Mobile Phone விலைப்பட்டியல்\nCat Mobile Phone விலைப்பட்டியல்\nDialog Mobile Phone விலைப்பட்டியல்\nE-tel Mobile Phone விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் Mobile Phone விலைப்பட்டியல்\nForme Mobile Phone விலைப்பட்டியல்\nGoogle Mobile Phone விலைப்பட்டியல்\nHTC Mobile Phone விலைப்பட்டியல்\nஹுவாவி Mobile Phone விலைப்பட்டியல்\nIntex Mobile Phone விலைப்பட்டியல்\nLava Mobile Phone விலைப்பட்டியல்\nLenovo Mobile Phone விலைப்பட்டியல்\nLG Mobile Phone விலைப்பட்டியல்\nMeizu Mobile Phone விலைப்பட்டியல்\nநொக்கியா Mobile Phone விலைப்ப���்டியல்\nOnePlus Mobile Phone விலைப்பட்டியல்\nOppo Mobile Phone விலைப்பட்டியல்\nசாம்சங் Mobile Phone விலைப்பட்டியல்\nசொனி Mobile Phone விலைப்பட்டியல்\nVivo Mobile Phone விலைப்பட்டியல்\nசியோமி Mobile Phone விலைப்பட்டியல்\nZigo Mobile Phone விலைப்பட்டியல்\nZTE Mobile Phone விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kyle-jamieson-reveals-the-gameplan-for-virat-kohli-q61uhq?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-03T23:08:34Z", "digest": "sha1:AUFQHXLX6DEIFWEOB2FR6AG7KCVTL7TK", "length": 13426, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அறிமுக போட்டியிலயே கோலியை வீழ்த்தியது எப்படி..? சூட்சமத்தை பகிர்ந்த அறிமுக வீரர் | kyle jamieson reveals the gameplan for virat kohli", "raw_content": "\nஅறிமுக போட்டியிலயே கோலியை வீழ்த்தியது எப்படி.. சூட்சமத்தை பகிர்ந்த அறிமுக வீரர்\nஅறிமுக போட்டியிலேயே, தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கைல் ஜாமிசன், கோலிக்கு எதிரான தனது திட்டத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ஜாமிசன்.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.\nஇதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தில் 55 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் மிகச்சிறந்த வீரர்களுமான கோலி, புஜாரா ஆகியோரே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nபிரித்வி ஷா 16 ரன்களும் மயன்க் அகர்வால் 34 ரன்களும் அடித்தனர். இந்த போட்டியில் அறிமுகமான நியூசிலாந்தின் உயரமான வீரரான கைல் ஜாமிசன், கோலி, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய மூவரையும் முறையே 2, 11, 7 ரன்களுக்கு வீழ்த்தினார். மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் கைல் ஜாமிசன்.\nரஹானே மட்டும்தான் களத்தில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடினார். அவர் 38 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரண்டாவது செசன் ஆடிக்கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால், 55 ஓவரிலேயே முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.\nவிராட் கோலி தொடர்ந்து ச���ியாக ஆடாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு. சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்ததால் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, கடந்த 19 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலியின் அவுட் ஆஃப் ஃபார்ம் ரசிகர்களுக்கு வேதனையளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அணிக்கும் பெரிய பாதிப்பு. அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே மிகப்பெரிய ஜாம்பவனான கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஜாமிசன், கோலிக்கு எதிரான தனது திட்டம் குறித்து பேசியுள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள கைல் ஜாமிசன், விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் முக்கியமான வீரரே கோலி தான். அவரை விரைவில் வீழ்த்தியது எங்களுக்கு பெரிய பலம். அவரையும் புஜாராவையும் விரைவில் வீழ்த்தியது நல்ல விஷயம். கோலி உலகம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி அவரை விரைவில் வீழ்த்த திட்டமிட்டோம்.\nஸ்டம்ப் லைனில் பந்துவீசினால் கோலி சிறப்பாக ஆடிவிடுவார். என்னுடைய உயரத்திற்கு எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஈசியா கிடைக்கும். எனவே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வீசி பேட்ஸ்மேனை ஆடவைத்து விக்கெட் வீழ்த்துவதுதான் எனக்கு ரோல். ஸ்டம்ப் லைனில் கோலி ஸ்ட்ராங் என்பதால், சற்று ஆஃப் திசையில் விலக்கி வீசினேன். நான் எதிர்பார்த்த லைனில் பந்து கரெக்ட்டாக செல்லவில்லை. லைன் கொஞ்சம் மிஸ்ஸானாலும் நல்ல வேளையாக அது எட்ஜ் ஆகிவிட்டது. சரியான ஏரியாவில் வீசுவதே எனது திட்டம். அதை ரிலாக்ஸாக செய்தேன் என்று ஜாமிசன் தெரிவித்தார்.\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nஎனக்கு அவங்க 2 பேரோட சேர்ந்து பேட்டிங் ஆடத்தான் பிடிக்கும்.. ரோஹித்தை ஓபனா மட்டம்தட்டிய கோலி\nஆர்சிபி அணியால் ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாதது ஏன்.. முதல் முறையாக மௌனம் கலைத்த கேப்டன் கோலி\nபாகிஸ்தானின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. வாசிம் அக்ரம் கேப்டன்.. 11 பேருமே முரட்டு வீரர்கள்.. ஷேன் வார்னின் தேர்வு\nஐபிஎல்லை இப்படி நடத்தலாமே.. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கொடுக்கும் சமயோசித ஐடியா\n2011 உலக கோப்பையில் அளப்பரிய பங்காற்றியும் கண்டுகொள்ளப்படாத 3 இந்திய வீரர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/tamilnadu-school-sylabus-should-not-decided-by-a-single-team-educationalist-praba-kalvimani/", "date_download": "2020-04-04T00:31:37Z", "digest": "sha1:HOYOK7ADXH5KM6EEF75IZIDPUSRJ4HYC", "length": 14806, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரு குழு மட்டுமே பாடத்திட்டத்தை முடிவு செய்யக்கூடாது! பிரபா கல்விமணி - tamilnadu school sylabus should not decided by a single team: Educationalist praba kalvimani", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nஒரு குழு மட்டுமே பாடத்திட்டத்தை முடிவு செய்யக்கூடாது\nபல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடமும் பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து அனந்தகிருஷ்ணன் குழு கருத்துகளை கேட்டுப் பெறவேண்டும்.\nதமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை உருவாக்க கருத்து கேட்புக் கூட்டங்களை அனந்தக��ருஷ்ணன் குழு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.\nதமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினை அமைத்து ஜூலை 4-ம் தேதி பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அரசாணை வெளியிட்டிருக்கிறார். அதன்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அறிவொளி இந்தக் குழுவின் உறுப்பினர் செயலராக பணியாற்றுவார். கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, சென்னை தரமணி கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி, சூழலியலாளர் தியோடர் பாஸ்கரன், சென்னை புதுக் கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை முன்னாள் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், கல்வியாளர் கலா விஜயகுமார், ஓவியர் டிரட்ஸ்கி மருது ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கை குறித்து மனித உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் ‘ஐஇ தமிழ்’-க்காக கருத்து கேட்டோம். “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் அமைச்சர் செங்கோட்டையனும், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸும் இணைந்து எடுத்து வரும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் வரவேற்கவேண்டும். அந்த வகையில் மதிப்புமிக்க கல்வியாளரான அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்திருப்பதும் வரவேற்கத்தக்கதே ஆனால் இப்படி ஒரு குழு மட்டுமே உட்கார்ந்து மொத்த மாற்றங்களையும் உருவாக்கிவிட முடியும் என நான் நம்பவில்லை.\nஇந்தக் குழுவினர் கல்வியாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடமும் பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து கருத்துகளை கேட்டுப் பெறவேண்டும். இதற்காக கருத்து கேட்புக் கூட்டங்களை தமிழகத்தில் நான்கைந்து பெரிய ஊர்களில் நடத்தலாம். ஒருவேளை இந்தக் குழு அப்படி கருத்து கேட்காவிட்டால், பொதுமக்களே தங்கள் கருத்துகளை அவர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.\nஇதில் எனது ஆணித்தரமான கருத்து, 1-ம் வ���ுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தமிழில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும். காரணம், குழந்தைகள் ஒரு மொழியை மட்டுமே படிக்க முடிகிற, விரும்புகிற காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை திணிக்கும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.\nதாய்மொழியை கற்றபிறகு, அதன் மூலமாக இதர மொழிகளை பயிற்றுவிக்கலாம். ஒருவேளை ஆங்கில மோகம் காரணமாக பெற்றோர்களே இந்த முடிவை எதிர்க்கக்கூடும். ஆனாலும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, எதிர்கால நலன் கருதி தைரியமாக இதில் அரசு முடிவெடுக்கவேண்டும்.\nஎந்தப் பாடத்திட்டமாக இருந்தாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம். முன்பு அமலில் இருந்த அந்தத் திட்டம், நீதிமன்ற உத்தரவு காரணமாக ரத்து ஆனது. அதை மீண்டும் கொண்டுவர அரசு சட்டம் இயற்றவேண்டும்.” என்றார் பிரபா கல்விமணி.\nதிணிப்பு கல்வி முறை வேண்டாம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதில்\nதிணிப்பு கல்வி முறை வேண்டாம்\nகுடமுழுக்கு சர்ச்சை: தஞ்சை கோயில் மூலமாக ஆரிய-திராவிட விவாதங்கள்\nதமிழ்,சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்ற தீர்ப்பு, பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளது.\nஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் – மாபியா அட்டகாசம்\nHi guys : மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/07/2", "date_download": "2020-04-03T23:52:20Z", "digest": "sha1:ZAYPT6BNCARGSXIM5X2ULCGQNFUZKBI5", "length": 3771, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆக்‌ஷனுக்கு உத்தரவாதம் அளிக்கும் ‘அயோக்யா’!", "raw_content": "\nவெள்ளி, 3 ஏப் 2020\nஆக்‌ஷனுக்கு உத்தரவாதம் அளிக்கும் ‘அயோக்யா’\nதயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பான பிரச்சினைகள், பைரஸி பிரச்சினைகள், இளையராஜா 75 இசை நிகழ்ச்சி என அண்மையில் செய்திகளில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார் விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகிவரும் அயோக்யா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nசண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகவுள்ள அயோக்யா படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.\nவிஷால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்கான இதில் சண்டைக்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nசண்டைக்கோழி 2 படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாதபோதும் அதற்கு முன்னர் வெளியான துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன. அந்த வகையில் காவல் துறையை மையமாகக்கொண்டும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும் இந்தப் படம் உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nவியாழன், 7 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/daclakem-p37104153", "date_download": "2020-04-04T00:38:57Z", "digest": "sha1:CUWEJKRSST2RTKNNEK55OYKXPLGW6HJH", "length": 17493, "nlines": 276, "source_domain": "www.myupchar.com", "title": "Daclakem in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Daclakem payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Daclakem பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Daclakem பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Daclakem பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Daclakem பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Daclakem-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Daclakem-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Daclakem-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Daclakem-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Daclakem-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Daclakem எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Daclakem உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Daclakem உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Daclakem எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Daclakem -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Daclakem -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDaclakem -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்��ளா\nஎந்த நேரத்தில் நீங்கள் Daclakem -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/237206?ref=archive-feed", "date_download": "2020-04-03T23:28:34Z", "digest": "sha1:G7JTHVERCFKJNNQFQNDU5MVIOMUF2NXD", "length": 8411, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "விரைவில் அறிவிக்கப்படவுள்ள நாடாளுமன்ற, பொதுக்கணக்கு குழுக்களின் புதிய உறுப்பினர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிரைவில் அறிவிக்கப்படவுள்ள நாடாளுமன்ற, பொதுக்கணக்கு குழுக்களின் புதிய உறுப்பினர்கள்\nபொது நிறுவகங்களுக்கான நாடாளுமன்ற குழு (கோப்) மற்றும் பொதுக்கணக்கு குழு (கோபா) ஆகியவற்றுக்கான புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.\nநாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி ஆரம்பமாகும்போது இந்த பெயர்கள் சபாநாயகரினால் அறிவிக்கப்படவுள்ளன.\nஇந்த பெயர்கள் தொடர்பான பரிந்துரைகள் ஏற்கனவே சபாநாயகருக்கு கிடைத்துள்ளன. இந்த நிலையில் தற்போது அதனை ஆராயும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎனவே அடுத்த அமர்வின்போது இந்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நாடாளுமன்றத்தில் கோப் குழுவின் தலைவராக ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்நெந்தியும், கோபா குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் லசந்த அழகியவன்னவும் செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4372", "date_download": "2020-04-03T23:33:53Z", "digest": "sha1:E3YQQG6FJFPX2YJ6RZR4CENMEC6Q4I36", "length": 16328, "nlines": 177, "source_domain": "nellaieruvadi.com", "title": "போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nபோலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்\nபோலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்\nஇன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.\nவிவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது. உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இன்று அதற்கான சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. நீங்கள் கலைந்து செல்லலாம்” என்று சொல்லிவிட்டு அதுகுறித்த சில ஆவணங்களை இளைஞர்களிடம் கொடுத்தார். ஆனாலும் அங்கிருந்த இளைஞர்கள் கலைந்து செல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.\nஇந்நிலையில் 6.30 மணியளவில் அங்கே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த மைக்செட் வேனில் ஏறி நின்ற பாலகிருஷ்ணன் மைக��� பிடித்து பேச ஆரம்பித்தார், “நாங்கள் பொறுப்பான துறையில் இருந்து கொண்டு, உங்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் நம்ப வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் கூட்டத்தொடர் இல்லாதபோது அவசரச் சட்டம்தான் கொண்டு வரப்படும். அது பின்னர் சட்டமன்றத்தில் வைத்து நிரந்தரம் ஆக்கப்படும். இதுதான் நடைமுறை. மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை. நீங்களாகவே கலைந்து செல்லுங்கள்” என்றார்.\nஅதன்பிறகு இளைஞர்கள், “சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பைப் பார்த்த பிறகு கலைந்து செல்கிறோம்” என்றனர். போலீஸார் இதைக் கேட்பதாக இல்லை. “உடனே கலைந்து செல்லுங்கள்” என்று மீண்டும் எச்சரித்தனர். இளைஞர்கள், “கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. உடனடியாக கலைந்து செல்ல முடியாது. அவகாசம் தாருங்கள்” என்றனர். முதலில் 8 மணி நேரம் அவகாசம் கேட்டவர்கள், போலீஸாரின் விடாப்பிடி எச்சரிக்கைக்குப் பிறகு, “2 மணி நேரமாவது அவகாசம் தாருங்கள்... நாங்கள் கலைந்து சென்று விடுகிறோம்” என்றார்கள். ஆனால், “போலீஸார் அவகாசம் தர முடியாது” என்றனர்.\nஉடனே இளைஞர்களைச் சுற்றி வளைத்த போலீஸ் படை கூட்டத்துக்குள் புகுந்து இளைஞர்களை இழுத்து, வெளியே விட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇளைஞர்கள், “நாங்கள்தான் கலைந்து சென்றுவிடுகிறோம் என்கிறோமே... கொஞ்சம் அவகாசம் தானே கேட்கிறோம்... அதைத் தர உங்களைத் தடுப்பது எது... 2 மணிநேரத்தில் நாங்களே கலைந்து சென்றுவிடுகிறோம்” என்றார்கள்.\nபோலீஸார் இதை கேட்கத் தயாராக இல்லை. இளைஞர்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இதை அறிந்து வெளியே சென்ற இளைஞர்களும், கடற்கரையை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்களைத் தடுக்கும் போது, திருவல்லிகேணியில் போலீஸார் தடியடி நடத்தத் துவங்கினர்.\nபோலீசாரின் இந்த அணுகுமுறையால் கோபமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடற்கரை பக்கம் ஓடி. அதன் ஓரமாக ஒன்று சேர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டப்படி நிற்கிறார்கள்.\n“நாங்கள் இரண்டு மணி நேரம்தான் அவகாசம் கேட்டோம். அந்த நேரத்துக்குள் நாங்களே கலைந்து சென்று இருப்போம்... அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்கள் மீது ஏன் இந்த வன்முறை” என்று கொந்தளித்தபடி கடலில் கைகோர்த்து நிற்கிறார்கள்.\nஅறவழியில் அமைதியாக போராட்டம் நடந்துக் கொண்டிருந்த இடம்.. இப்போது போர்க்களம் போல் உள்ளது.\n1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127260", "date_download": "2020-04-03T22:39:43Z", "digest": "sha1:B3ASWROUYA6HWTDX7KXCZGUXPUG2UPP7", "length": 4900, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "52 மதுபான போத்தல்களுடன் மஸ்கெலியாவில் இருவர் கைது", "raw_content": "\n52 மதுபான போத்தல்களுடன் மஸ்கெலியாவில் இருவர் கைது\nமதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் 52 மதுபான போத்தல்களை ஆட்டோவில் எடுத்துச்சென்ற இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் மது விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nஎனினும், மஸ்கெலியாவிலுள்ள தோட்டப் பகுதியொன்றில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் வைத்து ஆட்டோ சுற்றிவளைக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமஸ்கெலியா பொலிஸின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nசந்தேசக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களும் ஒப்படைக்கப்படும் என்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/other-tv/peppers-tv/", "date_download": "2020-04-04T00:13:32Z", "digest": "sha1:FYH7HPVMEJWKPUXFTWS2OAWTWX76TWUP", "length": 6740, "nlines": 88, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Peppers TV | Tamil Serial Today-247", "raw_content": "\nSadhguru Jaggi Vasudev ஞாபக சக்தி கற்பனை சக்தியை பாதிக்குமா சத்குரு விளக்கம் 22-03-2020 Pepper TV Show Online\nIndru Oru Kathai Kutti Story உலகத்தில் முக்கியமானவர் யார் மனிதவள பயிற்சியாளர் 22-03-2020 Pepper TV Show Online\nDoctor On Call கொரோனா நெருக்கடி முன்னேறிய நாடுகளுக்கு சவால் விடுக்கும் இந்திய மருத்துவத்துறை 03-04-2020 Puthuyugam TV Show Online\nநோய் எதிர்ப்பு சக்தியை உடனே அதிகரிக்க இதை குடிங்க increase immunity naturally\nVaazha Valamudan எல்லாமே ஜாதகப்படி தான் நடக்கும் என்பது தவறு 03-04-2020 Jaya TV Show Online\nஏப்ரல் 5 ல் இத செய்யுங்க மோடி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/06/blog-post.html", "date_download": "2020-04-03T23:00:41Z", "digest": "sha1:RPGKYJKALNTGDVERKGGGVPIYNFKPFLBC", "length": 18702, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "ரஜினி, மழை, ஒரு கிசுகிசு ~ நிசப்தம்", "raw_content": "\nரஜினி, மழை, ஒரு கிசுகிசு\n“சாமிகள் எல்லாம் சேர்ந்து மேலிருந்து ஒண்ணுக்கடிக்கிறாங்க. அதுதான் மழையா வருது”- இங்கு சாமிகள் என்றால் சுப்பிரமணியசாமியோ, சந்திராசாமியோ இல்லை. ஈஸ்வரன், முருகன், ஏசு, அல்லா எல்லாம். சாமிகள் மட்டுமில்லாது செத்து சாமியாகிப்போன தாத்தன், பூட்டன்களும் சேர்ந்து அடிக்கிறார்களாம். இப்படித்தான் ‘மழை என்பது சாமிகளின் ஒண்ணுக்கு’ என பல வருடங்களுக்கு நம்பிக் கொண்டிருந்தேன். இது சுயமாக யோசித்தது இல்லை. எங்கள் ஆயாவின் தில்லாலங்கடி வேலை. அவர்தான் அந்தக் காலத்தில் இப்படியொரு கதையைச் சொல்லி நம்ப வைத்துவிட்டார். இப்பொழுது அவரும் அதே வேலையாகத்தான் மேலே போயிருக்கிறார்.\nஇரண்டு நாட்களாக பெங்களூரில் மழை பின்னியெடுக்கிறது. நேற்று அலுவலகத்திலிருந்து வீடு வரைக்கும் சொட்டச் சொட்ட நனைத்து கொண்டே செல்ல வேண்டியிருந்தது. ட்ராஃபிக் மட்டும் இல்லாமலிருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் நனையலாம். அது இருக்கட்டும்.\nநீங்கள் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தை நம்புகிறீர்களா சென்ற ஆண்டிலிருந்து நான் நம்புவதில்லை. ‘ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்குகிறது’, ‘நேற்று இலங்கைக்கு மழை வந்துவிட்டது எனவே இன்று கேரளாவுக்கு வந்துவிடும்’ என்று படம் படமாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மழை வந்த பாட்டைத்தான் காணவில்லை. சாமிகள் அளவுக்கு ஒண்ணுக்கடிக்காவிட்டாலும் பரவாயில்லை- குறைந்தபட்சம் ஒன்றரை வயது பையன் அளவுக்காவது அடித்திருக்க வேண்டாமா சென்ற ஆண்டிலிருந்து நான் நம்புவதில்லை. ‘ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்குகிறது’, ‘நேற்று இலங்கைக்கு மழை வந்துவிட்டது எனவே இன்று கேரளாவுக்கு வந்துவிடும்’ என்று படம் படமாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மழை வந்த பாட்டைத்தான் காணவில்லை. சாமிகள் அளவுக்கு ஒண்ணுக்கடிக்காவிட்டாலும் பரவாயில்லை- குறைந்தபட்சம் ஒன்றரை வயது பையன் அளவுக்காவது அடித்திருக்க வேண்டாமா ம்ஹூம். காய்ந்து கருவாடு ஆகிப் போனதுதான் மிச்சம்.\nதோட்டங்காட்டுக்காரனுக்கு ‘வாழைக்கு தண்ணீர் போதாதே’ என்றும், ‘கடலை காய்கிறதே’ என்றும் கவலை என்றால் எனக்கு என்னளவில் பிரச்சினை. பெங்களூரில் வீடு கட்டுவதற்கு முன்பாக ஐந்நூறு அடிக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டியிருந்தோம். ஐந்நூறு அடி ஆழம் போவதற்குள்ளேயே தண்ணீர் கிடைத்துவிட்டது. எண்பதாவது அடி, நூற்றி நாற்பதாவது அடி, இருநூற்றி அறுபதாவது அடி, நானூற்றி எண்பதாவது அடி என சகட்டு மேனிக்கு ஊற்றுக்கள் கிடைத்தன. மோட்டாரை முந்நூறூவது அடியில் பொருத்திவிட்டு இனி வாழ்நாள் முழுவதும் தண்ணீருக்கு பிரச்சினையில்லை என்று நினைத்த ஆறாவது மாதத்தில் கோட்டை சிதறத் துவங்கியது. மொத்த ஊரும் மழையில்லாமல் காயத் துவங்கியதால் சுற்றிச் சுற்றி ‘போர்’ போட்டார்கள். பூமாதேவியின் உடலில் செம குத்து. அவளுக்கு எத்தனை பேர்தான் ரத்தத்தை உறிஞ்ச விடுவாள் எங்கள் வீட்டில் மோட்டர் சுவிட்சை போட்டால் வெறும் காற்றுதான் வந்தது. மோட்டார் கடையிலிருந்து வந்தவர்கள் குழிக்குள் கயிறை விட்டுப்பார்த்து மூன்று ஊற்றுக்கள் காலியாகிவிட்டதாகவும், கடைசி ஊற்று மட்டும் இருப்பதாகச் சொல்லி மோட்டரை ஐந்நூறு அடிக்கு இறக்கினார்கள்.\nஐந்நூறாவது அடியில் ஓடிக் கொண்டிருக்கும் ‘போர்’ நின்று போனால் இனி டேங்கர் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என நினைத்திருந்தோம். இங்கு யார் வேண்டுமானாலும் தண்ணீரை விற்க முடியாது. அது ஒரு மாஃபியா. அரசியல் செல்வாக்கு பின்புலமுள்ள ஒரு சிலரால் மட்டுமே விற்கப்படும் வஸ்து. பஸ் ஸ்டேண்ட் கடைகளில் எம்.ஆர்.பி ரேட் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் எப்படி பாட்டில் தண்ணீரை விற்கிறார்க��ோ அப்படித்தான் டேங்கர் தண்ணீரின் விலையும். ஏரியாவுக்கு ஏற்ப, சீஸனுக்கு தக்கவாறு நிர்ணயித்துவிடுவார்கள்.\nநிலைமை இப்படியிருக்க இந்த வருடமும் மே மாதம் வெயில் காட்டுவென காட்டியதல்லவா இந்த சித்திரையிலும், வைகாசியிலும் அக்கம்பக்கத்தில் ‘போர்’ போட்டவர்கள் சர்வசாதாரணமாக ஆயிரம் அடிக்குத் தோண்டினார்கள். தண்ணீர் வந்ததா என்று கேட்டால் ஒரு பெப்ஸி பாட்டில் நிரம்பும் அளவுக்கு வந்தது என்று சோக ஃபீலிங்க்ஸ் காட்டினார்கள். இந்த வருடம் மழை தவறியிருந்தால் கதை கந்தலாகியிருக்கும். ஆனால் தப்பித்துவிடுவோம் போலிருக்கிறது. ‘எப்படிச் சொல்லுகிறாய் இந்த சித்திரையிலும், வைகாசியிலும் அக்கம்பக்கத்தில் ‘போர்’ போட்டவர்கள் சர்வசாதாரணமாக ஆயிரம் அடிக்குத் தோண்டினார்கள். தண்ணீர் வந்ததா என்று கேட்டால் ஒரு பெப்ஸி பாட்டில் நிரம்பும் அளவுக்கு வந்தது என்று சோக ஃபீலிங்க்ஸ் காட்டினார்கள். இந்த வருடம் மழை தவறியிருந்தால் கதை கந்தலாகியிருக்கும். ஆனால் தப்பித்துவிடுவோம் போலிருக்கிறது. ‘எப்படிச் சொல்லுகிறாய்’ என்று கேட்டுவிடாதீர்கள். குத்துமதிப்பான குருட்டு நம்பிக்கைதான்.\nஇப்பொழுது ஆயா இருந்திருந்தால் ‘நமக்கெல்லாம் ஒரு நாளைக்கு இத்தனை தடவை ஒண்ணுக்கு வருது, சாமிகளுக்கு மட்டும் ஏன் வருஷம் ஆனாலும் வர மாட்டேங்குது’ என்று கேட்டிருக்கலாம். எங்கள் ஆயா அதிலெல்லாம் செம விவரம். “சாமிகளுக்கு என்னமோ கிட்னியில் ப்ராப்ளமமா” என்று தப்பித்திருப்பார் என நினைக்கிறேன். இந்த ‘கிட்னி ப்ராப்ளம்’ விவகாரம் இன்னொரு விவகாரத்தை ஞாபகப்படுத்துகிறது.\nஅடிக்கடி வலைப்பதிவை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். இல்லையென்றால் ஒரு எட்டு போய் வாருங்கள். இப்பொழுது அந்தத் தளத்தில் அவர் எழுதுவதில்லை. ஆனால் எழுதிய வரைக்கும் கலக்கலாக இருக்கும். வெறும் சினிமா சங்கதிகள்தான். ஆனால் அசத்தலான எழுத்து நடை. நிறைய கிசுகிசு மேட்டர்களும் உண்டு. அப்படியான ஒரு கிசுகிசுதான் இது.\nபாலச்சந்தரின் படப்பிடிப்பு. நாயகி குளித்தபடியே நாயகனிடம் வசனம் பேச வேண்டிய காட்சிக்காக யூனிட்டில் தயாராக இருக்கிறார்கள். நாயகனும் மேக்கப்புடன் ரெடியாக இருக்கிறார். பாவாடையை மார்புவரைக்கும் கட்டிக் கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார் அந்த கறுப்பு நடிகை. வந்தவருக்கு ��திர்ச்சி. அண்டாவில் வெந்நீர் இல்லை. வெந்நீர் இல்லாமல் நடிக்க முடியாது என்று சத்தம் போடுகிறார். அதன்பிறகு அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அவசர அவசரமாக அண்டா நிறைய தண்ணீரை ஊற்றி காய வைக்கிறார்கள். காத்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் டென்ஷனாகிவிடுகிறார். பொறுமையிழந்தவர் வெந்நீர் தயாராகும் இடத்திற்கு போகிறார். போனவர் அசிஸ்டண்ட் டைரக்டரை நகரச் சொல்லிவிட்டு அண்டாவுக்குள் அசால்ட்டாக ‘ஒண்ணுக்கடித்து’விட்டு வந்து தன் இடத்தில் அமர்ந்து கொள்கிறார். பிறகு ஹூட்டிங்கின் போது அதே தண்ணீரில்தான் அந்தப் பெண்மணி குளித்தாராம்.\nபதிவில் இருந்த குறிப்புகள், கமெண்ட்களை வைத்துப் பார்த்தால் இது ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் ரஜினிகாந்த், சரிதா சம்பந்தப்பட்ட காட்சியின் போது நடந்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரோ, பவர் ஸ்டாரோ- ஒவ்வொரு ஆளுக்கும் ஏதாவதொரு விதத்தில் கோர முகம் இருக்கிறது பாருங்கள்.\nசென்ற முறை ஊருக்கு போயிருந்த போது சத்தி மாமாவை பார்க்க வேண்டியிருந்தது. அவருக்கு இந்த மாதிரி கிசுகிசு விவகாரங்களில் ஆர்வம் அதிகம். பேசப் பேசவே மூக்கு வியர்த்துக் கொள்ளும். அவரை உற்சாகப்படுத்துவதற்காக இந்த வெந்நீர் விவகாரத்தை சொன்ன போது ‘ங்கொக்கமக்கா’ என்று வாய் பிளந்து கொண்டிருந்தார். சொன்னது தப்பாக போய்விட்டது. அதன் பிறகு வேறு விஷயங்களைப் பேசினாலும் அவரால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்த விவகாரத்திற்கே இழுத்தார். இனி எதைப் பேசினாலும் அவர் காதில் ஏறாது என்பதால் கிளம்பத் தயாராகியிருந்தேன். வழியனுப்பி வைக்க வாசல் வரைக்கும் வந்தவர் சும்மா இருந்திருக்கலாம் ‘அப்பவே நினைச்சேன், இந்த அக்கிரமம் எல்லாம் பண்ணினா கிட்னி ஃபெயிலியராகாம வெங்காயமா ஆகும்\nஎன்ன நேரத்தில் வாய் வைத்தாரோ இப்பொழுது மழை பெய்தால் எனக்கு சாமிகளின் ஒண்ணுக்கோடு சேர்த்து ஸ்டாரின் ஒண்ணுக்கும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/notice/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-04-03T23:42:16Z", "digest": "sha1:RKAJSSUHJHR27TVWWXONH4LZ7KDSXLTK", "length": 8864, "nlines": 159, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திருமதி தங்கமுத்து சின்னத்துரை - Tamil France", "raw_content": "\nயாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து சின்னத்துரை அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற ஸ்ரீமுருகதாஸ், ஸ்ரீரகுதாஸ்(கனடா), சிவமதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஹரிகரன்(ஐக்கிய அமெரிக்கா), கலாநிதி(ஆசிரியை- இலங்கை), சந்திரகலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான முருகேசு(ஆசிரியர்), நடராசன்(ஆசிரியர்), காமாட்சி, விசாலாட்சி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான செளந்தர்அம்மா, குமாரசாமி, உமாமகேஸ்வரன், சிற்றம்பலம், மற்றும் திலகவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராமலிங்கம்(ஆசிரியர்), சின்னப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nவிசாகன்(வைத்தியர்), துளசிகரன்(யாழ் பல்கலைக்கழகம்), ரிஷிகா(கால்டன் பல்கலைக்கழகம்- Ottawa), தனிஷ்(வெர்ஜீனியா ரெக்), அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/category/cinema/", "date_download": "2020-04-03T23:22:36Z", "digest": "sha1:WHFYSVCCB3ZQ6WY6DS7RX5G4NXBZMZT6", "length": 12531, "nlines": 145, "source_domain": "cinehitz.com", "title": "Cinema Archives - cinehitz", "raw_content": "\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தின் வலிமை படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்...\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nதமிழ் திரையுலகின் மிக முக்கியமான தூண்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக மிக அவளுடன் காத்துகொண்டு இருக்கிறார். மேலும் தல அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு...\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட சாபம் நடந்தது என்ன\nடெல்லி நிர்பயா வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு நேற்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும்...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nதமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களாக மக்கள் மனதில் கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர்கள் என பார்த்தால் ரஜினி, கமல், அஜித், விஜய், உள்ளிட்ட பல நடிகர்களை கூறலாம். நடிகர் கமல் ஹாசன் தற்போது...\nஅஜித்திடம் இருக்கும் பிரச்சனையே இதுதான்- பிரபல நடிகை அதிரடி பேட்டி நடந்தது என்ன …..\nபிரபல நடிகை நிரோஷா அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் ராம்கிக்கும், திருமணம் நடைபெற்ற பின்...\nதனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை “கீர்த்தி சுரேஷ்”வைரல்லாகிவரும் புகைப்படம்\nஇது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த படம் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்காட்டாலும் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி...\nஅது முற்றிலும் வதந்தி என் மகனுக்கு மலேசியாவில் பொண்ணு பாக்குறேன் தம்பி ராமையா ஒரே போடு போடுபோட்டர்\nநடிகையுடன் மகன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியான நிலையில் அப்பாடி நடிகர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தம்பி ராமையா இயக்குநரும் நடிகரும் ஆவார். மனு நீதி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், மணியார் குடும்பம் உள்ளிட்ட...\nபிரபல இயக்குநரை காதலிக்கும் – ’மாஸ்டர்’ ஹீரோயின் அந்த இயக்குனர் யார் என்று தெரியுமா...\nமாடலிங் துறையை சேர்ந்த மாளவிகா மோகனன், 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் ‘பட்டம் போலே’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர்,...\nவெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் திரில்லர் திரைப்பமா…..\n‘பொறியாளன்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘கொடி’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘மிக மிக அவசரம்’ போன்ற படங்களுக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் திரில்லர் கதையம்சம் கொண்ட புதிய படமொன்றை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை புதுமுக...\n தீயாய் வேலை பார்க்கும் லோகேஷ் கனகராஜ் வெளியான உண்மை தகவல்கள்\nதளபதி விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே செல்வதால் படக்குழு மிகவும் வருத்தத்தில் உள்ளது. கைதி படத்திற்குப் பிறகு தளபதி...\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்லீயின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/modi-s-right-hand-vows-q4ti76?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-04T00:17:32Z", "digest": "sha1:GF7PYLVWOOCMTCFPX2CY7G547VTUYQ4X", "length": 14971, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யாரையும் நிம்மதியா வாழவிடமாட்டோம்: மோடியின் வலது கை எடுத்த சபதம்! |", "raw_content": "\nயாரையும் நிம்மதியா வாழவிடமாட்டோம்: மோடியின் வலது கை எடுத்த சபதம்\nநாங���கள் தேவையில்லாமல் யாரையும் சீண்டுவதில்லை. எங்களை யாராவது சீண்டினால் அவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம். கடந்த 90 களின் பிற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஏராளமான பண்டிட்கள் வெளியேறினர். ஆனால் இப்போது மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளதால் அவர்கள் காஷ்மீரிலிருக்கும் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர். அவர்களி எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. -ராஜ்நாத் சிங் (மத்திய ராணுவ அமைச்சர்)\n* போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதை பழக்கங்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்க, விளையாட்டில் அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும். - ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் எம்.பி.)\n* எம்.ஜி.ஆர். இளம் வயதில் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டவர். அதனால்தான், யாரை சந்தித்தாலும் ஏழைகளுக்கு தானம் செய்ய வலியுறுத்துவார். ‘நூறு ரூபாய் சம்பாதித்தால் இருபது ரூபாயை ஏழைகளுக்கு கொடு’ என்பார். ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென நினைத்தால் அதை உடனே செய்வார். - முத்துலிங்கம் (கவிஞர்)\n* வேலூர் லோக்சபா தேர்தல் நடந்தபோது காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால்தான் வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. வெறும் எட்டாயிரம் எனும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் நாங்கள் தோற்க, தி.மு.க. வென்றது. - சி.வி.சண்முகம் (தமிழக சட்ட அமைச்சர்)\n* திராவிட கட்சிகளில் ஈ.வெ.ரா தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் சுயநலவாதிகள். ஈ.வெ.ரா தனக்கென எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அதேபோல் காங்கிரஸுடன் அவர் ஒரு போதும் ஒத்துபோனதே இல்லை. காங்கிரஸின் சில தலைவர்களுடன் நட்பு ரீதியில் மட்டுமே பழகி இருந்தார். -தமிழருவி மணியன் (ரஜினியின் அரசியல் ஆலோசகர்)\n* குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறைந்துள்ளன. அந்த சட்டத்தினால் நம் நாட்டில் வசிக்கும் எந்த சிறுபான்மையினருக்கும் எந்த பிரச்னையுமில்லை என்பதை உணர்ந்துள்ளதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த பிரச்னையை முனை மழுங்க விடக்கூடாது என்பதில் தி.மு.க. - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக உள்ளனர். அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது.\n-ஹெச். ராஜா (பா.ஜ.க. தேசி��� செயலர்)\n* காவிரி டெல்டாவை பாலவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி தி.மு.க. என்றுமே அணிதிரட்டி நிற்கும். காவிரி பாய்ந்து வளம் சேர்க்க வேண்டிய டெல்டாவையும் காக்கும் வரை ஓயமாட்டோம்.\n-மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)\n* சென்னையில் இருந்து வரும்போது ஒரு கிலோ மைசூர்பா, ரெண்டரை கிலோ உருளைகிழங்கு சிப்ஸ் வாங்காமல் வீட்டுக்கு வர வேண்டாம்.\n- தீபிகாபடுகோன் (தன் கணவர் ரன்வீருக்கு சமூக வலைதளத்தில் உத்தரவு)\n* நாங்கள் தேவையில்லாமல் யாரையும் சீண்டுவதில்லை. எங்களை யாராவது சீண்டினால் அவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம். கடந்த 90 களின் பிற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஏராளமான பண்டிட்கள் வெளியேறினர். ஆனால் இப்போது மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளதால் அவர்கள் காஷ்மீரிலிருக்கும் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர். அவர்களி எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. -ராஜ்நாத் சிங் (மத்திய ராணுவ அமைச்சர்)\n என மோடி அரசு உறுதி அளித்தது. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3.64 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். இதுதான் இந்த அரசின் மிகப்பெரிய சாதனை. எனவேதான் வேலை வாய்ப்பை பற்றி பேசவே மோடி இப்போதெல்லாம் தயங்குறார். - பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுச்செயலாளர்)\nநல்லா கேப் விட்டு உட்காருங்க.. கூடியிருந்த மத்திய அமைச்சர்களுக்கு நடுவே புகுந்து கும்மி அடித்த கொரோனா வைரஸ்.\nஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு... பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு....\nஇன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு... பிரதமர் மோடி அறிவிப்பு..\nதேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவாது... பிரதமர் மோடி அதிரடி ட்வீட்..\nகுடியுரிமை திருத்த சட்டம்.. மோடிக்கு எதிராகவும்.. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் ஐ.நா. எடுத்த அதிரடி முடிவு..\nஅன்று டீ விற்றவர்... இன்று நாட்டின் பிரதமர்... மோடியை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண��டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/best-5-simple-yogasanam/", "date_download": "2020-04-04T00:28:53Z", "digest": "sha1:ZAEOURGVSIYYWEWBL4RA5TGXYZHVN6RX", "length": 21901, "nlines": 133, "source_domain": "tamil.indianexpress.com", "title": "best 5 simple yogasanam - அற்புதமான வாழ்க்கைக்கு தினம் 5 நிமிடம் யோகாசனம் போதும்!", "raw_content": "\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nஅற்புதமான வாழ்க்கைக்கு தினம் 5 நிமிடம் யோகாசனம் போதும்\nகாலை வேளையில் மற்ற யோகாசனங்களுடன் செய்ய வேண்டிய யோகா நிலையாகும்\nதினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால் போதும், அற்புதமான வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ள முடியும்\n” என்று நீங்கள் யோசிக்கலாம். 5 நிமிட பயிற்சியை தினமும் செய்து பார்த்தால்தான் அதன் தாக்கத்தை நாம் முழுமையாக உணர முடியும்.\nயோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம்.\nயோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும்.\nஅழகிய உடல் அமைப்பை பெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் சீரான எடையை பேணவும் யோக நமக்கு வழிகாட்டி வருகின்றது. மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் யோகா மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரிசெய்கின்றது.\nமேலும் படிக்க – கோடையின் தாக்கத்தில் இருந்து விடுபட மூலிகைக் குடிநீர்\nவேலை பளு காரணமாக கண்களில் எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கான யோகா பயிற்சியை இப்போது பார்க்கலாம்.\nநிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும்.\nகையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.\nநேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.\nநிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.\nகழுத்தில் ஏற்படும் வலியினைக் களைய, ஏழு எளிய ஆசனங்களை உங்களுக்குத் தருகின்றோம். அவை செய்வதற்கு சுலபமானவை. உங்களது நேரத்தையும் அதிகம் எடுத்துக் கொள்ளாது.யோகாவின் சிறப்பு என்ன வென்றால் அது 5000 ஆண்டுகளாக இருக்கின்றது, இன���றும் சிறப்பாகவே இருந்து வருகின்றது.\n1. பாலாசனா சிசு நிலை: (i) தரையில் மண்டியிட்டு அமர்ந்து கொள்ளவும். முழங்காலுக்குக் கீழும், கணுக் காலுக்கு மேலும் உள்ள காலின் முன் பகுதி தரையில் இருக்கட்டும். கால் கட்டை விரல்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு இருக்கட்டும்.குதி கால்களின் மீது அமருங்கள்.\nகைகள் இரண்டும் பக்க வாட்டிலேயே இருக்கட்டும். மூச்சினை வெளியே விட்டு, தலை நீக்கிய மீதம் உள்ள உடற் பகுதியை உங்கள் தொடைகளுக்கிடையே மெதுவாகக் கொண்டு வாருங்கள். உங்கள் தலை மெதுவாகத் தரையைத் தொடட்டும். உங்கள் கைகள் இரண்டும் பக்க வாட்டில், உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்தபடி இருக்கட்டும். இந்த நிலையில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நிலைத்திருங்கள்.மூச்சினை உள்ளே இழுத்து, மீண்டும் அமர்ந்த நிலைக்கு வாருங்கள்.\n(ii) உங்கள் கைகள் இரண்டினையும் தொடைகளின் மீது வைத்து, முழந்தாளிட்டே அமர்ந் திருங்கள். இந்தத் தோற்றம், கழுத்து வலியினை போக்குவது மட்டுமல்லாது உங்களது மூளையையும் அமைதிப் படுத்துகின்றது.இடுப்பு, தொடைகள், கணுக் கால்கள், ஆகியவற்றை நீட்டி, உங்களைக் குழந்தையைப் போன்று புத்துணர்ச்சி யுடன் இருக்க வைக்கின்றது.\nதரையில் படுத்து பின்னர் உடலை மேலெழுப்பி கைகளை கீழாக கோர்த்துக்கொள்ள வேண்டும் .\nகுறிப்பு : கழுத்து வலி உள்ளவர்கள் இதனை செய்தல் கூடாது. கர்ப்பிணி பெண்கள் முழுவதுமாக இதனை செய்ய வேண்டாம். உங்களுக்கு முதுகு வலி இருந்தால் இதனை தவிர்ப்பது நல்லது.\nபலன்கள் .உஸ்டிராசனாவை போலவே இதுவும் ரத்தத்தை ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இது முதுகு தண்டு மற்றும் இதயத்திற்கு பலம் சேர்க்கிறது. இதனை நிலையின் மூலம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக திகழ்வீர்கள்\nமண்டியிட்டு பின்னர் பின்பக்கம் வழியாக கைகளால் பாதங்களை தொடுவதாகும் . இது காலை வேளையில் மற்ற யோகாசனங்களுடன் செய்ய வேண்டிய யோகா நிலையாகும். இதனை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.\nகுறிப்பு : குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது\nபலன்கள் : உஸ்டிராசனா செய்யும் பொழுது ரத்த ஓட்டம் சீராகிறது. அதாவது அதிகப்படியான ஆக்ஸிஜன் உடலில் உள்ள அழுத்தத்தை சரி செய்து உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது.\nமுறை : கால்களை நீட்டி பின்னர�� முன்னோக்கி மடங்கி கைகளால் கால்களை தொடுதல் இந்த ஆசனத்தை செய்யும் பொழுது வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். நான்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு உணவு அருந்தி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனை காலை வேளைகளில் செய்வது நல்ல பலன் தரும். காலை வேளைகளில் முடியாதவர்கள் மாலை வேளைகளில் இதனை செய்யலாம்.\nஆஸ்துமா, வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது. கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும், முதுகு வலி இருப்பவர்கள் தாமாக செய்வது ஏதேனும் விளைவினை உண்டாகலாம். எனவே தகுதியான யோகா ஆசிரியரை வைத்து செய்து நல்லது.\nபலன்கள்: இந்த முன்னோக்கிய நிலையானது கால்களின் பின்பகுதி மற்றும் முதுகெலும்பு போன்றவற்றிக்கு உதவுகிறது. இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடும்போது ரிலாக்ஸாக உணர்வீர்கள் . உணவு செரிமானத்திற்கு உதவும்.\nயோகாசனத்தில் முத்தம்: ரகுல் ப்ரீத் சிங்கின் வைரல் வீடியோ\nஉடலை டோன் செய்யும் ‘மயில்’ போஸ்: ஷில்பா ஷெட்டியின் அழகு சீக்ரெட்\nஅடேங்கப்பா எவ்ளோ அசால்ட்டா பண்றாங்க: நடிகைகளின் யோகா படத் தொகுப்பு\nசாப்பிடும்போது ஏன் சம்மணம் போட்டு அமரவேண்டும் அதுவும் ஒரு யோகாசனம்தான் தெரியுமா\nசர்வதேச யோகா வாரம் – உங்களுக்கு தேவையான ஆசனம் எது தெரியுமா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nமூளையில் உள்ள ரசாயன அளவை அதிகரிக்க, யோகா\nயோகா பாட்டி நானம்மாவை உலகம் நினைவுக் கூறும்\nப்பா.. 42 வயசுல என்னமா யோகா பண்றாங்க ஷில்பா ஷெட்டி\nநபார்டு வங்கியில் பணி : பி.இ., பிஎஸ்சி பட்டதாரிகளே விரைவீர்\nஅரபிக்கடலின் அற்புதமான தோற்றம் பார்க்கணுமா…மீராமர் வாங்க\nபத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nசிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேச்சாளர், பாடலாசிரியர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.\nயோகிபாபுவின் பிரமாண்ட கனவை கலைத்த கொரோனா…\nதற்போதைய சூழ்நிலையைப் பார்த்தப் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை.\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா ஆம் என்றால் எப்படி\nபத்திரிகையாளர்- சி��ிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்\nநினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு\nகுவாரண்டைன் காலத்திலும் நடனமே உயிர் மூச்சு – நடிகை ருக்மணியின் லாக்டவுன்\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகுடும்ப அட்டை இல்லா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவு\nஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா\nகல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nPM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா\n – நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/mar/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3388875.html", "date_download": "2020-04-04T00:33:32Z", "digest": "sha1:SYSLSK42HVKBXIWTYMDW7G24MWLUYAAE", "length": 7460, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழக அரசுக்கு திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்கள் நன்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதமிழக அரசுக்கு திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்கள் நன்றி\nஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு, திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை :\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சங்க பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நி���ையில், சட்டப்பேரவையில், திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்களின் ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி 110ஆவது விதியின் கீழ் அறிவித்துள்ளாா். இதற்காக, தமிழக முதல்வா், துணை முதல்வா், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் மற்றும் அனைத்து அரசு உயரதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளாா்.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/07/3", "date_download": "2020-04-03T23:56:23Z", "digest": "sha1:4RFW5ZOXJIODV6VSCFGNATV3LBUKAOUZ", "length": 2785, "nlines": 26, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: இந்திய வானியற்பியல் மையத்தில் பணி!", "raw_content": "\nவெள்ளி, 3 ஏப் 2020\nவேலைவாய்ப்பு: இந்திய வானியற்பியல் மையத்தில் பணி\nஇந்திய வானியற்பியல் மையத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: சிவில் பொறியியல் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினிப் பயன்பாட்டின் அடிப்படை அறிவு, இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அந்தப் படிவத்தைத் தபாலில் அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை: நேர்முகத் தேர்வு\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18/03/2019\nவிண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25/03/2019\n��ேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nவியாழன், 7 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/unp_30.html", "date_download": "2020-04-03T23:06:09Z", "digest": "sha1:DLIIQ2KINAJWJF6WIFAQSVEZDPKYDVMC", "length": 8831, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "விஜயகலாவிற்கும் ஆட்கடத்தலில் தொடர்பாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / விஜயகலாவிற்கும் ஆட்கடத்தலில் தொடர்பாம்\nடாம்போ June 30, 2018 இலங்கை\nவடக்கிலிருந்து சட்டவிரோதமான முறையில் ஆட்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதில் அரச அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் முன்னின்று செயற்பட்டதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அவருடன் அரசின் இராணுவம் மற்றும் கடற்படையின் உயரதிகாரிகள் சிலரும் தொடர்புபட்டிருந்ததானகவும் சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே சட்டவிரோதமான முறையில் 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மூவருக்கு,தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில் காலி நீதிமன்றம் இன்று (29) சிறைத் தண்டனை விதித்துள்ளது.\nசட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரெலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மூவருக்கு,தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில் காலி நீதிமன்றம் நேற்று (29) சிறைத் தண்டனை விதித்துள்ளது.\nகடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி, சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு இவர்கள் அழைத்துச் செல்லவிருந்த நிலையில், காலி தெற்கு கடற்படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/death_25.html", "date_download": "2020-04-03T23:09:28Z", "digest": "sha1:2D3SYFDYSE2YFZP6GT5IO4RLSGZN7Y5R", "length": 7308, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி! நடந்தது என்ன? - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / ஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி\nஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி\nயாழவன் November 25, 2019 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு, ஆரையம்பதி கிழக்கு திருநீற்றுக்கேணி குளத்தில் இன்று (25) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nவெற்றுக் கலன்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட படகு ஒன்றில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்துள்ளது.\nஇந்நிலையிலேயே இன்று மாலை இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127261", "date_download": "2020-04-04T00:14:53Z", "digest": "sha1:OMD3LIUT3NE3YSM5WJIJPHQG6YNQXCOA", "length": 4622, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அரச, தனியார் ஊழியர்களுக்கான அறிவிப்பு", "raw_content": "\nஅரச, தனியார் ஊழியர்களுக்கான அறிவிப்பு\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்க��க அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை வலுப்படுத்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.\nஅத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை தவிர அனைத்து அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇந்த காலப்பகுதியினை அரசாங்க பொது விடுமுறையாக கருதாமல், பொது சேவையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தல் இதன் நோக்கமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்தே பணி புரியும் வாரமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1365538.html", "date_download": "2020-04-03T23:28:42Z", "digest": "sha1:W64TQSTSBMC7F3NXD2F77K4SJKBXQZKW", "length": 11462, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ராணுவத்தை அழைக்க கெஜ்ரிவால் வலியுறுத்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nராணுவத்தை அழைக்க கெஜ்ரிவால் வலியுறுத்தல்..\nராணுவத்தை அழைக்க கெஜ்ரிவால் வலியுறுத்தல்..\nடெல்லியில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால், ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வன்முறை பாதித்த ஏராளமான மக்களுடன் இரவு முழுவதும் நான் தொடர்பில் இருந்தேன். டெல்லியில் நிலைமை மோசமாக உள்ளது. நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த போதும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே உடனடியாக ராணுவத்தை வரவழைப்பதுடன், வன்முறை பாதித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக உள்துறை மந்திரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ள ஆம் ஆத்மி கட்சி, இது தொடர்பாக உள்துறை மந்திரிக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\nநவாஸ் ஷெரீப் ஜாமீனை நீட்டிக்க முடியாது – பாகிஸ்தான் மாகாண அரசு அதிரடி..\nஉலகின் 4-வது பணக்காரர் – ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிய வாரன் பப்பெட்..\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \nகிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nடிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும்…\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..\nஅமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6…\nவீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்…\nநுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை \nயாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா பிரிவு தனியாக இயங்கும் –…\nகோரத்தாண்டவம் ஆடும் கொரோனா- 53 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..\nகொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும்…\nசமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/abiram/", "date_download": "2020-04-03T23:40:34Z", "digest": "sha1:YE67XV63YJOWIUTEPGTBQXCXRAXHIBM5", "length": 8282, "nlines": 76, "source_domain": "www.haranprasanna.in", "title": "Abiram | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nநாம் இழந்தவை பல. குழந்தையாக இருந்தபோது செய்த பலவற்றை இப்போது நம்மால் செய்யவே முடியாது. அதில் இதுவும் ஒன்று. நேற்று அபிராம் படுக்கையில் படுத்துக்கொண்டு அவனே பேசிக்கொண்டு அவனே விளையாடிக் கொண்டிருக்கிறான். சிறு வயதில் நானும் இப்படி தனியாகப் பேசியதுண்டு. ஒரு கட்டத்தில் அது மிகவும் தீவிரமாகிவிட்டது. என்ன இப்படி பேசிக்கொள்கிறோம் என்று நானே சிரித்துக்கொண்டதுண்டு. சில நண்பர்கள் என்னை ‘தானாப் பொலம்பூனி’ என்று அழைத்திருக்கிறார்கள்.\nஇன்றும் இதன் சாயலை என்னிடம் காணலாம். பல சமயங்களில் அபிராமும் என் மனைவியும் ‘என்ன தனியா நீங்களே பேசிக்கிறீங்க’ என்று கேட்டிருக்கிறார்கள்.\nஅபிராம் நேற்று இப்படி பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நான் வாலிபப் பருவத்தில் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தபோது இதேபோல பல தடவை பாலகுமாரனிடம் பேசியிருக்கிறேன் இளையராஜாவுடன் பேசாத நாளே இல்லை, இன்றும். அதன் தீவிரம் இன்று மட்டுப்பட்டுவிட்டாலும், இப்படி அபிராமும் செய்வதைப் பார்க்கும்போது ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைமை ஒரு வரம்.\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2015/08/in-audio.html", "date_download": "2020-04-03T22:24:21Z", "digest": "sha1:IVCOKEAE3QQIPHEXBEO75RDDOYOXAP5I", "length": 5464, "nlines": 49, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி-6] இலுமிணாட்டியை எதிர்த்த தமிழர்கள் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome illuminati voice against [இலுமினாட்டி-6] இலுமிணாட்டியை எதிர்த்த தமிழர்கள்\n[இலுமினாட்டி-6] இலுமிணாட்டியை எதிர்த்த தமிழர்கள்\nஇலுமிணாட்டிகளை பற்றி பல இணையத்தளங்கள் மற்றும் ஒலி ஒளி படங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. இவர்களை பற்றி பலர் மேடைகளிலும் பேசியிருக்கிறார்கள். இதனால் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஆனால் இந்தியாவில் இவர்களை பற்றி பேசியவர்கள் மிகவும் குறைவு.\nநம் தமிழகத்திலும் இவர்களை பற்றி பேசியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தான் இயற்கை விவசாயம் சொல்லிக்கொடுத்த நம்மாழ்வார் அவர்கள். பலர் தற்கால மேலை நாட்டு அறிவியல் முறைகள் வந்த பின் தான் விவசாயம் செழித்துள்ளதாகவும் சாகுபடி அதிகரித்துள்ளதாகவும் எண்ணிக்கொண்டு இருக்குறோம். இது உண்மை இல்லை. எந்த துறையாக இருந்தாலும் இலுமிணாட்டிகள் அதை பற்றிய அறிவை மக்களிடம் இருந்து அழிப்பார்கள். பின் தாங்கள் கண்டுபிடித்ததாக கூறி புதிய முறைகளை அறிமுகப்படுத்தி அதிகாரமும் செல்வமும் பெறுவார்கள். எனவே கல்வி துறையையும் நம்பாதீர்கள்.\nநான் எழுத வந்தது வேறு.\nதமிழகத்தில் மேலும் ஒருவர் அவர்களை பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார். அவர் பெயர் பாஸ்கர் Healer Baskar. இவர் மேலும் அலோபதி மருத்துவத்தின் போலி தன்மையை தோல் உரிக்கிறார். இவர் பல கருத்தரங்குகளை தமிழ் நாட்டிலும் இன்னும் சில நாடுகளில் நிகழ்த்தி வருகிறார்.\nஇவர் பேசுவதன் மூலம் மக்களுக்கு தனக்கு தெரிந்ததை கற்பிக்கிறார். நாளை முதல் நானும் அவரது ஒலி ஒளி படங்களை இங்கு பதிவிட இருக்கிறேன்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nதடுப்பூசி பேராபத்து - MR Vaccine\nஇலும���ணாட்டி - அரச குடும்பம் அறிமுகம் மின்னூல் முன்னோட்டம் PDF\nசென்னையில் வசிப்பவர்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/blog/meenakshi-amman-temple-deepam.php", "date_download": "2020-04-03T23:04:57Z", "digest": "sha1:IHD6VTNLWPRISTIT24H34ZQSL44NQTIB", "length": 35646, "nlines": 264, "source_domain": "www.kaavidesam.com", "title": "அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!", "raw_content": "இன்று: 04-04-2020, சனி விகாரி பங்குனி 22, சூரிய உதயம் 6:10 AM\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஜென்ம நட்சத்திர குறியீடுகளும் அதன் பயன்களும்\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்���டவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nமதுரை மீனாட்சி கோயிலில் 48 ஆண்டுகள் அணையாத தீபம்\nமதுரையில் 48 ஆண்டுகள் அந்நிய மதத்தவரான டில்லி சுல்தானியர்கள் அரசு நடத்தினார்கள் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அதனால், தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே, இங்குள்ள கோயில் சிலைகளையும் அரிய பொக்கிஷங்களையும் பாதுகாப்புக்காக தெற்கே நாஞ்சில் நாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.\nஅப்படிச் செல்ல முடியாத சிலைகள் எல்லாம் அந்தந்த கோயிலைச் சுற்றியுள்ள பூமியில் புதைக்கப்பட்டன. அச்சிலைகள்தான் நமக்கு அவ்வப்போது மண்ணிலிருந்து கிடைத்து வருகின்றன. நாஞ்சில் நாடு போன சிலைகளில் மதுரை மீனாட்சி உற்சவர் சிலையும் ஒன்று. பகைவர்கள் மதுரையை அடைவதற்கு முன்பே, திருக்கோயிலின் மூலவர் கருவறையை மூடி, அதைச் சுற்றிச் சுவர் எழுப்பி, கிட்டத்தட்ட கோயில் முழுவதும் வெறுமையாக்கப்பட்டது.\n\"மதுரை ஸ்தானீகா வரலாறு என்ற நூல் கூறுவதைப் பாருங்கள். \"\"பகைவர்கள் படை எடுத்து வருகிறார்கள் என்பதை ஒற்றர் வாயிலாகக் கேள்விப்பட்டு அப்போது ஆட்சிபுரிந்த பராக்கிரம பாண்டியன் பயந்து போய் காளையார் கோயில் போய் விட்டார். ஸ்தானீகர்கள் மூலவருக்கு கிளிக் கூண்டு பண்ணுவித்து, அர்த்த மண்டபத்திலே வேறொரு லிங்கத்தை பிரதிஷ்டை பண்ணுவித்து விமானத்தில் மீனாட்சியை அஷ்டபந்தனம் பண்ணுவித்து, பரிவார விக்ரகங்கள் அனைத்தையும் பூபதனம் பண்ணுவித்து, மீனாட்சி உட்பட சொர்ண மூர்த்திகளை எடுத்துக்கொண்டு நாஞ்சில் நாட்டு\nகிலுகிலுப்பைக் காடு போய்ச் சேர்ந்தனர்.\nகி.பி. 1268-ல் பட்டத்திற்கு வந்த மாறவர்ம குலசேகர பாண்டியன் நல்லாட்சி புரிந்து கி.பி. 1310 காலகட்டத்தில் பொன்னும் மணியுமாக அரண்மனைக் கருவூலத்தை நிரப்பி வைத்திருந்தான். மீனாட்சியம்மன் கோயிலை புதுப்புதுத் திருப்பணிகளால் சிறப்பித்தான். அவனத��� இருமனைவியரின் புதல்வர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இருவரிடையே அரியணைப் போட்டி கடுமையாக இருந்தது. பரம்பரை சம்பிரதாயப்படி வீரபாண்டியனுக்கு முடி சூட்டிய தந்தையை கொலையே செய்தான் இன்னொரு மகனாகிய சுந்தரபாண்டியன். கி.பி. 1311 இந்தக் கால கட்டத்திலேதான் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி \"மாலிக்காபூர் தென்னாட்டுக்குள் பெரும் படையோடு நுழைந்தான். பங்காளியான வீரபாண்டியனை வீழ்த்துவதற்காக, தென்னாட்டிலே பகற்கொள்ளையிட வந்த மாலிக்காபூரின் உதவி வேண்டி அவன் காலடியில் போய் விழுந்தான். பாண்டியப் \"பதரான சுந்தர பாண்டியன்.\nமதியிழந்த சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய இருவரின் சிந்தனையற்ற மடத்தனத்தால் பாண்டிய நாட்டின் விதியை, மதுரைக் கோயிலின் கதியை, பங்காளிக் காய்ச்சலால், பதவி வெறியால், அண்ணன் தம்பியரின் அறியாமையால் அந்நியப் படைகளால் மதுரைச் சீமை கடுமையாக பாதிக்கப்பட்டது. அது மட்டுமா தமிழகத்தின் பெரும்பகுதிகள் புகழ்மிகு கோயில்கள், அதன் சொத்துகள், உற்சவ மூர்த்திகள், அதிசயமான கலையெழில் கொஞ்சிய கட்டடச் சிற்ப அற்புதங்கள் அனைத்தும் நாசமாயின. வீரபாண்டியனைத் துரத்திக்கொண்டு மாலிக்காபூர் சிதம்பரம் வந்தான். பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்தான். கோயில் சொத்துக்களைக் கொள்ளையிட்டான். கோயிலுக்குத் தீவைத்தான். அடுத்து ஸ்ரீரங்கத்துக்குத் தாவினான். ரங்கநாதரின் பெரிய கோயிலை இடித்துப் பாழாக்கினான். உடமைகளை சூறையாடினான்.\nஅடுத்து மதுரை மாநகரைத் தாக்கினான். மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தீயிட்டான். பாண்டிய நாடே பற்றி எரிந்தது. கோயில் பகுதிகள் இடிந்து விழுந்தன. மக்கள் படுகொலைக்குள்ளாயினர். கோயில்களில் ஆராதனைகள் புறக்கணிக்கப்பட்டன. உருவ வழிபாடுகள் தடை செய்யப்பட்டது. மதுரையில் இருந்த கோயில் பகுதிகள் அனைத்தும் மாலிக்காபூராலும் தொடர்ந்து வந்த அவனது நிழல்களாலும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. பல மாதங்கள் கொள்ளையில் ஈடுபட்ட மாலிக்காபூர் பாண்டிய நாட்டிலிருந்து 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்குதங்கம், ஆயிரக்கணக்கான பெட்டிகளில் முத்து, ரத்தினங்களோடு கி.பி. 1311-ல் டெல்லி திரும்பினான் என்று மதுரை தலவரலாறு குறிப்பிடுகிறது. மலைமலையாக டெல்லியிலே வந்து குவிந்த தமிழக கோயில் கலை��்செல்வங்களைக் கண்ட டெல்லி சுல்தான்கள் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டு காலம் அலை அலையான படையெடுப்பு களால் தமிழகத்தைத் தாக்கிக் கொள்ளையடித்தனர். காடுகளும், மலைகளும் வளமான பூமியும் செல்வம் செழிக்கும் நகரங்களும் அவர்களுக்குப் பேராசையை ஏற்படுத்தின. அதன் விளைவாக மதுரைப் பாண்டிய நாடு சுல்தான்களின் முழு உடைமையானது. அவர்கள் மதுரையை 48 ஆண்டு ஆட்சி புரிந்தனர். 8 சுல்தான்கள் ஆட்சியாளர்களாக இருந்தனர்.\nவிஜய நகர சாம்ராஜ்யம் உதயமானது. சுல்தான்களின் பேராசைச் சூறாவளியால் சின்னாபின்னப்பட்டுச் சிதைந்த மதுரையை, விஜய நகரப் பேரரசின் வாரிசான இரண்டாம் கம்பண உடையார் கி.பி. 1371-ல் பெரும்படையோடு வந்து மீட்டார். மதுரையைக் கைப்பற்றிய பிறகு அவரும் அவரது மனைவி கங்காதேவியும் மீனாட்சி கோயிலுக்குள் சென்றார்கள். அங்கே மீனாட்சி அம்மனின் கருவறை மூடப்பட்டு, அதன் வாயிலில் சுவர் எழுப்பி இருந்தது. மதுரையிலிருந்து மீனாட்சி கிளம்பிய போது மூடப்பட்ட அந்தச் சுவர் இளவரசர் கம்பண உடையார் முன்னால் உடைக்கப்பட்டதும் அவரும் மற்றவர்களும் கருவறைக்குள் சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த அதிசயத்தைப் பார்த்து கம்பணர் வெல வெலத்துப் போனார். அவரது மனைவியும் மற்ற பிரதானிகளும் வியந்துபோய் மெய்மறந்து நின்றார்கள்.\n அங்கே 48 ஆண்டுகளாக (கி.பி. 1323 -1371) மூடிக்கிடந்த மதுரை கோயில் கர்ப்பகிரகத்தை திறந்த போது, நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் அர்ச்சித்த பூஜாமலர்கள் வாடாமலும், அங்கு ஏற்றிய தீபம் எரிந்த நிலையில் அப்படியே சுடர்விட்டு மின்னிய அற்புதத்தையும் கண்டு கம்பண உடையார் பக்திப் பரவசம் மேலிட உணர்ச்சிவசப்பட்டு மீனாட்சி அன்னையின் அருளாற்றலைக் கண்டு கண்ணீர் பெருக்கெடுக்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். அன்னை மீனாட்சியின் ஆத்மார்த்த பக்தரானார்.\n உன் திருக்கோயிலைப் புதிதாக்குகிறேன். உன் பழைய மாண்பினைக் கொண்டு வருகிறேன். மதுரையம் பதியைப் புனிதத்தலமாக மாற்றுகிறேன். பார் போற்றும் வண்ணம் அனைத்துத் திருவிழாக்களையும் சீரோடும் சிறப்போடும் நடைபெற ஆவன செய்கிறேன் என்று கம்பண உடையார் அன்னையின் முன் சபதம் செய்தார்.\nஉடனே நாஞ்சில் நாட்டு கிலுகிலுப்பைக் காட்டில் மறைந்து கிடந்த மீனாட்சி உற்சவ மூர்த்தத்தையும் மற்றுமுள்ள சொர்ண மூர்த்திகளையும் எடுத்துக் கொண்டு வந்து கோயில் முழுவதையும் செப்பனிட்டு கி.பி. 1372-ம் ஆண்டு கால கட்டத்திலேயே மதுரை ஆலவாயப்பனின் பேராலயத்துக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தையும் நடத்தி வைத்தார். அன்றிலிருந்து தொடங்கியதுதான் விஜயநகர அரசின் கோயில் திருப்பணிகள். வழிவழியாக வந்த அவர்களது அரசாட்சி காலத்தில், கோயில் தற்காலத்தில் நாம் காணும் அளவுக்குப் பெரிதாக்கப்பட்டது. நிறைய நிலபுலன்களும், கிராமங்களும் மீனாட்சி கோயிலுக்கு வருமானமாக எழுதி வைக்கப்பட்டன. கோயில் சிற்பங்களும், தூண்களும், மண்டபங்களும் நிறைந்து ஓர் அதிசயக் கலைப் பொக்கிஷமாக மாறியது மதுரையம்பதி. இன்று நாம் காணும் சிற்பங்கள், சிலைகள் அதன் அழகு பொலிவு எல்லாம் விஜயநகர அரசு தமது கைதேர்ந்த சிற்பிகள் மூலம் செய்து வைத்த மகத்தான பணியாகும். மதுரையின் மாண்பும் நடைபெறும் திருவிழாக்களும் உலகையே கவர்ந்திழுக்கும் ஒரு மாபெரும் கலை, கலாசார, பாரம் பரியப் பண்பாட்டின் உறைவிடமாகத் திகழ்கிறது.\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபுற்றுநோயை குணமாக்கும் கோமியத்தின் ரகசியம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஇத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=503", "date_download": "2020-04-03T23:50:18Z", "digest": "sha1:VJBVP4VVSZ6B33E7N7DJH3PZM33HG67H", "length": 5734, "nlines": 95, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | குழந்தைக்கு இரவில் ஆயில் மசாஜ் குளியல் சரியா - சுஜா டிப்ஸ் | ��ாஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா - சுஜா டிப்ஸ் | ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஇது பொதுமக்களுக்கான பதிவும்கூட.. நிறைய பெண்களோட பக்கங்கள்ல ஆபாசவார்த்தைகள், படங்கள்னு பதிவிடுற பழக்கம் உள்ளவங்களுக்கு.. அவங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்கன்னு சொல்றதுக்கு.. நம்ம கார்ல போயிர்றோம் சார்.. இன்னும் சைக்கிள், பைக் மற்றும் நடந்துபோற மக்கள் இருக்காங்களே.\nஅதைத்தான் நாங்களும் சொல்ல முயல்கிறோம். நாங்கள் யாருக்கும் பதிலுக்கு பதில் பேச சொல்லல.. அதச்செய்யாதீங்கன்னு சொல்றோம்.. மரம் இல்லைன்னு நிறையபேர் சொன்னாங்க... நீங்க மரக்கன்று நட்டிங்களே... அது போல சார்....\nமேலும் : சேரன் ட்வீட்ஸ்\nஇந்த தீர்ப்பின் முழுவிவரங்களும் ...\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nமீண்டும் தமிழுக்கு வரும் சர்வானந்த்\nவிஜய் சேதுபதி, சிம்புவை இயக்கும் சேரன்\nமண்டியிட்டு வாழும் ஆள் நான் அல்ல - சேரன் காட்டம்\nஅதிரடி அப்பாவான இயக்குனர் சேரன்\nசீமானுடன் செல்பி எடுத்துக்கொண்ட மீராமிதுன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/google/", "date_download": "2020-04-03T22:23:48Z", "digest": "sha1:HBND4SRWUB4BLDJMKXJGUYPSR4J7C3FU", "length": 6117, "nlines": 74, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Google மொபைல் போன் விலைப்பட்டியல் 2020 4 ஏப்ரல்", "raw_content": "\nஇலங்கையில் Google மொபைல் போன் விலை\nஇலங்கையில் Google மொபைல் போன் விலை 2020\nஇலங்கையில் Google மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 4 Google மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் Google மொபைல் போன்கள். ரூ. 95,000 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Google Pixel 3a 128GB ஆகும்.\nஇலங்கையில் Google மொபைல் போன் விலை 2020\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல் 2020\nசமீபத்திய Google மொபைல் போன் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nசியோமி ரெட்மி 8A 2ஜிபி RAM\nரூ. 16,400 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 148,500 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 36,600 இற்கு 6 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ள��க்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/07/4", "date_download": "2020-04-04T00:01:39Z", "digest": "sha1:CYTNSMGTUA4CZ6GSAKCB63UXDSSF7INZ", "length": 6657, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு கப் காபி:", "raw_content": "\nகாலை 7, சனி, 4 ஏப் 2020\n“கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் ஆடைகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமோ முன்பெல்லாம் கிழிந்த ஆடையை அணிந்து செல்வதற்கு வெட்கமாக இருக்கும். ஆனால், இன்றைய ஃபேஷன் கிழிந்த ஆடையைக்கூட உயர்ந்த விலைக்கு வாங்கிப் பெருமையாக உடுத்திக்கொள்ள வைக்கிறது.\nகாலம் மாறும், காலத்துக்கேற்பப் பார்வைகளும் மாறும். உடை என்பதை மனிதர்கள் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதையே ஸ்டைல், ஃபேஷன் போன்றவையும் காட்டுகின்றன. அளவுகோல்கள் மாறலாம். ஆடை குறித்த கவனம் மாறுவதே இல்லை.\nமற்றவர்களைக் கவரும் தன்மை கொண்டது ஆடை. ஆடை, அணிபவர்களுக்கு ஒருவித மன அமைதியைக் கொடுக்கும். நம்மிடம் இருக்கும் ஆடைகள் அனைத்துமே நாம் பார்த்து, பிடித்து வாங்கியவையாக இருக்க முடியாது. நமக்குப் பிடிக்காத சில ஆடைகள் அன்பளிப்பாக வந்திருக்கலாம். சில ஆடைகளை நாமே அவசரத்தில் வாங்கியிருப்போம். இதுபோன்ற ஆடைகளைப் பிடித்து அணிகின்றோம் என்று சொல்ல முடியாது.\nநாம் வைத்திருக்கும் பத்து ஆடைகளில் ஐந்து நமக்குப் பிடித்தவையாக இருக்கும். அந்தக் குறிப்பிட்ட ஆடைகளை அணியும்போது இனம்புரியாத மன நிம்மதி, சந்தோஷம் கிடைக்கும். அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்போம்.\nஅப்படியென்றால், நம்மிடம் இருக்கும் பத்து ஆடைகளும் நமக்குப் பிடித்தவையாக இருந்து, அதை மாற்றி மாற்றி அணிந்துகொண்டால் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் அல்லவா\nஆடை என்பது மனதை பாதிக்கும். மன நிலையும் ஆடையில் பிரதிபலிக்கும்.\nஒரு சிலருக்கு ஆடை மீது சென்டிமென்ட் இருக்கும். இது அப்பா எடுத்துக் கொடுத்தது, இதை அணிந்து சென்றால் காரியம் வெற்றியாக முடியும். இது அம்மா எடுத்துக் கொடுத்த ரெட்ஸ், இத்தைதான் தேர்வுக்கு அணிந்து செல்ல வேண்டும், இந்த கலர் நமக்கு ராசி என்றெல்லாம் ஆளுக்கொரு சென்டிமென்ட் இருக்கும். நம்மேல் அதீத அன்பு வைத்தவர்கள் எடுத்துக் கொடுத்த ஆடையை அடிக்கடி அணிவோம். ஒரு சிலர் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட கலர் கொண்ட ஆடையை இந்த நாட்களில்தான் அணிய வேண்டும் எனத் தீர்மானித்து வைத்திருப்பார்கள்.\nமேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஆடை என்பது சாதாரணமான ஒன்றாகத் தெரியும். ஆனால், உண்மையில் ஆடை என்பது வெறும் ஆடை அல்ல. அது நம் மனதின் பிரதிபலிப்பு. ஆடையைப் பார்த்துப் பார்த்துத் தேர்வுசெய்து அணிவது, அலட்சியமாக ஏதோ ஒன்றை அணிவது, இரண்டையும் மாறி மாறிச் செய்வது என எதை எடுத்துக்கொண்டாலும் அது அந்த நபரின் மனதை, ஆளுமையை, இயல்பைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும்.\nஆம். ஆடை என்பது வெறும் ஆடை அல்ல. அது நாமேதான்\nவியாழன், 7 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/05/19/", "date_download": "2020-04-03T23:12:46Z", "digest": "sha1:NLGL6QK4TWJACTQKJQTEASZAIODRCAIN", "length": 9355, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 19, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சீர்குலைக்க சிலர் முயற்...\nகாடழிப்பு சம்பவத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து தேர்ந்த...\nகிளிவெட்டி நலன்புரி முகாம் மக்களின் உண்ணாவிரதம் இரண்டாவது...\nமோசடி செய்கின்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் – ல...\nகற்பிட்டி பீச் ரிசோட் ஹோட்டல் தொடர்பில் தொடர்ந்தும் விசார...\nகாடழிப்பு சம்பவத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து தேர்ந்த...\nகிளிவெட்டி நலன்புரி முகாம் மக்களின் உண்ணாவிரதம் இரண்டாவது...\nமோசடி செய்கின்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் – ல...\nகற்பிட்டி பீச் ரிசோட் ஹோட்டல் தொடர்பில் தொடர்ந்தும் விசார...\nநாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதிருக்க அரசாங்கம் பொறுப...\nமத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பிலான அறிக்கை பாராளும...\nபுங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து யாழில் கடையடைப்பு\nகருவலகஸ்வெவவை அடைந்தது ஒற்றுமைப் பயணம்\nநானூறுக்கும் மேற்பட்டோரைக் கொன்ற, தேடப்படும் ”வௌ்ளை...\nமத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பிலான அறிக்கை பாராளும...\nபுங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து யாழில் கடையடைப்பு\nகருவலகஸ்வெவவை அடைந்தது ஒற்றுமைப் பயணம்\nநானூறுக்கும் மேற்பட்டோரைக் கொன்ற, தேடப்படும் ”வௌ்ளை...\nசஜின் டி வாஸின் பாராளுமன்ற வருகைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்...\nபங்குச்சந்தை மோசடியை ஆராயுமாறு அசாத் சாலி கோரிக்கை\nமத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான பிரேரணையால் பாராளுமன்றத்தி...\nதேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம் இன்று கருவலகஸ்வெவ வ...\nஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆயுதத்துடன் ஒருவர் சென...\nபங்குச்சந்தை மோசடியை ஆராயுமாறு அசாத் சாலி கோரிக்கை\nமத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான பிரேரணையால் பாராளுமன்றத்தி...\nதேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம் இன்று கருவலகஸ்வெவ வ...\nஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆயுதத்துடன் ஒருவர் சென...\nபுங்குடுதீவில் மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்றும்...\nபகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் அ...\nகணவனை பழிவாங்க வீதி விதிகளை மீறிய பெண்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்; பொலி...\nபுதிய டெலிமெய்ல் சேவை​யை அறிமுகப்படுத்த தபால் திணைக்களம் ...\nபகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் அ...\nகணவனை பழிவாங்க வீதி விதிகளை மீறிய பெண்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்; பொலி...\nபுதிய டெலிமெய்ல் சேவை​யை அறிமுகப்படுத்த தபால் திணைக்களம் ...\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ...\nகணனி நிலையத்தில் குழந்தையை பிரசவித்த பின்னரும் கணனி விளைய...\nமுதல் முறையாக ட்விட்டர் கணக்கு ஆரம்பித்த ஒபாமா\nகடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 500 குடும்பங்கள் ...\nபுங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில் கைதானவர்களிடம...\nகணனி நிலையத்தில் குழந்தையை பிரசவித்த பின்னரும் கணனி விளைய...\nமுதல் முறையாக ட்விட்டர் கணக்கு ஆரம்பித்த ஒபாமா\nகடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 500 குடும்பங்கள் ...\nபுங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில் கைதானவர்களிடம...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=127262", "date_download": "2020-04-03T23:19:12Z", "digest": "sha1:FYQT4BQ2XNOTBGSXEGCHTNBRGA5CCJYE", "length": 2935, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.\nCovid-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபாணந்துறை துப்பாக்கி சூடு - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nகாெவிட் 19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தல்\nஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/sakshi-agarwal-birthday-surprise-to-cheran/", "date_download": "2020-04-03T22:32:33Z", "digest": "sha1:DENKGCDNW634E2ON7XSOWNSC7YLERBBU", "length": 8411, "nlines": 103, "source_domain": "newstamil.in", "title": "சர்ப்ரைஸ் கொடுத்த சாக்ஷி; ஷாக் ஆனா சேரன்! - Newstamil.in", "raw_content": "\nகொரோனா – தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் – சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nHome / ENTERTAINMENT / சர்ப்ரைஸ் கொடுத்த சாக்ஷி; ஷாக் ஆனா சேரன்\nசர்ப்ரைஸ் கொடுத்த சாக்ஷி; ஷாக் ஆனா சேரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மக்கள் மனங்களை வென்றவர் இயக்குனர் சேரன். அவருக்கென ஒரு தனி ஆர்மியே உருவாகிவிட்டது.\nபின் தனது பட வேலைகளில் களமிறங்கிய சேரன் பிஸியாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த இதே தேதியில் தான் சேரனுக்கும் பிறந்தநாள். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.\nரசிகர்கள் அவருக்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் 3வது சீசனின் பிரபலமான சாக்ஷி அகர்வால் கையில் கேக்குடன் சேரன் அவர்களின் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.\nரம்யா பாண்டியன் - சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nவிஜய் 'தளபதி 65' படத்தில் இரண்டு ஹீரோயின்கள்\nகடவுளுக்கு இரக்கம் இல்லை - நடிகர்கள் சேதுராமனின் மறைவுக்கு இரங்கல்\nநடிகர் சேதுராமன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nமக்களுக்கு உதவ வீட்டை மருத்துவமனையாக்குவேன் - கமல்ஹாசன்\nநீ கன்னி தன்மையோடு இருக்கியா ரசிகரின் கேள்விக்கு பதில் தந்த சம்யுக்தா மேனன்\nரஜினிகாந்த் 50 லட்சம், சிவாகார்த்திகேயன் 10 லட்சம் நிதியுதவி\n← உதயநிதி ஸ்டாலின் கைது – குடியுரிமை சட்ட நகலை கிழித்து போராட்டம்\nமூணு நம்பர் லாட்டரி ஒரு குடும்பமே தற்கொலை – அதிர்ச்சி வீடியோ →\nதமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை; ஆதாரம் உள்ளதாக வரலட்சுமி பகி���் பேட்டி\nவிஜய் ‘மாஸ்டர்’ ஃபஸ்ட் லுக் போஸ்டர்| Vijay ‘Master’ first look\nசூர்யா, வெற்றி மாறன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nSHARE THIS LATEST FEATURES: எஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ விஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nகவர்ச்சி உடையில் இறங்கிய அஜித் மகள்\nகல்லூரியில் நடக்கும் காதல் கூத்து முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ\nரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ\nபிளான் பண்ணி பண்ணனும் ட்ரைலர்\nவாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு\nரம்யா பாண்டியன் – பயோடேட்டா\nஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்த தோனி\nபுடவையில் கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/independent-counsilor-anand-jump-out-from-the-wall-after-took-oath/", "date_download": "2020-04-03T23:48:37Z", "digest": "sha1:4UD4RPQHT7NES4XW6UHKLIBKF74VXHTB", "length": 7147, "nlines": 100, "source_domain": "newstamil.in", "title": "பதவியேற்ற கையோடு தப்பியோடிய சுயேட்சை கவுன்சிலர் - காரணம் இதுதான்! - Newstamil.in", "raw_content": "\nகொரோனா – தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் – சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nHome / NEWS / பதவியேற்ற கையோடு தப்பியோடிய சுயேட்சை கவுன்சிலர் – காரணம் இதுதான்\nபதவியேற்ற கையோடு தப்பியோடிய சுயேட்சை கவுன்சிலர் – காரணம் இதுதான்\nகொரோனா - தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்\nரம்யா பாண்டியன் - சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்\nஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nகொரோனாவை பரப்பும் சைக்கோ நபர்\nவிஜய் 'தளபதி 65' படத்தில் இரண்டு ஹீரோயின்கள்\n10 லட்சத்தை எட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை\n← குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2�� தேர்விலும் முறைகேடு\nடிரம்ப் ‘வா, முத்தமிடலாம்’ என்று அழைத்தார்: பெண் நிருபர் பரபரப்பு புகார் →\nபோலீஸிடம் சமோசா, பீட்சா கேட்கும் மக்கள்\nரஜினிகாந்த் கட்சி நாளை வெளியாக வாய்ப்பு\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nSHARE THIS LATEST FEATURES:எஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்சேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்நடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட்\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nகவர்ச்சி உடையில் இறங்கிய அஜித் மகள்\nகல்லூரியில் நடக்கும் காதல் கூத்து முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ\nரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ\nபிளான் பண்ணி பண்ணனும் ட்ரைலர்\nவாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு\nரம்யா பாண்டியன் – பயோடேட்டா\nஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்த தோனி\nபுடவையில் கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-04-04T00:22:37Z", "digest": "sha1:QQUR6LQ2UYIMVVNI6WUANJJHRC6ZEZVM", "length": 4335, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பென்சில்வேனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹாரிஸ்பர்க், மிகப்பெரிய நகரம் பிலடெல்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 2 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,\nபென்சில்வேனியாவின் கொடி பென்சில்வேனியா மாநில\nகுறிக்கோள்(கள்): Virtue, Liberty and Independence (தருமம், விடுதலை, சுதந்திரம்)\nபெரிய கூட்டு நகரம் பிலடெல்பியா மாநகரம்\n- மொத்தம் 46,055 சதுர மைல்\n- அகலம் 280 மைல் (455 கிமீ)\n- நீளம் 160 மைல் (255 கிமீ)\n- மக்களடர்த்தி 274.02/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி டேவிஸ் மலை[1]\n- சராசரி உயரம் 1,099 அடி (335 மீ)\n- தாழ்ந்த புள்ளி டெலவெயர் ஆறு[1]\n0 அடி (0 மீ)\nஇணைவு டிசம்பர் 12 1787 (2வது)\nஆளுனர் எட் ரென்டெல் (D)\nசெனட்டர்கள் ஆர்லென் ஸ்பெக்டர் (R)\nபாப் கேசி ஜூனியர் (D)\nநேரவலயம் கிழக்���ு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\nசுருக்கங்கள் PA Penna. US-PA\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kalaingar-dmk-alliance-with-rajini-stalin-shocked-m-k-alagiri-q61x2k?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-04T00:10:25Z", "digest": "sha1:FZG2TMCOFKE7G5ACREB4RWCNDJT2FXQB", "length": 12754, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதயமாகிறது கலைஞர் திமுக... ரஜினியுடன் கூட்டணி... ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..! | kalaingar DMK alliance with Rajini ... Stalin shocked M.K.Alagiri", "raw_content": "\nஉதயமாகிறது கலைஞர் திமுக... ரஜினியுடன் கூட்டணி... ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\nரஜினி தனது கட்சி மாநாட்டை இந்த ஆகஸ்டில் பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையொட்டி தனது கலைஞர் திமுகவையும் மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.\nமு.க.அழகிரி கருணாநிதி காலத்தில் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு எப்படியாவது திமுகவில் இணைந்து விடலாம் என பலவகையில் முயற்சி செய்து வந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. முரசொலி அறக்கட்டளையில் தனது மகனுக்கு பொறுப்புக் கொடுத்தால் போதும் என கேட்டுப்பார்த்தும் அழகிரியின் கோரிக்கையை சட்டை செய்யவில்லை ஸ்டாலின். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி சமீபகாலமாக திமுகவுக்கு எதிராக கொஞ்சம் குரலை எழுப்பத் தொடங்கியுள்ளார்.\nரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதால் ரஜினி கட்சியில் இணைந்து அவர் செயல்படக்கூடும் என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. ரஜினியை சந்தித்து மு.க.அழகிரி அவ்வப்போது அரசியல் நிலவரங்கள் குறித்து விசாரித்து வந்தார். இந்நிலையில் அவர் ரஜினி கட்சிக்கு ஆதரவு தர இருப்பதாகக் கூறப்படுகிறது. வடமாவட்டங்களில், பாமக, தென் மாவட்டங்களில் மு.க.அழகிரியை வைத்து ஸ்டாலினை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.\nஇத்தனை நடந்தும் மு.க.அழகிரியை பற்றி வாயைத் திறக்கவில்லை மு.க.ஸ்டாலின். மீண்டும் அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் துள��யும் ஸ்டாலினிடம் இல்லை என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. ஆனாலும் அரசியலில் இல்லாமல் வெறுமனே அழகிரியால் நாட்களை கடத்த விரும்பவில்லை. அதற்காக ஒரு பாரம்பரிய கட்சியில் இருந்த தலைவருக்கு மகனாக பிறந்துவிட்டு மாற்ருக்கட்சியில் சேர்வதா என்கிற நெருடலும் அவருக்கு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அந்த அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறார் மு.க.அழகிரி.\nதனிக் கட்சி தொடங்குவது, அந்தக் கட்சிக்கு கலைஞர் தி.மு.க என பெயர் சூட்டுவது என்கிற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார். புதிய கட்சியை துவங்கி, ரஜினி கட்சியோட கூட்டணி வைத்துக் கொளவது தான் அவரது திட்டம். தி.மு.க., தலைமை மீது அதிருப்தியில் இருக்கிற சேலம், வீரபாண்டி ராஜா போன்றவர்களை தனது கட்சியில் இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் திமுக அதிருப்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறார் அழகி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானார்கள்.\nரஜினி தனது கட்சி மாநாட்டை இந்த ஆகஸ்டில் பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையொட்டி தனது கலைஞர் திமுகவையும் மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.\nகொரோனா கொடூரத்திலும் குறுக்குசால் ஓட்டும் நோட்டீஸ்... கடமை தவறாத கழக உ.பி.,கள்..\nஅனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டலானாலும் ஆதரவாகவே இருப்போம்... எடப்பாடியாருக்கு ஸ்டாலினின் பதில்\nகொரோனாவை உங்களால மட்டும் அழிக்க முடியாது...எல்லா கட்சிகளையும் கூப்புடுங்க... ஈபிஎஸுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nவடநாட்டு தொழிலாளர்களுக்கு மட்டும் ஓடோடி உதவிய மு.க.ஸ்டாலின் ... பாவப்பட்ட தமிழர்கள்..\nகொரோனா சிகிச்சை முகாமாகும் கோபாலபுரம் கருணாநிதி இல்லம்..\nஸ்டான்லி அரசு மருத்துவரை இடம் மாற்றியது ஏன்.. விஜயபாஸ்கருக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\n\"கொரோனா கொரோனா என்னை கொன்னுடாத வீணா\".. ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nஏப்ரல் 5- இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகளை ஏற்றுங்கள்.\nதளபதி விஜய் மகனா இது... அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே... வைரல் போட்டோ...\nஏப்ரல் 5ம் தேதி இரவு.. விளக்குகளை அணையுங்கள்.. பிரதமர் மோடி கூறிய அதிரடி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/income-tax-list-for-all-category-members/photoshow/59301353.cms", "date_download": "2020-04-03T22:24:30Z", "digest": "sha1:YW226NUH4TP6NSMDS4PSYZ3FG7KGW4TD", "length": 5395, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவருமான வரி கட்டுபவரா நீங்கள் முதலில் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்...\nவருமான வரி கட்டுபவரா நீங்கள் முதலில் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்...\n2) 60 வயது முதல் 80 வயது வரையிலானவர்களுக்கு வரிவிதிப்பு முறைரூ.3,00,000 வரை - எதுவுமில்லைரூ.3,00,001 முதல் ரூ.5,00,000 - 5% (மொத்த வருமானம் ரூ.3,00,000 இருந்து கணக்கீடு)ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 - ரூ.10,000 + 20%(மொத்த வருமானம் ரூ.5,00,000 இருந்து கணக்கீடு)ரூ.10,00,000 அதிகமாக - ரூ.1,10,000 + 30%(மொத்த வருமானம் ரூ.10,00,000 இருந்து கணக்கீடு)\nவருமான வரி கட்டுபவரா நீங்கள் முதலில் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்...\n3) 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிவிதிப்பு முறைரூ.5,00,000 வரை - எதுவுமில்லைரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 - 20% (மொத்த வருமானம் ரூ.5,00,000 இருந்து கணக்கீடு)ரூ.10,00,000 அதிகமாக - ரூ.1,00,000 + 30%(மொத்த வருமானம் ரூ.10,00,000 இருந்து கணக்கீடு)\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவருமான வரி பொது பட்ஜெட் நிதியமைச்சகம் Income Tax General Budget Finance Ministry\nஆன்லைனில் வருமான வரியை திரும்பப் பெறுவது எப்படி\nநடிகை ���மீதா வீரேந்திர செளத்ரியின் திருமண ஆல்பம்,\nஆன்லைனில் வருமான வரியை திரும்பப் பெறுவது எப்படி\nநிரம்பியது பருத்திப்பட்டு ஏரி; ஊருக்குள் வழிந்தோடும் உபரி நீர்\nதமிழக இடைத்தேர்தல்: (21-10-2019) வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்ட சுவாரசிய புகைப்படங்கள்...\nஏப்ரல் ஃபூல் மீம்ஸ் செம வைரல்...\nசிவனின் மூன்று பிள்ளைகளின் அறியாத அற்புத கதைகள்...\nசேலை கட்டுனா தாங்க அழகே, நடிகைகளின் அசத்தல் புடவை லுக் ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2020/mar/16/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-16032020-3382233.html", "date_download": "2020-04-04T00:06:56Z", "digest": "sha1:CNOHD6AQNUR7LYEY6DKU5NYBVK6WVRD4", "length": 8409, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nநாமார்க்கும் குடியல்லோம் - இறையன்பு; பக்.200; ரூ.160; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422- 2382614.\nவழிகாட்டும் கல்வெட்டுகள் - கி.ஸ்ரீதரன்; பக்.101; ரூ.100; கெளரா ஏஜென்ஸீஸ், சென்னை-5; )044-2844 3791.\nவானவில் தூரிகை - முல்லை நடவரசு; பக்.128; ரூ.120; அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408.\nபுத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன் - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்; பக்.80; ரூ.75; வி கேன் புக்ஸ் , 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை-17.\nஉலகை உய்விக்க வந்த இராமாநுசர் - எஸ்.கோகுலாச்சாரி; பக்.64; ரூ.35; ஆலய தரிசனம், புவனகிரி; )04144-241975.\nசங்க இலக்கியத்தில் இனக்கவர்ச்சி முதல் புதுக்கவிதையில் புரட்சித்துறவி வரை - ப.முருகன்; பக்.144; ரூ.140; நெய்தல் பதிப்பகம், சென்னை-5; )044- 2848 3750.\nஎண்ணங்களே வாழ்க்கை - மயிலாடுதுறை இளையபாரதி; பக்.96; ரூ.100; கவி ஓவியா வெளியீடு, டிஎஃப்2, வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, 29/7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை-11.\nதமிழ் இலக்கணவியல் (தொல்காப்பிய யாப்பு - ஆய்வு வரலாறு - பதிப்பு) - கு.முதற்பாவலர்; பக்.144; ரூ.120; முத்தமிழ் நிலையம், 335, மாரியம்மன் கோவில் தெரு, ஏப்பாக்கம் -604 101.\nஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள் - மதிகண்ணன்; பக்.144; ரூ.125; பொன்னுலகம் பதிப்பகம், 4/413, பாரதி நகர், மூன்றாவது வீதி, பிச்சாம்பாளையம் அஞ்சல், திருப்பூர் -641603.\nபதிவு சட்டம் - (பத்திரப் பதிவு விதிகள் மற்றும் முக்கிய ஆ��ைகள்) - விஜய் கிருஷ்ணா; பக்.98; ரூ.100; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; )044 - 2483 4643.\nஊரடங்கு உத்தரவு - பத்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - பத்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/07/5", "date_download": "2020-04-04T00:06:28Z", "digest": "sha1:WV4O7BFDZI4I4VBWVANMSMFFU7HOXMTE", "length": 4668, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: பாஜக அழுத்தம்: ட்விட்டர் அதிகாரிகளுக்கு நாடாளுமன்றக் குழு சம்மன்!", "raw_content": "\nகாலை 7, சனி, 4 ஏப் 2020\nபாஜக அழுத்தம்: ட்விட்டர் அதிகாரிகளுக்கு நாடாளுமன்றக் குழு சம்மன்\nசமூக வலைதளங்களில் மக்களுக்கான உரிமைகள் குறித்து விவாதிக்க, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும், இந்திய ட்விட்டர் வலைதள அதிகாரிகளுக்கும் நாடாளுமன்றக் குழு அழைப்பு விடுத்துள்ளது.\nடெல்லியில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அனுராக் தாக்கூர் தலைமையில் நாடாளுமன்றக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த விவகாரத்தில் பொது மக்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அனுராக் தாக்கூர் கேட்டுள்ளார். சமூக வலைதளங்களின் பயன்பாடு, சமூக வலைதளங்களில் மக்களுக்கான உரிமைகள் குறித்த விளக்கத்தை, நாடாளுமன்றக் குழு அதிகாரிகள் ட்விட்டர் அதிகாரிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும் கேட்டு தெரிந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.\nஜனவரி 28ஆம் தேதி, வழக்கறிஞர் இஷ்கரண் சிங் பந்தாரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார். அப்போது அவர், ட்விட்டரின் ‘பாகுபாடு மற்றும் நியாயமற்ற’ நடைமுறைகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் உள்துறை அமைச்சரிடம் பந்தாரி கொடுத்த மனுவில், இந்தியா மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றக் குழு கூடவுள்ளதாகக் கூறப்படுகிறது\nபொதுத் தேர்தலை இந்தியா சந்திக்கவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் டெல்லியில் நடைபெறுகிற கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.\nவியாழன், 7 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/234046?ref=archive-feed", "date_download": "2020-04-03T23:27:56Z", "digest": "sha1:4FAGHMPLWG7I7UHWIIPB52ANCDRUZO5E", "length": 8084, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பொது தேர்தலில் களமிறங்கும் மைத்திரி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொது தேர்தலில் களமிறங்கும் மைத்திரி\nஎதிர்வரும், நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், கட்சியை மைத்திரிபால சிறிசேனவே வழிநடத்துவார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோகன லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார்.\nஇது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக் கூட்டணியாக களமிறங்கும். சின்னமும் பொதுவான ஒன்றாக இருக்கும்.\nநாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே நாம் கூறியுள்ளோம். எவ்வாறு இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுக்கும் வேலை���்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=7", "date_download": "2020-04-03T23:12:38Z", "digest": "sha1:AFS37LFUODCWQIWXBPNLKKZXAH57JMX2", "length": 10638, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதுகாப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், பிராந்திய அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒ...\nஅனைத்து மாவட்டங்களிலும் முப்படைகளின் பிரசன்னம் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - பாதுகாப்பு செயலாளர்\nநாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அனைத்து பிரஜைகளுக்கும் இன, மத பேதமற்ற கௌரவத்துடன் வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவ���ற...\nபேராயரை சந்தித்தார் ஜனாதிபதி கோத்தாபய\nஜனாதிபதிக்கும் பேராயருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.\nபுகையிரத பாதுகாப்பு கடவையின் பாதுகாவலர் ரயில் விபத்தில் உயிரிழப்பு\nகொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரத்தில் மோதுண்டு ஹட்டன் புகையிரத பாதுகாப்பு தடையின் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந...\nபாது­காப்­புக்கும் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் முக்­கி­யத்­துவம்\nஎமது தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள இடைக்­கால அர­சாங்­கத்தில் தேசிய பாது­காப்­புக்கும் பொரு­...\nவாக்களிக்க கையடக்கத்தொலைபேசிகளை எடுத்துச்செல்ல வேண்டாம் பாதுகாப்பு நிலைமை உறுதி : சிறப்பு நடவடிக்கை ஆரம்பம்\nவாக்களிக்க செல்வோர் தமது கையடக்கத் தொலைபேசிகளை டுத்துச் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன்...\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nதேசிய பாதுகாப்பிற்கும், மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் கொள்கை பிரகடனத்தினை உர...\nஇங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ; இங்கிலாந்து சுற்றுப் பயணம் முக்கியமானது\nஇலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் அடுத்த ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் இலங்கைக்கு சுற்றுப் ப...\nசுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது - ஜனாதிபதி\nசுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படாது அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அதி...\nராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் நவம்பர் 17 இல் சஜித் வெல்வது உறுதி : ராஜித\nஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அ...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370518767.60/wet/CC-MAIN-20200403220847-20200404010847-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}