diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0576.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0576.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0576.json.gz.jsonl" @@ -0,0 +1,316 @@ +{"url": "http://shumsmedia.com/32%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-2/", "date_download": "2019-11-15T16:00:47Z", "digest": "sha1:4I5UXFGC2MLBSVBYO4NCZIEHBIWQBMME", "length": 7529, "nlines": 120, "source_domain": "shumsmedia.com", "title": "32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 1ம் நாள் 2ம் அமர்வு - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 1ம் நாள் 2ம் அமர்வு\nஅஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 1ம் நாள் 2ம் அமர்வின் தொகுப்புகள்\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 1ம் நாள் 2ம் அமர்வு was last modified: June 8th, 2018 by SHUMS\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி திருக்கொடியேற்ற நிகழ்வு 2018\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 2ம் நாள் முதல் நிகழ்வுகளின் தொகுப்பு\nமர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்களுக்கான கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்\nநபீ யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்..\nஷம்ஸுல் உலமா தந்த ஷம்ஸே\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\n24 வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் கந்தூரி அழைப்பிதழ்\n“வஹ்ததுல்வுஜுத்” பேசிய தற்கால மக்களிடத்தில் பிரபல்யமான செய்குமார்கள்.\nவிஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php/si/meeting-ga-programme.html", "date_download": "2019-11-15T16:21:29Z", "digest": "sha1:PBF5ANHL5PCJGL2JOXSXDUNWWATFFETN", "length": 4084, "nlines": 74, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Meeting & GA Programme", "raw_content": "\nதொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்\nதொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nதொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nதொகுதி 05 : சாரதிகளுக்கானது\nதொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nதொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்\nதொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nதொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nதொகுதி 05 : சாரதிகளுக்கானது\nதொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nதொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2016/05/blog-post_2.html", "date_download": "2019-11-15T15:57:44Z", "digest": "sha1:7MV3CJQYBELB5DFMTKKCNK4WHBZMBEOJ", "length": 7705, "nlines": 139, "source_domain": "www.esamayal.com", "title": "சிக்கன் அனார்தான (ட்ரை) செய்முறை | Chikken Anaarthan (Tri) ! - ESamayal", "raw_content": "\nசிக்கன் அனார்தான (ட்ரை) செய்முறை | Chikken Anaarthan (Tri) \nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nசிக்கன் – ½ கிலோ\nஅனர்தான (மாதுளை விதை) – 2 டீஸ்பூன்\nவெந்தயம் – ½ டீஸ்பூன்\nதனியா – 2 டீஸ்பூன்\nமிளகு – 2 டீஸ்பூன்\nபூண்டு – 6 பல்\nதேங்காய் – 2 துண்டு\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nகாஷ்மீரி மிளகாய் - 4\nகாய்ந்த மிளகாய் - 2\nசீரகம் – 1 டீஸ்பூன்\nகசகசா – 2 டீஸ்பூன்\nகல்பாசி – ½ டீஸ்பூன்\nபுளித் தண்ணீர் – எலுமிச்சை அளவு புளியைக் கரைத்தது\nகொத்துமல்லி – ஒரு கொத்து\nபிரயாணி இலை - 2\nமராத்தி முங்கு - 1\nமஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்\nஎண்ணெய் & நெய் – தலா 2 டீஸ்பூன்\nஒரு வாணலியில் சிறிதளவு வெந்தயம், தனியா, மிளகு, காஷ்மீரி மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், கசகச, பட்டை, ஏலக்காய், கிராம்பு\nஇவை அனைத்தும் நன்றாக வறுத்து நன்றாகப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்���ு பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, ஏலக்காய், மராத்தி முங்கு, காய்ந்த மிளகாய்,\nஇடித்த பூண்டு இவை அனைத்தும் நன்றாக வதக்கி பிறகு நறுக்கிய வெங்காயம்,\nமஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் சிக்கன் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து\nஒரு விசில் விட்ட பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை தேவையான அளவு மற்றும்\nஅனர்தான தூள் மற்றும் சிறிதளவு புளித்தண்ணீர் சேர்த்து, மற்றும் உப்பு, கொத்துமல்லி,\nகறிவேப்பிலை சேர்த்து மீண்டும் ஒரு விசில் வந்த பிறகு pressure அடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள தேங்காயை தூவி பறிமாறவும்.\nஇதை அனைத்து விதமான வெரைட்டி ரைஸ், ப்ரைடு ரைஸ், புலாவ், இட்டிலி, பொங்கல், தோசை, இடியாப்பம் இவை அனைத்துக்கும் பொருந்தும்.\nசிக்கன் அனார்தான (ட்ரை) செய்முறை | Chikken Anaarthan (Tri) \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nநத்தை கிரேவி செய்வது எப்படி\nவெஜிடபிள் ரவா இட்லி செய்வது எப்படி\nமாங்காய் பொறியல் செய்முறை / Mango Poriyal Recipe \nகறிச் சுண்டைக்காய் பச்சடி செய்முறை | Karic Cuntaikkay Scratch Recipe \nமூவர்ண கேக் செய்முறை | Tricolor Cake Recipe \nபருப்பு நெய் சாதம் செய்முறை / Dal Ghee Rice Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/?lcp_page0=14", "date_download": "2019-11-15T15:25:06Z", "digest": "sha1:HKYIAJRWE3JOTASGIANSMBQGOESDRWKM", "length": 42725, "nlines": 413, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் Home - சமகளம்", "raw_content": "\nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்-இந்துக் குருமார் அமைப்பு\nவாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்\nமன்னார் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஅனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு\nகிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை\nடெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீ���்கம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்-இந்துக் குருமார் அமைப்பு\nகிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமெரிக்கா தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை\nதமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் (06.07.19) ஆற்றிய உரை\nயாழ்ப்பாணம் பண்ணை கடல் பற்றிய ஒரு ஆவணப்படம்: Pannai Beach | A Paradise in Jaffna\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nமோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ: உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்\nபேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்: செல்வம் எம்.பி VIDEO\nகோத்தபாயவை கைதுசெய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த ...\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர் October 22, 2019\nஅரசாங்கத்தில் பிரபல அமைச்சர் ஒருவர் கட்சி தாவுவதற்கு தயாராகியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம் October 22, 2019\nசீன பிரதமர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னதாக, இந்திய கடற்படை பாக்கு நீரிணையில் சரமாரியான ...\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி October 22, 2019\nதேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க ...\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை October 22, 2019\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், ...\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு October 22, 2019\n2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி காரைநகர் பாலாவோடை எனும் பகுதியில் முருகேசு ...\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம் October 22, 2019\nவலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காட்டிலுள்ள காணாமற் போனோர் ...\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பி��� பயணிகள் (Photos) October 22, 2019\nகொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்று இரவு பயணித்த கடுகதி ரயில் (Meenagaya ight ...\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள் October 22, 2019\nமன்னார் மாவட்டத்தின் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜிம்ரோநகர் மக்கள் வருடா ...\nகோதாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தினால் நிராகரிப்பு October 22, 2019\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ...\nதமிழ் முஸ்லிம் வாக்­கு­களை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு பொது­ஜன பெர­மு­ன முயற்சி -மானோ எச்­ச­ரிக்கை October 22, 2019\nதமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தனது முகநூல் பக்­கத்தில் ...\nஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு October 22, 2019\nஐந்து தமிழ் கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப் கோரினார். ...\nவட மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் October 22, 2019\nவளிமண்டலவியல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் டக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய ...\n5 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியா: கஜேந்திரகுமார் கண்டுபிடிப்பு October 22, 2019\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் ...\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும் October 22, 2019\nபோர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே ...\nஈழத்து நாடகத்துறை முன்னோடி டேமியன் சூரி மேடையிலேயே தனது உயிரை அர்ப்பணித்தார் October 22, 2019\nபிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கலைவண்ணம்” கலை நிகழ்வின் ...\nபேசுவதற்குத் தயாரான தரப்புக்களுடன் பேச்சுக்களை நாம் முன்னெடுப்போம்-சித்தார்த்தன் October 22, 2019\nஜனாதிபதித் தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து பொது ஆவணத்தை ...\n : தாழ் நில பகுதி மக்களே அவதானம் October 22, 2019\nநாட்டில் தொடரும் கடும் மழையுடன் கூடிய கால நிலையால் பிரதான ஆறுகளின் நீர் ...\nவேட்பாளர்களின் பின்னால் சென்று பேச்சு நடத்த நாம் தயாரில்லை -எம்.ஏ.சும���்திரன் October 22, 2019\nதமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். ...\nதொடரும் மழை : ஆயிரக் கணக்கானோர் பாதிப்பு – 4 பேர் உயிரிழப்பு October 22, 2019\nநாட்டில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் மாவட்டங்கள் பலவற்றில் 5000ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசஜித்துடன் கைகோர்க்க தயாராகும் சந்திரிகாவின் அணி October 21, 2019\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று ...\nகட்சி தாவல்களுக்கு தயாராகும் பிரபலங்கள் October 21, 2019\nஅடுத்த மாத ஆரம்பத்தில் பிரதான இரண்டு கட்சிகளுக்கிடையே கட்சி தாவல்களில் ஈடுபடுவதற்கு பிரபலங்கள் ...\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு October 21, 2019\nதொடரும் சீரற்ற காலநிலையால் இரத்தினப்புரி , கேகாலை , களுத்துறை மற்றும் பதுளை ...\nரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டது October 21, 2019\nபோர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ...\nதமிழ் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்க தயாரில்லை : மகிந்த அறிவிப்பு October 21, 2019\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைக்கும் தாம் அடிபணிய மாட்டோம் என ஶ்ரீ ...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : தெரிவுக்குழுவின் அறிக்கை புதன்கிழமை பாராளுமன்றத்தில் October 21, 2019\nஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை ...\nஜெனீவாவில் தமிழர்கள் March 24, 2019\nஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் ...\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nதமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே ...\nதிருகோணமலையில், அமெரிக்கா படைத்தளத்தளமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதான செய்திகளை ஆங்காங்கே காணக் கூடியதாக இருக்கிறது. ...\nகரவாகு வடக்கு நகரசபை உருவாக்கமும் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கமும் கல்முனைத் தமிழர்களுக்குப் பெரும் ஆபத்தானவை March 15, 2019\nகிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை தங்கள் ...\n விரைந்து செயல்படுவீர் March 10, 2019\nஐ.நா.மன்றத்தின் பொதுஅவையின் கீழ் இயங்கும் மனித உரிமைகள் அவையின் 40 வது கூட்டத் ...\nதேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது March 10, 2019\n2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் ...\nகோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதி திட்டம் March 9, 2019\nஎந்தத் தேர்தல் என்று தெரியாவிட்டாலும் கூட, ஏதோவொரு தேர்தலை நோக்கி நாடு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. ...\nசைவத்தை தமிழோடு இணைத்து போராட்ட நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்று சேவை செய்தவர்களே ஆயர்கள் March 6, 2019\nமன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரத்தில் குறித்த அந்த அருட்தந்தையின் செயற்பாடு ஏற்புடையதல்ல- அவருடைய பேச்சைக் கேட்டு ...\nசத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம் – பதிவு 2 February 3, 2015\nதமிழ் மக்களின் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் எவ்வாறு இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ...\nசிவஞானபோத சூத்திரங்கள் முதல்நிலை அறிமுகம் – பாகம் 02 January 30, 2015\nஅவன், அவள், அது என்று நான் உணருவனவெல்லாம், தோன்றுகின்றன, நிலைத்துவாழ்கின்றன, (திதி) ...\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் தலைவர்...\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\nயாழ். முத்திரைச்சந்தி, சங்கிலியன் பூங்காவில் இன்று புதன்கிழமை சஜித்...\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்-யாழ்.ஆயர்\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த...\nமுல்லைதீவில் கோத்தபாயவின் பிரசார கூட்டத்தில் மதுபான போத்தல்கள் விநியோகம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்...\nவெள்ளை வானில் 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் முதலைக்கு இரையாக்கப்பட்டனர்- வெள்ளை வான் சாரதியின் அதிர்ச்சி தகவல்\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல��களின்...\nசிறுவர் தினத்தன்று லண்டனில் ஆர்ப்பாட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்புக்களின் வேண்டுகோள்\nஇலங்கை சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...\nதமிழினவழிப்பு என்ற தலைப்பில் நோர்வே பாராளுமன்றத்தில் கருத்தரங்கு – நோர்வே ஈழத்தமிழர் அவை\nநோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து ’70...\nஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை எடுத்துரைப்பு\nஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வழங்குவதை அனைத்துலக...\nஐ. நா பொதுச்சபை, பாதுகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு அழுத்தம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா...\nமனிதவுரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் இனப்படுகொலை மாநாடு\nஇலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில்...\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடம்\nபனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்...\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில்,...\nகுழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்\nதிருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது...\nரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டது\nபோர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என...\nசென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்து வைப்பதில் எயார் இந்தியா பெருமிதம்\nசென்னை விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கான...\nஇலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள்...\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஇங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது...\n2028இல் லோஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் போது...\nஇன்றைய போட்டி நுவன் குலசேகரவுக்கானது\nபங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (31)...\nலசித் மாலிங்கவை வெற்றியுடன் வழியனுப்பி வைப்போம் – திமுத் கருணாரட்ண\nலசித் மாலிங்க ஒரு ஜாம்பவான் ஆவார். கடந்த 15 ஆண்டு காலமாக இலங்கை...\nபுதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்கள்,மற்றும் டி.வி., ஐபேட் ஆகிய சாதனங்களை...\nஉங்களுக்கான ஆடைகளை இனிமேல் தாயகத்தில் இருந்து இணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்\nஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும்...\nஉங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\nஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும்...\nயாழ்.மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 11 இலட்சம் லீற்றர் பசுப்பால் உற்பத்தி\nயாழ்.உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ‘தூயபாலை...\nயாழ் நீர்வேலியில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு\nயாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார...\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nஇயற்கை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கவனம் பெற்றவர்...\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா...\nரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக...\nபாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்...\nவித்தியாசமான கதாபாத்திரங்களில் “சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” – நடிகை தமன்னா\nவிஷால்-தமன்னா ஜோடியாக நடித்து, சுந்தர் சி. டைரக்டு செய்துள்ள ‘ஆக்‌ஷன்’...\nகிரேக்க நாடகத்தில் தமிழ் சொல்லாட்சி\nமருத்துவர். சி. யமுனானந்தா கடலின் ஆழத்தை அழந்தாலும் தமிழின் தொன்மையை...\nபெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி II\nபிறேமலதா பஞ்சாட்���ரம் இக்கட்டுரையின் முதல் பகுதிக்கான இணைப்பை கட்டுரை...\nதமிழ் இசை இயக்கம்–அடைந்தவையும் அடையாதவையும்\nபேராசிரியர் மௌனகுரு சின்னையா தமிழ் இசை இயக்கத்திற்கு ஓர் நீண்ட...\nபெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி 1\nபிறேமலதா பஞ்சாட்சரம் ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற...\nஹரியானாவில் 4500 வருட பழமையான உடலின் மரபணுவில் தமிழர் அடையாளம்: அவர்களே அங்கு முதற்குடிகளாக இருக்கலாம்\n4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து...\nதிரு. நடராசா செல்வரத்தினம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்\n31ம் நாள் நினைவாஞ்சலியும் அந்தியேட்டி சபிண்டீகரண வீட்டுக்கிருத்திய அழைப்பும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-07/99-238023", "date_download": "2019-11-15T16:08:36Z", "digest": "sha1:VQOY2CNVW6EDCRKTKL5T6CELBUPIK2L5", "length": 13510, "nlines": 165, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 07", "raw_content": "2019 நவம்பர் 15, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 07\nவரலாற்றில் இன்று : செப்டெம்பர் 07\n1911 : இலூவா அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக, சந்தேகத்தின் பேரில் பிரெஞ்��ுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.\n1921 : கத்தோலிக்கரின் மரியாயின் சேனை என்ற அமைப்பு டப்ளின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.\n1923 : பன்னாட்டுக் காவலகம் (இன்டர்போல்) ஆரம்பிக்கப்பட்டது.\n1927 : முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1929 : பின்லாந்தில் 'குரு' என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.\n1936 : கடைசி தாசுமேனியப் புலி ஓபார்ட்டில் இறந்தது.\n1940 : இரண்டாம் உலகப் போர் - தி பிளிட்ஸ் - நாட்சி ஜேர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இலண்டன் நகர் மீது 300 ​டொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 50 நாள்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.\n1943 : டெக்சாசில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.\n1945 : இரண்டாம் உலகப் போர் - வேக் தீவில் 1941 டிசம்பர் முதல் நிலை கொண்டிருந்த ஜப்பானியப் படைகள் அமெரிக்கக் கடற்படையிடம் சரணடைந்தன.\n1945 : இரண்டாம் உலகப் போர் - பெர்லின் வெற்றி ஊர்வலம் இடம்பெற்றது.\n1953 : நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965: இந்திய-பாகிஸ்தான் போர், 1965 - இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.\n1970 : யோர்தானில் அரபுக் கரந்தடிப் படைகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமானது.\n1977 : கனடா, ஒண்டாரியோவில் 300 மீற்றர் உயரத் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் கோபுரம் உடைந்து வீழ்ந்தது.\n1977 : பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.\n1978 : கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.\n1978 : பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் இலண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1986 : தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதலாவது கறுப்பின ஆயராக டெசுமான்ட் டுட்டு நியமிக���கப்பட்டார்.\n1988 : சோவியத் மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாள்கள் தங்கியிருந்த ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அகாது மொகுமாண்டு சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.\n1999 : ஏதன்சில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 143 பேர் கொல்லப்பட்டனர்.\n1999 : இலங்கை இராணுவத்தாரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.\n2005 : எகிப்தில் முதலாவது பல-கட்சி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.\n2011 : ரஷ்சியாவில் இடம்பெற்ற விமான விபத்தில், லோக்கோமோட்டிவ் யாரொஸ்லாவ் பனி வளைதடியாட்ட அணியின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.\n2017 : 2017 சியாப்பஸ் நிலநடுக்கம் - தெற்கு மெக்சிக்கோவில் இடம்பெற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது’\n’அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை’\n'கோதுமை மாவின் விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது'\nபிள்ளைகளின் நலனுக்காக புதிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டு\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\nகவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2015/01/26/", "date_download": "2019-11-15T15:48:31Z", "digest": "sha1:YJRFL5PA2VARMYN5ZZRVHXJSNWVHCYYN", "length": 12866, "nlines": 286, "source_domain": "barthee.wordpress.com", "title": "26 | ஜனவரி | 2015 | Barthee's Weblog", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 26th, 2015\nதிருமதி விசாகரெத்தினம் (விசாகப்பா) தெய்வநாயகி (தெய்வானைக்கண்டு) அவர்கள் காலமானார்\nதிருமதி விசாகரெத்தினம் (விசாகப்பா) தெய்வநாயகி (தெய்வானைக்கண்டு)\nவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், குச்சம் ஒழுங்கை மற்றும் ஊறணி ஆஸ்பத்திரி ஒழுங்கை வதிவிடமாகவும் கொண்ட விசாகரெத்தினம் (விசாகப்பா) தெய்வநாயகி (தெய்வானைக்க��்டு) 24.01.2015 அன்று காலமானார்.\nஅன்னார், காலம்சென்ற விசாகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,\nஜமுனகாந்தா (கனடா), ஶ்ரீகாந்தா (சல்லி – திருகோணமலை), சந்திரகாந்தா (கனடா), ரெட்ணகாந்தா லண்டன், ராயசேகரம் (கனடா) சந்திரசேகரம் (லண்டன்), சக்திவேல் (ஐயப்பா) லண்டன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,\nதாமோதரம்பிள்ளை (கனடா), மாணிக்கராசா (சல்லி திருகோணமலை). தனபாலசிங்கம் (கனடா), ஞானச்சந்திரன் (லண்டன்), இந்திராணி (லண்டன்), லீலாவதி (கனடா), லெட்சுமி (கொழும்பு), ஆகியோரின் அன்பு மாமியாரும், ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரிகைகள் 6ம் வட்டாரம் சாம்பல்த்தீவில் உள்ள சுபாசன் இல்லத்தில் நடைபெற்று 25.01.2015 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சாம்பல்த்தீவு மாங்கனாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\nதாமோதரம்பிள்ளை ஜமுனகாந்தா (கனடா) +1 647 346 6024\nகைத்தொலைபேசி – (பிரபா) 647 459 7125\nதன்பாலசிங்கம் சந்திரகாந்தா கனடா (கனடா) +1 416 282 7983\nசந்திரசேகரம் (லண்டன்) +44 742 44 55 275\nராஜசேகரம் விசாகதுரை (கனடா) +1 905 553 6890\n(கைதொலைபேசி) 647 401 9596\nஞானச்சந்திரன் ரெட்ணகாந்தா (லண்டன்) +44 190 86 73 609\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« டிசம்பர் மார்ச் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/5/28/tag/erodenews2.html", "date_download": "2019-11-15T15:02:07Z", "digest": "sha1:KW77HO46MDKFEBABWDWCNSZLCOU4JDWN", "length": 10148, "nlines": 175, "source_domain": "duta.in", "title": "Erodenews - Duta", "raw_content": "\nவாக்காளர்களுக்கு 💸பணம் கொடுப்பதை தடுப்பது🚫 குறித்து தமிழக 🤵தேர்தல் அதிகாரி🎙\n🏛சென்னை தலைமை செயலகத்தில் 🏛தமிழக தலைமை 🗳தேர்தல் 🤵அதிகாரி சத்யபிரத சாகு 📰நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்🎙, \"பயிற்ச …\n'மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி🎉'-நடிகர் 😎ரஜினி🎙\nசென்னை ��ோயஸ்கார்டனில் நடிகர் 😎ரஜினிகாந்த் 📰செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்🎙, \"மக்களவை த …\nகொடுமுடி பேரூராட்சியில் உறங்கும் அரசு துறைகள்\nகொடுமுடி: கொடுமுடி பேரூராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொது கழிவறைகளுக்கு செல …\nகிராமங்களில் கால்நடை வளர்ப்பு குறைந்து வருவதால் ஆட்டு தோல்களுக்கு கடும் தட்டுப்பாடு\nதமிழகத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் கால்நடைகளின் தோலை பதப் படுத்தி பெல்ட், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி களுக …\nபவானி சங்கமேஸ்வரர் கோயில் யானைக்கு புனே மருத்துவக்குழுவினர் சிகிச்சை\nபவானி: பவானி சங்கமேஸ்வரர் கோயில் சுமார் 47 வயதான பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு நேற்று புனேவை சேர்ந்த சிறப்பு கால …\nதாராசுரம் மார்க்கெட்டில் பல மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை: வியாபாரிகள் அவதி\nகும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்திலுள்ள நேரு அண்ணா மொத்தம் மற்றும் சில்லரை காய்கறி வணிக வளாகத்தில் பல மாதங்களாக லைட்ட …\nமாவட்டத்தில் கலப்படம் செய்த தேயிலை தூள் தயாரித்தால் நடவடிக்கை\nஊட்டி: நீலகிரியில் தேயிலையில் கலப்படம் செய்வதற்காக யாரேனும் கலப்பட தேயிலை தூள் அல்லது வேறு பொருட்களை கொண்டு வந்தால், அவர்கள் மீது கிர …\nவிளைச்சலும் இல்லை; விலையும் இல்லை... மாம்பழ விவசாயிகள் கவலை\nஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மாம்பழம் விளைச்சல் இல்லாததோடு, விலையும் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் மாம …\n3 மாசமா சப்ளை ‘கட்’ குடிநீர் கோரி குடங்களுடன் முற்றுகை\nதிண்டுக்கல்: குடிநீர் கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை அனுமந்தராயன்கோட்டை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரெட்டியார்சத …\nபுதுவை பல்கலைக்கழகத்தில் முடங்கியது மிதிவண்டி திட்டம்... சரக்கு, கமிஷனுக்கு தான் முக்கியத்துவம்\nகாலாப்பட்டு: புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவர் நலனுக்காக தொடங்கப்பட்ட மிதிவண்டி திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ந …\nஅருப்புக்கோட்டை அருகே அடிப்படை வசதியில்லாத அரசு கல்லூரி\nஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல���கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு பாதை வசதியில்லாததால், கரடுமுரடான பாத …\nசட்டமன்ற இடைத்தேர்தல்🗳-13 திமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு🎉\nநடந்து முடிந்த 🗳சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13ல் 🌞திமுக வென்றது👍. மீதமுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 🌱அதிமுக வெற்ற …\nராஜினாமா✍ முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி😳-மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்⁉\n🗳தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக🗣 காங்கிரஸ் காரியக் கமிட்டி 👥கூட்டம் கடந்த 📆25ம் தேதி கூடியது. இந்த 👥கூட்டத்தில், தேர …\n💺ஆட்சி காலத்தின் 📆4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 💺மம்தா\n🏛மேற்கு வங்க மாநிலத்தில் 📆34 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை, தனது தொடர் போராட்டங்களால …\n🏛ஜார்க்கண்டில் நக்சலைட் 💣வெடிகுண்டு தாக்குதல்😟\n⛰ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலாவில் உள்ள குசாய் பகுதியில் 👮சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் 🤝இணைந்து 🏛மாநில 👮போலீசாரும் இன்று அதிகாலை ர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/13/21838/", "date_download": "2019-11-15T15:33:39Z", "digest": "sha1:5N5YGQNQXYICK2YETQ47NETFBHAMF3UA", "length": 16913, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome COURT NEWS 632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு\n632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு\nஉடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், இந்த ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியி��்டது. இதற்கான எழுத்துத் தேர்வு 2017, செப்டம்பர் 23 ஆம் தேதி நடந்தது. இதில் தேர்வான 632 பேரின் பெயர்களை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.\nஇந்நிலையில் இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையில் கல்வித்தகுதி குறித்து முறையாக குறிப்பிடப்படவில்லை எனக்கூறி, தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உடற்கல்வி ஆசிரியர் தேர்வுப் பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என நெல்லையைச் சேர்ந்த மலர்விழி உள்பட பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தேர்வுக்காக வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பாணை முறையாக இல்லை எனக்கூறி தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.\nதொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட பலர் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பில், முறையான கல்வித்தகுதி பெற்றவர்கள் தான் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டது.\nஇதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு 2018, அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை உறுதி செய்தும், தேர்வு அறிவிப்பை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணைகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.\nஉடற்கல்வி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்டவர்களின் கல்வித்தகுதி குறித்து பரிசீலனை செய்ய குழு அமைத்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.\nPrevious articleபொதுத்தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவு அவசியம் \nNext articleஅரசு ஊழியர்களின் குழ��்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க, அவசர சட்டம்\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க..\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க..\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nசாப்பிட்டதும் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டல் அதை உடனடியாக குறைக்க இயற்கை வழி.\nஇன்றைக்கு பலரையும் பயமுறுத்தும் ஒரு வியாதி என்றால் சர்க்கரை நோயைக் குறிப்பிடலாம். சர்க்கரை நோய் வந்துவிட்டால் போதும் கூடவே இன்னபிற வியாதிகள் எல்லாம் வரிசை கட்டி வந்து விடுகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28795/", "date_download": "2019-11-15T15:36:32Z", "digest": "sha1:4CDJY5TMKJSWEFE4YVCFX2EDZPEHLAFV", "length": 9458, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு\nஇலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மீட்புப் பணிகளில் ஈடுபடவும் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்தது.\nஇலங்கைக்கு வந்த நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சப்ராஸ் சிப்பாரா மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பாகிஸ்தான் கடற்படையினருக்கு நன்றி பாராட்டியுள்ளார்.\nகடந்த காலங்களைப் போன்றே பாகிஸ்தான் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஆதரவளிப்பதாக இலங்கை எப்போதும் பாகிஸ்தான் மீட்புப் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் கடமைகளில் 60,175 காவற்துறையினர் – 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் ஆணைக்குழுவிடம் 2 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nகரைச்சி பிரதேச சபையின் கைரேகை பதிவுக் கருவி திருட்டு\nவிமர்சனம் செய்யும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – மங்கள\nதேர்தல் கடமைகளில் 60,175 காவற்துறையினர் – 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்….. November 15, 2019\nதேர்தல் ஆணைக்குழுவிடம் 2 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள்… November 15, 2019\nஅனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்… November 15, 2019\nமன்னார் வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு அனுமதி… November 15, 2019\nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/321.html", "date_download": "2019-11-15T15:44:30Z", "digest": "sha1:OUGUTNG3J2SHSUDOMOBAFUFZ7ZRFVVVB", "length": 8531, "nlines": 58, "source_domain": "news.tamilbm.com", "title": "திருமணமான பெண்ணுடன் தொடர்பு! துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட 19 வயது இளைஞன்!", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட 19 வயது இளைஞன்\nஇந்தியாவில் 19 வயது இளைஞன் திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால், அவரின் தலை துண்டாக வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரபிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் டிக்குவாபுடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தராஜலு-முனிச்சண்ட்ரம்மா.\nஇந்த தம்பதிக்கு வம்சி என்ற 19 வயது மகன் உள்ளார். இவர் இந்த தம்பதிக்கு இரண்டாவது மகன் என்று கூறப்படுகிறது.\nJCB ஆப்ரேட்டராக வேலை செய்யும் வம்சி கடந்த வியாழக்கிழமை அருகிலிருக்கும் காட்டிற்கு சென்றுள்ளார்.\nஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.\nஅதன் பின் காட்டிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியதால், அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் என்ன என்று தேடிய போது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு நபர் ஒருவரின் உடல் இருந்துள்ளது.\nஅதன் அருகிலே செல்போன் ஒன்று இருந்தது. அது வம்சி பயன்படுத்தும் செல்போன் என்பதால் அவர் தான் கொலை செய்யப்பட்டுகிடக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் தலையை தேடிய போது சுமார் 5 மணி நேர தேடலுக்கு பின் 40 மீற்றர் தொலைவில் கண்டு பிடித்தனர்.\nஇதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள பொலிசார் கொலை நடந்து ��ரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் வம்சி அந்த கிராமத்தில் இருக்கும் திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் கூறுகின்றன.\nஅரை நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய கெமராவை தவற விட்ட பிரான்ஸ் சுற்றுலாப்பயணியின் கோரிக்கை\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகளும் இலவசம்; பெற்றோர் வெளியிட்ட திருமண விளம்பரம்\nகாணாமல் போன ஜமீன் குடும்பத்தின் மரகதலிங்கம்... 2 ஆண்டுகள் கழித்து குப்பையில் கண்டுபிடிப்பு... அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த சவுதி குடும்பம்: அதிர்ச்சி காரணம்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-11-15T14:59:28Z", "digest": "sha1:XS4TPOLLFAOABOOQIUQGQB3RTECCEX25", "length": 6891, "nlines": 66, "source_domain": "selangorkini.my", "title": "பாங்கி கோவிலுக்கு செல்லும் சாலையை எம்பிகெஜே திறந்தது !!! - Selangorkini", "raw_content": "\nபாங்கி கோவிலுக்கு செல்லும் சாலையை எம்பிகெஜே திறந்தது \nஒரு மேம்பாட்டாளரும் பாங்கி தோட்டத்து முன்னாள் ஊழியர்களும் சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கும் லாடாங் பாங்கி ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்துச் செல்லும் சாலையை காஜாங் முனிசிபல் மன்றம்(எம்பிகேஜே) தலையிட்டுத் திறந்து வைத்துள்ளது.\nஆலயத்துக்குச் செல்லும் சாலையை மூடி கேட்டுக்குப் பூட்டும் போட்டு வைத்திருந்தார் மேம்பாட்டாளர். எம்பிகேஜே அதிகாரிகளும் மாவட்ட போலீசும் நேற்று மாலை 5மணிக்கு முன்னதாக பூட்டை உடைத்து சாலையை திறந்து விட்டனர் என்று பிஎஸ்எம் மத்திய குழு உறுப்பினர் எஸ்.அருள்செல்வன் கூறினார். 5 மணிக்குள் பூட்டு திறக்கப்பட வேண்டும் என்று லாடாங் பா���்கி முன்னாள் ஊழியர்கள் கெடு வைத்திருந்தார்கள். திறக்காவிட்டால் தாங்களே அதை உடைக்கப்போவதாகவும் கூறி இருந்தனர்.\n“ஐந்து மணிக்கு அவர்கள் கேட்டை அடைந்தபோது அது திறக்கப் பட்டிருந்தது”, என்றாரவர்.\nமுனிசிபல் மன்றம், கவுன்சிலர்கள், மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் ஏன் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் ஒங் கியான் மிங் போன்றோர் தெரிவித்த ஆலோசனைகளை எல்லாம் அந்த “திமிர்பிடித்த” மேம்பாட்டாளர் கேட்க மறுத்துவிட்டதாக அருள்செல்வன் சாடினார்.\nஎம்பிகேஜே-யும் விவகாரத்தைத் தீர்ப்பதில் “மந்தமாகவே செயல்பட்டது” என்று கூறிய அவர், அதைப் பார்க்கையில் மேம்பாட்டாளருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் பக்கபலம் இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்றார்.\n“புதிய மலேசியாவில் மக்களின் உரிமைகள் செல்வாக்குமிக்க மேம்பாட்டாளர்களாலோ அதிகார நிலையில் அவர்களுக்குள்ள தொடர்புகளாலோ மீறப்படலாகாது என்று எதிர்பார்க்கின்றோம்.\n“இப்போதைக்கு ஆலய மணிகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன”, என்றாரவர்.\nகேசவன் தம் மீது சுமத்தப்பட்ட செக்ஸ் தொல்லை புகாரை காவல்துறையிடம் விட்டு விட்டார் \n2008-இல் சிலாங்கூரில் ஏற்பட்ட சூழ்நிலையை, பாக்காத்தான் அரசாங்கம் தற்போது எதிர் நோக்கி உள்ளது\nமந்திரி பெசார்: கோலா லங்காட் நகராண்மைகழக அந்தஸ்தை அடைந்துள்ளது \nயுனிசெல் பழைய கடன்களை அடைப்பதில் மாநில அரசு தீவிரம்\n2017ஆம் ஆண்டு தொடங்கி மரணமடைந்த 389,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன\nஈஜோக்கில் உள்ள 30% தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்\nஉதவி பெறுநர்களின் விவரங்களை ஒன்று திரட்ட மை ஐபிஆர் செயல் முறை உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/14559-in-dubai-6-year-old-school-boy-india-dies-being-forgotten-bus-drive.html", "date_download": "2019-11-15T16:21:17Z", "digest": "sha1:ATTO6TUH6U4DFGYPD5KGZCOQ7HLLUGG4", "length": 9412, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டிரைவரின் அஜாக்கிரதை... பேருந்தில் சடலம் ... துபையில் 6 வயது கேரள சிறுவனின் சோக முடிவு | In Dubai 6 year old school boy from India dies after being forgotten by bus drive - The Subeditor Tamil", "raw_content": "\nடிரைவரின் அஜாக்கிரதை... பேருந்தில் சடலம் ... துபையில் 6 வயது கேரள சிறுவனின் சோக முடிவு\nதுபையில் பள்ளிக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன், டிரைவரின் அஜாக்கிரதையால் பள்ளிப் பேருந்திலேயே சடலமாகக் கண்டெடுக���கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பிற சிறுவர்களை இறக்கிவிட்டு பேருந்திலேயே தூங்கிவிட்ட சிறுவனை கவனிக்காது, வாகனத்தின் கதவுகளை மூடிவிட்டு பல மணி நேரம் ஓரம் கட்டியதால் இந்த சோகம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரபு நாடான துபையின் அல்குவாஷ் பகுதியில் வசிக்கும் ஒரு கேரள தம்பதியினரின் 6 வயது மகன் முகம்மது பர்ஹான் .அங்குள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் படித்து வந்தான். நேற்று காலை பள்ளி செல்ல பள்ளிப் பேருந்தில் ஏறிய சிறுவன் தூங்கி விட்டானாம். பள்ளி சென்றவுடன் பேருந்திலிருந்து மற்ற மாணவர்கள் அனைவரும் இறங்கியுள்ளனர்.\nபேருந்துக்குள்ளேயே தூங்கிக் கொண்டிடுத்த சிறுவனை கவனிக்காத டிரைவர் பேருந்தை ஓரம் கட்டிவிட்டு கதவுகளை கதவுகளையும் மூடிவிட்டுச் சென்று விட்டாராம்.\nகாலையிலிருந்து மாலை பேருந்துக்குள்ளேயே மாட்டிக் கொண்ட சிறுவன், 7 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாகத் தான் மீட்கப்பட்டான். டிரைவரின் அஜாக்கிரதையால் கேரள சிறுவனுக்கு நேர்ந்த இந்த சோக சம்பவம் துபையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். சிறுவன் இறந்தது எப்படி என்பது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் சாவுக்கு பேருந்து டிரைவரின் அஜாக்கிரதை தான் காரணம் என்று தெரிய வந்தால் கடும் தண்டனை உறுதி என்று கூறப்படுகிறது.\nஏனெனில் கடும் சட்டத் திட்டங்கள் அமலில் உள்ள துபையில் இதுபோன்ற சம்பவங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படுவது வழக்கம். ஏற்கனவே 2014-ல் இதே போன்ற ஒரு துயர சம்பவம் நடந்து 5 வயது பள்ளிச் சிறுவன் உயிரிழந்தான். அப்போது அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 1 லட்சம் திர்ஹாம் வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n28 ஆண்டுக்கு பின் மன்மோகன் சிங் இல்லாத ராஜ்யசபா .... மீண்டும் எம்.பி. ஆவாரா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை; ஸ்டாலின் உருக்கம்\nஅமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..\n25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்.. சஞ்சய் ராவத் பேட்டி\nஅயோத்தி ராமர் கோயில் கட்ட ஷியா வக்பு வாரிய தலை���ர் ரூ.51,000 நன்கொடை\nசபரிமலை வழக்கின் தீர்ப்பில் குழப்பம்.. விளக்கம் கேட்கிறார் பினராயி\nபிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..\nசிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்.. என்.சி.பி. அறிவிப்பு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஆராதனா, ஷோலே திரையீடு...அமிதாப், ராஜேஷ் கண்ணாவுக்கு கவுரவம்...\nமோடிக்கு தெரியாமல் அமித்ஷா மறைத்தார்.. சிவசேனா திடீர் குற்றச்சாட்டு\nதெலங்கானா பஸ் ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்..\nநவ.17ம் தேதி டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம்.. நாடாளுமன்றத் தொடர் துவக்கம்\nSena-NCP-Congress govtSharad Pawarஆக்‌ஷன் படத்தில் விஷால்மகாராஷ்டிரா தேர்தல்மகாராஷ்டிர அரசுசிவசேனா-பாஜகBjp-Shivasenaசிவசேனா-பாஜக மோதல்Supreme CourtBigilபிகில்விஜய்அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/35710", "date_download": "2019-11-15T16:05:28Z", "digest": "sha1:P76UNZ2F7B52MKSDHBX5PMGMQRFUWNGK", "length": 18348, "nlines": 52, "source_domain": "kalaipoonga.net", "title": "முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் மிக அதிக எண்ணிக்கையில் கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை: க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி சாதனை – Kalaipoonga", "raw_content": "\nமுதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் மிக அதிக எண்ணிக்கையில் கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை: க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி சாதனை\nமுதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் மிக அதிக எண்ணிக்கையில் கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை: க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி சாதனை\nதமிழ்நாடு மாநிலத்தில் முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் மிக அதிக எண்ணிக்கையில் கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சையை செய்திருக்கும் க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி\nசென்னை, ஆகஸ்ட் 21, 2019: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நலக்காப்பீடு திட்டத்தின் கீழ், 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை 32 கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சைகளை கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் மாற்றுப்பதிய சிகிச்சைகளை செய்திருக்கின்ற ஒரே மருத்துவமனை என்ற பெருமையை கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி பெறுகிறது. அரசின் காப்பீடு திட்டத்தின் கீ���் வெற்றிகரமாக மாற்றுப்பதிய சிகிச்சைகளை செய்து கொண்டிருக்கின்ற நோயாளிகளை பாராட்டுவதற்காக இம்மருத்துவமனையில் ஒரு நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர். C. விஜயபாஸ்கர், இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇத்தகைய திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக தமிழ்நாடு அரசிற்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதற்காக, மாற்றுப்பதிய சிகிச்சை செய்துகொண்ட 25 நோயாளிகள் அவர்களது குடும்பங்களோடு வந்திருந்தனர். இன்று பாராட்டி கௌரவிக்கப்பட்ட இந்த நோயாளிகள், அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தந்திருக்கின்ற உயிருள்ள மற்றும் இறந்து தானம் அளித்த தாராள மனதுள்ள நபர்களிடமிருந்து உடலுறுப்புகளை பெற்றிருக்கின்றனர்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அறிக்கையின்படி, கல்லீரல் நோய் என்பது, இந்தியாவில் உயிரழப்பிற்கான மிக பொதுவான காரணமாக இருக்கிறது. 5 இந்தியர்களில் ஒரு இந்தியரை இந்நோய் பாதிக்கிறது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கல்லீரல் என்பது நமது உடலில் உணவுகளை செறிமானம் செய்வதற்கும் மற்றும் உடலிலிருந்து நச்சு பொருட்களை அகற்றுவதற்கும் பயன்படுகின்ற ஒரு உடலுறுப்பாகும். நச்சுயிரிகள் (ஹெபடிடிட்டிஸ் A,B மற்றும் C), மதுபான பழக்கம், உடல்பருமன், மரபு வழியாக பெறப்படும் மரபணு சார்ந்த நோய் போன்ற பல்வேறு காரணங்களினால் கல்லீரல் நோய் ஏற்படக்கூடும். கல்லீரல் சேதம் அல்லது கல்லீரல் செயலிழப்பிற்கு இந்த கல்லீரல் நோய் மேலும் வழிவகுக்கக்கூடும். இத்தகைய தீவிரமான கல்லீரல் செயலிழப்பிற்கு சிகிச்சையளிக்க இருக்கக்கூடிய ஒரே விருப்பத்தேர்வு கல்லீரல் மாற்றுப்பதியம் மட்டுமே.\nவசதியற்ற சமூக – பொருளாதார பின்னணியைச் சேர்ந்த இத்தகைய நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான உடல்நலக் காப்பீடு திட்டம் உதவியிருக்கிறது. அரசின் இத்திட்டம் இல்லையென்றால், கல்லீரல் மாற்றுப்பதிய செலவை இவர்களால் சமாளித்திருக்க முடியாது. செய்யப்பட்டிருக்கின்ற 32 கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை நோயாளிகளில் 15 பேர் சிறார்களாவர். இவர்களுள் மிக இளைய நோயாளி, 7 மாதமே நிரம்பிய பச்சிளம் குழந்தையாகும். இத்திட்டத்தின் கீழ் இக்குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.\nகிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் – ன் நிறுவனரும், தலைவருமான டாக்டர் கே. ரவீந்திரநாத் பேசுகையில்,“வசதியற்ற எளிய பின்னணியைச் சேர்ந்த மக்களுக்கு பேருபகாரமாக இருக்கக்கூடிய இத்தகைய ஒரு புதுமையான திட்டத்தை தொடங்கி, தொடர்ந்து செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது மருத்துவமனையில் கல்லீரல் மாற்றுப்பதிய செயல்திட்டமானது, இந்தியாவில் மிக தொன்மையான மற்றும் அதிக தீவிர செயல்பாடு கொண்ட திட்டங்களுள் ஒன்றாகும். நாங்கள் இம்மருத்துவ மனையை தொடங்கிய நாளிலிருந்தே, பச்சிளம் குழந்தைகள் மற்றும் வயதுவந்த நபர்களுக்கு, புதிய அறுவைசிகிச்சை உத்திகளையும் மற்றும் தரமான நோயாளி கவனிப்பு சேவை மீது கூர்நோக்கம் செலுத்தி, கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறோம்,” என்று கூறினார்.\n“மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகளுக்கு பிரதான காரணமாக இருக்கின்ற அனுபவம் மற்றும் திறனுக்காக எனது மருத்துவர்களின் ஒட்டுமொத்த குழுவினருக்கு எனது நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சர்வதேச தர அளவுகளையும் விட உயர்வாக, இச்சிகிச்சையை மேற்கொண்டிருக்கும் நோயாளிகளின் உயிர்பிழைப்பு விகிதம் இம்மருத்துவமனையில் இருப்பதற்கு எமது மருத்துவ குழுவினரே காரணம்,” என்று டாக்டர். கே. ரவீந்திரநாத் மேலும் கூறினார்.\nடாக்டர் கே. ரவீந்திரநாத் இது தொடர்பாக மேலும் பேசுகையில்,“சமீபத்தில், தமிழ்நாடு மாற்றுப்பதிய ஆணையத்தால் (டிரான்ஸ்டான்) 2018-19 ஆம் ஆண்டிற்காக இம்மாநிலத்தில் உயிரிழந்த நபர்கள் தானமாக உடலுப்புகளை வழங்கும் திட்டத்தில் மிக நேர்த்தியான செயல்பாட்டிற்காக தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களிடமிருந்து கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி விருதினைப் பெற்றிருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.\nகிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் HPB மற்றும் கல்லீரல் மாற்றுப்பதிய துறையின் இயக்குனர் டாக்டர் விவேக் விஜ் கூறியதாவது: சர்வதேச தரநிலைகளுக்கு நிகராக அல்லது அவைகளை விட சிறப்பாக சிகிச்சை விளைவுகளை வழங்குவதற்காக மாற்றுப்பதிய செயல்உத்திகள��� மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்நாட்டில் பாதுகாப்பான கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சைகளை மேற்கொள்வதில் நாங்கள் முன்னோடியாக செயலாற்றி வருகிறோம்.”\nகிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் கல்லீரலியல் மற்றும் கல்லீரல் மாற்றுப்பதியவியல் பிரிவின் இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ் ஆற்றிய உரையில்,தமிழ்நா மாநிலம் முழுவதிலுமிருந்து வருகின்ற சமூகப் பொருளாதார அந்தஸ்தில் பின்தங்கிய, வசதியற்ற நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்றுப்பதியம் உட்பட, மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கி வருவதற்காக தமிழ்நாடு அரசிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். மாற்றுப்பதிய சிகிச்சைக்குப் பிறகு இந்த நோயாளிகள், நல்ல உடல்நலத்துடன் வாழ்க்கையை நடத்தி வருவதை காண்பது மிகவும் திருப்தியளிக்கிறது,” என்று கூறினார்.\nகல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவு துறையின் தலைவர் டாக்டர் செல்வகுமார் பேசுகையில்,“இந்த 32 நோயாளிகளில் 5 நபர்களுக்கு தீவிர கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பு இருந்தது மற்றும் அறுவைசிகிச்சைக்கு முன்பு அவர்கள் வென்ட்டிலேட்டர் சாதனத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்படும்வரை மாற்றுப்பதிய சிசிச்சைக்குப் பிறகு, பல்வேறு துறைகளால் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை கவனிப்பின் மூலம் இவர்கள் அனைவருமே நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்,” என்று குறிப்பிட்டார்.\nNextசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/sagaa-movie-review/", "date_download": "2019-11-15T15:45:59Z", "digest": "sha1:OX2V27QAWMPUYTDTDJ7PSXPEUSUIYR33", "length": 7934, "nlines": 94, "source_domain": "livetamilcinema.com", "title": "‘சகா’ திரைவிமர்சனம்", "raw_content": "\nநடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்\nஇரண்டு டீன் ஏஜ் நண்பர்கள் சந்தர்ப்ப வசத்தால் ஒரு கொலை செய்துவிட்டு சிறுவர் சிறைக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஏற்படும் நட்பு, பகை, போன்ற அனுபவங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்க ஒருவனும், காதலியை ஆபத்தில் இருந்து காப்பாற்ற ஒருவனும், அக்காவை கொலை செய்தவனை பழிவாங்க ஒருவனும் என மூவர் சிறையில் இருந்து தப்பிக்கின்றனர். அவர்கள் தப்பித்ததன் நோக்கம் நிறைவேறியதா அல்லது போலீசிடம் மீண்டும் பிடிபட்டார்களா அல்லது போலீசிடம் மீண்டும் பிடிபட்டார்களா என்பதே இந்த படத்தின் கதை ஆகும்\nசத்யா, கதிர், கங்கா, ஜாக்கி, சிவா என ஐந்து கேரக்டர்களில் சரண், பாண்டி, பிரித்வி, ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். ஐவரின் நடிப்பும் ஓகே ரகம். ஆய்ரா மற்றும் நீரஜா ஆகியோர் ஆண்ட்டிகள் போல் இருப்பதால் டீஜ் ஏஜ் ஹீரோக்களுக்கு அக்கா போல் இருக்கின்றார். சிறை வார்டனாக தீனா நடிப்பில் அசத்தியுள்ளார்.\nஷபீரின் இசையில் பாடல்கள் சுத்தமாக தேறவில்லை. ஆனால் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். நிரன்சந்தர் ஒளிப்பதிவு ம்ற்றும் ஹரிஹரன் படத்தொகுப்பு ஆகியவை ஓகே ரகம்\nசிறுவர் சிறையில் நடக்கும் சம்பவங்களை நம்பும்படி மிக அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர் முருகேஷ். ஐந்து டீஜ் ஏஜ் நடிகர்களிடம் நன்றாக வேலை வாங்கி கதைக்கு தேவையான நடிப்பை வரவழைத்தது இவருடைய வெற்றி. ஹீரோஹின் தேர்வை கொஞ்சம் சரியாக செய்திருக்கலாம்.\nபடத்தின் கதை கொஞ்சம் மெதுவாக நகரும்போது திடீரென ஒரு டுவிஸ்ட்டை வைத்து பார்வையாளர்களை நிமிர வைப்பதில் திரைக்கதை ஜெயித்திருக்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிகள் நம்பும்படி இல்லை என்றாலும் படமாக்கப்பட்ட விதம் அருமை.\nமொத்தத்தில் ஐந்து டீன் ஏஜ் நடிகர்களின் நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக இந்த படத்தை பார்க்கலாம்.\n Next Postசர்வம் தாளமயம் படம் - விமர்சனம்\nநடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்\nஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்நிறுவனர் திரு. சதீஷ்குமார் நாயர் அறிமுகப்படுத்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2014/07/", "date_download": "2019-11-15T15:22:26Z", "digest": "sha1:ZRLYLGSFQTNTGENX7IP3TWPDH35DSHIQ", "length": 117089, "nlines": 1011, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: July 2014", "raw_content": "\nஇந்த உலகையே சூழ்ந்திருக்கும் கடலை, ஒரு மரத் துண்டைக் கொண்டு கையாள முடியுமா முதன்முதலில் கட்டுமரத்தை அத்தனை நெருக்கமாகப் பார்த்தபோதும், அதில் ஏறியபோதும் ஆச்சரியமாக இருந்தது. நான்கு மரத் துண்டுகள் இணைத்துக் கட்டப்பட்ட ஒரு கலம். எவ்வளவு எளிமையான ஒரு கருவி இது. மீனவர்கள் வேகவேகமாகத் தொளுவை (துடுப்பு) போட்டபோதும், கரையிலிருந்து நீரில் தளும்பித் தளும்பி முன்னேறியபோதும்கூட, கட்டுமரத்தை ஒரு மிதவைக் கலனாக மட்டுமே நினைத்திருந்தேன். அலைகள் மீது ஏறி, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் நுழைந்தபோதுதான் தெரிந்தது, கட்டுமரம் என்பது மிதவைக் கலன் மட்டும் அல்ல; காற்றின் கலன். ஒரு கட்டுமரத்தின் இயக்கம் எளிமையானது மட்டும் அல்ல; நுட்பமானதும்கூட\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nஒரு கி.மீ. தூரம் நடந்து வந்து ஊற்றில் தண்ணீர் எடுக்கும் தனுஷ்கோடி பெண்கள்.\n“ஆடைக்கும் கோடைக்கும் காத்துக்கும் மழைக்கும் இங்கேதான்... இன்னும் எத்தனை புயல் வந்தாலும் சரி; பூகம்பம் வந்தாலும் சரி; செத்தாலும் இங்க கிடந்து சாவோமே தவிர, எங்க கடலை விட்டு அகல மாட்டம்...”\n- தனுஷ்கோடியில் கேட்ட இந்த வார்த்தைகள்தான் ‘நீர், நிலம், வனம்' தொடரின் மிக முக்கியமான வார்த்தைகள் என்று சொல்லலாம். இன்னமும் கடலோடும் வயலோடும் வனத்தோடும் ஒட்டி வாழும் நம்முடைய ஆதி சமூகங்களைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கான அடிப்படையும்கூட இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்றும் சொல்லலாம்.\nஒரு வாழ்க்கையை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பது வேறு. அதற்கு உள்ளிருந்து வாழ்ந்து பார்ப்பது வேறு. இந்த வேறுபாடு தனுஷ்கோடியில் கொஞ்சம் வாழ்ந்து பார்த்த தற்கும் அங்குள்ள கடலோடிகளிடம் பேசிப் பார்த்ததற்கும் பின்புதான் புரிபட ஆரம்பித்தது.\nதனுஷ்கோடி வாழ்க்கைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. இன்னமும் அழிந்துவிடாத ஒரு பாரம்பரிய மீனவக் கிராம வாழ்க்கைக்கான உதாரணம் அது. ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையை ஜீப்புகள் வழியாகத்தான் கடக்க வேண்டியிருக் கின்றன என்று எழுதியிருந்தேன் அல்லவா இப்படி ஜீப்புகளிலோ, வேன்களிலோ தனுஷ்கோடிக்குச் செல்வதும் கூட வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மட்டுமே சாத்தியம். புரட்டாசி தொடங்கிவிட்டால், அடுத்த நான்கு மாதங்களுக்கு இப்படி ஜீப்புகளில் செல்லும் பாதையையும் கடல் சூழ்ந்துவிடுகிறது. திரும்ப, தைக்குப் பின்தான் கடல் உள்வாங்கி, பாதை தெரிகிறது.\nஅப்படியென்றால், எப்படி வெளியுலகோடு தொடர்புகொள்கிறார்கள் ஒரு அமயஞ்சமயம் என்றால், எங்கே செல்கிறார்கள் ஒரு அமயஞ்சமயம் என்றால், எங்கே செல்கிறார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது - ஜெயகாந்தன்\nஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். முதுமை நிறைய தளர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால், எந்தச் சூழலிலும் சிங்கம் சிங்கம்தான். எண்பதாவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்துக்குத் தாயாராகிவிட்டது ஜெயகாந்தனின் உடல்நிலை. “ம்...” என்று கனைத்துவிட்டு, மீசையை வருடியதும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன்.\nஇந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது\nகாலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சந்திப்புகள், சமஸ், ஜெயகாந்தன் பேட்டி\nதனுஷ்கோடி புயல்: ஒரு கண்ணீர் சாட்சியம்\nபுயலில் சிக்கிய ரயிலை அனுப்பிவைத்த அப்போதைய\nராமேஸ்வரம் ரயில் நிலைய அதிகாரி ராமச்சந்திரன்.\nதனுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார். புயலோடு மறைக்கப்பட்ட வரலாற்றின் இன்னொரு பக்கத்தை ராமச்சந்திரனின் சின்ன பேட்டி தருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சந்திப்புகள், சமஸ், நீர் நிலம் வனம்\nமக்களின் ஆவணங்கள் வரலாறு இல்லையா\nபாம்பன் பால மறுக்கட்டமைப்புப் பணியைப் பார்வையிடும் ஸ்ரீதரன் (நடுவில்).\nபாம்பன் பால மறுகட்டுமானப் பணியைத் தம் சொந்த வீட்டு வேலைபோல,\nஇழுத்துப்போட்டு செய்த மீனவ மக்கள்.\nஉயிரோட்டமான தனுஷ்கோட��� அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை\nநம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். எது வரலாறாக வேண்டும் என்பதையும் எதுவெல்லாம் வரலாறு ஆகக் கூடாது என்பதையும் அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பது ஒரு காரணம். அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம். பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: \"அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், அது கொழும்பு சட்டையாக இருக்கும். நல்ல மிட்டாய் சாப்பிட்டால், அது கொழும்பு மிட்டாயாக இருக்கும். கடற்கரையில் அதுவரைக்கும் பார்த்திராத ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தால், அதுவும்கூட கொழும்பு வண்ணத்துப்பூச்சியாக இருக்குமோ என்று பேசிக்கொள்வோம்.\"\nஇலங்கையுடனான இந்த உறவில் ஏனைய பகுதியினரை விடவும் கூடுதல் நெருக்கம் தனுஷ்கோடி தீவுக்காரர்களுக்கு இருந்தது. பல ஆண்டுகளாகவே தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே படகுகள் வாயிலாகச் சரக்குப் போக்கு வரத்து நடந்துவந்தது. மலையகத் தொழிலாளர்களும் தமிழ்நாடு வந்துபோக இந்தத் தடத்தைப் பயன்படுத்திவந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\n‘பேய் நகரம்’ நோக்கி ஒரு பயணம்\nஒரு ஊருக்குப் பயணமாகிறோம். முன்பின் தெரியாத ஊர். ஆனாலும், அந்த ஊரைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருந்த, அதுவரை ���டங்கள் வழியாகப் பார்த்திருந்த, புத்தகங்கள் வழியாகப் படித்திருந்த விஷயங்கள் நம் மனதுக்குள் ஒரு சித்திரத்தை உருவாக்கும் இல்லையா தனுஷ்கோடியைப் பற்றி அப்படி எனக்கும் ஒரு சித்திரம் இருந்தது. தனுஷ்கோடி என்றால், நம் எல்லோருக்கும் உடனே என்ன ஞாபகத்துக்கு வரும் தனுஷ்கோடியைப் பற்றி அப்படி எனக்கும் ஒரு சித்திரம் இருந்தது. தனுஷ்கோடி என்றால், நம் எல்லோருக்கும் உடனே என்ன ஞாபகத்துக்கு வரும் கடலில் சிதிலமடைந்த அந்த தேவாலயமும் அதையொட்டிய கடலும்... என் மனச்சித்திரத்தில் உயிர்பெற்றிருந்த தனுஷ்கோடி அதைத் தாண்டியும் வளர்ந்திருந்தது. இந்திய வரைபடங்களும் வரலாற்றுப் புத்தகங்களும் ஆவணப் புகைப்படங்களும் ஊட்டி வளர்த்த சித்திரம் அது. கடலில் புதையுண்ட ஒரு பண்டைய துறைமுக நகரத்தின் எச்சங்களிலிருந்து உருவான ஊரின் சித்திரம் அது.\nஇந்தியாவின் 8,118 கி.மீ. நீளக் கடற்கரையில் தனுஷ் கோடிக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தியாவைக் கடல் வழியே தொட நினைக்கும் ஒரு அந்நிய நாட்டுக்கு, நம்முடைய கடற்கரையில் மிக எளிய நுழைவாயில் தனுஷ்கோடிதான். தனுஷ்கோடியிலிருந்து வெறும் 15.6 கடல் மைல் தொலைவில் இருக்கிறது இலங்கையின் தலைமன்னார். இந்திய - இலங்கை அளவில் மட்டும் அல்ல; சர்வதேச அளவிலும் இரு நாடுகளுக்கு இடையேயான மிக நெருக்கமான கடற்கரையோர எல்லைகளைக் கொண்ட நுழைவாயில்கள் தனுஷ்கோடியும் தலைமன்னாரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nமரணத்தின் அருகே ஏன் வாழ்கிறார்கள்\nகுமரி மாவட்டம், இறையுமண்துறையில் பொங்கும் கடல் அருகே இருக்கும் மீனவர் வீடுகள்.\nநீங்கள் கடலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன் கட்டாயம் கடற்கரையை ஒருமுறை பார்க்க வேண்டும். இந்தத் தொடருக்காகப் பலரையும் சந்தித்து, ஆலோசனை கலந்தபோது, மீனவ இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் எனக்குச் சொன்ன முதல் ஆலோசனை இது.\nநான் சிரித்துக்கொண்டே சொன்னேன், “சின்ன வயதிலிருந்து நான் நிறைய முறை கடற்கரைக்குச் சென்றிருக் கிறேன் சார். மேலும், சென்னையில் நான் பணியாற்றும் ‘தி இந்து' அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் மெரினா கடற்கரை இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே\nவறீதையா சிரித்துக்கொண்டே மறுத்தார், “மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்காக நீங்கள் ஒருமுறை அசல் கடற் கரையைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குக் கடல் உணர்வு வரும். கடலோடிகள் பிரச்சினையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் கடல் உணர்வைப் பெறுவது அவசியம்.”\nஇது என்னடா வம்பாப் போச்சு என்றாகிவிட்டது எனக்கு. அவருடன் உரையாடுவதற்காக அவர் கொடுத்த நேரமே குறைவாக இருந்தது. அந்த நேரமும் கடற்கரையில் கழிந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை என்னை அரிக்கத் தொடங்கியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்துகொண்டிருப்பது குமரி மாவட்டத்தில். தூத்தூரில். அவர் பணியாற்றும் கல்லூரியில்.\n“சரி... போவோம்... எங்கே போகலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nஒரு நள்ளிரவில் அந்தச் சத்தம் எனக்குக் கேட்கக் கிடைத்ததை இப்போது நான் பாக்கியம் என்று சொல்லலாம். ஆனால், சத்தியமாக அன்றைக்கு அந்த மனநிலை இல்லை. “ராசா பாட்டு பாடுறார், இப்ப எங்கே இருக்கும்னு நெனைக்கிறீங்க, பல கடல் மைலுக்கு அந்தாண்ட போய்க்கிட்டு இருக்கும்” என்றார் அருகில் இருந்த மீனவ நண்பர். அப்படியும் என்னால், நடுக்கத்தை மறைக்க முடியவில்லை. திமிங்கிலங்களுக்கு அவற்றின் குரல்தான் அவை பெற்றிருக்கும் மிகச் சிறந்த கருவி. சப்தம் எழுப்பி, அது எதிரொலிக்கும் அலைகளை வைத்து, இரை எங்கே இருக்கிறது என்று கண்டறிவதில் தொடங்கி, பல நூறு கடல் மைல் தொலைவில் உள்ள சக திமிங்கிலங்களுக்கு சமிக்ஞைகளை அனுப்புவதற்கு வரை அவை தம் குரலைப் பயன்படுத்துகின்றன. அவர் முகத்திலும் கொஞ்சம் கலக்கம் தெரியத்தான் செய்தது. கடலைக் கூர்ந்து கவனித்தவர், “நீங்க பயப்பட ஒண்ணும் இல்ல தம்பி. புலால்க சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுங்க” என்றார். அப்புறம் கைகூப்பி ஒரு நிமிடம் முணுமுணுவென்றார். அதன் பின்னர் அவர் கண்களில் இதற்கு முன் தெரிந்த கொஞ்சநஞ்ச பயத்தையும் பார்க்க முடியவில்லை. “சத்தியத்துக்கு மரியாதை இருக்குல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nசுறா என்றாலே, மிரள வைக்கும் ஓர் உருவம் நம் மனதில் உருவாகியிருந்தாலும் எல்லாச் சுறாக்களும் ஆபத்தானவை அல்ல என்பதே உண்மை. உலகில் உள்ள 470 சுறா இனங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய இனங்களே ஆபத்தானவை. அவற்றில் முக்கிய மானது வரிப்புலியன் என்று நம் மீனவர்களால் அழைக்கப்படும் புலி சுறா. வேட்டையன்\nகடலோடிகள் திமிங்கிலத்துக்குக்கூட அஞ்சுவ தில்லை. ஆனால், வரிப்புலியனைக் கண்டால் அரளு வார்கள் (சுறா வேட்டை என்பது தனிக் கலை. எல்லோருக் கும் அது சாத்தியமானது அல்ல). தனி ஒருவர் செல்லக்கூடிய கட்டுமரமான ஒத்தனா மரத்தில் மீன் பிடிக்கச் சென்று வரிப்புலியனிடம் சிக்கிய ஒரு மீனவரின் அனுபவம் இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nகடலுக்குள் எவ்வளவோ மீன்களும் இன்னபிற உயிரினங்களும் இருக்கின்றன, ஓங்கல்போல (டால்பின்) ஒரு நண்பன் கடலோடிகளுக்குக் கிடைப்பதில்லை. உலகம் முழுக்கக் கடலோடிகள் சமூகம் ஆராதிக்கும் உயிரினம் ஓங்கல்.\nதமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு, ஓங்கல்கள் கடந்த காலத்தில் மீனவர்களாகப் பிறந்தவர்கள் என்று. ஏனென்றால், கடலோடிகளிடம் அப்படி ஒரு பாசத்தை வெளிப்படுத்துபவை ஓங்கல்கள். மீனவர்கள் எவரிடமாவது ஓங்கல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் நாம் கதை கேட்கலாம். மீன்பிடி படகுகளை ஒட்டி ஒட்டி வந்து, மூக்கைத் தேய்த்து அவை அன்பை வெளிப்படுத்தும் கதைகள்... கடலுக்கு மேலே தாவிக் குதித்து உற்சாகத் துள்ளல் போட்டு, மகிழ்ச்சியாட்டம் போடும் கதைகள்... வித்தியாசமான ஒலிகளை எழுப்பி ஏதேதோ செய்திகளைச் சொல்லவரும் கதைகள்.... யாரேனும் கடலடியில் சிக்கி, தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்டால், கூட்டத்தோடு அங்கு சூழ்ந்து, தத்தளிப்பவர்களை மூக்கில் தாங்கி உந்திஉந்தி அவர்களைக் கடற்கரைக்குக் கொண்டுவந்துவிடும் கதைகள்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nசெல்லக்குட்டி நெத்திலி, கூத்தாடி சூரையன், மவராசன் இறால்\nகடலுக்கும் மனித இனத்துக்கும் உள்ள இணைப்புப் பாலம் என்று மீன்களைச் சொன்னால், அந்த வர்ணனை மிகையாக இருக்காது என்று நினைக்கிறேன். கடலோடிகளின் உலகில் எவ்வளவு சுவாரசியங்கள் உண்டோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத சுவாரசியம் கொண்டது மீன்கள் உலகம்.\nஉலகில் மொத்தம் 35,000 மீன் இனங்கள் இருப்பதாக அறிவியல் உலகம் சொல்கிறது. இவற்றில் 2,500 இனங்கள் தமிழகக் கடற்கரைப் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருகாலத்தில், தமிழகக் கடற்கரையோரக் கிராமப் பெரியவர்கள் யாரைக் கூப்பிட்டுக் கேட்டாலும், அநாயாசமாக ஐநூறுக்கும் மேற்பட்ட மீன்களின் பெயர்களைப் பட்டியலிடுவார்களாம். இன்றைக்கெல்லாம் நூறு மீன்களின் பெயர்களைச் சொல்லும் மீனவர்களையே தேட வேண்டியிருக்கிறது. பாரம்பரிய அறிவை இழத்தல் என்பது நம் சமூகத்தின் எல்லாத் தரப்பிலும் நடந்துகொண்டிருப்பதன் சாட்சியங்களில் ஒன்று இது. நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்களை நாம் ஒவ்வொருவரும் பார்த்திருந்தாலும், அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய - நம் வாழ்க்கையோடு நெருக்கமான - சில மீன்களின் உலகை மட்டும் இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.\nஅளவில் சின்ன மீனான நெத்திலி உலகின் பெருங் கடல்கள் அத்தனையிலும் காணக் கிடைக்கும் இனம். மீன் உணவு அறிமுகமே இல்லாத சைவப் பிரியர்களைக்கூடச் சுண்டியிழுக்கும் மணமும் ருசியும் கொண்டவை நெத்திலி மீன்கள். நெத்திலிக் கருவாட்டு வருவல் என்றால் இன்னும் விசேஷம் மீன் ருசியர்களுக்கு மட்டுமல்ல; மீனவர்களுக்கும்கூட நெத்திலிகள் செல்லங்கள். நெத்திலி மீன்பாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் சங்கடம் என்னவென்றால், அது கூடவே மழையையும் கூட்டிக்கொண்டு வரும் என்பது. கூட்டம்கூட்டமாகப் பிடிபடும் பல்லாயிரக் கணக்கான நெத்திலிகளை உடனே விற்கவும் முடியாது; கருவாடாக்குவதும் சிரமம் என்கிறார்கள்.\nகோலா என்றால், கரையில் உள்ளவர்களுக்கு மீன் கோலா உருண்டை ஞாபகத்துக்கு வரலாம். கொஞ்சம் வயதான கடலோடிகளைச் சந்தித்தால், “அது ஒரு வீர விளையாட்டு அல்லா” என்று சிரிப்பார்கள். இப்போதுபோல, அந்நாட்களில் வலை கொண்டு கோலாவைப் பிடிக்க முடியாதாம். ஆழ்கடல் தங்கலுக்குச் சென்று கோரிதான் பிடிப்பார்களாம். விரதம் இருந்து, வீட்டிலிருந்து வேப்பங்குழை எடுத்துச் சென்று, கயிற்றில் கட்டி கடலில் மிதக்க விட்டு, “ஓ வேலா, வா வேலா, வடிவேலா...” என்று கூப்பிட்டுக் காத்திருந்தால், ஒரு கோலா மீன் வருமாம். அதைப் பிடித்து, மஞ்சள் தடவி வணங்கி, “ஓ வேலா, வா வேலா, கூப்பிட்டு வா வேலா...” என்று நீரில் விட்டால், அது கூட்டத்தையே கூட்டிவருமாம். கோலா மீன்கள் புயல் வேகத்தில் பறக்கக் கூடியவை. அதுவும் கூட்டம்கூட்டமாக. பறக்க ஆரம்பித்தால் ஆயிரம் அம்பு��ள் படகு நோக்கிப் பாய்வதுபோல இருக்கும்; அதைச் சமாளித்துப் பிடிப்பதுதான் சவால் என்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nசொற்களில் இருக்கிறது வரலாறு; அறிதலில் இருக்கிறது அரசியல்\nஉலகின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான அந்துவான் து செந்த் எக்சுபரியின் ‘குட்டி இளவரசன்' நாவலில், கதை நாயகனான சிறுவனுக்கும் ஒரு நரிக்கும் இடையே நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி இது:\n“....நான் நண்பர்களைத் தேடுகிறேன். ‘பழக்கப்படுத்துவது' என்றால் என்ன” என்றான் குட்டி இளவரசன்.\n“அது மறந்துபோன ஒன்று. ‘பழக்கப்படுத்துவது என்றால், உறவை ஏற்படுத்திக்கொள்வது என்று பொருள்’’ என்றது நரி.\n“ஆமாம். என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் சின்னப் பையன்தான். உன்னைப் போன்ற லட்சக்கணக்கான பையன்களைப் போல. எனக்கு நீ தேவையில்லை. உனக்கும் நான் தேவையில்லை. உன்னைப் பொறுத்தவரை என்னைப் போன்ற லட்சக் கணக்கான நரிகளில் நானும் ஒரு நரி. ஆனால், என்னை நீ பழக்கப்படுத்திக்கொண்டால் நாம் ஒருவருக்கொருவர் தேவைப்படுவோம். உலகத்தில் நான் உனக்கே என்று ஆகிவிடுவேன்… உலகத்தில் நீ எனக்கே என்று ஆகிவிடுவாய்…”\n“பழக்கப்படுத்திக்கொண்ட பொருட்களைத்தான் தெரிந்து கொள்ள முடியும்... மனிதர்களுக்கு இப்போதெல்லாம் எதையும் தெரிந்துகொள்ள நேரம் இருப்பதில்லை.”\nகடல் பழங்குடிகளான கடலோடிகளிடத்தில் மட்டும் அல்ல; நிலப் பழங்குடிகளான விவசாயிகளிடத்திலும், வனப் பழங்குடிகளான வனவாசிகளிடத்திலும் நடக்கும் எந்த விஷயமும், நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கான காரணத்தை ஒரு வார்த்தைக்குள் உள்ளடக்கிவிடலாம்: அறியாமை.\nஎப்போதுமே, தெரியாத ஒரு விஷயத்தை நம்மால் நேசிக்க முடிவதில்லை. அக்கறை காட்ட முடியாது. ஆகையால், நம்முடைய கடல் பயணத்தை முழுவீச்சில் தொடர்வதற்கு முன், அடிப்படையான சில விஷயங்களை - கடல்புறத்தில் புழங்கும் சில சொற்களை - நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.\nபண்டைய காலத்திலேயே கடலியலின் நுட்பத்தைப் புரிந்துகொண்டு, கப்பல் படை நடத்திய முன்னோடிச் சமூகங்களில் ஒன்று தமிழ்ச் சமூகம். கடலோடிச் சமூகத்தினுள் நுழைந்தால் ஆயிரமாயிரம் சொற்கள் புதிதுபுதிதாக நம்மைச் சூழ்கின்றன. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னணியி���் எத்தனை புதுப்புது விஷயங்கள் எவ்வளவு பரந்து விரிந்த வரலாறு எவ்வளவு பரந்து விரிந்த வரலாறு இன்றைக்கெல்லாம் நிலத்தைச் சூழ்ந்திருக்கும் நீல நீர்ப்பரப்பு எதுவென்றாலும் கடல் என்கிற ஒரு சொல்லில் உள்ளடக்கிவிடுகிறோம். ஆனால், கடலுக்குள் சென்றால், உள்ளே எத்தனை எத்தனை கடல்கள்\nகடலுக்கு மட்டுமே தமிழில் 200-க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாகச் சொல்கிறார் புத்தன்துறையைச் சேர்ந்த தாமஸ். அவற்றில் சில சொற்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை...\nஇவற்றையெல்லாம்விட முக்கியமானவை சமகாலத்தில் கடலைக் குறிப்பிட அறிவியல் சமூகமும் மீனவச் சமூகமும் குறிப்பிடும் சொற்கள்.\nஉலக மாக்கடலை ஐந்து பெருங்கடல்களாக வகைப்படுத்துகிறது அறிவியல் சமூகம். 1. பசிபிக் பெருங்கடல், 2. அட்லாண்டிக் பெருங்கடல், 3. இந்தியப் பெருங்கடல், 4. அண்டார்க்டிக் பெருங்கடல், 5. ஆர்க்டிக் பெருங்கடல். பொதுவாக, தனித்தனிப் பெயர் களில் இவை பார்க்கப்பட்டாலும், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, பரிமாற்றமுடைய உலகப் பெருங்கடலின் ஐந்து பகுதிகளே இவை. கடல்கள் என்பவை பெருங்கடல்களின் பகுதிகள். குட்டிக் கடல்கள். பெருங்கடல்களின் எண்ணிக்கை ஐந்து என்றால், கடல்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேல்.\nமீனவச் சமூகம் கடலை வகைப்படுத்தும் மூன்று சொற்கள் இவை. கரைக்கடல் என்பது கரையை ஒட்டியுள்ள கடல். அண்மைக்கடல் என்பது கரைக்கடலுக்கு அப்பால். ஆழ்கடல் என்பது அண்மைக்கடலுக்கும் அப்பால். உத்தேசமாக, கரையிலிருந்து முதல் ஆறு நாட்டிக்கல் மைல் தொலைவைக் கரைக்கடல் என்றும், அடுத்த ஆறு நாட்டிக் கல் மைல் தொலைவை அண்மைக்கடல் என்றும், அதற்கு அப்பாற்பட்ட தொலைவை ஆழ்கடல் என்றும் சொல்லலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nதமிழகக் கடலோடிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் சாகாவரம் பெற்ற ‘ஆழி சூழ் உலகு' நாவலின் நதிமூலத்தை ஜோ டி குரூஸ் தொடங்கும் வரிகள் இவை:\n“எனக்கு அப்போது வயது பன்னிரண்டு. ஆறாவது படித்தேன். பங்குக் கோயிலின் அடக்க பூசை ஒன்றில் குருவோடு பீடபரிசாரகனாக நான். ஊரே திரண்டு கோயிலில் கூடியிருந்தது. கோயிலுக்குள் வந்த மையப் பெட்டி வைக்கப்பட்ட மேசை மீது ‘இன்று நான் நாளை நீ' என்று பொறித்திருந்தது.\nமலைஉருட்டியாரின் கண்களை மீன்கள் கொத்திவிட்டன. தலைவிரி கோலமாய் அவர் மனைவி. நிர்க்கதியாய் ஏழு குழந்தைகள். என்னைக் கதிகலங்க வைத்தது அந்தக் கடல்சாவு. மரணத்தின் தன்மையை அவதானிக்க ஆரம்பித்தேன்; பயத்துடன், ஆர்வத்துடன். பிறப்பொக்கும் அனைத்துயிர்க்கும் ஜனன வழி ஒன்றாயிருக்க, மரண வழிகள்தான் எத்தனையெத்தனை ஒருபோதும் வெல்ல முடியாத அந்த மகா வல்லமை நமக்கு உணர்த்துவது என்ன\nஎன் அனுபவங்களின் விளைவாய் எழும் எண்ணமெல்லாம் எப்போதும் ஓர் எளிய கேள்வியையே சென்று சேரும். மரணத்தின் முன் வாழ்க்கையின் பெறுமதி என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nநான் நீரோடிக்குச் சென்ற நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்திருந்தது. பள்ளம் கிராமத்திலிருந்து வழக்கம்போல், தங்கள் கட்டுமரத்தில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர் அருள் ஜோஸ் (31), ஜேசுதாஸ் (27) சகோதரர்கள். இன்னும் முழுக்க விடிந்திராத அதிகாலை. கடலில் ஒரு வள்ளம் கட்டுமரத்தின் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டார்கள் இருவரும். ரொம்ப நேரம் கழித்து, அந்த வழியே சென்ற மீனவர்கள் தூரத்தில் ஒரு உயிர் தத்தளிப்பதைப் பார்த்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காயங்களோடு கை நீட்டினார் ஜேசுதாஸ். அருள் ஜோஸைக் காணவில்லை.\nபரபரவெனப் பற்றிக்கொண்டது பள்ளம். மீனவர்கள் அத்தனை பேரும் கடலில் ஜோஸைத் தேட ஆரம்பித்தார்கள். முதல் நாள் காலையில் தொடங்கிய இந்தத் தேடுதல் பணி, மறுநாள் இரவு வரை நீடித்தது. பொதுவாக, இப்படி மீனவர்கள் கடலில் சிக்கிக்கொள்ளும்போது முதல் இரு நாள் வரை ஊர்க்காரர்கள் எல்லோரும் தேடுதல் பணியில் ஈடுபடுவார்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர் கள் ஒரு வாரம் வரைகூடத் தேடுவது உண்டு. ஒரு வ��ரம் கடந்தும் ஆள் கிடைக்கவில்லை என்றால், அப்புறம் விதி விட்ட வழி என்று அர்த்தம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nஊர்ப்புராணம் பாடும்போது, “எங்கள் ஊர்போல எந்த ஊரும் வராது” என்கிற பல்லவி நம்மூரில் சகஜமான ஒன்று. குமரிக்காரர்கள் அப்படிச் சொன்னால், அது சுயதம்பட்டம் அல்ல. ஐந்திணைகளில் வளம் மிக்க நான்கு திணைகளைத் தன்னகத்தே உள்ளடக்கிய மாவட்டம் குமரி மாவட்டம். குமரியிலிருந்து நீரோடி நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு தூறல் நாளில் பயணம் அமைந்தது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மலைப் பயணத்துக்கு இணையான அனுபவம். வண்டிக்கு வெளியே காணும் இடமெங்கும் பச்சை. இடையிடையே கடற்கரையோரக் கிராமங்கள்...\nநீரோடி ஒரு சின்ன கிராமம். தமிழகத்தின் கடல் எல்லை முடியும் கிராமம் என்பதைத் தாண்டி நீரோடிக்கு இன்னொரு முக்கிய மான சிறப்பு இருக்கிறது. தூத்தூர் தீவின் ஒரு பகுதி இது. தாமிரபரணி, அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய், நெய்யாறு, கடல் என்று நாற்புறமும் சூழப்பட்டிருக்கும் 10 கிராமங் களைத் தூத்தூர் தீவு என்று அழைக்கிறார்கள் உள்ளூர் மக்கள். நாற்புறமும் இப்படி நன்னீரும் கடல் நீரும் சேர்ந்த ஒரு பகுதியின் செழிப்பையும் வனப்பையும் விவரிக்கவும் வேண்டுமா என்ன கையில் தூக்கும் உருவமாக இருந்தால் வாரி அணைத்து நாளெல்லாம் முத்தமிடலாம். அத்தனை அழகு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nகன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம்.\nஇன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி. கடலையே பார்த்துக் கொண்டிருந்தேன். கடல் பார்த்தல் பெரும் சுகம். அநேகமாக, பார்த்தலின் பேரின்பம்\nமுதன்முதலில் கடலைப் பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக்கிறதா அந்த நாளை இன்றைக்கு நினைவுகூர முடியுமா\nஎனக்கு ஞாபகம் இருக்கிறது. வேளாங்கண்ணியில் பார்த்தேன். வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு, முல்லையம்மாள் ஆத்தா மடியில் உட்கார்ந்து வேண்டுதல் மொட்டை போட்டுக்கொண்டு, சந்தனத் தலையோடு, ஒரு கையில் ஆத்தா கை விரலையும் இன்னொரு கையில் வாளியுமாகக் கடற்கரையில் இரு பக்கக் கடைகளையும் பராக்குப் பார்த்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தவன், திடீரென கண் முன்னே விரிந்த அந்தப் பெரும் பிரம்மாண்டத்தைப் பார்த்து ஓவென அழுதது ஞாபகத்தில் இருக்கிறது. ஆத்தாவின் பிடியைப் பிய்த்துக் கொண்டு ஓட முயற்சிக்க, ஆத்தா இரும்புப் பிடியாகப் பிடித்துக் கடலில் குளிப்பாட்டியது ஞாபகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு அலை வரும்போதும் ஆத்தா காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்ணை மூடிக் கத்தியது ஞாபகத்தில் இருக்கிறது. குளிப்பாட்டி முடித்து, தூக்கிக்கொண்டு கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், ஆத்தா தோளைக் கட்டிக்கொண்டு தயங்கித் தயங்கி, கடலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கண்களை இறுக மூடிக்கொண்டது ஞாபகத்தில் இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரை, சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\n“அம்மா... முடியலையேம்மா... நான் என்ன பதில் சொல்வேன்\n“என் ராசா, உங்களை இனிமே என்னைக்குப் பார்ப்பேன் ராசா... என்னைச் சிரிக்கச் சொல்லி அழகுபார்ப்பீங்களே... இன்னிக்கு முகமே தெரியாம சிதைஞ்சு கெடக்குறீங்களே...\nஏ, அய்யா, ஏ அய்யா...”\n“பாவா, பாவா... யே... பாவா...”\n“கடவுளே உனக்குக் கண்ணில்லையே... ஊருல பொழைக்க வழி இல்லாமத்தான இங்கே வந்தோம்... வந்த எடத்துல எங்களை வதைச்சுட்டீயே... நாங்க என்ன பாவம் செஞ்சோம்...”\n“பாவி பாவி... விட்டுட்டுப் போயிட்டியே பாவி... இனி நான் எப்படி வாழ\n- இன்னும் தெலுங்கில், ஒடியாவில், இந்தியில் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன அழுகுரல்கள், கேவல்கள், புலம்பல்கள், சாபங்கள். மீண்டும் மீண்டும் கண்களை மறைக்கின்றன சுக்குநூறாகச் சிதைந்து கிடந்த கட்டிடச் சிதறல்களும், கருப்பு பாலிதீன் உறைகளில் மூ���ப்பட்டுப் பிண்டங்கள் அரைகுறையாக வெளியே தெரிய தூக்கிச் செல்லப்பட்ட சடலங்களும். கிரிக்கெட் ஸ்கோர் போர்டுபோல, இறந்தவர்களின் எண்ணிக்கையை ஆந்திரம், தமிழகம், ஒடிசா, அடையாளம் தெரியாதவர்கள் என்று பிரித்து எழுதப்பட்டிருந்த அந்தக் கரும் அறிவிப்புப் பலகையைக் காலம் முழுவதற்கும் மறக்க முடியாது. மருத்துவமனைச் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களில் மூக்கு எது, வாய் எது என்று தெரியாமல் கூழாகிக் காட்சியளிக்கும் முகங்களைவிடவும் வேகமாகக் கண்ணீரை வரவழைக்கின்றன அவற்றைப் பதைப்பதைப்போடு பார்த்துக் கதறிய உறவினர்களின் முகங்கள். நாசியிலிருந்து பிணவாடையைப் பிய்த்து வீச முடியவில்லை. அந்த வாடை உடையில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா, உடம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா, காற்றில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. செல்லும் இடமெல்லாம் துரத்துகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஊழல், கட்டுரைகள், சமஸ், மவுலிவாக்கம் படுகொலை\nமருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்\nசேவைத் துறைகளில் பெரும் மூலதனத்தைக் கட்டுப்பாடின்றி அனுமதித்தால், எப்படியெல்லாம் அது பேயாட்டம் போடும் உதாரணமாகியிருக்கிறது மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை (KDAH). நாட்டின் அதிநவீன மருத்துவமனைகளில் ஒன்றான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமானது. அனில் அம்பானியின் மனைவி டினா அனில் அம்பானியின் நேரடித் தலைமையில் இயங்குவது. \"இந்திய மருத்துவப் பராமரிப்புத் துறையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே எம் மருத்துவமனையின் முக்கிய இலக்கு\" என்று மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முழங்குகிறார் டினா. ஆனால், அம்பானி மருத்துவமனையோ மருத்துவத் துறையின் அடிப்படை அறநெறிக் கட்டுமானம் எதுவோ அதையே பகிரங்கமாகச் சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், மருத்துவத் தில்லுமுல்லுகள், மருத்துவம்\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது வெட்கக்கேடு\nஎளிய மக்களின் வாழ்வை அவர்களுடைய மொழியிலேயே தந்து சமகாலத் தமிழுக்குச் செழுமை சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர் ���மையம். ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘மண்பாரம்’ எனத் தன்னுடைய படைப்புகள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் அதிர்வுகளை உருவாக்குபவர் இப்போது பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேடைகளில் பேசி அதிரவைக்கிறார். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் இமையம் கல்வித் துறைக்கு உள்ளிருந்தே கொடுக்கும் கலகக் குரல் ஆசிரியர்களோடு, கல்வித் துறையோடு, பெற்றோர்களோடு என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியுடனும் உரையாடுகிறது.\nஅரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சிக்கு எது அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறீர்கள்\nஆசிரியர்களோட பொறுப்பற்றத்தனம், அதிகாரிகளோட அக்கறையின்மை, தனியார் பள்ளியில, அதுவும் ஆங்கிலத்தில படிச்சாதான் வேலை கிடைக்கும்கிற பெற்றோர்களோட மூடநம்பிக்கை எல்லாமும்தான் இதுக்குக் காரணம். ரொம்ப அடிப்படையா சொல்லணும்னா, அரசுப் பள்ளின்னா தரமற்றது, அரசு மருத்துவமனைன்னா தரமற்றது, அரசு நிர்வாகம்னாலே தரம் கெட்டது அப்படிங்கிற எண்ணம் சமூக உளவியலா இங்கே உருவாயிடுச்சு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அரசுப் பள்ளிகள், இமையம் பேட்டி, கல்வி, சந்திப்புகள், சமஸ்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்��� வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nப டுகொலைசெய்யப்பட்டார�� காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nப���ர்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது - ஜெயகாந்...\nதனுஷ்கோடி புயல்: ஒரு கண்ணீர் சாட்சியம்\nமக்களின் ஆவணங்கள் வரலாறு இல்லையா\n‘பேய் நகரம்’ நோக்கி ஒரு பயணம்\nமரணத்தின் அருகே ஏன் வாழ்கிறார்கள்\nசெல்லக்குட்டி நெத்திலி, கூத்தாடி சூரையன், மவராசன் ...\nசொற்களில் இருக்கிறது வரலாறு; அறிதலில் இருக்கிறது அ...\nமருத்துவக் கொள்ளை��ர்களை என்ன செய்யப்போகிறோம்\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளைத் தனியார் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13744", "date_download": "2019-11-15T16:40:34Z", "digest": "sha1:BP3J6MZIH4CEJWJRBBGSBHGPEGDLRIPF", "length": 8118, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "Reiki Sigichchaiyum Muzhu Vivarangalum - ரெய்கி சிகிச்சையும் முழு விவரங்களும் » Buy tamil book Reiki Sigichchaiyum Muzhu Vivarangalum online", "raw_content": "\nரெய்கி சிகிச்சையும் முழு விவரங்களும் - Reiki Sigichchaiyum Muzhu Vivarangalum\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள் சுயமாக ரெய்கி சிகிச்சை செய்து கொள்வது எப்படி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ரெய்கி சிகிச்சையும் முழு விவரங்களும், கே.எஸ்.சுப்ரமணி அவர்களால் எழுதி இராமநாதன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.எஸ்.சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் - Vaazhnaalai Uyarththum Vunavu Pazhakkangal\nஇந்தியாவைப் பற்றிய விநாடி வினா விடைகள் பாகம் 2\nவாழ்வில் உயர அதிர்ஷ்ட எண்களைப் பயன்படுத்தும் முறைகள்\nகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - Kaaikarigalin Maruththuva Gunangal\nநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள் - Noigalai Gunamaakkum Vunavu Muraigal\nசுயமாக ரெய்கி சிகிச்சை செய்து கொள்வது எப்படி\nபழங்களின் மருத்துவக் குணங்கள் - Pazhangalin Maruththuva Gunangal\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nசித்த நெறிகளும் சித்தி முறைகளும் - Siddha Nerigalum Sidhdhi Muraigalum\nமகப்பேறு மருத்துவமும் உடல் நலம் காத்தலும்\nஅற்புத ரெய்கி - Arputha Reiki\nநீரிழிவுக்கு நிகரற்ற வைத்தியம் - Neerizhivukku Nigarattra Vaiththiyam\nமாற்றுமுறை மருத்துவங்கள் - Maattrumurai Maruththuvangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nடெங்கு காய்ச்சலும் நவீன சிகிச்சைகளும் (old book - rare)\nகனவுகளைக் கரை சேர்ப்போம் (old book - rare)\nமுதுமையைத் தள்ளிப் போட நடைமுறை ஆலோசனைகள்\nஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள்\nமணிமேகலை இலக்கிய உரைநடைச் சுருக்க வரிசை (old book - rare)\nஎளிய வகை ஜாவா புரோகிராம்ஸ்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-15T15:07:25Z", "digest": "sha1:JQDZ7FLZLRQVDPYTUHALXHVJW5KO6TFL", "length": 2779, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "உலக இலக்கியம் – Bookday", "raw_content": "\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nகண்ணாடியைப் பார்ப்போம் அ. முத்துலிங்கம் எர்டாக் கோக்னர், சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River Why நாவல் புகழ்பெற்றது. பொதுவாக மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசியபோது அவர் சொன்ன ஒரு விடயம் ஆச்சரியம் தந்தது. அவர் எழுதிய புத்தகம் ஒன்றைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில நாவலையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் படித்தவர்கள் பிரெஞ்சு மொழியில் நாவல் மேலும் சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்றார். நான் கேட்டேன்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82880/tamil-news/Aditi-Balan-also-goes-to-Glamour.htm", "date_download": "2019-11-15T15:45:08Z", "digest": "sha1:ISKVWOEE2P7A7NDL5VKQQFADVKFBCBKV", "length": 14692, "nlines": 186, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இவருமா இப்படி: கவர்ச்சி கதவுகளை திறந்த அதிதி - Aditi Balan also goes to Glamour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇவருமா இப்படி: கவர்ச்சி கதவுகளை திறந்த அதிதி\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅருவி படத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருந்தார் நடிகை அதிதி பாலன். கதாநாயகிக்கு ��ுக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா நிலைகளில் பாராட்டுகள் குவிந்தன.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகை அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின. ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் எனக் கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.\nதற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகைகளையும் போலவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, போட்டோ ஷூட்களை நடத்தி அதை வெளியிட்டு, வாய்ப்பு தேடி வருகிறார்.\nஇயக்குநர்களே, அதிதிக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கப்பா\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\n சல்மானுடன் நடிக்கிறேன்; நிறைவேறும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇதைத்தான் மறுபடி மறுபடி சொல்கின்றேன் இவர்கள் தோல் காமி பணம் பண்ணு தொழிலாளிகள் ஆகவே இவர்கள் செய்வது தவறேயில்லை.\nஅடைசீ சதைக்காட்டி பிண்டங்களா உங்களை எல்லாம் சௌதிலே கொண்டுதள்ளி சாட்டையால் அடிவேலுத்துவாங்கோ\nபாரிஸ் எழிலன் - பாரிஸ்,பிரான்ஸ்\nஅப்படி செய்கிற சவூதி ஷேக்குகள் வெளி நாடு சென்று விட்டால் குடி, குட்டியும் என்று போடுகிற ஆட்டம் உமக்கு தெரியாதா பாலகனே...\nகேமிராவின் முன்பு கூச்சம் கூடாது\nகதவைத்திறந்தால் தானே கதை நடக்கும் என்பதை புரிந்துகொண்டபின்புதான் சினிமா உலகில் நுழையமுடியும் .. ஒரு நடிகையின் கதை என்றும் உண்மைதான் ..\nநீங்கள் தவறான கண்ணோட்டத்தில் எல்லா நடிகைகளையும் ஒரே தட்டில் வைத்து அளவு பார்க்கிறீர்கள்...பொதுவாக வரலாறு மானிடகுலத்துக்கு சொல்லும் செய்தி மானிடர்கள் செய்யும் தவறே வரலாறு உருவாக காரணம் என்பது...ஆனாலும் மானிடன் திருப்ப திரும்ப அதே தவறை வரலாற்று செய்தியை புறக்கணித்து செய்கிறான்..அப்படி ச��ய்யவில்லையென்றால் வரலாறே இல்லை அது வேறவிஷயம்...இதேதான் இந்த நடிகைக்கும் பொருந்தும் முதல் படத்தில் பல நடிகைகள் முதல் பட வெற்றிக்கு பின் போட்ட கண்டிஷனில் காணாமல் போன வரலாறு உண்டு. உதாரணம் நடிகை குயிலி, மற்றும் நடிகை காவேரி, குயிலி நடித்த படம் பூவிலங்கு அந்தக்கால ப்ளாஸ்க்பஸ்டர் லவ் ஸ்டோரி...நடித்த கதாநாயகன் முரளி தமிழசினிமாவில் நீங்க இடம் பெற்றார் ஆனால் குயிலி குத்து டேன்ஸ் ஆடினார்...நடிகை காவேரி வைகாசி பொறந்தாச்சு ப்ளாக்பஸ்டர் மியூசிக்கல் ஹிட்..அதன் ஹீரோ பிரசாந்த் உங்களுக்கே தெரியும்...காவேரி குத்து டேன்ஸ் ஆடினார்...நடிகை காவேரி வைகாசி பொறந்தாச்சு ப்ளாக்பஸ்டர் மியூசிக்கல் ஹிட்..அதன் ஹீரோ பிரசாந்த் உங்களுக்கே தெரியும்...காவேரி இப்போ சீரியல் நடிகை..வரலாறு சொல்லும் செய்தி இது...காலம் கடந்த ஞானோதயம்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-15T14:48:07Z", "digest": "sha1:2OYQYE4VWRFKDN6ONADFOP5PQP6RN4RG", "length": 23075, "nlines": 169, "source_domain": "tamilandvedas.com", "title": "பேசினால் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம் (Post No.6894)\n.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 1-8-19 இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு பதிமூன்றாம்) கட்டுரை – அத்தியாயம் 429\nநீங்கள் பேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம்\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தரும் அதிசயங்களுக்கு முட���வே இல்லை. இப்போது புதிய ஒரு கண்டுபிடிப்புச் செய்தி நீங்கள் பேசினால் போதும். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உங்களின் முகத்தை வரைந்து விடும்\nஆணா,பெண்ணா, எந்த பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர், வயது என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை முகம் காட்டி விடும்.\nசிறிது நேரம் பேசினால் போதும். ஸ்பீச் 2 ஃபேஸ் (Speech2face) என்று பெயரிடப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் மனித மூளை எப்படிச் செயல்பட்டு சிந்திக்குமோ அதே போல சிந்தித்துச் செயல்படுகிறது. பல லட்சம் என்ற கணக்கில் கல்வி புகட்டும் வீடியோக்களின் மூலமாக இந்தக் கம்ப்யூட்டருக்கு விஞ்ஞானிகள் பயிற்சி தந்துள்ளனர்.இந்த வீடியோக்களில் இண்டர்நெட்டில் ஒரு லட்சம் பேர்கள் பேசுவது படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தரவுகளின் மூலமாக கம்ப்யூட்டர் ஸ்பீச் 2 ஃபேஸ், குரல் நாண்களுக்கும் மனித முகத்தில் உள்ள சில அம்சங்களுக்கும் இடையேயான தொடர்பைக் கண்டுபிடித்து முகத்தை வரைந்து விடுகிறது என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\narXiv என்ற அறிவியல் பத்திரிகையில் 23-5-19 இதழில் இந்த அதிசயச் செய்தி வெளியாகியுள்ளது.\nமூளை அமைப்பானது பேச்சில் உள்ள சில குறியீட்டு அம்சங்களை உணர்ந்து கொண்டு பேசுவது ஆணா அல்லது பெண்ணா, அவரது வயது என்ன, அவர் எந்த பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து தனது அறிக்கையை வழங்குகிறது.\nஇந்த கம்ப்யூட்டர் நுண்ணறிவு இன்னும் முழுமையானதாக ஆகி விடவில்லை என்பதால் சாதாரணமாக ஒரு முகம் எப்படி இருக்கும் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. தனிப்பட்ட ஒவ்வொருவரின் முகத்தையும் சுட்டிக் காட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம்.\nஏற்கனவே நடைபெற்ற ஏராளமான சோதனைகளில் நுண்ணறிவு இப்படி முகம் காட்டும் வல்லமை படைத்தது என்பதை அற்புதமாக நிரூபித்துள்ளது.\nAlogrithm எனப்படும் விதிமுறை சில கோளாறுகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் சீன மொழியைப் பேசும் போது அது ஆசியாவைச் சேர்ந்தவரின் முகத் தோற்றத்தைத் தருகிறது. ஆனால் அவரே இன்னொரு வீடியோவில் ஆங்கில மொழியைப் பேசினால் அது வெள்ளைக்காரரின் முகத்தோற்றத்தைக் காண்பிக்கிறது.\nஉலக மக்களின் ஜனத்தொகையோ 750 கோடி. ஆனால் கம்ப்யூட்டர் அறிந்து கொண்ட அறிவோ ஒரு லட்சம் வீடியோக்கள் மூலமாகத் தான். ஆகவே இது 750 கோடி பேரையும் துல்லியமாகக் கணிக்காததை புரிந்து கொள்ள முடிகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇப்படி செயற்கை நுண்ணறிவின் இந்தச் செயல்பாட்டைக் கண்டு விஞ்ஞானிகள் ஆரவாரிக்கையில் இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் செயற்கை நுண்ணறிவு ஒரு காலத்தில் மனித இனத்தையே அழித்து விடும் என்று கடுமையாக எச்சரித்ததையும் இங்கு நினைவு கூர வேண்டும்.\nசெயற்கை நுண்ணறிவிற்கு ஆதரவாகப் பேசுவோரோ அதன் சில அபூர்வ உபயோகங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.\nஉலகில் எத்தனை மிருகங்கள் உள்ளன, அவை எங்கெங்கு உள்ளன என்பதை விஞ்ஞானிகள் அறிய முடியாமல் தவித்தனர். சாடலைட்டுகளும் ஜிபிஎஸ் சாதனங்களும் இதைக் கண்டுபிடிக்க போதுமான அளவில் இல்லை. இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பெர்ஜெர் உல்ப் (Bergr Wolf), AI – செயற்கை நுண்ணறிவின் – மூலமாக ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார். மிருகங்களின் பிரத்யேகமான தடங்களை வைத்து அது இருக்கும் இடம், அவற்றின் எண்ணிக்கை, ஆணா, பெண்ணா உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஏ-ஐ தந்து விட்டது\n2015இல் மேற்கொண்ட ஒரு பிரம்மாண்டமான போட்டோ பிடிக்கும் இயக்கத்தின் மூலமாக ஆப்பிரிக்க சிங்கங்கள் கென்யாவில் ஏராளமான குட்டி வரிக்குதிரைகளைக் கொல்வது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைக் காப்பாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலமாக வெறும் போட்டோக்களை வைத்தே மிருகங்கள் செல்லும் பாதை, அவற்றின் எண்ணிக்கை இப்போது அறியப்படுகிறது\nஸெப்ஸிஸ் () எனப்படும் இரத்த நச்சுப்பாட்டை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் அதனால் பாதிக்கப்பட்ட நோயாளியைக் காப்பாற்றி விட முடியும். ஆனால் இதை அறிவதற்கு இப்போது ஏஐ உதவுகிறது. இதனால் பல்வேறு கொடிய வியாதிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் பல நோயாளிகள் பிழைக்கின்றனர். ஏஐ மருத்துவத்தில் இன்று ஒரு பெரும் புரட்சியையே செய்து வருகிறது\nவெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் நேரிடும் காலங்களில் விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்பது என்பது சுலபமாக காரியம் இல்லை. ட்ரோன்கள் போன்ற நவீன் சாதனங்கள் கூட இடிபாடுகளைச் சிக்கிக் கொண்டவர்களைப் பற்றிச் சரியாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் ஏஐ இரண்டே இரண்டு மணி நேரத்தில் இடிபாடுகளின் அடியில் சிக்கி இருப்பவர்���ளைச் சுட்டிக் காட்டி விடுகிறது. உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு அவர்கள் காப்பாற்றப் படுகின்றனர்.\n‘கம்ப்யூட்டர் அட்டாக்’ எனப்படும் கணினியின் மீதான தாக்குதல்கள் இப்போது அதிகமாகி வருகின்றன. பல்வேறு புரொகிராம்களில் தவறுகள் ஏற்படுகின்றன; பல மென்பொருள்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதை எப்படி அறிவது கணினி நிபுணர்கள் மிகவும் கஷ்டப்படும் இந்தக் காலத்தில் ஏஐ அவர்களுக்கு உதவியாக செயல்பட ஆரம்பித்து விட்டது. பதினைந்தே நிமிடங்களில் தவறுகளை இனம் கண்டு உரிய அறிவுரைகளை இப்போது ஏஐ தருகிறது கணினி நிபுணர்கள் மிகவும் கஷ்டப்படும் இந்தக் காலத்தில் ஏஐ அவர்களுக்கு உதவியாக செயல்பட ஆரம்பித்து விட்டது. பதினைந்தே நிமிடங்களில் தவறுகளை இனம் கண்டு உரிய அறிவுரைகளை இப்போது ஏஐ தருகிறதுஇதனால் க்ரிப்டோ செக்யூரிடி (Crypto Security – கம்ப்யூட்டர் பாதுகாப்பு) உறுதிப்படுத்தப்பட்டு விட்டது\nபக்கவாத நோயால் தாக்குண்டவர்களுக்கு உணர்ச்சி போய் விடுகிறது. ஏஐ மூலம் அவர்களின் தொடு உணர்ச்சி மீட்கப்பட்டிருக்கிறது.\nஇப்படி பல அதிசய செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவே காரணம் என்பதால் அதன் ஆக்கபூர்வமான வழிமுறைகளுக்கு உலகெங்கும் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இனி உலகம் செயற்கை நுண்ணறிவு மயம் தான்\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nராபர்ட் வில்ஹெம் புன்சென் (Robert Wilhem Bunsen (1811-1899)) ஜெர்மனியைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானி. கேஸ் பர்னரைக் கண்டுபிடித்ததால் அவரை கௌரவிக்கும் விதமாக அதற்கு புன்சென் பர்னர் என்றே பெயரிடப்பட்டது. அவர் தனது கண்டுபிடிப்புகளுக்கு பேடண்ட் – காப்புரிமை எடுக்க விரும்பவே இல்லை. விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி பணக்காரர் ஆகக் கூடாது என்பது அவரது கொள்கை.\nதனது இளமைக் காலத்தில் அவர் மலையேறுவதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டு ஆர்வத்துடன் அதில் ஈடுபட்டிருந்தார். ஆனால் வயதாகி விட்ட காலத்தில் அவரால் இளமைத்துடிப்புடன் முன்பு ஏறியது போல ஏற முடியவில்லை. இதற்கு அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தனது சக தோழர்களுடன் ஒரு சிகரத்தை நிர்ணயிப்பார். மலைச் சிகரத்திற்கு ஏறும் வழியின் ஆரம்பத்தில் நல்ல நிழல் தரும் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து தன் சகாக்களை அங்கு வருமாறு அழைப்பார்.\nநிழலில் நல்ல ஓய்வான இடத்தில் அமர்வார், ஒரு சிகாரைப் பற்ற வைப்பார். தனது கைக்குட்டையில் ஒரு துளையை சிகாரால் போடுவார். அந்த கைக்குட்டையை முகத்தில் மூடி பூச்சிகள் தன்னைக் கடிக்காதவாறு பாதுகாப்பு செய்து கொள்வார். பின்னர் தான் போட்ட துளையில் சிகாரை சொருகி அதன் மூலம் புகை பிடிக்க ஆரம்பிப்பார். மலை ஏறிவிட்டு அவரது சகாக்கள் திரும்பும் வரை அங்கேயே நன்கு ஓய்வெடுப்பார்; அவர்கள் வந்தவுடன் மலையேறி முடிந்து விட்டது போன்ற ஒரு மகிழ்ச்சியுடன் அவர்களுடன் திரும்புவார். வயதானாலும் பழைய பொழுதுபோக்கை அவர் இந்தவிதமாக விடவில்லை\nTagged பேசினால், வரைந்து விடலாம், Bunsen\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/video-view/apollo-hospital-administration-appeal-to-ban-arumugasami-commission-9548", "date_download": "2019-11-15T14:53:15Z", "digest": "sha1:2AMAHGGD3M55A2DDW7UC7WYZWTKXKXOS", "length": 8302, "nlines": 160, "source_domain": "www.xappie.com", "title": "Apollo Hospital Administration Appeal To Ban Arumugasami Commission | Tamil News - Kollywood - Xappie", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுகவினர் செயல்படவில்லை: மு.க.ஸ்டாலின் - MK Stalin\nமகாராஷ்டிரா: 3 முக்கிய கட்சியினர் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு - Maharashtra - Congress - Shiv sena\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா - Amit Shah - Rahul Gandhi - BJP - Congress\nஅரிசி ராஜா யானை பிடிபடும் காட்சி - Arisi Raja Elephant\nசபரிமலையில் பெண்கள் அனுமதிக்கான தீர்ப்புக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் - Sabarimala\nஐஐடி மாணவி தற்கொலையில் உரிய விசாரணை தேவை : மு.க.ஸ்டாலின்\nபாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: ஏ.கே,விஸ்வநாதன்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி - Rajinikanth - MK Alagiri\nபிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழியேற்பு\nIIT மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு போ���ாட்டம்\nஐஐடி மாணவி தற்கொலை : விசாரணை தீவிரம்\nகாவல்துறையில் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nமும்பை பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்\nமகாராஷ்டிராவில் முக்கிய அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு\nஇலங்கை அதிபர் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு ஏன்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் விளக்கம்\nவயதாகிவிட்டதால் நடிகர்கள் கட்சி தொடங்குவதாக முதல்வர் பழனிசாமி விமர்சனம் - EPS\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி - PM Modi\nஅணு உலை ஹேக்கிங் அச்சுறுத்தும் டி - டிராக் அட்டாக்..\nஅரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்\nஅயோத்தியில் ராமர் கோயில் எழுப்ப அறக்கட்டளை அமைக்கும் பணிகள் தொடக்கம்\nஅரவிந்த் சாவந்த் ராஜினாமா: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nஅமெரிக்காவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சர்வதேச வளரும் நட்‌சத்திரம் ஆசியா விருது\nஇனி வரும் காலம் சவாலாக இருக்கக் கூடும் - மு.க.ஸ்டாலின்\nதிமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்\nசிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது - OPS - Award - Chicago\n'புல் புல்' புயல் சேதம் குறித்து மம்தாவிடம் கேட்டறிந்தேன்: பிரதமர் மோடி ட்வீட் - Cyclone Bul Bul\nதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது\nதொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணை நிரம்பியது\nரஜினியை வெறும் நடிகராகவே பார்க்கிறதா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/arun-vijay-and-alphonse-putharen-may-work-together-soon/", "date_download": "2019-11-15T15:26:53Z", "digest": "sha1:V67QPUWKCXCI6GSTEDZXNWHNR4VPJUVZ", "length": 7760, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "மீண்டும் வில்லனாக அருண் விஜய்… ஹீரோ சூப்பர் ஸ்டார்?", "raw_content": "\nHome » செய்திகள் »\nமீண்டும் வில்லனாக அருண் விஜய்… ஹீரோ சூப்பர் ஸ்டார்\nமீண்டும் வில்லனாக அருண் விஜய்… ஹீரோ சூப்பர் ஸ்டார்\nமலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘ப்ரேமம்’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் அல்போன்ஸ் புத்திரன். அதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இது ‘என்னை அறிந்தால்’ படம் போன்ற பவர்புல்லான வில்லன் வேடமாம் இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கவனித்தக்கது.\nஅல்போன்ஸ் புத்திரன் மற்றும் அருண்விஜய் இணையும் புதிய படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால் அல்லது மம்மூட்டி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடான பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறதாம்.\nஅருண் விஜய், அல்போன்ஸ் புத்திரன், மம்மூட்டி, மோகன்லால்\nஅருண் விஜய், அல்போன்ஸ் புத்திரன், என்னை அறிந்தால், ப்ரேமம், மம்மூட்டி, மலையாள சூப்பர் ஸ்டார்கள், மோகன்லால்\nஇணைந்த கைகள்… விஷால்-கார்த்தி இணையும் புதுப்படம்\nவிஜய்-சூர்யாவின் மோதலுக்கு காத்திருக்கும் ரஜினிகாந்த்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகாக்கா முட்டையுடன் இணைந்த ப்ரேமம்… செம காம்பிநேசன் இல்ல…\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\nஅஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..\nகமல், அஜித் படங்களை போல் விஜய் படமும் இருக்கும்… டேனியல் பாலாஜி..\nஅஜித்துடன் மோதிய அருண்விஜய்… இப்போ அவர் வழிக்கே வந்துட்டாரே..\nகமல், அஜித்திற்கு பிறகு நட்டி…. பார்வதி சொல்லும் ‘எங்கிட்ட மோதாதே’..\nமீண்டும் இணையும் என்னை அறிந்தால் ஜோடி…\nவிஜய்யை முந்தி கோலிவுட்டை ஆச்சரியப்படுத்திய அஜித்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-15T15:27:11Z", "digest": "sha1:BEPTL4FPAR54CGBZTCYEDDTDFSSS67ZC", "length": 3552, "nlines": 70, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “மொட்டை ராஜேந்திரன்”\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\n‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படப்பெயரை மாற்ற ரவிமரியா ஆலோசனை..\nவிஜய்யை தொடர்ந்து விக்ரம்பிரபு… கலக்கும் மொட்டை ராஜேந்திரன்..\nமீண்டும் தாறுமாறு…. சிம்புவுடன் இணைந்த விக்ரம் பிரபு…\nவேதாளம்-தெறி டீசரை கலாய்க்கும் ரோபா சங்கர்..\nவிஜய்யின் ‘தெறி’ கதையை பிரித்து மேயும் நெட்டிசன்கள்…\n‘பாகுபலி’ தெரியும்.. ‘மஹாபலி மஹா’ தெரியுமா..\nஅட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்தில் சந்தானம்\nவிஜய்யின் டிரைவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்\nபெரிய ஸ்டார்களை நெருங்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ ராஜேந்திரன்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-11-15T15:53:45Z", "digest": "sha1:Q6VBG523U5E5E5BF63ZBM3OOQGEWM6UI", "length": 38953, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 'சமுக விரோதி\" நாடகம் - சமகளம்", "raw_content": "\nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்-இந்துக் குருமார் அமைப்பு\nவாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்\nமன்னார் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஅனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு\nகிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை\nடெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீக்கம்\nஇன்று புலம்பெயர் தேசங்களில் மிக மலிவாக கொடுக்கப்பட்டும் வாங்கப்பட்டு��் வரும் மிக முக்கியமான பெயர்களில் ஒன்றுதான் ‘சமுக விரோதி” அல்லது ‘தேசத் துரோகி” ஆகும். யார் யாருக்கு கொடுப்பது என்றில்லாமல் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கித் திணிக்கலாம் என்ற பொதுமைப்பாட்டுக்குள் வந்திருக்கின்ற இந்தப் பெயரில் ஒரு நாடகம் இடம்பெறவிருக்கின்றது என அறிந்ததும் அதனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணப்பதிவே எனக்குள் எழுந்தது எனலாம். கடந்த அக்டோபர் மாதம் 5ம் நாள் லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தினர் Watford Pump House Theatre இல் அவைக்காற்றுகை செய்த அவர்களது புதிய நாடகத் தயாரிப்பின் பெயர் தான் ‘சமுக விரோதி”.\nவாயினை மூடி பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட முகம் ஒன்றை அட்டைப்படமாகக் கொண்ட நாடகத் தயாரிப்பு விபரங்கள் அடங்கிய நூல் ஒன்றினை தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தினர் அன்றைய தினம் நுழைவாயிலில் வைத்து பார்வையாளருக்கு வழங்கியிருந்தனர். உண்மையில் இவர்களது அந்த அரங்க ஆற்றுகையும் அதற்கான வெளியும் அந்த நூலின் அட்டைப்படத்துடனேயே ஆரம்பித்துவிட்டது என்றே நம்புகின்றேன். எவன் ஒருவன் ஏற்கனவே ஒரு சமுகப் பாதிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றானோ, அல்லது அந்த சமுகத்தின் அண்மைய வெளிப்பாடுகள் பற்றிய சர்ச்சைகளுக்குள் உள்வாங்கப்பட்டு முரண்பாட்டுச் சிந்தனைகளுடன் இருக்கின்றானோ, அவன் அளிக்கைக்கு வெளியே நுழைவாயிலில் ஆரம்பிக்கின்றதான இந்த ரசனை வெளியுடன் மிக இலகுவாக ஒட்டிக்கொண்டு விடுகின்றான் என்பதே உண்மை. கருத்துச் சுதந்திரத்துடன் தான் நினைப்பதை தனக்கேயுரிய சிந்தனைப் பெறுமானத்தில் நின்று வெளிப்படுத்த முடியாமை என்பதும், அவ் வெளிப்பாட்டிற்கு அப்பால் அவனை நோக்கியதான மிக மலினமான ஒடுக்குமுறையின் நுகத்தடிகள் அச்சுறுத்தலாக நீளும் என்பதும் ஒரு சமுகத்தின் மிக ஆபத்தான சுதந்திர வெளிகளையே காட்டுகின்றன. நான் நினைக்கின்றேன், இந்த ஆபத்தான கருத்து வெளி என்பது இலங்கைக்குள் மிகக் கொடுரமான இன ஒடுக்குமுறைக்குள் கடந்த நான்கு தசாப்தங்களாக நாம் இருந்ததைக் காட்டிலும் இன்று புலம்பெயர் தேசங்களில் தான் மிக அதிகமாக எம்மைப் பாதிக்கின்றது என்று. எனவே, பொருத்தமான ஒரு காலப்பகுதியில் மிகச் சரியான ஒரு கலை ஊடகச் சாதனம் ஊடாக தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தினர் இந்��� விடயம் பற்றி பேசியிருக்கின்றனர் என்பது காலத்தைக் காட்டும் கலை வெளிப்பாடுகள் என்ற வகையில் ஒரு முக்கியமான பதிவாகின்றது.\nதிரு.பாலேந்திரா அவர்களுடைய நாடகத் தயாரிப்பு முறைமை என்பது பெரும்பாலும் இயற்பண்புவாத நடிப்பு மோடியையே அதிகம் அழுத்துகின்றதான ஒரு போக்கினைக் கொண்டிருப்பதை அவருடைய பல நாடகத் தயாரிப்புகளில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம். குறியீட்டு நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், புத்தாக்க நாடகங்கள், சுயமொழியில் தயாரிக்கப்படுகின்ற புதிய நாடகங்கள் என எந்த வகையினதாக அவை இருந்தாலும்(சிறுவர் நாடகங்கள் நீங்கலாக) அளிக்கை என்ற வகையில் அவை யதார்த்தப் பாங்கான ஒரு ஊடாட்டத்தையே பார்வையாளருக்கும் தமக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கின்றன எனக் கூறலாம். ‘சமுக விரோதி” என்ற இந்த நாடகம் கூட அந்த பண்புநிலையை ஒட்டியே அன்றைய தினம் அவைக்காற்றுகை செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஒரு சாராசரிக் குடும்பத்தின் வீட்டுச் சூழல் மேடையில் காட்சி விதானிப்பாக நீள நாடகம் ஆரம்பமாகியிருந்தது. காட்சி விதானிப்புகளை அழகுற அமைத்தல், கைவினைப் பொருட்களை சரியாக தெரிவுசெய்து கச்சிதமாகப் பாவித்தல், ஒளிக் கலவையினூடாக தேவையான காட்சிப் படிமங்களை மட்டும் தேவையான அளவுகளில் பார்வையாளரின் கண்களினூடாக ஊடுகடத்துதல், மேடைச் சமநிலைகள் பார்வையாளனின் ரசனைச் சமநிலையைக் குலைக்காத வகையில் கையாளப்படுதல், ஆடையமைப்புகளை கதைக்களத்துடன் அந்நியப்படாதவாறு திட்டமிட்டு ஒழுங்கமைத்தல், இசையினை உணர்வுகளுக்கு ஏற்ப இயைந்து போகும்படியாக நெறிப்படுத்தியிருத்தல் என்பது போன்ற அரங்க மூலகங்களின் கையாளுகைகள் என்பது தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தினரின் தேர்ந்த அரங்க அறிவினையும் மிக நீண்டகால அனுபவத்தினையும் எப்போதும் போல இந்த நாடகத்திலும் காட்டியிருந்தது எனலாம்.\nஉண்மைக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான மோதல்களின் மேல் கட்டியெழுப்பப்பட்ட இந்த நாடகத்தின் கருப்பொருளானது எமது சமகால அரசியல், சமுகவியல், ஊடகவியல் என பல துறைகளிலும் பிரதியீடு செய்து பார்ப்பதற்கும் அவற்றுடன் பொருத்தப்பாடொன்றினை காண்பதில் நாம் தோற்றுப்போய்விடாத வகையிலும் ஒரு பலமான நிலையிலேயே எடுத்தாளப்பட்டிருக்கின்றது. இன்னுமொரு வ��ையில் கூறுவதாயின் இதனை ஜனநாயகத்திற்கும் தந்திரோபாயத்திற்கும் இடையிலான மோதல் எனவும் கூறிக்கொள்ளலாம். ஆக அரங்க அளிக்கைக்குரிய ‘முரண்நகை” மிக ஆழமாக அளிக்கை முழுவதும் விரவிக் கிடந்திருக்கின்றது என்றே கூற வேண்டும். மிக இலகுவாகச் சொல்லப் போனால், ஒரு உண்மையை கண்டறிந்த ஒரு மனிதன் அதனை இறுதிப் பயனாளியாகிய மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு எத்தனை அதிகார வரம்புகளை தாண்ட வேண்டியிருக்கின்றது, அல்லது எத்தனை தந்திரோபாய நகர்வுகளை முறியடித்துப் பாய வேண்டியிருக்கின்றது என்ற கசப்பான உண்மையே நாடகம் முழுவதும் எமது உணர்வுகளை கொதிநிலையில் வைத்திருக்க உதவியது எனலாம். அதிகாரச் சுயநலங்கள், விலைக்கு வாங்கப்பட்ட ஊடக தர்மங்கள், வாழ்வாதார வருமானங்களை துருப்புச் சீட்டாக வைத்து அச்சுறுத்தும் முதலாளித்துவ சிந்தனைகள், தத்தமது இருப்புகளை தக்க வைப்பதற்கான நழுவல் போக்குகள், நடுவுநிலைமைகளை தவறவிட்ட ஊதுகுழல் ஊடகங்கள், அரசியல் செல்வாக்குகள், தத்தமக்கு ஆதரவாக மக்களைத் திரட்டிக் கூச்சல்போட்டு, கலவரம் செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தி உண்மைகளின் மேல் காறி உமிழ முனையும் வெற்று வேட்டுக்கள் என எம்மை அண்மித்திருக்கின்ற பலவற்றையும் சாடி முடித்திருக்கின்றது இந்த நாடகம் என்றால் அது மிகையாகாது. உண்மைகளை நிமிர்த்திக் காட்ட முனையும் நீதிமான்கள் கூட அதனை நிரூபிப்பதற்கான கருத்துச் சுத்தத்தினை வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு அப்பால் அதை வைத்து தமக்கான பிரபல்யம் தேடும் மறைமுக ஆதாயங்களையும், சீர்திருத்தவாதியாகவும் சமுக செயற்பாட்டாளனாகவும் நாட்டுப் பற்றாளனாகவும் தன்னை தரமுயர்த்திக் காட்டும் தன்னல இலாபங்களையும் உள்நோக்காக கொண்டுள்ளானோ எனவும் சந்தேகிக்கின்ற அளவுக்கு பாத்திரங்கள் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருந்தன.\n1882 இல் எழுதி முதன் முதலில் மேடையேற்றப்பட்ட ஹென்றிக் இப்சனுடைய ‘மக்களின் எதிரி” என்ற நாடக பிரதியை தழுவி, 1950 இல் ஆதர் மில்லர் என்ற சென்ற நூற்றாண்டின் மிக முக்கிய நாடகாசிரியர் இன்னுமொரு பிரதியை எழுதியிருந்தார். இந்த நாடக பாடத்தின் தாக்கத்தாலும் அதன் வீரியமும் அவசியமும் நாம் வாழும் சமுகத்திற்கு மிகவும் முக்கியமானது என்ற தெளிவான புரிதலாலும் உந்தப்பட்டு 1999 முதல் திரு.பாலேந்திரா எடுத��த முயற்சியின் ஒரு விளைபயனே இந்த ‘சமுக விரோதி” என்ற நாடகமும் அது ஏற்படுத்த முனைந்த தாக்கப் பின்புலமுமாகும். ஒரு நாடக பிரதியினை தமிழாக்குவது என்பது வேறு அதனை தழுவி தமிழில் எழுதுவதென்பது வேறு. கருத்து ரீதியான ஒரு பொதுமைப்பாடு மட்டும், வேற்றுமொழி நாடகப் பிரதி ஒன்றினை தமிழில் மேடையேற்றுவதற்கு போதாது என்ற உண்மை மிக அவசியமானது எனக் கருதுகின்றேன். இந்த அவசியத்தைப் புரிந்ததால்த்தான் திரு.சி.சிவசேகரம் அவர்கள் ஆதர் மில்லாரின் பிரதியை நேரடி மொழிமாற்றம் செய்யாது எமது இனத்தின் புரிதல் மற்றும் பண்பாட்டுத் தளத்தை மனதில் வைத்து புதிய தழுவல் பிரதியாக எழுதியிருந்தார் என்பதாக இந்த நாடகத்தின் பிரதி பற்றி சிலாகித்தவர்களிம் இருந்து அறிய முடிந்தது. அது முற்றிலும் உண்மை என்பது தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தினரின் இந்த நாடக மேடையேற்றத்தின் போது புரிய முடிந்தது. மிக வீச்சான தாக்க வன்மை பொருந்தியதாக இருந்தது திரு.சி.சிவசேகரம் அவர்களின் நாடக பாடமும், பாத்திரங்களின் வாயிலாக அவர் பேசிய உரைநடைகளின் கனதியும். அந்த கனதியை எந்தக் கணத்திலும் சிதற விடாமல் பார்த்துக்கொள்வதில் கூட இதில் ஈடுபட்ட அனைவருமே மிகச் சிரத்தை எடுத்துக்கொண்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அந்த அளவுக்கு பிரதிக்கு உயிர் கொடுப்பதற்கு அவர்களின் ஆற்றல் நன்கு நெறிப்படுத்தப்பட்டிருந்தது.\nலண்டன் தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தின் தேர்ந்த நடிகர்களாலும் கலைஞர்களாலும் இந்தக் கனதியான ஆற்றுகை மனங்களில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், ஒருசில நேர்த்திக் குன்றல்கள் அல்லது ஒத்திகைப் போதாமைகள் அளிக்கையோடு முழுமையாக ஒட்டவைப்பதில் சில இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தன என்பதையும் இங்கு கூறித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. மனன ஒத்திகைகள் போதாமையாலோ அல்லது நாடக பாடத்தினை முமுமையாக மனனம் செய்வதில் இருந்திருக்கக்கூடிய இதர சிரமங்கள் காரணமாகவோ சில நடிகர்களால் பல தடவைகளில் வசனங்களை சரளமாக வெளிப்படுத்த முடியாமல் போயிருந்தது. அத்துடன் வசனங்களை நினைவூட்டுனராக திரைமறைவில் தொழிற்படுவோருடைய குரல்கள் பல இடங்களில் மேலோங்கிக் காணப்பட்டமையும் அதனைத் தொடர்ந்து நடிகன் மீள அதனை ஒப்புவிப்பதும் நாடக ரசனை ஓட்டத்தினை அவவப்போது இடறல்படுத்திகொண்டேயிருந்தது. சில நடிகர்களால் தவறவிடப்பட்ட வசனங்களில் ஏற்பட்ட குழப்பமும் மீண்டும் எந்த இடத்தில் இருந்து காட்சிக் கட்டமைப்பைத் தொடங்குவது என்ற இடறலும் நடிகர்களிடையே காணப்பட்டமையை பார்வையாளர்கள் சரியாக அடையாளம் கண்டுகொள்ளத் தவறவில்லை என்றே நினைக்கின்றேன். விட்ட இடத்தில் இருந்து மீண்டும் வசனங்களை கூற முற்படும் போது சில வசனங்கள் இரட்டிப்பாக கூறப்பட்டமையும் நாடக ரசனை ஓட்டத்தை மட்டுப்படுத்த முனைந்திருந்தது.\nஇன்று நாடகமும் அரங்கியலும் என்ற துறை மிக வேக வளர்ச்சி கண்டு கல்வியியல் ரீதியில் மிக முக்கியத்துவத்தினைப் பெற்றிருக்கின்றது. அதை விடவும் மேற்புலங்களில் நாடகத்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பன்மடங்கு விசாலமாகப் பர்ணமித்திருக்கின்றது எனறே கூற வேண்டும். இந்த அபரிமிதமான வளர்சியோடு எமது தமிழ் நாடகங்கள் ஒருவகையில் போட்டி போட்டுக்கொண்டு பார்வையாளனை வெற்றிகொள்ளத் தவறும் போது அது தனக்கான இருப்பினை இழந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. காரணம் இன்று எமது தமிழ் நாடங்களின் பார்வையாளரின் வரவுகளை பகுப்பாய்வுக்கும் கருத்துக் கணிப்பிற்கும் உட்படுத்திப் பார்த்தால், இரசனைக்கான வருகையாளர்களைக் காட்டிலும் கொள்கைப் பிடிப்பிற்காய் வருவோர்களும், நண்பர்களுக்கான முகஸ்துதிக்காய் வருவோர்களும், தமது பிள்ளைகளின் பங்குபற்றுதலுக்காய் வருவோர்களும் என்ற அடிப்படையிலேயே பெரிதும் காணக்கிடக்கின்றது. லண்டனைப் பொறுத்தவரையில் ஏனைய நாடக அளிக்கைகளை விடவும் தமிழ் அவைக்காற்றுகைக் கலைக்கழகத்தினரின் ஆற்றுகைகளுக்கு ரசனையினால் உந்தப்பட்டு வருவோர் மிகக் கணிசமான அளவு இருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். இவர்களுடைய ரசிகர்அவை உறுப்பினர்களது எண்ணிக்கையும் அவையிலே வெற்று இருக்கைகள் இல்லாத அளவுக்கு நிறைந்த பார்வையாளர்கள் வருகை தருவதும் இதனை சான்றாக்குகின்றன. இத்தகைய ரசிகர் கூட்டத்தினை தன்னகத்தே தகவமைத்துக் கொண்ட தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தினர் இந்த\n‘சமுக விரோதி” என்ற தமது அளிக்கையில் இரண்டு இடங்களில் காட்சி மாற்றங்களுக்காக எடுத்துக்கொண்ட நேரங்களும் இருட்டாக்கப்பட்ட மேடையோடு பார்வையாளர்கள் அடுத்த காட்சிக்காக காக்கவைக்கப்பட்டிருந்த பொழுதுகளும் சற்று அதிகமாகப் போய்விட்டதோ என்ற ஆதங்கம் எனக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. திரை விலகும் போது அரங்குக்குள் நுழையும் ரசனையை திரை மூடும்வரை தக்கவைப்பதற்கும் மனதில் தோன்றும் பாரங்களோடும் நாடகம் ஏற்படுத்திய தாக்கங்களோடும் பார்வையாளன் அரங்கை விட்டுச் செல்வதற்கும் இந்த காட்சி மாற்றம் தந்த இடைவெளி ஒரு சரிவைத் தந்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். தனக்கு அருகிருக்கும் சக பார்வையாளனைத் திரும்பி ஒருமுறை பார்ப்பதற்கு ஒரு அளிக்கை சந்தர்ப்பம் தருகிறதென்றால் அந்த இடத்தில் அளிக்கை நிமிர்த்த வேண்டிய ஒரு தளர்வுநிலைக்கு வந்திருக்கின்றது என்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கின்றது. காட்சி மாற்றங்களின் அவசியமும் காட்சி விதானிப்பின் ஒழுங்குபடுத்தலும் ‘சமுக விரோதி” யின் அந்த இரண்டு இடங்களிலும் மிக முக்கியமானது எனப் புரிய முடிந்தாலும் கூட அந்த அவசியமான மாற்றத்திற்கு வேறு ஒரு நுட்பமான உத்தியினை நெறியாளர் கையாண்டிருக்கலாமோ என ஒரு கேள்வி கூட எழாமலில்லை.\nஎது எப்படி இருந்தாலும் இன்று புலம்பெயர் நாடுகளில் இன்னும் நாடகக் கலையினை உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்பவர்கள் வரிசையில், தமிழ்அவைக்காற்றுகைக் கலைக் கழகத்திற்கும் அதன் இயங்குசக்திகளாக இருக்கும் திரு.பாலேந்திரா மற்றும் திருமதி பாலேந்திரா ஆனந்தராணி போன்றோருக்கும் ஒரு சிறப்பான தனி இடம் தனித்துவமாக இருக்கின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவர்கள் உருவாக்கிய கலைஞர்கள் கூட மிக அர்ப்பணிப்புடன் கூடிய அரங்கப் பணியினை ஆற்றிவருவது தமிழ் உலகிற்கு என்றும் ஒரு வரப்பிரசாதமே. கலைத் தாகத்துடனும் அரங்க ஆர்வத்துடனும் இருக்கும் என்னைப் போன்றோருக்கு இவர்களின் அரங்கியல் பணி அடிக்கடி பசியாற்றுகிறது என்பதே உண்மை.\n– சாம் பிரதீபன் –\nPrevious Postபுலம்பெயர் சமுகத்தில் பேசப்படாத கூத்துக்கலை Next Postசிங்கப்பூருக்கு பல தடவை பயணம் செய்தவர் மைத்திரி, சதித் திட்டங்கள் தற்போது அம்பலம்: தினேஷ்\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தோல்வியடைவது சிறுபான்மை சமூகத்தினரே\nகூட்டமைப்பின் ஏமாற்று நாடக���ும் தமிழ் மக்களும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_1.html", "date_download": "2019-11-15T15:41:03Z", "digest": "sha1:YFJYV2APCWSG4POB34XU4TVKK7E5ADPI", "length": 6172, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்; சமய சர்ச்சைக்கு ராகுல் காந்தி பதில்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்; சமய சர்ச்சைக்கு ராகுல் காந்தி பதில்\nபதிந்தவர்: தம்பியன் 01 December 2017\n‘எனது குடும்பத்தினர்கள் அனைவரும் சிவ பக்தர்கள்.” என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் அமரேலியில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தி, இந்துக்கள் அல்லாதோர் பட்டியலில் கையெழுத்திட்டு சென்றதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், பா.ஜ.க.வின் இந்த கூற்றை நிராகரித்த காங்கிரஸ், இது பா.ஜ.வின் வேலை என குற்றம் சாட்டியது.\nஇந்த நிலையில், இந்து அல்லாதோர் பட்டியலில் கையெழுத்திட்டதாக எழுப்பப்பட்ட சர்ச்சைக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.\nராகுல் காந்தி கூறுகையில், “சோம்நாத் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் பதிவு செய்யும் பதிவேட்டில் பா.ஜக.வினர் சாதுர்யமாக எனது பெயரை திணித்துவிட்டனர். ஆளும் பா.ஜ.க., அரசியல் இலாபம் பெற மதத்தை பயன்படுத்துகிறது. எனது பாட்டி (இந்திரா காந்தி) மற்றும் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்.\nஆனால், இது போன்ற விஷயங்களை நாங்கள் தனிப்பட்டதாக வைத்துக்கொண்டோம். ஏனெனில், இது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று நாங்கள் கருதினோம். எனவே, இந்த விவகாரத்தில் யாருடைய சான்றிதழும் எங்களுக்கு தேவையில்லை. இந்த விவகாரத்தை வணிகப்படுத்தவோ, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தவோ நாங்கள் விரும்பவில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்; சமய சர்ச்சைக்கு ராகுல் காந்தி பதில்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nஅமரர் ���ிருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்; சமய சர்ச்சைக்கு ராகுல் காந்தி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T16:28:17Z", "digest": "sha1:7NLBL3ACOAIOFMHRPLTET5CUR66TCUX4", "length": 9583, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "காராகும் பாலைவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரகும் பாலைவனம், நாசாவின் செய்மதி புகைப்படம்\nகாராகும் பாலைவனம் (Karakum Desert), கருமணல் கொண்டதால் இப்பாலைவனத்திற்கு துருக்கி மொழியில் காரகும் பாலைவனம் எனப் பெயராயிற்று. நடு ஆசியா நாடான துருக்மெனிஸ்தானின் மொத்த பரப்பளவில் எழுபது விழுக்காடு (35,000 சதுர கிலோ மீட்டர்) பரப்பளவை காராகும் பாலைவனம் அடைத்துள்ளது.\nஇப்பாலைவனத்தில் மக்கள் தொகை அடர்த்தி 6.5 சதுர கிலோ மீட்டரில் ஒரு நபர் விகிதத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 70 முதல் 150 மில்லி மீட்டராக உள்ளது.[1]\n2 பொருளாதாரம் மற்றும் ஆதாரங்கள்\nகாஸ்பியன் கடலுக்கு கிழக்கே, ஏரல் கடலுக்கு வடக்கே, அமு தாரியா ஆறு மற்றும் கைசுல் - கும் பாலைவனத்திற்கு வடகிழக்கில் துருக்மெனிஸ்தானில் காராகும் பாலவனம் அமைந்துள்ளது.\nபாலைவனச் சோலைகள் மற்றும் சிறிதளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. தற்போது இங்கு கணிசமாக பாறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகாராகும் பாலைவனப் பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க 70 மீட்டர்கள் (130 அடிகள்)[2] விட்டமும், 60 மீட்டர்கள் (200 அடிகள்) அகலமும், சுமார் 20 மீட்டர் (66 அடிகள்) ஆழத்தில் தோண்டிய மிகப் பெரிய பள்ளத்தாக்கில், இடைவிடாது தொடர்ந்து செம்மஞ்சள் நிறத்தில் மீத்தென் எரிவாயு தீச்சுவாலை தொடர்ந்து உமிழ்ந்தபடி இருப்பதால் இப்பகுதியை நரகத்திற்கான கதவு என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.[3]\nடிரான்ஸ்-காஸ்பியன் தொடருந்து சேவை உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக��� கடைசியாக 1 சூன் 2019, 18:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1927:2014-01-17-04-29-10&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2019-11-15T16:23:16Z", "digest": "sha1:MUSXU2KTNU3XUMP2INX4JAOEYSBBP6AM", "length": 71007, "nlines": 218, "source_domain": "www.geotamil.com", "title": "நயப்புரை: முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள்; உருவகம் சார்ந்த சிறுவர் இலக்கியம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nநயப்புரை: முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள்; உருவகம் சார்ந்த சிறுவர் இலக்கியம்\n‘பாட்டி சொன்ன கதைகள்’ என்பது இங்கு நாம் நயங்காணவிருக்கின்ற நூலின் பெயர். லெ.முருகபூபதி இதனைப்படைத்திருக்கின்றார். இதிலே இருப்பவை உருவகக்கதைகள். பன்னிரண்டு கதைகள் இங்கே இருக்கின்றன. இந்த நூலுக்கு பெயர் வந்த காரணம், இதனை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த உந்துசக்தி என்பனவற்றை நூலாசிரியர் தம்முடைய முன்னுரையிலே விரிவாகச் சொல்லியிருக்கிறார். “இரவிலே உறங்கும் வேளையில் நான் கண்ணயரும் வரையில் என்னருகே படுத்திருந்து - எனது தலைமயிரை கோதிவிட்டவாறு பாட்டி சொன்ன கதைகள் இவை. இக்கதைகள் பின்பு கனவிலும் வந்திருக்கின்றன. மனதிலும் பதிந்துகொண்டன. அந்தப்பதிவு இங்கு பகிரப்படுகிறது.” என்கிறார்.\nஆசிரியர் தனது பாட்டியினது இடுக்கண் பொருந்திய வாழ்க்கையையும் அவளது துணிவையும் பரிவையும் இங்கே எடுத்துச்சொல்கிறார். “ யார் உதவியையும் எதிர்பாராமல் தனது உழைப்பையும் ஆத்மபலத்தையுமே நம்பி வாழ்ந்த எங்கள் பாட்டி எமக்கெல்லாம் முன்னுதாரணம்தான்” என்கிறார். ஆசிரியர் எழுதியிருக்கும் இந்த முகவுரை இவருக்கும் இந்தப்பாட்டிக்கும் இடையேயிருந்த பாசப்பிணைப்பை நன்கு உணர்த்தி நிற்கிறது. இந்தப்பாசத்தின் வெளிப்பாடு இந்த நூலின் பெயரிலும் கதைகளிலும் துலங்குவதைக்காணலாம்.\n“ பாட்டி சொன்ன கதைகளை எனது பாஷையில் சொல்லியிருக்கிறேன். இந்தக்கதைகளின் சிருஷ்டிகர்த்தா யார் என்று எனக்கும் தெரியாது. எனது பாட்டிக்கும் தெரியாது.”- என்று கூறும் ஆசிரியர் அந்தக்கதைகளை ‘உருவகம்’ என்னும் இலக்கிய வடிவத்திலே சிறைப்படுத்த முயன்றிருக்கிறார்.\nஇவ்விபரங்கள் எல்லாம் இந்த நூலைப்பற்றிய அறிமுகம். இவை இந்த நூலை நாம் நயப்பதற்குத் துணை நிற்கும். மேலும், இங்குள்ள கதைகள் பாட்டி சொன்ன பாங்கிலிருந்து எவ்வளவு தூரம் விலகிநிற்கின்றன, இந்த உருவகம் என்னும் வடிவம் இந்தக்கதைகளின் நளினத்தையும் ஆத்மாவையும் காண்பதற்கு நமக்கு உதவுகின்றதா இந்தப்புதிய வடிவத்தில் இது சிறுவர் இலக்கியம் எனக்கொள்ளத்தக்கதா... இந்தப்புதிய வடிவத்தில் இது சிறுவர் இலக்கியம் எனக்கொள்ளத்தக்கதா... என்னும் நமது தேடலுக்கும் மேலே தரப்பட்ட விபரங்கள் ஆதாரமாயிருக்கும் என நம்புகின்றேன். வீட்டுத்தலைவர், தமது வீட்டுக்கு நண்பரோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். விருந்துக்கு வந்த நண்பர், “ இந்தச்சோறு நல்லாயிருக்கிறது” என்கிறார்.\n“ இது எங்கள் வயல் நெல்” என்கிறார் வீட்டுக்காரர். பேச்சு முடிந்துவிட்டது.\nஅவர், “ சோறு “ பற்றிச்சொல்ல இவர், “எங்கள் நெல்” என்கிறார். விடை சரிதான். ஆனால், அந்த நெல் அப்படியே இந்தச்சோறு ஆனதா அந்த நெல்லை அவித்து, காயவைத்து, குத்திப்புடைத்து, சமைத்து.... அதன் பின் வந்ததுதான் இந்தச்சோறு. இந்த விபரம் எல்லாம் “எங்கள் வயல் நெல்” என்ற பதிலுக்குள்ளே இருக்கின்றன.\nமுருகபூபதி இந்த நூலுக்குச்சூட்டிய பெயரும் இப்படியானதுதான். யாரோ எவரோ, எங்கோ, எந்தக்காலத்திலோ ஆக்கிய கதைகள் செவிவழிவந்து, பல தலைமுறைகள் கடந்து, இப்போது ‘உருவகக்கதைகள்’ ஆகியிருக்கின்றன. இந்த நூலினது பெயரின் பொருட்செறிவும் நுட்பமும் இவைதான்.\nஉருவகக்கதை என்பது சிறுகதை இலக்கியத்தினது ஒரு கிளை. இதற்குச்சில தனித்துவங்கள் உண்டு. இங்கேவரும் பாத்திரங்கள் பெரும்பாலும் படிமங்கள். அத்துடன் பேசாத பொருட்கள். அதனூடு கருத்தொன்று ஊடுநூல் போலப்போகும். கதை திடீரென்று நின்றுவிடும். அந்நிலையில் வாசகர் பெரும்பாலும் மின்வெட்டில் அதிர்வுற்றதுபோல ஒருகணம் திகைப்பார். படைப்பாளியினது சாதுரியமான சித்திரிப்பும் வாசகனது வாசிப்பு கூர்மையும் இணைந்துகொண்டால் இந்தத்திகைப்பு நீங்கி வெளிச்சம் பிறக்கும். இப்படி நிகழாவிட்டால் அந்த உருவகக் கதையை தூக்கி எறிந்துவிட்டுப்போகத்தான் மனம் தூண்டும்.\nஉருவகக்கதை என்பது ஒரு நிழலாட்டம் போன்றது. நாடக அரங்கில் முன்னணியிலே ஒரு வெண்திரையைக்கட்டி, மேடையின் பின்சுவரிலிருந்து சபையை நோக்கி பிரகாசமான வெளிச்சம் பாய்ச்சி, அந்த வெளிச்சத்துக்கும் திரைக்குமிடையே நடிகர்கள் நின்று தமது அங்க அசைவுகளால் நடித்துக்காட்டினால் முன் திரையிலே அந்த நடிப்பு நிழலாட்டமாகத்தோன்றும். அதிலே நடிப்பைப்பார்க்கலாம். நடிகர்களைப் பார்க்க முடியாது. உருவகக்கதைகளிலும் கருத்துக்கள் வெளிப்படும். அவை சுட்டும் உட்பொருளை நாமே உய்த்துணருதல் வேண்டும். ‘உருவகக் கதைக்கு உரிய இந்த இறுக்கம் இந்த நூலில் உள்ள கதைகளுக்கும் இருக்கும். இவற்றைச் சிறுவர்கள் புரிந்துகொள்ள முடியுமா’ என்னும் எண்ணத்துடனேயே நான் இந்த நூலைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால், ஆசிரியர் எனது எண்ணத்தைத் தகர்த்துவிட்டார். இதிலுள்ள உருவகக் கதைகள் தளர்வுள்ளனவாக சிறுவர் படித்து புரியத்தக்கனவாக இருக்கின்றன.\nஇந்த நூலிலே விலங்குகளும் பறவைகளும்தான் கதாபாத்திரங்கள். அவற்றிலே ஒன்றிரண்டு இடங்களில் மனிதர்களும் வருகிறார்கள். பாவம் மனிதன். அவனுக்கு இங்கே இரண்டாவது இடம்தான். ஆசிரியர் இந்த ‘அநீதி’ யைச்செய்ததற்குக் காரணம், பிற உயிர்களிடத்தில் அவருக்குள்ள பரிவு என்பது முகவுரையிலேயே காட்டப்பட்டிருக்கிறது. மேலும், உருவகக்கதைகளிலே விலங்குகளையும் தாவரங்களையும் கதாபாத்திரங்களாக்குவதில் படைப்பாளிக்கு பல சௌகரியங்கள் உண்டு என்பதை நாம் அறிவோம்.\nஇந்நூலில் இடம்பெறும் கதைகள் நீளத்தில் குறுகியவை. கூடுதலாக 4-5 பக்கங்கள். உருவகக்கதைகள் நீண்டால் வாசகனுடைய பொறுமையை சோதிக்கும். இந்தச்சூட்சுமம் நூலாசிரியருக்குத் தெரிந்திருக்கிறது. இவருடைய கதைகள் ஒவ்வொன்றினதும் பாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகம் அல்ல. மூன்று, நான்கு அல்லது ஐந்து பாத்திரங்கள்தான். ஐந்து கதைகளிலே பாத்திரங்கள் இவ்விரண்டுதான்.\nஆசிரியர் கதைகளுக்கு அருமையான பெயர்கள் சூட்டியிருக்கிறார். கடுகு போலச்சின்னப்பெயர்கள். ஆனால் அவற்றின் காரம் பெரிதாக இருக்கிறது. அந்தப்பெயர்களில் சில: விதி, மூளை, குணம், தனித்துவம், பலம், அடக்கம், ஞானம், சமர்ப்பணம், உழைப்பு, தகுதி, கறை, மனிதர்கள். யாவும் பண்புப்பெயர்கள். உருவகக் கதைகளின் பெயர்கள் இப்படி இருப்பதுவே சிறப்பு.\nஇக்கதைகளிலே ஆசிரியர் சொல்லவிரும்புவது என்ன அது எவ்வாறு முன்வைக்கப்படுகிறது. கதையை எவ்வாறு வளர்த்துச்செல்கிறார், அதிலுள்ள கலைச்சிறப்பு என்ன அது எவ்வாறு முன்வைக்கப்படுகிறது. கதையை எவ்வாறு வளர்த்துச்செல்கிறார், அதிலுள்ள கலைச்சிறப்பு என்ன கதையின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன கதையின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன ஆகிய அம்சங்களை நோக்க முயல்கிறேன். இவற்றையெல்லாம் ஒவ்வொரு கதையிலும் தேடிக்கொண்டிருத்தல் சாத்தியம் அல்ல.\nமுதற்கதை விதி. இதிலுள்ள பாத்திர வார்ப்பு, உருவக மறைபொருள் என்பவற்றுக்காக இந்தக்கதையை பார்ப்போம். இதில் வரும் சிங்கராஜா இந்திய சமஸ்தானங்களின் முன்னைய அரசர்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதன் சோம்பேறித்தனம் தனது ‘நாட்டை’ (காட்டை) ப்பற்றிய அக்றையின்மை, வரட்டு அதிகாரம்.... இவையெல்லாம் கதையில் வெளிப்படுகின்றன. அமைச்சர்போல வரும் நரியின் சாகசமான பேச்சும் தந்திரமும் யதார்த்தம். கதையிலே நம்நாட்டுச் சமகால அரசியலின் சாயல் வரக்காணுகின்றோம்.\nஅடுத்ததாக ‘ குணம்’ என்னும் கதை. அமைதியாக இருந்த ஊருக்குள்ளே ஒருவர் ஒரு நாய் வளர்க்கத்தொடங்க, அந்த ஆசை எல்லோருக்கும் உண்டாகி எல்லோரும் நாய்வளர்க்கத்தொடங்கி, ஈற்றில் ஊரே நாய்மயமான நிலையை வெகுசுவைபடச்சொல்கிறார் ஆசிரியர். கதையின் முடிவு உருவகக்கதைக்குத்தக்க எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கதையிலே ஆசிரியரது கதைவார்ப்பு, மொழி ஆளுமை, கருத்தை உணர்த்தும் பாங்கு என்பன வெகுநன்றாகவே பிரகாசிக்கின்றதைக்காண்கின்றோம்.\nஇந்நூலில் உள்ள 12 கதைகளிலே விதி, குணம், அடக்கம், ஞானம், மனிதர்கள், உழைப்பு ஆகியவை மற்றைய கதைகளிலும் பார்க்க தரத்திலே மேம்பட்டு விளங்குகின்றன. இவற்றிலே ‘ஞானம்’ சகல அம்சங்களிலும் சிறப்புற்று, உருவகக்கதை என்பதற்குத் தக்க உதாரணமாக இருப்பதைக்காணலாம். ‘அரசமரத்தடிப்பிள்ளையாருக்கு கோவில் கட்டியெழுப்புவதற்கு ஊர்மக்கள் தீர்மானித்தார்கள்’ -என்று, நீச்சல் வீரன் ஒருவன் தடாகத்தில் பாய்வதுபோல திடீரெனக் கதை தொடங்குகிறது. அவனோடு சேர்ந்து நாமும் அந்த நீச்சல்குளத்தில் விழுந்துவிடுகிறோம். கதை வளர்கிறது. அங்கே கோவில் கட்டிட வேலைகளின் துரிதம் தெரிகிறது. அந்த அவசரத்தினிடையே கலசக்கற்களுக்கும் அத்திவாரக்கற்களுக்குமிடையே அந்த உரையாடல் - கருத்துமோதல் ஒலிக்கிறது. அதிலே தற்பெருமை, அகந்தை, அற்பத்தனம், அடக்கம் என்பன வந்துபோகின்றன. அந்தத்தர்க்கத்தின் அர்த்தபுஷ்டி நமது கருத்த���க்கு விருந்தாகிறது. இந்தக்கட்டத்தில் அந்த அரசமரத்தைப்பேசவைக்கிறார் ஆசிரியர். அரசமரம் தனது வேர் பற்றிய தத்துவத்தை விளக்கி, “வேரில் தங்கியிருப்பது மரம். அத்திவாரத்தில் தங்கியிருப்பது கட்டிடம்.” என்று சமாதானம் சொல்கிறது. இந்த இடத்திலே அரசமரத்தடிப் பிள்ளையார், “அரசமரமே, நீ வெறும் மரம் அல்ல, ஞானம் நிரம்பிய மரம்.” என்கிறார். இந்த முத்தாய்ப்பு வாசகர்களாகிய நமக்கு ஒரு சிந்தனைப்பொறியை வீசிவிட்டுப்போகிறது.\nஇக்கதையின் கரு, அதன் சத்தான வளர்ச்சி, விறுவிறுப்பான உரைநடை, அரசமரம், அது சொன்ன தத்துவம் ... இவையெல்லாம் சேர்ந்து ஒரு சிறந்த இலக்கிய விருந்தை உண்ட மனநிறைவைத்தருகிறது. ஆசிரியரது கதைகளிலே வரும் உரையாடல்கள் சகஜமானவையாக எளிமையாக இருக்கின்றன. நாங்கள் படிப்பது கதை அல்ல. ஓர் உண்மை நிகழ்வு- என்னும் எண்ணத்தைத்தருகின்றன. நாங்களும் அந்தக்கதாபாத்திரங்களிடையே சேர்ந்துகொள்கின்றோம். கதைப்புனைவிலே இது படைப்பாளிக்கு வெற்றி. இந்தச்சித்திரிப்பு சில இடங்களில் நமது வாசிப்பைத்தடுத்து நிறுத்தி, வாசித்த அந்தப்பகுதியை மீண்டும் வாசித்து நயக்குமாறு தூண்டுகிறது. அப்படிப்படிப்பது மனதுக்கு ஒரு சுகமான இலக்கிய அனுபவமாகிறது.\nஇந்தக்கதைகளின் தொடக்கங்களில் நயக்கத்தக்க சிறப்பு இருக்கிறது. அவை ஒரே வீச்சில் நம்மை கதைகளிலே ஈர்த்துக்கொள்கின்றன. ‘பாட்டி சொன்ன கதைகள்’ என்னும் நூற் பெயர், மற்றும் இதிலுள்ள கதைகள் யாவும் , \" ஓர் ஊரிலே ஒரு ராசா இருந்தார்” என்னும் பத்தியில்தான் இருக்கும் - என்னும் எண்ணத்தை நமக்குத்தந்தாலும், உண்மை அப்படி இல்லை. இங்கே ஒரு நலமான பாட்டியை – உருவகக்கதை சொல்லும் பாட்டியை முருகபூபதி நமக்குக்காட்டுகிறார்.\nகதைகளின் முடிபுகளிலும் இந்தத் 'திடீர்கள்' வருகின்றன. அவை அப்படித்தான் வரவேண்டும். தனித்துவம், உழைப்பு முதலான கதைகளில் இந்தச்சித்திரிப்பு லாவண்யம் நன்கு வெளிப்பட்டு நிற்கிறது. இங்குள்ள கதைகளில் வரும் மூன்றாவது பாத்திரம்தான் கதையை முடித்துவைக்கின்றது. இந்த முடிபுகளிலே கதையின் தத்துவம் முதிர்ச்சிபெறக்காண்கிறோம். இந்த இடங்கள் கதைகளுக்கு முடிபு ஆக இருப்பினும் வாசகனது சிந்தனைக்கு அது ஆரம்பமாகின்றது. இது உருவகம் என்னும் சிறுகதை வடிவத்துக்கு உரிய அமைப்பு. அதைத்திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் ஆசிரியர். முருகபூபதி, சின்னச்சின்ன விடயங்களிலே சாதாரண நிகழ்வுகளிலே ஒவ்வோர் உண்மையைக்காட்டுகிறார். ஒரு தத்துவத்தை முன்வைக்கிறார். இவ்வாறு சின்ன விடயங்களிலேதான் அவர் தத்துவங்களைக்காட்டல் வேண்டும். ஏனெனில், அவர் கதை சொல்வது சிறுவர்களுக்கு. ஆசிரியர் காட்டும் உண்மைகள் சிறுவர்களுக்குப்பொருத்தமான அறிவுறுத்தல்களாக இருக்கின்றன. ஆயினும் இவை அந்த அளவில் நிறைவுபெறுவனவாக தோன்றவில்லை. இவற்றுக்கு மற்றுமொரு பரிமாணமும் இருப்பது தெரிகிறது. இந்த நூலின் கதைகள் சிறுவர் மாத்திரம் அன்றி வளர்ந்தோரும் படிப்பதற்கு ஏற்றவை. ஆகவே, அவர்கள் படிக்கும் போது தத்தமது அறிவுநிலைக்கு ஏற்றவாறு புதிய உண்மை புலப்படும். தத்துவ விரிவு நிகழும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு நோக்கும்போது இந்நூலின் கதைகள் சிறுவர் மாத்திரமன்றி வளர்ந்தோரும் படிப்பதற்கு ஏற்றவை- படிக்க வேண்டியவை என்பது நிதர்சனமாகிறது. உருவகக் கதைகள் எனப்பிறக்கின்ற படைப்புகள் பெரும்பாலும் வரட்டு இலக்கியங்களாக இருப்பதைக் காண்கின்றோம். அந்த ஏமாற்றம் முருகபூபதி தந்த இந்த நூலில் இல்லை. இங்குள்ள கதைகளில் இலக்கிய நறுமணம் கமழ்கிறது. வாசகன் விரும்பத்தக்க – நயத்தகு படைப்பு, , இந்த பாட்டி சொன்ன கதைகள்.\n[அமரர் தகவம் வ.இராசையாவின் இக்கட்டுரையினை ஒரு பதிவுக்காக அனுப்பி வைத்தவர் முருகபூபதி அவர்கள். - பதிவுகள்]\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nரொறன்ரோதமிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்: “தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை\nதற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \nவெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அ���ே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசு��மாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் ��ிருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். ���ுறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவ��்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இ���ாஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/09134712/1270498/Ayodhya-verdict-Cong-says-it-is-in-favour-of-Ram-temple.vpf", "date_download": "2019-11-15T14:50:58Z", "digest": "sha1:DSZ2RINDZBZXJBBZPBQRUXXM6ADTHURM", "length": 17616, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் -காங்கிரஸ் || Ayodhya verdict Cong says it is in favour of Ram temple construction", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் -காங்கிரஸ்\nஅயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்��ு வழங்கப்பட்டது.\n‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். அந்த அறக்கட்டளையிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படவேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.\n‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவொரு தனிநபர், குழு, சமூகங்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வழங்கப்படவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்’ என ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.\nஅனைத்து தரப்பினரும் மதச்சார்பின்மையை கடைப்படித்து, அமைதி காக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி, வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை வழங்கி, ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற நமது பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாக ரன்தீப் சுர்ஜேவாலா குறிப்பிட்டார்.\nAyodhya Case | Ayodhya Verdict | SC | Rama temple | அயோத்தி நிலம் வழக்கு | சுப்ரீம் கோர்ட் | ராமர் கோவில்\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசுப்ரீம் கோர்ட்டில் இருந்து விடை பெற்றார் ரஞ்சன் கோகாய்\nதனியார் பள்ளியின் அலட்சியம்: கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு\nராகுல் காந்திக்கு எதிராக டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்னர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nசதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டி 27 ஆண்டுகளாக விரதம் இருந்த ஆசிரியை\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது\nராமர் கோவில் கட்ட ரூ.10 கோடி - மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்குகிறது\nகார்த்திகை பூர்ணிமா புனித நீராடல் - அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t329-ilaiyaraaja-remastered-and-restored", "date_download": "2019-11-15T15:56:29Z", "digest": "sha1:5NL3VI6EGPHQB3NXNEHTHSHCC6QD6VMF", "length": 20708, "nlines": 475, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Ilaiyaraaja Remastered and Restored", "raw_content": "\nபடம் : எச்சில் இரவுகள் (1982)\nபாடகர் : மலேஷியா வாசுதேவன், ஜென்சி\nபடம் : எச்சில் இரவுகள் (1982)\nபாடகர் : K. J. யேசுதாஸ், வாணி ஜெயராம்\nபாடல் : மயிலே மயிலே\nபடம் : கடவுள் அமைத்த மேடை (1979)\nபாடகர் : S. P. பாலசுப்ரஹ்மண்யம், ஜென்ஸீ\nபாடல் : என் கானம்\nபடம் : ஈர விழி காவியங்கள் (1982)\nபாடகர் : இளையராஜா , ஜென்ஸீ\nஎங்கேங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன். https://youtu.be/TyD8CSiplyc\nபாடல் : தாலாட்டுதே வானம்\nபடம் : கடல் மீன்கள் (1981)\nபாடகர் : P. ஜெயச்சந்திரன், S. ஜானகி\nபாடலாசிரியர் : பஞ்சு அருணாச்சலம்\nபாடல் : ஓ வானமுள்ள காலம்\nபடம் : புதிய ஸ்வரங்கள் (1991)\nபாடல் : பூவாடை காற்று\nபடம் : கோபுரங்கள் சாய்வதில்லை (1982)\nபாடகர் : S. ஜானகி, க்ரிஷ்ணாச்சந்திரன்\nபாடல் : புடிச்சாலும் புடிச்சேன்\nபடம் : கோபுரங்கள் சாய்வதில்லை (1982)\nபாடலாசிரியர் : அவிநாசி மணி\nபாடல் : ஓர் பூமாலை\nபடம் : இனிய உறவு பூத்தது (1987)\nபாடகர் : மனோ, K. S. சித்ரா\nபாடல் : சிக்கென்ற ஆடையில்\nபடம் : இனிய உறவு பூத்தது (1987)\nபாடகர் : S. ஜானகி\nபாடல் : என் கானம்\nபடம் : ஈர விழி காவியங்கள் (1982)\nபாடகர் : இளையராஜா , ஜென்ஸீ\nபாடல் : எந்தன் கைக்குட்டையை\nபடம் : இசை பாடும் தென்றல் (1986)\nபாடகர் : K. J. யேசுதாஸ், S. ஜானகி\nபாடல் : வாழை மரம் கட்டி\nபடம் : இசை பாடும் தென்றல் (1986)\nபாடகர் : K. J. யேசுதாஸ், S. ஜானகி\nபாடலாசிரியர் : மு. மேத்தா\nபாடல் : இசை பாடு நீ\nபடம் : இசை பாடும் தென்றல் (1986)\nபாடகர் : S. ஜானகி\nபாடல் : கீதம் சங்கீதம்\nபடம் : கொக்கரக்கோ (1983)\nபாடகர் : S. P. பாலசுப்ரஹ்மண்யம், S. P. ஷைலஜா\nபாடல் : மயிலாப்பூர் பக்கம்\nபடம் : கொக்கரக்கோ (1983)\nபாடகர் : மலேஷியா வாசுதேவன்\nபாடல் : பாட வந்ததோர் கானம்\nபடம் : இளமைக்காலங்கள் (1983)\nபாடகர் : K.J. யேசுதாஸ், P. சுஷீலா\nபாடல் : சுக ராகமே\nபடம் : கன்னி ராசி (1985)\nபாடகர் : மலேஷியா வாசுதேவன், வாணி ஜெயராம்\nபாடலாசிரியர் : K. சண்முகம்\nபாடல் : ஆள அசத்தும்\nபடம் : கன்னி ராசி (1985)\nபாடகர் : S. P. பாலசுப்ரஹ்மண்யம், வாணி ஜெயராம்\nபாடல் : பூங்காவியம் பேசும்\nபடம் : கற்பூர முல்லை (1991)\nபாடகர் : K. J. யேசுதாஸ், K. S. சித்ரா, P. சுஷீலா\nபாடல் : உன்ன பார்த்த நேரம்\nபடம் : அதிசய பிறவி (1990)\nபாடகர் : மலேஷியா வாசுதேவன், K. S. சித்ரா\nபாடல் : தாநந்தன கும்மி கொட்டி\nபடம் : அதிசய பிறவி (1990)\nபாடகர் : மலேஷியா வாசுதேவன், S. ஜானகி\nபடம் : பொண்ணு ஊருக்கு புதுசு (1979)\nபாடகர் : S. P. சைலஜா, இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2016/12/", "date_download": "2019-11-15T16:43:31Z", "digest": "sha1:YQUQDDDWBET6QNJEMQIOYZYQGTTVKKUP", "length": 7554, "nlines": 100, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : December 2016", "raw_content": "\nவிவேகவாணியின் டிசம்பர் - 2016 இதழ் சமர்த்த பாரதப் பருவம் கீதை பிறந்த நாள் இவற்றைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதா கீதை காட்சி சுவாமி விவேகானந்தர் ஆகிய படங்களை அட்டையில் தாங்கி வருகிறது. உபநிஷதங்களைப் பற்றி விசிஷ்டாத்வைதம் கூறும் கருத்துக்கள் கிடைப்பதற்கு அரியவையே. அவை நமக்குக் கிடைத்தது நம்முடைய பாக்கியமே. சமர்த்த பாரதப் பருவத்தை ஒட்டி கேந்திரக் கிளைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அப்பருவத்திலும் கீதைத் திருநாளிலும் கேந்திர நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மார்கழித் திங்கள் ஆண்டாளின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் ஓதுவதற்குரிய புனித மாதம் ஆகும். பக்தர்கள் இப்போதே தயாராகி விடவேண்டும். கல்பதரு புனித நாள் பொங்கல் ஆகிய நன்னாட்களுக்கு வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2019 இதழ் பெரங்கல் விழாவைக் குறிக்கும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கி வருக...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மே 2019 இதழ் 34 ஆண்டுகளை நிறைவு செய்து, 35-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கி...\nகட்டுரகளைப் பெற உங்���ள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/04/blog-post_24.html", "date_download": "2019-11-15T16:51:10Z", "digest": "sha1:O4W2TWT6CGRD3AEHB4ZVZIHQGHHO6FYZ", "length": 51502, "nlines": 482, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: \"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"", "raw_content": "\nசத்யஜித் ரே & ரித்விக் கடக்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\n’நண்டு மரம்’ – வாசகர் கலந்துரையாடல்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nநேற்று நானும் சத்யாவும் க்ரியா ராமக்ரிஷ்ணனைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம்.\nராமகிருஷ்ணன் தமிழ்ப் பதிப்புலகின் தரத்தை மிகவும் உயர்த்தியவர். அதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பவர். க்ரியா தற்காலத் தமிழகராதி என்னும் மிகச்சிறந்த தமிழ் அகராதியை வெளியிட்டிருப்பவர். மொழி அறக்கட்டளை மூலம் தமிழ் நடைக் கையேடு, தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி (இரண்டும், இப்பொழுது அடையாளம் பதிப்பாக வெளிவருகிறது) ஆகியவற்றை உருவாக்கியதில் பங்குவகித்தவர். ராமகிருஷ்ணன் 1974-ல் க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார். கடந்த முப்பது வருடங்களில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தரத்தால் மிகச்சிறந்த புத்தகங்களைத் தமிழுக்குக் கொடுத்திருக்கிறார்.\nக்ரியா தற்காலத் தமிழகராதி விரைவில் ஆறாவது பதிப்பாக வெளிவரவிருக்கிறது.\nஓர் அகராதியை உருவாக்கும்போது சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இல்லையென்றால், அவற்றை அவர்களே உருவாக்குவார்கள் என்று நான் தவறாக நினைத்திருந்தேன். ராமகிருஷ்ணன் அவ்வாறில்லை என்று விளக்கினார். \"அகராதியின் நோக்கம் புதிய சொற்களை உருவாக்குவதல்ல. ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும், புழக்கத்தில் இருக்கும் சொற்களுக்கு அங்கீகாரம் வழங்குவது. அந்தச் சொற்களின் பல்வேறு பொருள்கள் என்ன என்பதை விளக்குவது. சொற்களை எப்படிப் பல்வேறு வட்டாரங்களில், துறைகளில் பல்வேறு பொருள்களில் கையாள்கிறார்கள் என்று விளக்குவது. இலக்கண முறைப்படி ஒரு சொல்லை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைச் சொல்வது.\" என்றார்.\nஅதே சமயம் பல்வேறு காரணங்களுக்காக ராமகிருஷ்ணன் புதுச் சொற்களையும் உருவாக்கியுள்ளார். \"Condom என்பதற்கு ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\" என்கிறார் ராமகிருஷ்ணன். சில நாள்களுக்கு முன்னர், முன்னாள் இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் எஸ்.ரமேஷ் நடத்திய ஜெயா டிவி கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். கொளுத்தும் வெய்யிலில் கொச்சி, விஷாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர் என்று இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் dehydration-ஆல் பாதிக்கப்பட்டார்கள். Cramps வந்தது. Rehydration தேவைப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துகொண்ட மற்றொருவர் physical trainer. அவர் மாறி மாறி dehydration, rehydration என்று பேசிக்கொண்டிருந்தார். எத்தனை பேருக்கு அது புரிந்திருக்கும் என்று அன்றே யோசித்தேன். சரியான தமிழ்ச்சொல் எனக்கு அன்று கிடைக்கவில்லை.\nராமகிருஷ்ணன் \"Where There is no Doctor - A Village Health Care Handbook\" என்னும் அற்புதமானதொரு புத்தகத்தினை க்ரியா மூலமாகத் தமிழில் \"மருத்துவர் இல்லாத இடத்தில்\" என்ற பெயரில் கொண்டுவந்திருந்தார். அந்த நேரத்தில் மருத்துவம் தொடர்பான பல சொற்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது என்றார். Dehydration என்ற சொல்லுக்கு இணையாக \"நீரிழப்பு\" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னார். எளிமையான, அழகான சொல். இனி இந்தச் சொல்லை நிறையப் பயன்படுத்துவேன். அதேபோல rehydration என்ற சொல்லுக்கு \"நீரூட்டம்\" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார். (இப்பொழுது இந்தப் புத்தகத்தின் அண்மைப் பதிப்பு க்ரியாவால் வெளியிடப்படுவதில்லையாம்.)\nஎப்பொழுதெல்லாம் கணினித் துறையில் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தேவைப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் முனைவர் இராம.கியை அணுகுவது வழக்கம். வெங்கட்டும் பல இணையான தமிழ்ச்சொற்களை ஏற்படுத்திக் கையாண்டு வருகிறார்.\nபலரும் புதிதாகத் தமிழ்ச்சொற்களைக் கண்டுபிடிப்பவர்களைக் கேவலமாகப் பார்க்கிறார்கள். சோ ராமசாமி முதல் இணையத்தில் நேற்று முளைத்தவர்கள் வரை கேலியும், கிண்டலும் எக்கச்சக்கம். இராம.கி கடற்கரைக் கூட்டத்தின்போது எவ்வாறு பேருந்து என்ற சொல் இன்று அனைவரும் அறியக்கூடியதாக உள்ளது என்று விளக்கினார். பேருந்து நிலை���ம் என்றுதான் இன்று எங்கும் எழுதப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பஸ் ஸ்டாண்ட் என்றாலும் பேருந்து நிலையம் என்றாலும் என்ன என்பதை அறிந்துகொண்டிருக்கின்றனர். இயல்பியல் (இன்றி இயற்பியல் என்று வழங்கப்படுகிறது) என்ற சொல்லை 1970களில்() உருவாக்கியதும் தான்தான் என்று இராம.கி. சொன்னார். அதுவரையில் பவுதீகம் என்ற சொல்லே இருந்து வந்தது. ஆனால் இன்று தானே இயல்பியல் என்ற சொல்லை விரும்புவதில்லை என்றார். வேறொரு சொல்லைக் குறிப்பிட்டார் ஆனால் நான் அதை என் மனதில் சரியாக வாங்கிக்கொள்ளவில்லை. (பருண்மவியல்) உருவாக்கியதும் தான்தான் என்று இராம.கி. சொன்னார். அதுவரையில் பவுதீகம் என்ற சொல்லே இருந்து வந்தது. ஆனால் இன்று தானே இயல்பியல் என்ற சொல்லை விரும்புவதில்லை என்றார். வேறொரு சொல்லைக் குறிப்பிட்டார் ஆனால் நான் அதை என் மனதில் சரியாக வாங்கிக்கொள்ளவில்லை. (பருண்மவியல்\nமுன்னர் ஒருமுறை முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன் ஏதோ ஓர் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்தது என்று விளக்கியிருந்தார். அப்பொழுதெல்லாம் 'அபேட்சகர்' என்ற சொல்தான் புழக்கத்தில் இருந்தது. அண்ணாதுரை 'வேட்பாளர்' என்ற சொல்லை முன்வைத்தபோது பலரும் - முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் - அதை எதிர்த்தனர். 'வேட்குனர்' போன்ற சொற்களெல்லாம் முன்வைக்கப்பட்டன. கடைசியில் வேட்பாளர் என்ற சொல்தான் இன்று நிற்கிறது. (ஆம், கேண்டிடேட் என்ற தமிழ்ச்சொல்லும் கூடவே உள்ளது:-)\nபாரதியார் எவ்வாறு member என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லைத் தட்டுத் தடுமாறி உருவாக்க முயற்சி செய்தார் என்று ஒருமுறை எழுதியிருக்கிறேன். இப்பொழுது சட்டெனச் சுட்டி கிடைக்கவில்லை. என்னென்னவோ முயற்சிகளுக்குப் பிறகு அங்கத்தார் என்றுவரை வந்து, பின் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். இன்று அங்கத்தினர், உறுப்பினர் என்ற இரண்டு சொற்களுமே புழங்குகிறது.\nதினமலர் கம்ப்யூட்டர் மலரில் எப்பொழுதுமே அந்நியமான ஆங்கிலச் சொற்களை மட்டுமே கையாண்டு வந்தனர். இணையத்தில் நாம் அனைவரும் மருத்துவர் ஜெயபாரதி கண்டுபிடித்த சொல்லான \"இணையம்\", அதலிருந்து \"இணையத்தளம்\" என்பதைப் புழங்க, தமிழ் இதழ்கள் பலவும் இண்டெர்நெட், வெப்சைட் என்று பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று தமிழ் நாளிதழ���கள் அனைத்துமே இணையம் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டன. ஆனால் முழுமையாக இல்லை. இண்டெர்நெட்டும் இருக்கும், இணையமும் இருக்கும். வெப்சைட்டும் இருக்கும், இணையதளம் (அ) இணையத்தளமும் இருக்கும். கணினியும் இருக்கும், கம்ப்யூட்டரும் இருக்கும். நாளடைவில் ஆங்கிலச் சொற்கள் மறைந்துபோகும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு இன்றைய தினமலரைப் பாருங்கள். இணையம், இணையத்தளம், கணினி, மென்பொருள், எழுத்து வடிவம், கணினியில் உள்ளீடு செய்தல், கணினி வழி அச்சுக்கோர்ப்பு, விசைப்பலகை என்ற சொற்கள் சர்வசாதாரணமாகப் புழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே கட்டுரையில் கம்ப்யூட்டர், ஃபாண்ட், \"இண்டெர்நெட் எனப்படும் இணையம்\", \"கீ-லே-அவுட்\" என்றும் உள்ளது.\nதமிழ்ச்சொற்கள் புழங்க ஆரம்பித்திருப்பதே மிகவும் ஆரோக்கியமான செயல்.\nநான் எனது வலைப்பதிவில் ஆரம்பத்தில் இணையதளம் என்றே எழுதிவந்தேன், பின்னர் இணையத்தளம் என்று 'த்'த ஆரம்பித்தேன். அது தினத்தந்தியைப் பார்த்துக் கற்றுக்கொண்டது. பா.ராகவனிடம் தினத்தந்தியில் 'த்'துகிறார்கள், பிறர் (தினமலரில்) 'த்'தவில்லை. எது சரி என்று கேட்டேன். தமிழைச் சரியாக எழுதத் தெரிந்தவர்கள் தினத்தந்தி, அதனால் தினத்தந்தியில் சொல்லியிருந்தால் அதுதான் சரி என்றார். அன்றுமுதல் 'இணையத்தளம்'தான்.\nவலைப்பதிவா, வலைப்பூவா, வலைக்குறிப்பா என்பது பற்றி சில விவாதங்கள் இருந்தது. அதேபோல மென்பொருள், மென்கலன், சொவ்வறை ஆகியவற்றுக்கும் சில விவாதங்கள் நடைபெற்றன. குறுவட்டு, குறுந்தட்டு, குறுந்தகடு - இதுவும் அப்படியே. ஆனால் இந்த விவாதங்கள் முழுமையாக நடைபெறாததற்குக் காரணம் தேவையான அளவு தமிழ் மொழியியல் அறிவுடையவர், ஆர்வமுடையவர் இப்பொழுதைக்கு இணையத்தில் மிகக்குறைவு என்பதுதான். வலைப்பதிவு, மென்பொருள், குறுந்தட்டு ஆகிய சொற்களையே நான் புழங்குகிறேன். ஏன் என்று கேட்டால் எனக்குச் சரியான பதில் சொல்லத் தெரியாது. ஆனாலும் ஓசையில் எனக்கு இவைதான் பிடித்துள்ளன. நான் அச்சு இதழ்களில் எழுதும் கட்டுரைகளிலும், தொலைக்காட்சியில் பேசும்போதும் இவற்றையே பயன்படுத்துகிறேன்.\nஇவற்றுள் ஏதோ ஒன்று ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, க்ரியா அகராதியில் போய்ச்சேரும். அப்பொழுது அந்தச் சொல்லுக்கும் அங்கீகாரம் கிடைத்துவிடும்\n[பி.கு: முழ���வதுமாக எழுதி முடித்துவிட்டு எந்தத் தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது, தமிழ்ப் பத்திரிகை தர்மப்படி இதுதான் மனதில் தோன்றியது, மன்னிக்கவும்:-)]\nஇன்றைக்கும் மலையாள,தெலுகு மற்றும் கன்னட செய்திகளில் நமஸ்காரம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள், தமிழ் செய்திகளில் மட்டும் தான் வணக்கம் என்று கூறுகின்றனர், இது ஒரு நல்ல உதாரணம்\n\"மருத்துவர் இல்லாத இடத்தில்\" படித்திருக்கிறேன். அதன் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கதுதான்.\nஎன்னுடைய இளங்கலை-அறிவியல் சான்றிதழில் இயற்பியலுக்கு பூதவியல் என்று எழுதியிருப்பார்கள். கொடுமை.\nஅப்புறம் சென்ற வருடம் ஒரு புத்தகம் பிளாஸ்டிகைப்பற்றி, அதில் பிளாஸ்டிக்கை 'நெகிழி' என்று குறிப்பிட்டிருந்தார். புத்தகத்தின் பெயரும் அதுதான் என்று நினைக்கிறேன். நெகிழி சரியான சொல்லாகப் பட்டது.\nபோனால் போகிறது :-). இந்த முறை மன்னித்து விடலாம் தமிழ்ப் பத்திரிக்கை தர்மத்தை எல்லாம் விடுங்கள். மற்றபடி நல்ல பதிவு.\nமுயல்பவர்கள் முயற்சி செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் தமிழில் புதுச்சொற்கள் புழக்கத்திற்கு வரும். வலைப்பதிவு ஆரம்பித்த காலத்துக்கு முன் தெரியாத வார்த்தைகள் சிலவற்றை இப்போது சரளமாகப் பாவிக்கின்றேன் - காட்டாக: தரவுதளம், இற்றைப் படுத்தல், மட்டுறுத்தர்.\nஇயற்பியலுக்கு இராம.கி பூதியல் என்று குறிப்பிட்டார் என்று எண்ணுகிறேன். (பூதியல், வேதியல்). இராம.கி தான் இயற்பியல் என்ற சொல்லை உருவாக்கினார் என்பது எனக்குத் தெரியாதது. வியப்பாய் இருக்கிறது.\nகடற்கரைக் கூட்டத்தில் இயற்பியலுக்குத் தற்போதைய தனது விருப்ப சொல்லாக இராம.கி. அவர்கள் கூறியது \"பூதியல்\" ஆகும். தங்கமணி இதற்கு மிக நெருங்கிய சொல்லான பூதவியலை 'கொடுமை' என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இராம.கி. அவர்கள், இயற்பியலைப் பற்றிச் சொல்லுகையில் ஐம்பூதங்களின் இயல்புகளை/தன்மைகளை விளக்குவதே இயற்பியல் என்றும் அதற்கு பூதியல் என்பது மிகப் பொருத்தமானதே என்று சொன்னார். பௌதிகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு மிக நெருக்கமான தமிழாக்கம் இதுவே என்றும் சொன்னார்.\nஉறுப்பினர் என்ற வார்த்தை கிடைக்காது பாரதியார் நிரம்பவே திண்டாடினார். உறுப்பாளி என்றெல்லாம் முயற்சி செய்து பார்த்திருக்கிறார். இப்போது வெளிப்படையாக இருப்பவை அப்போது மறைபொருளாகத்தானே இருந்திருக்க வேண்டும்\n\"வாக்மென்\"- க்கு பிரெஞ்சில் \"balladeur\" என்று கூறுகிறார்கள். அவர்கள் கலாசாரத்தில் ஊர் ஊராகச் சென்று பாட்டுக்கள் மூலம் கதை கூறுபவர்களை இச்சொல் குறிக்கும். நாம் கூட தமிழில் வாக்மெனுக்கு \"பாணன் அல்லது தெருப் பாடகன்\" என்று கூறலாமே.\nபூதியல், இயற்பியல் என்ற சொற்களைப் பற்றி மடற்குழுக்களில் முன் எழுதிய ஒரு பழைய கட்டுரையை நாலு பகுதியாகப் பிரித்து என் வலைப்பதிவில் போடுவேன். இன்றைக்கு முதற்பகுதியை இட்டுள்ளேன்.\nவிவாவதங்களுக்கு வந்தவற்றுள் திறமூலம்-திறவூற்றும் ஒன்று. என்ன, பெரும்பாலான விவாதங்களில் முடிவுகள் எட்டப்படுவதில்லை. :-( இறுதியில், ஓர் ஆங்கிலச் சொல்லிற்கு (நுட்பியலில்) ஒன்றுக்கு மேற்பட்ட இணைச்சொற்கள் கிடைக்கும் போது 'ஓசையில் பிடித்த'வையையே உபயோகிக்கிறோம்.\n//இவற்றுள் ஏதோ ஒன்று ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, ..// ஊடகம் என்பதற்கு மாற்றாக மிடையம் என்ற சொல்லை இராம.கி. அவர்கள் கொடுத்துள்ளார்கள். பின்வரும் சுட்டியில் வரும் பின்னூட்டப் பகுதியில் பார்க்க: http://valavu.blogspot.com/2005/04/blog-post_16.html\nநல்ல பதிவும், பின்னூட்டங்கலும். நன்றி.\nபுதுச்சொற்களை வெள்ளோட்டத்திற்கு விட்டால் மட்டும் போதாது,நடைமுறையில் அவை பரவாலக்கப்பட வேண்டும்.இல்லாவிடின்,சிலசமயங்களில் ஆர்வக்கோளாறில் அவை தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.\nஎ.கா: ஒரு தடவை தனது நெருங்கிய உறவினர் மின்கசிவு விபத்தில் இறந்து போன துயர நிகழ்வை,நேரடியாக சொல்லாமல், திரு.இராமகி தன்னேர்ச்சி நிகழ்ந்ததாக மடற்குழு ஒன்றில் தெரிவித்திருந்தார்.சரியாக பொருள் புரிந்து கொள்ளாத தமிழன்பரொருவர் எல்லோருக்கும் தன்னேர்ச்சி ஏற்பட வேண்டும் என பதிலளித்திருந்தார் ;(\n[தன்னேர்ச்சி இது விபத்து என்பதற்கான இணையான தமிழ்ச்சொல்.இராம.கி உருவாக்கியது என நம்புகிறேன்.]\nமனதில் பட்டென்று பதியும் வகையில் சொற்கள் அமைக்கப்பட வேண்டும்.குழம்பி,கொட்டை வடி நீர் போன்றவை நேர வீணாக்கல்களுக்கு மட்டுமே.யுனிகோட்,விண்டோஸ் போன்ற தொழிற்நுட்ப பெயர்சொற்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.\nஇணையம் எனும் சொல்லை உருவாக்கிய நபர் சிங்கை மாகோ என்பவர்.\n...ஆம், கேண்டிடேட் என்ற தமிழ்ச்சொல்லும் கூடவே உள்ளது...\nபோங்க பத்ரி. உங்களுக்கு எப்ப பார்த்தாலும் பகிடிதான்.\nவணக்கம், கிரியா உருவமைத்த தமிழகராதி சிறப்பானதுதாம்.எனினும் நூற்கட்டமைப்பு தரமாகவில்லை.ஜேர்மனியில் அந்தகராதிக்கு 40 யூரோ கொடுத்து வேண்டினோம்.இரண்டு வருடங்களுக்குள் நான்கு துண்டுகளாகிவிட்டது.வௌ;வேறாகியவற்றைச் சேர்ப்பதில் வேணாமென்றாகிவிட்டது.இந்திய ரூபாயில் 2000 க்கு வேண்டிய அகராதியோ நார் நாராய்க் கிழிந்துபோனதில் கிரியாவைத் திட்டித் தீர்த்தேன். ஜே.ஜே.சிலகுறிப்பை ஒழுங்காகப் பதித்துள்ள கிரியா, அகராதியின் கனதிக்கேற்றவாறு அதையொழுங்காகக் கட்டவில்லை. அகராதியென்பது நெடுக உபயோகத்திற்குள்ளாகும்,எனவே அதை தரமான முறையில் கட்டவேண்டும்.மற்றும்படி கிரியாவால் நாம் நல்ல நூல்களைப் பெற்றுள்ளோம்.\nடோண்டு ஐயா,வோக் மான் என்பதை தமிழில் தெருப்பாடகனென்பது பொருத்தமாகவில்லை. 'உலாப் பாடி','உலாவிசைப்பி''எடுப்பாரிசைப்பி' என்றெல்லாம் மிக நெருக்கமாகச் சொற்களையுருவாக்கலாம்.\nமுக்கியமான அறிவியல் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க முயலும் போது, எனக்கு சில அனுபவங்கள் கிட்டியது. நான் புரிந்து கொண்ட வரையில் (சில அகரமுதலிகள், மற்றும் இணையத்தளங்களிலிருந்து) ஒரு ஆங்கில வார்த்தைக்கு பல்வேறு தமிழ் மொழி பெயர்ப்பு இருப்பதாக பட்டது.\nஇந்த முயற்சிகள் தேவையானதே என்றாலும், இவையனைத்திற்கும் மேலே ஒரு அறிவியலுக்கான பொது தமிழ் மொழி ஒன்று தேவை என்று கருதுகின்றேன். இதற்கு எத்தகைய முயற்சி தேவை என்று ஒரு திட்டம் எழும்பவில்லை மனதில். ஆனால், குறைந்தபட்சம் இருக்கும் வார்த்தைகளை பட்டியலிட்டு அவற்றில் இருந்து பொதுவான வார்த்தையை தேர்ந்தெடுப்பது நலம் எனத் தோன்றுகின்றது. இந்த முயற்சியை இதற்கு முன் மேற்கொண்டுள்ளனரா என்று தெரியவில்லை. ஆனால் இத்தகைய முயற்சி தேவை என்பது திண்ணம்.\nஇதற்கு நடையன் என்றுகூட ஒரு காலத்திலே மோடிபெயர்த்திருக்கிறேன். ஆனால், இது ஸொனியின் பதிவு செய்யப்பட்ட கேட்பி. இதனை மொழிபெயர்ப்பது எந்தவகையிலே சரி என்று தெரியவில்லை.\nசெல்வராஜ், நீங்கள் முனைவர் இராம. கிருஷ்ணனையும் க்ரியா ராமகிருஷ்ணனையும் குழப்பிக்கொண்டீர்கள்போல இருக்கின்றது.\nஸ்ரீரங்கன் அவர்களே, 'உலாப் பாடி', 'உலாவிசைப்பி' 'எடுப்பாரிசைப்பி' ஆகியவை நேரடி மொழிபெயர்ப்பாகப் படுகின்றன. அவை ஏற்கனவே புழக்கத்தில் உள்ளனவா\nLASER என்பதற்கு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்பு \"தூண்டப்பட்ட கதிரியக்காத்தாலேற்படும் ஒளிப்பெருக்கம்\" என்பது. இப்படி கூறுவோமானால், படிப்பவர் ஓடியேபோய்விடுவார். எனது திட்டப்பணி(Project) -ல் \"ஒருங்கொளி\" என்று மொழிபெயர்த்தேன். பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டனர்.\nபாணன் என்பது தெருப்பாடகனைவிடச் சற்றுப் பொருத்தமாகவேயுள்ளது.நான் கூறியவை பொதுவாக மொழியாக்கஞ் செய்ததே. நடைபாடி என்றும் அழைக்கலாம்.எதற்கும் லேசரை மொழிபெயர்த்த அன்பரிடம் விடுவோம்,அவரிடம் அந்த ஆற்றல் உள்ளதுபோல் அவரது மொழியாக்கம் நிரூபிக்கிறது.\nஇல்லை பெயரிலி. பத்ரி எழுதியிருந்த >> இயல்பியல் (இன்றி இயற்பியல் என்று வழங்கப்படுகிறது) என்ற சொல்லை 1970களில்() உருவாக்கியதும் தான்தான் என்று இராம.கி. சொன்னார்>> இந்த வாக்கியத்தை வைத்துத் தான் நான் அப்படிக் கூறினேன். கிரியாக்காரருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.\nவாசன் கூறியிருப்பது போல் \"யூனிகோடு\" என்பதை ஒருங்குறி என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அது ஒரு பெயர் தானே. ஏன் பெயர்க்க வேண்டும்\nLaserக்கு ஒருங்கொளி நன்றாக இருக்கிறது. ஒருங்கொளி நிபுணர் வெங்கட் என்ன பாவிக்கிறார் என்று நினைவில்லை.\nProjectக்குப் புறத்தீடு என்றொரு சொல்லை இராம.கி முன்வைக்கிறார். 'ject' = 'to throw' என்னும் வேரில் இருந்து கொண்டு வருவது நன்றாக இருக்கிறது.\nநன்றி திரு ஸ்ரீரங்கன் மற்றும் திரு செல்வராஜ். Walkman என்பது வணிகப்பெயர் என்பதால் அதை அப்படியே விட்டுவிடலாம் என்பது என் தாழ்மையான கருத்து\n///பாரதியார் எவ்வாறு member என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லைத் தட்டுத் தடுமாறி உருவாக்க முயற்சி செய்தார் என்று ஒருமுறை எழுதியிருக்கிறேன். இப்பொழுது சட்டெனச் சுட்டி கிடைக்கவில்லை.///\nஐயா ஜேபி வருவதற்கு முன் 'இணையம்' என்ற சொல் உருவாவதற்கு அடியேனும் ஒரு காரணம் என்பதை தெரிவித்த 'வாசன்' அவர்களுக்கு என் நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/02/new-fishing-technique-2018/", "date_download": "2019-11-15T14:43:40Z", "digest": "sha1:ZFM7C3KTVCQMI6CJ5WJTF3JN2SGYY7SN", "length": 16430, "nlines": 212, "source_domain": "www.joymusichd.com", "title": "இப்படியும் சுலபமாக மீன் பிடிக்க முடியுமா ? செம ஐடியா ? வீடியோ இணைப்பு ! - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்க���ச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome Video இப்படியும் சுலபமாக மீன் பிடிக்க முடியுமா செம ஐடியா \nஇப்படியும் சுலபமாக மீன் பிடிக்க முடியுமா செம ஐடியா \nஎளிமையாக மீன் பிடிக்க இதோ இந்த விடியோவை பாருங்கள் .\nவீடியோ கீழே உள்ளது, வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். இந்த வீடியோ பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nPrevious article60 வருடமாக இரும்பு பெட்டியில் வாழும் நபர் \nNext articleமிக குறைந்த விலையில் தரமான பிரியாணி சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான டிப்ஸ் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடி கருணைக்கொலை\nஉலகின் மிகப்பெரிய விசித்திர மலர் \nஉலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nமகனை 20 ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை: ஏன் தெரியுமா\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் க���தான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/history/?sort=title&sort_direction=1&page=8", "date_download": "2019-11-15T15:29:40Z", "digest": "sha1:34VUMOC4BSJ32Z253OAOKOBTTWLSLIN7", "length": 5818, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nவரலாற்றை மாற்றிய எழுச்சி உரைகள் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வரலாற்றுச் சுவடுகள்\nகவிஞர் தெய்வச்சிலை வி.கெல்லி, எம். கவல்ஸோன் நீதியரசர் அரு. இலக்குமணன்\nவரலாற்றுச் சுவடுகள் வரலாற்றுச் சுவடுகளில் இன்று வரலாற்றுச் சிற்பிகளின் வாழ்க்கை நிகழ்வுகள்\nதினத்தந்தி குமரி ஆ. குமரேசன் எஸ். லீலா\nவரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர். வரலாற்றில் நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் வரலாற்றில் தேவதாசிகள்\nமுனைவர் க.பன்னீர் செல்வம் M.R. அப்பன் C.S. முருகேசன்\nவரலாற்றில் திருவாலங்காடு - ஆராய்ச்சி நூல் வரலாற்றில் திருப்பாம்புரம் வரலாற்றில் தமிழ் தமிழர்\nசு. ராஜவேல் ச.கிருஷ்ணமூர்த்தி ஞாநி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் ���றிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/gluten-free-flaxseed-barfi-recipe-for-your-post-workout-cravings-2062565", "date_download": "2019-11-15T14:51:12Z", "digest": "sha1:LNSNPKCKKKZSDL4DG3XZALLZQTECEV4F", "length": 10646, "nlines": 73, "source_domain": "food.ndtv.com", "title": "Watch: Nutritious Gluten-Free Flaxseed Barfi Recipe For Your Post-Workout Cravings | ஆரோக்கியம் நிறைந்த க்ளூட்டன் ஃப்ரீ பர்ஃபி!!! - NDTV Food Tamil", "raw_content": "\nஆரோக்கியம் நிறைந்த க்ளூட்டன் ஃப்ரீ பர்ஃபி\nஆரோக்கியம் நிறைந்த க்ளூட்டன் ஃப்ரீ பர்ஃபி\nஇதில் ட்ரைக்ளிசரைட் இருப்பதால் உடலில் இரத்த அழுத்தம் குறைக்க இதனை சாப்பிடலாம். இருதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.\nஉணவில் அடிக்கடி விதைகளை சேர்த்து கொள்வதால் இருதயம் மற்றும் உடல் எடை பராமரிக்கப்படுகிறது. பொதுவாகவே விதைகளில் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கிறது. உதாரணமாக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் மூளை செயல்பாடுகள் சிறப்பாக இருக்க விதைகளை சாப்பிடலாம். உடலில் இரத்தம் உறைவதற்கும், உடலில் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் ஹார்மோனை சீராக சுரக்க செய்கிறது. இருதய நோய்களை தடுப்பதற்கு இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. சைவ பிரியர்கள் விதைகள் மற்றும் கொட்டைகளை சாப்பிடலாம். இதில் இருந்து அவர்களுக்கு தேவையான கொழுப்பு சத்து கிடைத்துவிடுகிறது.\nசமீப காலமாக நம்மில் பலரும் சூரியகாந்தி விதை, சியா விதை, ஆளி விதை போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இவற்றுள் ஆளி விதையையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆளி விதை ஸ்மூத்தி, ப்ரட், டெசர்ட், புட்டிங் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. அப்படியே அல்லது அரைத்து பொடியாக இவை பயன்படுத்தப்படுகிறது. ஆளி விதையின் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.\n* நார்ச்சத்து நிறைந்த க்ளூட்டன் ஃப்ரீ உணவு பொருட்களுள் ஆளி விதையும் ஒன்று.\n* இதில் புரதம் அதிகமாக இருப்பதால், உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் இதனை சாப்பிட்டு வரலாம்.\n* ஆளி விதையில் ஆல்ஃபா லினொலெனிக் அமிலம் இருப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.\n* இதில் ட்ரைக்ளிசரைட் இருப்பதால் உடலில் இரத்த அழுத்தம் குறைக்க இதனை சாப்பிடலாம். இருதய ஆரோக்கியத்திற்கும் ��ிகவும் நல்லது.\nஆளி விதையை கொண்டு ஆரோக்கியமான பர்ஃபி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள். வால்நட், பாதாம், முந்திரி, தேன் அல்லது மேப்பிள் சிரப் சேர்த்து செய்யப்படும் இந்த க்ளூட்டன் பர்ஃபியில் ஏலக்காய் சேர்த்தால் இன்னும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதனை எப்படி செய்வதென்று பார்ப்போம்.\nவால்நட் - 1/2 கப் (பொடித்தது)\nஆளி விதை பொடித்தது - 1/2 கப்\nபாதாம் - 1/2 கப் (பொடித்தது)\nமுந்திரி - 1/2 கப் (பொடித்தது)\nஏலக்காய் - 1 தேக்கரண்டி\nசர்க்கரை - 1 கப்\nதண்ணீர் - தேவையான அளவு\nஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரைத்து வைத்த ஆளி விதையை சேர்த்து லேசாக வறுக்கவும்.\nஅத்துடன் பொடித்து வைத்துள்ள பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் லேசாக வறுத்து கொள்ளவும்.\nபொடித்து வைத்திருந்த ஏலக்காயை சேர்த்து கலந்து கொள்ளவும்.\nசுகர் சிரப் தயாரிக்க, ஒரு பாத்திரத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரையை சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்.\nபின் அதில் ஏற்கனவே வறுத்து வைத்திருந்த விதைகளை சேர்த்து கிளறி இறக்கவும்.\nபின் ஒரு தட்டில் இந்த கலவையை வைத்து ஆறிய பின் சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.\nஇந்த ஆரோக்கியமான ஆளி விதை பர்ஃபியை அடிக்கடி செய்து சாப்பிட உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகுறைவான கலோரி உள்ள சுவையான 5 சாண்ட்விச்\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n79% இந்தியர்கள் மேற்கத்திய உணவை சமைக்கிறார்கள்... அதிர்ச்சித் தகவல்..\nStreet Food-களின் மஜா… Sigree Global Grill-ன் அசத்தல் மெனுவை மிஸ் பண்ணிடாதீங்க\nசர்க்கரை, இதய நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாதா. யார் சொன்னது\n எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது..\nKeto Diet: இந்த 7 காய்கறிகளை சேர்த்துக்கோங்க., எவ்வளவு weight-ஆ இருந்தாலும் ஈஸியா கதம் ஓகயா..\nஉயர் இரத்த அழுத்தத்துக்கு இந்த பானங்களை குடித்தாலே போதும்.. இதில் 5-வது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.\nஇந்த மழைகாலத்தில் உங்களை சூடாக வைத்துக்கொள்ள, 5 சுவையான சூப் ரெசிபிகள் இதோ..\nDiwali-க்கு Special Sweet சாப்பிட ���ேண்டுமா. உங்களுக்காகவே 2 பாதாம் ஸ்வீட் ரெசிபி..\nசெட்டிநாடு மசாலாவை வீட்டிலேயே செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_14_%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-15T15:25:41Z", "digest": "sha1:4B4ACP5NOEZCRIVPT2SSXDJTDADWNS6S", "length": 30418, "nlines": 115, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 14 சடகோபையங்காரிடம் கற்றது - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 14 சடகோபையங்காரிடம் கற்றது\n←[[என் சரித்திரம் / 13 தமிழும் சங்கீதமும்]| 13. தமிழும் சங்கீதமும்]]\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n15. குன்னம் சிதம்பரம் பிள்ளை→\n6138என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nசடகோபையங்கார் மாநிறமுடையவர். குட்டையாகவும் பருமனாகவும் இருப்பார் பலசாலி. அவர் பேசும்போது அவரது குரல் சிறிது கம்மலாக இருக்கும்; ஆனால் பாடும்போது அது மறைந்து விடும். தமிழில் சுவை தெரிந்து படித்தவர் அவர். அவரை ஆவண்ணாவென்று யாவரும் அழைப்பர்.\nஅவருக்குச் சங்கீதமும் தமிழும் ஒரு தரத்திலே இருந்தன. சங்கீதப் பயிற்சி யுடையவர் தாமும் இன்புற்று மற்றவர்களையும் இன்புறுத்துவ ரென்பார்கள். சடகோபையங்காரிடமிருந்த தமிழானது சங்கீதம் போலவே அவரை முதலில் இன்புறச் செய்து பின்பு மற்றவர்களையும் இன்புறுத்தும்; சில சமயங்களில் கேட்பவர்களுக்கு இன்புறும் தகுதியில்லாமற் போனாலும் அவர் அடையும் இன்பத்திலே சிறிதும் குறைவு வராது.\nபாடம் சொல்வதில் அவருக்கு விருப்பம் அதிகம். காலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார். நித்திய கர்மானுஷ்டானங்களை ஒழுங்காகச் செய்வார். பின்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு தம் வீட்டு வெளித்திண்ணையின் மேலைக்கோடியில் உட்கார்ந்து கொள்வார். எந்த நூலையாவது படித்து இன்புற்றுக்கொண்டே இருப்பார். அந்த வழியே போவோர் அவரைக் கண்டு வணங்குவார்கள். சிலர் திண்ணையில் வந்து மரியாதையோடு அமர்வார்கள். உடனே சடகோபையங்கார் ஏதாவது தமிழ்ப் பாடல் சொல்ல ஆரம்பித்து விடுவார்; நயமாகப் பொருள் சொல்வார். வந்தவர்கள் கேட்டு மகிழ்வார்கள். அவர் இருக்குமிடம் தேடி வந்து அவருடைய இனிய தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டுப் போவார் பலர். செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் அத்வைத சாஸ்திரத்திலும் அவருக்கு ஆர��ய்ச்சி அதிகம். கம்பராமாயணத்திலும் நல்ல பழக்கம் இருந்தது. அந்த நூற் செய்யுட்களைச் சொல்லி மணிக்கணக்காகப் பொருள் கூறிக் கொண்டிருப்பார் கேட்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. ஏதோ இனிய சங்கீதக் கச்சேரியைக் கேட்பது போலவே இருக்கும்.\nஅவரிடம் சிலர் முறையாகப் பாடங் கேட்டு வந்தார்கள். நாள் தவறாமல் திண்ணையில் உட்கார்ந்து வந்தவர்களுக்குப் பாடஞ் சொல்வதில் அவருக்குச் சலிப்பே உண்டாவதில்லை. “கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும். கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக்கூடாது. பாடஞ் சொல்வதனால் உண்டாகும் முதல் லாபம் நம்முடையது. பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம்பெறும்” என்பார். “என் தமையனராகிய நரசிம்மையங்கார் தஞ்சாவூர் ஸமஸ்தான வித்துவான்களிடம் கற்றுக் கொண்டார். அவர் தமிழிலும் சங்கீதத்திலும் சிறந்த அறிவு வாய்ந்தவர். கல்வியில் அவர் என்னை மிஞ்சிவிட்டார். இதற்கு என் காரணமென்று கவனித்தேன். அவர் பல சிஷ்யர்களுக்குப் பாடஞ் சொன்னார். அவர்களைக் கேள்வி கேட்டுக் கேட்டு அவர்களுடைய அறிவை விருத்தி பண்ணியதோடு தம்முடைய கல்வியையும் பலப்படுத்திக் கொண்டார். இந்த நுட்பத்தை நானும் தெரிந்து கொண்டேன். மாணாக்கர்களைக் கசக்கத் தொடங்கினேன். இதனால் என் தமையனாரைவிட நான் சிறிதளவு உயர்ந்துவிட்டேனென்று கூடத்தோற்றியது” என்று ஒருமுறை அவர் சொன்னதுண்டு.\nஒரு நாள் அவர் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாருக்கோ நெடுநேரம் பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது நாங்கள் குடியிருந்தது எதிர் வீடு. வழக்கமான குரலில் அவர் பாடஞ் சொல்லாமல் சற்று இரைந்து சொல்லிக்கொண்டிருந்தார். இடையே சிறிதும் தடையில்லாமல் அவர் சொல்லி வந்தபோது எங்கள் வீட்டுக்குள் இருந்த எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று; “இவர் யாருக்குப் பாடஞ் சொல்லுகிறார் கேட்பவர் நடுவில் சந்தேகம் ஒன்றும் கேட்க மாட்டாரா கேட்பவர் நடுவில் சந்தேகம் ஒன்றும் கேட்க மாட்டாரா” என்று எண்ணி எட்டிப் பார்த்தேன். எனக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாயிற்று. கோபாலசாமி ஐயங்காரென்ற ஒருவர் சடகோபையங்காருக்கு முன் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த வி��யம் தெரியும். அப்போது, ‘கம்பத்தை வைத்துக்கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன” என்று எண்ணி எட்டிப் பார்த்தேன். எனக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாயிற்று. கோபாலசாமி ஐயங்காரென்ற ஒருவர் சடகோபையங்காருக்கு முன் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த விஷயம் தெரியும். அப்போது, ‘கம்பத்தை வைத்துக்கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன\nஐயங்கார் பல செய்யுள் நூல்களையும் தனிப்பாடல்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கின்றார். ஸ்ரீவைஷ்ணவராயினும் அவருக்கு அத்வைதக் கொள்கையிற் பற்று அதிகம். தெய்வ வழிபாட்டில் அவர் சமரசமான நோக்கமுடையவர். விநாயகர், சிவபெருமான், அம்பிகை முதலிய தெய்வங்களின் விஷயமாக அவர் பல செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கிறார். இராமாயண வண்ணம், இராமாயணச் சிந்து, ஜீவப்பிரம்ம ஐக்கிய சரித்திரம் முதலிய நூல்களை அவர் பாடினர். ஐந்து கன ராகங்களில் பஞ்ச ரத்தினக் கீர்த்தனங்களை அவர் இயற்றியிருக்கின்றார்.\nஅக்காலத்தே கோயில்களை நிர்வாகம் செய்வதற்கு நூதனமாகத் தருமகருத்தர் நியமிக்கப்பட்டனர். ஒரு கோயிலை நிர்வாகம் செய்துவந்த தருமகருத்தர் ஒழுங்காக அதனைக் கவனிக்கவில்லை. அதை உணர்ந்த சடகோபையங்கார் அத்தகையவர்களைப் பரிகசித்து ‘பஞ்சாயத்து மாலை’ என்ற ஒரு செய்யுள் நூல் இயற்றினார். அதில் தருமகருத்தர்களுடைய ஒழுங்கீனமான செயல்களைப் புலப்படுத்தினார். தருமகருத்தர்களைப் பஞ்சாயத்தாரென்றும் சொல்வதுண்டு.\nகல்வி இன்பமும் வறுமை நிலையும்\nகல்வியின்ப மொன்றையே பெரிதாகக் கருதி வாழ்ந்த அவர் வறுமைநிலையில்தான் இருந்தார். அதனால் அவர் மனம் சலிக்கவில்லை. அரியிலூர் ஸமஸ்தானத்தில் நிலை வர வர க்ஷீணமடைந்தமையால் அவருக்கு அதன் ஆதரவு குறைந்து போயிற்று தம் சிஷ்யர்களது உதவியைக்கொண்டே அவர் ஜீவனம் செய்து வந்தார்.\nகுளிருக்குப் போர்த்திக்கொள்ளத் துப்பட்டி இல்லை. அதற்காக மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருக்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பினார்.\n“துப்பட்டி வாங்கித் ��ரவேண்டும் லிங்க துரைசிங்கமே”\nஎன்பது அதன் இறுதி அடி. அந்தக் கனவான் ஒன்றுக்கு இரண்டு துப்பட்டிகளை வாங்கி அனுப்பினார்.\nமாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும். அவர் செல்லும்போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக் கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது; இராவிட்டால் என்ன உப்புக்காவது ஆகாதா இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு, அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை, வறுமையில்லை, இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார்.\nஎந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஒரு தனியான சுவை உண்டாகும்படி சொல்வது அவர் வழக்கம். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று செய்யுட்களே சொல்வார். ஆயினும் அச்செய்யுட்களின் பொருளை நல்ல உதாரணங்களோடும் உபகதைகளோடும் தெளிவாகச் சொல்லி மனத்தில் நன்றாகப் பதியும்படி செய்வார். பாட்டின் பொருள் வழியே தம்முடைய மனம் முழுவதையும் செல்லவிட்டுக் கேட்போரையும் இழுத்துச் செல்வார். ஏழாம் பிராயத்திலே அவர் சிறிது சிறிதாக ஊட்டிய தமிழமுதத்தின் சுவை இன்றும் எனக்கு மறக்கவில்லை.\nமுதல் முதலில் சடகோபையங்கார் தாம் இயற்றிய ஆலந்துறையீசர் பதிகத்தை எனக்குக் கற்பித்தார். அரியிலூரிலுள்ள சிவபெருமான் விஷயமாக அமைந்தது அது. சங்கீதத்திலும் அவர் இயற்றிய கீர்த்தனமொன்றையே முதலிற் சொல்லிவைத்தார்.\nஅக்கீர்த்தனம் சகானா ராகத்தில் அமைந்தது, அவர் முதலில் சொல்லித் தந்த அக்கீர்த்தனத்தோடு அதன் இராகமும் என் மனத்தைக் கவர்ந்தது. அதுமுதலே அந்த ராகத்தில் எனக்கு விருப்பம் வளர்ந்து வந்தது. இன்றும் அந்த விருப்பம் இருந்து வருகிறது.\nஒரு கவிஞர் தாம் இயற்றிய செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் கற்பிக்கும்போது மற்றவர்களாற் சொல்ல முடியாத பல செய்திகளைத் தெரிவிப்பார். “ஒரு செ���்யுள் கவிஞன் வாயிலிருந்து உதிப்பதற்கு முன் அதன் பொருளுக்குரிய கருத்து எவ்வாறு தோன்றியது எவ்வாறு வளர்ந்தது எவ்வாறு அதற்கு ஓர் உருவம் உண்டாயிற்று” என்னும் வரலாறுகள் அக்கவிஞனால்தான் சொல்ல முடியும். அவை எவ்வளவோ சுவையுடையன வென்பதை யாவரும் அறிவர்.\nசடகோபையங்கார் பாடம் சொல்லும்போது அவருடைய சொந்தப் பாட்டுக்களைப் பற்றிய வரலாறுகளையும் சொல்லுவார். எனக்கு முதலிற் கற்பித்த சகானா ராகக் கீர்த்தனத்தின் பிறப்பைப் பற்றியும் அவர் சொன்னார்:-\nமைசூர் ஸமஸ்தானத்திலே பக்ஷி என்ற பட்டம் பெற்ற சங்கீத வித்துவானாகிய வீணை ஸாம்பையரென்பவர் ஒருமுறை அரியிலூருக்கு வந்தார். அவர் வீணையில் சிறந்த வித்துவான். சிவ பக்தர். விரிவாகச் சிவ பூஜை செய்பவர். பூஜையின் இறுதியில் வீணையில் சில ஸ்தோத்திரங்களைப் பாடி உருகுவார் அவ்வாறு பூஜா காலத்தில் அவர் மனமொன்றிப் பாடும் கீர்த்தனங்களைக்கேட்பதற்குப் பலர் காத்திருப்பார்கள்.\nசடகோபையங்கார் அவர் பூஜையைத் தரிசனம் செய்யச் சென்றார். அவருடைய பக்தியையும் பூஜா விதானங்களையும் பார்த்தபோது அவரிடம் அதிக அன்பு உண்டாயிற்று. பூஜையின் முடிவில் ஸாம்பையர் வீணையை எடுத்து வாசித்தார். சகானா ராகத்தை ஆலாபனம் செய்தார். சடகோபையங்கார் அதிலே கரைந்து நின்றார்.\n“மகா தேவா மகா தேவா”\nஎன்ற பல்லவியை அவர் தொடங்கினார். மனத்தைப் பலவேறு திசைகளில் இழுத்துச் செல்லும் பொருள் அந்தப் பல்லவியில் இல்லை. இறைவன் திருநாமம் மாத்திரம் இருந்தது. வெறும் இராகத்தில் ஓர் இனிமை இருந்தாலும் அதில் தூய்மையான அந்த நாம சப்தத்தின் இணைப்பு அந்த இனிமைக்கும் ஓர் இனிமையை உண்டாக்கிற்று. சகானா ராகமும் மகாதேவ சப்தமும் வீணா கானத்தில் இழைந்து ஒன்றி மனத்தைச் சிவானந்த விலாசத்திற் பதிய வைத்தன. மேலும் அந்த வித்துவான்\n“சங்கர சங்கர சங்கர சங்கர\nசங்கர சங்கர சங்கர சங்கர\nஎன்பதைப் பக்தியில் தோய்ந்த உள்ளத்திலிருந்து உருகிவரும் இன்னிசையிலே எழுப்பினார். இராகமும் நாம சப்தமும் ஒருபடி உயர்ந்து நின்றன. சடகோபையங்கார் அந்த இன்பத்தில் ஊறி இசையும் பக்தியும் ஒன்றிக் கலந்த வெளியிலே சஞ்சாரம் செய்தார். அதிலிருந்து இறங்குவதற்குச் சிறிதுநேரம் ஆயிற்று. கண்ணில் நீர் வர ஸாம்பையரை வணங்கினார்.\nஅன்றைய அனுபவம் சடகோபையங்காரைச் சும்மா இருக்கவ��டவில்லை. அந்தச் சகானா ராகமும் கீர்த்தனத்தின் மெட்டும் அவர் நினைவில் பசுமையாக நின்றன. அந்த மெட்டிலே அவரும் ஒரு கீர்த்தனம் பாடினார். அதுவே, “ரவிகுல தாமனே” என்ற பாட்டு.\nஇந்த வரலாற்றை அவர் சொல்லிவிட்டுக் கீர்த்தனத்தைப் பாடினார். பாடும்போது பழைய ஞாபகங்கள் அவருக்கு வந்தன. கண்ணில் நீர் துளித்தது. அவர் மனம் ஸாம்பையரது வீணாகானத்தை அப்பொழுதும் கேட்டதென்பதை அவர் முகக்குறிப்பு விளக்கியது. “சங்கீதம் ஒரு தெய்விக வித்தை. அது யாவருக்கும் பூரணமாக வாய்ப்பது அரிது. அந்தக் கலை தெய்வ பக்தியோடு கலந்தால் நிறைவுற்று நிற்குமென்பதை ஸாம்பையரிடத்தில் நான் கண்டேன்” என்று சடகோபையங்கார் சொல்வார்.\nசடகோபையங்காரிடத்தில் வேறுபல கீர்த்தனங்களையும் கற்றுக்கொண்டேன். தமிழில் திருவேங்கடத்தந்தாதி. திருவேங்கடமாலை முதலியவற்றைக் கேட்டேன் அந்தப் பாடங்களை யன்றி வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2015, 16:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/72153-jolt-for-sharad-pawar-ncp-mlc-ex-mla-join-bjp-ahead-of-maharashtra-polls.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T16:17:43Z", "digest": "sha1:MHBVDPNEEKI7YS7IXTLVGC63SLFZNVF4", "length": 9914, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாஜகவுடன் இணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் | Jolt for Sharad Pawar, NCP MLC, ex-MLA join BJP ahead of Maharashtra polls", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\nபாஜகவுடன் இணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள்\nமகாராஷ்டிரா மாநிலத்தில், அம்மாநில சட்டப்பேரவைக்கான நாள் ���ெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் பாஜக கட்சியில் சேர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ராமராவ் வாட்குதே மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பாப்பு பாத்தாரே ஆகிய இருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினால் பாஜகவிற்கு தான் ஓட்டுகள் குவியும் - தேவேந்திர பட்னாவிஸ்\nஅப்துல்கலாம் பிறந்தநாள்: இசை மீட்டி மரியாதை செலுத்திய மாணவர்கள்\nபேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nபோட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nமகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியை சேர்ந்தவரா \nதேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை - அதிருப்தியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள்\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்ப��ரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=1350", "date_download": "2019-11-15T16:28:37Z", "digest": "sha1:AVYMAQWQTUDQTOBYGVWSKYDPIYH66NFF", "length": 30790, "nlines": 261, "source_domain": "www.vallamai.com", "title": "பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 11 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nபேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 11\nபேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 11\nபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:\nமின் தமிழ் இணையக் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலை மேற்கோள் காட்டி, அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி:\nமின் தமிழ்க் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி இது –\nபவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன\nதிரை விரித்து உரை நிகழ்த்திய போது, ‘திரையுரை’ என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். திரை இல்லாமல் சுவர் போன்றவற்றிலும் ஒளியைப் பாய்ச்சி, உரை நிகழ்த்த முடியும் என்பது, பிந்தைய தெளிவு. மறவன்புலவு க.சச்சிதானந்தன், ‘ஒளியுரை’ என்ற பதத்தினைப் பயன்படுத்துகிறார். ஒளியைப் பாய்ச்சாமல், கணித் திரையிலேயே படத்தினை அடுத்தடுத்து நகர்த்தி, உரை நிகழ்த்த முடியும். இது தொடர்பாக, முனைவர் அருள் நடராசன் அவர்களுடன் உரையாடியபோது, ‘படவுரை’ என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன். முனைவர் மு.இளங்கோவன் ‘காட்சி விளக்க உரை’ என அழைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாகக் ‘காட்��ியுரை’ என்ற சொல்லை அண்மைக் காலமாகப் புழங்கி வருகிறேன்.\nஒன்றைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். PowerPoint என்பதை மொழிபெயர்க்க முடியாது. Presentation என்பதைத்தான் மொழிபெயர்க்கலாம்; முடியும். ஆகவே, காட்சியுரை என்று தமிழிலே குறிப்பிடப்படுவது பிரசன்டேஷன் என்ற சொல்லுக்கானது. பவர்பாயின்ட்டுக்கானது அன்று. நுண்மென் சன்னல்கள், அதிமென் பலகணிகள், வெகுமென் காலதர்கள் என்றெல்லாம் Microsoft Widows எப்படி மொழிபெயர்க்கப்பட முடியாதோ அப்படியே பவர்பாயின்ட் மொழிபெயர்க்கப்பட முடியாது. Elder brother Eyeman என்று அண்ணா கண்ணனை மொழிபெயர்க்க முடியாததைப் போல. பிரசன்டேஷனுக்குக் காட்சியுரை, திரையுரை, காணுரை என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம். பொருந்தும்.\nஇதைப் போலவே சோடியம், பொட்டாசியம், செலினியம் என்பதை எல்லாம் மொழி பெயர்த்தே தீருவேன் என்று கிளம்பிய ஆட்களும் உண்டு.\nபவர் பாய்ண்டுக்கு காட்சியுரை. அப்ப கீழே இருக்கறதுக்கெல்லாம் என்ன வார்த்தை\nஇந்த உரையாடல் குறித்துத் தங்கள் கருத்து என்ன\nதமிழுக்குப் புதிய வளம் சேர்ப்பதில் புதிய சொல்லாக்கமும் ஒன்று. அது, தமிழை உயிரோட்டமுள்ள மொழியாக வைத்திருப்பதில் முக்கியமான ஒன்று. சொல்லாக்க நெறிமுறை பற்றிப் பாரதி காலத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி ஒரு உடன்பாடு இன்னும் இல்லாததற்குக் காரணம், நெறிமுறை மொழி மரபைச் சார்ந்து மட்டும் அமைவதில்லை; மொழிக் கருத்தாக்கத்தைச் (language ideology) சார்ந்தும் அமையும் என்ற உண்மை. தமிழ் மொழியின் கருத்தாக்கம், ஒருமித்த ஒன்றாக இல்லை; அதனால் உடன்பாடு இல்லை.\nசொல்லாக்கம் பற்றிப் பேசும்போது மொழியியலின் ஒரு அடிப்படியான கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே தமிழ் இலக்கணவியலின் அடிப்படைக் கருத்தும் ஆகும். ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்புக்குக் காரணம் இருப்பது சிறுபான்மையான சொற்களிலேயே. தொகைச் சொற்களின் பொருளில் அவற்றை உருவாக்கும் சொற்களின் பொருள்களின் கூட்டுப் பொருள் இருந்தாலும், அதற்கு மேல் பொருள் மாற்றம் இருக்கும். இதுவே இலக்கணம் சொல்லும் அன்மொழி. சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு, சமூக வழக்கு மரபாக வருவதே பெரும்பான்மை. ஒரு சொல்லின் பொருள் வெளிப்படையாகத் தோன்றாது என்று தொல்காப்பியர் சொல்வது இதைத்தான்.\nஆங்கிலத்தைத் தன் மாதிரியாக ஏற்றுக்கொண்ட நவீன தமிழ்ச் சமூகம், ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்ப்பதையே புதிய தமிழ்ச் சொல்லாக்கத்திற்குத் தலையாய நெறிமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆங்கிலச் சொல்லில் உள்ள காரணப் பொருள், தமிழ்ச் சொல்லிலும் இல்லாவிட்டால் அது ஏற்புடைய சொல் அல்ல என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. இந்தக் கருத்து, விடமுடியாத ஒன்று அல்ல. ஆங்கிலத்தில் கணினியின் பகுதியான ஒன்றை mouse என்று சொல்லும்போது அது உருவ ஒப்புமையின் அடிப்படையில் வந்தது. கிராமத்தில் tube light என்ற சொல்லைக் குழல்விளக்கு என்று மொழிபெயர்க்காமல் வாழைத்தண்டு விளக்கு என்று சொல்லும்போது சொல் உருவ ஒப்புமையின் அடிப்படையில் வருகிறது. இதேபோல ஆங்கிலச் சொற்களை அவற்றின் வேர்ச்சொற்களை – அப்படியே மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அந்தச் சொற்கள் குறிக்கும் பொருளின் பயன்பாட்டின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களை உருவாக்கலாம்.\nகாட்சியுரை, படவுரை, ஒளிப்படவுரை என்று எந்தச் சொல்லைப் பயன்படுத்தினாலும் பயன்பாட்டு வழக்கு மரபே ஒன்றை முடிவு செய்யும். சொல் குறிக்கும் பொருள் (object) மாற மாறச் சொல் மாற வேண்டியதில்லை. கரும்பலகை வெண்ணிறத்தில் வந்தாலும் அது கரும்பலகைதான்.\nஆங்கிலச் சொல் ஒருவரின் அல்லது ஒன்றின் பெயராக (name) இருந்தால் அதை மொழிபெயர்க்க முடியாது; கூடாது. இப்படிப்பட்ட பெயர், சொல் அல்ல; அது அடையாளம் காட்டும் குறியீடு. Oxford-ஐ கோதீர்த்தபுரி என்று பரிதிமாற்கலைஞர் மொழிபெயர்த்தது நிற்கவில்லை. அவருடைய பெயரின் மொழிபெயர்ப்பு நிற்கின்றதென்றால் அது பெயர் மாற்றம்; அடையாள மாற்றம்; சொல்லாக்கம் இல்லை. சதகர்ணியை நூற்றுவர்கன்னர் என்று இலக்கிய ஆசிரியர் மொழிபெயர்த்தால், அது இலக்கிய மரபு; வழக்கு மரபு அல்ல.\nPower point என்ற சொல் ஒரு பொருளின் வணிகப் பெயராக இருந்தால் அது செய்யும் வேலையை மேலே சொன்ன ஏதாவது ஒரு தமிழ்ச் சொல்லால் குறிக்கலாம். வெகுஜன ஊடகம் பயன்படுத்தும் சொல் நிற்கும். Xerox என்ற வணிகப் பெயருக்கு ஒளிநகல் என்ற தமிழ்ச் சொல் வழக்கில் இருக்கிறது; கம்பெனியைக் குறிக்கும்போது ஜெராக்ஸ் கம்பெனி என்றே சொல்ல வேண்டும். Face Book என்ற வணிகப் பெயருக்கு முகமண்டலம் என்ற மொழிபெயர்ப்பு தேவை இல்லை. இந்த வணிகப் பொருள் செய்யும் வேலையைக் குறிக்க மின்னுறவு போன்று ஏதாவது ஒரு சொல்லை உருவாக்க வேண்டும்.\nஇன்று வணிகப் பெயர் பொதுப் பெயராக வரும் வழக்கு இருக்கிறது. Googled என்பது ஒரு எடுத்துக்காட்டு. தமிழில் இந்த மரபு இல்லை. மொழிபெயர்ப்புக்குத் தமிழாக்கம் என்ற சொல் வழங்குவது புறனடை. பேச்சு வழக்கிற்குச் சொல்லாக்கத்தில் இடம் கொடுத்தால், கூகுல்செய் என்று சொல்லலாம். அல்லது தேடு என்ற சொல்லே போதும்.\nசொல்லின் நிலைப்பாடு அதன் பயன்பாட்டில் இருக்கிறது; அதன் பொருட்காரணத்தில் இல்லை; அதன் ஆங்கில ஒப்பீட்டு நெருக்கத்திலும் இல்லை.\n(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)\nபேராசிரியர் இ.அண்ணாமலை, இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார்.\nஇவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.\nமனிதரின் கலாச்சாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இவர் மொழியை அணுகுகிறார். மனித மனத்தின் சிந்தனைத் திறனை விளக்கும் கருவியாகவும் பார்க்கிறார். தமிழ் மொழி ஆய்விலும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். தமிழில் ஈடுபாட்டைக் காட்டும் இவருடைய ஆய்வு, அதே நேரத்தில் அறிவு நெறியோடு பிணைந்தது. தமிழைத் தனித்து நிற்கும் பொருளாகப் பார்க்காமல் வரலாற்றோடும் சமூகத்தோடும் இணைத்தே பார்ப்பது இவருடைய சிறப்பு.\nஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் தவிர, தமிழ்க் கல்விக்கு இவருடைய பங்களிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும், வழக்குத் தமிழ் என்ற பயிற்று நூலும் அடங்கும்.\nRelated tags : அண்ணாகண்ணன் இ.அண்ணாமலை\nசிறு பயணங்கள்… சில சந்திப்புகள்…\nபேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 17\nபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறை மாணவி வெ.ஜனனி எழுப்பிய கேள்விகள்: 1) பல துறைகளில்\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (47)\nகேள்வி: மொழிகளில் தோற்றம் பற்றிக் கணிக்க மொழியியலில் நெறிமுறை இருந்தால், அதைக் கொண்டு தமிழின் தொன்மையைக் கணக்கிட முடியுமா பதில் PlosOne என்னும் ஆன்லைன் இதழில் வெளியான Charles Perrea\nமன நல ஆலோசனை கேள்வி பதில்கள்\nகார்த்திகேயன் கேள்வி : 1 எனக்கு வயது 17 ஆகிறது. நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறேன். என் வீட்டில் எல்லோரும் என்னை ஒரு வாயாடி என்றும் திமிர் பிடித்தவள் என்றும் சொல்கிறார்கள். நான் அனைவர\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/144298-interview-with-nalini-mother-padma", "date_download": "2019-11-15T15:21:08Z", "digest": "sha1:5CSADZEJFDSVYLRXIVIR2OCD7TZ6CUTI", "length": 5495, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 September 2018 - “மகளுக்காகக் காத்திருக்கிறேன்!” | Interview with nalini mother Padma - Ananda Vikatan", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2018\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“முதல் பால் நாங்க போடறோம்\nசீ��ராஜா - சினிமா விமர்சனம்\nUTURN - சினிமா விமர்சனம்\nகிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்\n“சிவாஜி முதல் நயன்தாரா வரை\nவேள்பாரி 100 - விழா\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nவீரயுக நாயகன் வேள்பாரி - 101\nநான்காம் சுவர் - 5\nசெவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை\nராஜீவ் காந்தி கொலை வழக்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t47606-topic", "date_download": "2019-11-15T16:36:39Z", "digest": "sha1:M5AR4H4XEBKPV2QIETIGMO6D256GA35G", "length": 15822, "nlines": 104, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nகாபி குடிப்��தால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nகாபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..\nடென்ஷனான வேளைகளில் ஸ்ட்ராங் காபி குடிப்பது ஆண்களைவிட பெண்களையே அதிகளவில் உற்சாகமாக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அலுவலகங்களில் பணியை முடிக்க வேண்டிய நேரத்தில் டென்ஷன் உச்சகட்டமாக இருக்கும். அப்போது ஸ்ட்ராங்கா, ஆவி பறக்க காபி குடித்தால், சோர்வடைந்த மூளை சுறுசுறுப்பானது போல தோன்றும். இதற்கு காரணம் காபியில் இருக்கும் காபின் என்ற வேதிப்பொருள். இது மூளையை முடுக்கி விடுகிறது. ஆனால் காபி பெண்களை தான் உற்சாகப்படுத்துகிறது, ஆண்களிடம் அதன் பாச்சா பலிப்பதில்லை. மாறாக எதிர்மறையான விளைவையே ஏற்படுத்துகிறது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல் சொல்கின்றனர்.\nஇங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆண், பெண் என 64 பேரை ‘காபி’ ஆராய்ச்சிக்காக தேர்வு செய்தனர். அனைவரையும் ஆண்&ஆண், பெண்&பெண் என்று ஜோடி ஜோடியாக பிரித்தனர். அந்த ஜோடிகளுக்கு புதிய திட்டங்களை உருவாக்குதல், குழப்பமான சூழ்நிலைகளுக்கு தீர்வு சொல்லுதல், பிரச்னைகளை சமாளித்தல் போன்ற ஒரே மாதிரியான, நெருக்கடியான பணிகள் தரப்பட்டன. அவர்களுக்கு தருவதற்காக வழக்கமாக காபினுடன் கூடிய காபி, காபின் நீக்கப்பட்ட காபி என இரண்டு வகை காபிகள் ரெடி செய்யப்பட்டன. சிக்கல்களை தீர்க்க முடியாமல் அவர்களிடம் டென்ஷன் எகிறிய நேரத்தில் சில ஜோடிகளுக்கு காபின் கலந்த காபியும், சிலருக்கு காபின் இல்லாத காபியும் கொடுக்கப்பட்டது.\nகாபின் காபி குடித்த பெண்களிடம் உற்சாகம் அதிகரித்திருந்தது. மற்றவர்களைவிட 100 விநாடி முன்பாகவே அவர்கள் வேலையை முடித்தனர். ஆண்கள் விஷயத்தில் இது உல்டாவாக இருந்தது. காபின் இல்லாத காபியை குடித்த ஆண்கள் முதலில் வேலையை முடித்துவிட.. சாதா காபி குடித்த ஆண்கள் 20 வினாடி கழித்து அதே வேலையை முடித்துள்ளனர். ஆண்களைவிட பெண்களுக்கே அதிக உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் காபி தருகிறது என்று ‘தீர்ப்பு’ கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனைய��ல் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள த���வல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasocialist.com/?page_id=33", "date_download": "2019-11-15T16:37:47Z", "digest": "sha1:KAXQJKV6EAEV5HKK642O5EPHNLBZ7KWA", "length": 7948, "nlines": 141, "source_domain": "lankasocialist.com", "title": "Tamil - Lanka Socialists", "raw_content": "\nதேர்தல் களத்தில் இடதுசாரிகளின் சவால்\nஇலங்கை தீர்க்கமானதொரு திருப்புமுனைக்கு ஊடாகச் சென்றுகொண்டிருப்பதை மிகத் தௌிவாகக் காணக்கூடியதாக உள்ளது. தற்போது முதலாளித்துவ வர்க்கத்தினர் பல குழுக்களாகப் பிரிந்துள்ளனர். தீவிரவாத சிங்கள இனவாதத்தை சுமந்துகொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ குழுவினர் இதில் ஒன்றாகும். புதிய தாராளமய நிகழ்ச்சிநிரலின் சார்பில் தோற்றுகின்ற ரணில் விக்கிரமசிங்க மற்றைய குழுவாகும். மைத்திரிபால இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே சுழற்சியுறுகின்ற குழுவுக்கு தலைமைத்துவம் வழங்குகிறார்.\nஇலங்கைச் சமூகம் இச் சிக்கலான நிலைமைக்கு முகம்கொடுப்பது எவ்வாறு என்ற வினாவுக்கு விடைகாண வேண்டியுள்ளது. வடக்கின் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை மீண்டுமொரு தடவை இத்தேர்தலின்போது முதலாளித்துவக் கட்சிகள் மறந்துவிடலாம். இச்சூழலினுள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வொன்றை முன்னிட்டு தோற்றுவதற்கு வற்புறுத்துதல் வேண்டும். அத்தகையதொரு தீர்வுக்காக தோற்றுகின்ற ஒரேயொரு அரசியல் கட்சி ஐக்கிய சோசலிசக் கட்சி மட்டுமேயாகும்.\nபுதிய தாராளமயவாத திட்டமிடலுக்கும் தீவிர பிற்போக்குவாத இனவாத மற்றும் மதவாத அரசியலுக்கும் எதிராக தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்காலத்தை தீர்ம��னிக்கின்ற அதிகாரத்தை தமது கைகளில் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த ஜூன் 28 ஆம் திகதி ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது முதலாளித்துவமற்ற வர்க்கத்தினரின் இயக்கத்திற்கு தலைமைத்துவம் அளிப்பதற்காக அனைத்து விதத்திலுமான இனவாத, முதலாளித்து அரசியலுக்கு எதிராக இடதுசாரிச் சக்திகளைக் கட்டியெழுப்பும் பொருட்டு எதிர்வரும் தேர்தலின்போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட சில மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் சார்பில் தோற்றுகின்ற ஏனைய இடதுசாரிக் கட்சிகளுடன் போட்டியின்றிய உடன்படிக்கையொன்றின் கீழ் போட்டியிடுவதற்கான இயலுமை பற்றி ஆராய்வது தொடர்பிலும் இங்கு விசேடமாக வலியுறுத்தப்பட்டது.\nஇடதுசாhp ஆடையைக் களைந்து நிற்கும் ஜே.வி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?cat=152&paged=2", "date_download": "2019-11-15T15:22:38Z", "digest": "sha1:QAJWU6TJVFTEDB4YAIQU3IEQ3MKIRZFR", "length": 4534, "nlines": 75, "source_domain": "thesakkatru.com", "title": "விழுதின் வேர்கள் – Page 2 – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநவம்பர் 27, 2018 | விழுதின் வேர்கள்\nஒரு வேங்கையின் மரணம்: சங்கர், சுரேஸ், ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில்\nபக்கம் 2 of 212\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_693.html", "date_download": "2019-11-15T15:42:12Z", "digest": "sha1:HZ65ZMAAX26MWTTDFVQY5VQTEM3CE7SV", "length": 7867, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின��� ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை\nபதிந்தவர்: தம்பியன் 22 November 2017\nஉள்ளூராட்சி அதிகார சபைகளின் வட்டார எல்லைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை திருத்தி கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிர்வரும் 04ஆம் திகதி வரை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பிலான விசேட வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த அதிவிசேட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதித்தது.\n2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006 44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அதிகாரமற்றது என்று கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 13ஆம் திகதியன்று ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.\nகொழும்பைச் சேர்ந்த தொடகே சிறிசேன பெர்னாண்டோ, கண்டியைச் சேர்ந்த வருசமானதேவகே கெதர விஜேரத்ன, ஹல்மில்லவௌயைச் சேர்ந்த கீர்த்தி மஹிந்த கருணாதிலக்க, பண்டாரவளையைச் சேர்ந்த டிலந்த கனிஷ்க ஆரியரத்ன, உடவளவையைச் சேர்ந்த ஜனாக குமார ராஜபக்ஷ சேனாதீர, தெனியாயவைச் சேர்ந்த பிலதுவ ஹேவாகே யொஹான் தனுஷ்க ஆகியோராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nமனுவின் பிரதிவாதிகளாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் அவ்வமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\n2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.\nஉள்ளூர் அதிகார சபைகளின் வட்டார எல்லைகளை நிர்ணயிக்கவும் குறிப்பிட்ட தொரு வட்டாரத்தில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_15_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-15T17:09:12Z", "digest": "sha1:4WTTDYRLPLPUJOOI5Y7E6MYKTCTHHVHG", "length": 9116, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தோனேசிய இசுலாமிய மதகுரு அபூபக்கர் பசீருக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை - விக்கிசெய்தி", "raw_content": "இந்தோனேசிய இசுலாமிய மதகுரு அபூபக்கர் பசீருக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை\nஇந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்\n14 டிசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n28 டிசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nவியாழன், சூன் 16, 2011\nஇந்தோனேசியாவின் ஆச்சே பகுதியில் இசுலாமியத் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களுக்கு நிதி திரட்டி உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இசுலாமிய மதகுரு அபூ பக்கர் பசீருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 15 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைநகர் ஜகார்த்தாவில் இத்தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.\n72 வயதான பசீர் அரசு நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் இசுலாமிய ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கும் போராளிகளுக���குப் பயிற்சி அளிக்க உதவினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இவருக்கு போராளிகளுடன் தொடர்பு இருந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டது. அல்-கைதாவுடன் தொடர்புடைய ஜெமா இஸ்லாமியா என்ற இந்தோனேசியத் தீவிரவாதக் குழுவின் ஆன்மீகத் தலைவராக இவர் கருதப்படுகிறார். இக்குற்றச்சாட்டை அவர் எப்போதும் மறுத்தே வந்துள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளாக இவர் பல முறை சிறைப் பிடிக்கப்பட்டாலும் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். வழக்குத் தொடுநர்கள் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர். பசீர் சென்ற ஆண்டு ஆகத்து மாதத்தில் ஆச்சே மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.\n2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாலிக் குண்டுவெடிப்புகளில் இவர் சம்பந்தப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு பின்னர் 2006 இல் விடுவிக்கப்பட்டிருந்தார். அப்போது 88 ஆத்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 202 பேர் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇந்தோனேசியாவின் தீவிரவாத மதக்குரு அபூ பாக்கர் பசீர் கைதானார், ஆகத்து 9, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/14599-rowdy-shoot-labour.html", "date_download": "2019-11-15T16:21:02Z", "digest": "sha1:ZVQEKCX7CJD26QNE44RWVRM3SYO5OTID", "length": 7608, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சண்டையை விலக்கி விட சென்ற கூலித்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி | Rowdy shoot labour - The Subeditor Tamil", "raw_content": "\nசண்டையை விலக்கி விட சென்ற கூலித்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி\nசென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் கடந்த 7ஆம் தேதி இரவு அலெக்சாண்டர் என்பவருக்கும் ரமேஷ் என்ற ரவுடி கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇதனை அப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளி செந்தில்குமார் என்பவர் தடுக்கச் சென்ற போது அலெக்ஸாண்டர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்த குண்டு செந்தில்குமார் இடுப்புக்கு கீழே பயந்தது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி செந்தில்குமார் சாதாரண காயமாக இருக்கும் என்று கவனிக்காமல் விட்டு விட்டார்.\nஇந்நிலையில் இரண்டு வாரம் கழித்து குண்டடி பட்ட இடத்தில் சீழ் பிடித்து பெரிய காயமாக மாறியதால் அரசு ஸ்டான்லி மரு���்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் செந்தில்குமார். காயத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குண்டு உள்ளே இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற எண்ணூர் போலீசார் எப்படி துப்பாக்கி சூடு நடந்தது என விசாணை நடத்தினர்.\nஅப்போது நடந்ததை செந்தில்குமார் சொல்ல, அந்த தகவலின் அடிப்படையில் அலெக்ஸாண்டரையும் ரமேஷ்பாபுஆகிய இருவரையும் எண்ணூர் போலீசார் கைது செய்தனர்.\nஎதிர்வீட்டு பெண்ணை தாக்கிய சபாநாயகரின் டிரைவர் கைது தண்ணீர் பஞ்சம் படுத்தும்பாடு\nதிருப்பதியில் 95 இடங்களில் புகார்பெட்டி.. பக்தர்கள் புகார்களை விசாரிக்க தனிக் காவலர்\nஎம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடத்தக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nநீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்..\nஅதிமுக ஏழைகளின் கட்சி.. அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nகல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nகாவல் துறை கொள்முதலில் ரூ.350 கோடி ஊழல் புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை\nரஜினி அரசியலுக்கு மு.க.அழகிரி ஆதரவு.. கட்சியில் சேருவாரா\nதமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவானது.. அரசாணைகள் வெளியீடு..\nஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிடப்படுமா\nரஜினி, கமலுக்கு என்ன அரசியல் தெரியும்\nSena-NCP-Congress govtSharad Pawarஆக்‌ஷன் படத்தில் விஷால்மகாராஷ்டிரா தேர்தல்மகாராஷ்டிர அரசுசிவசேனா-பாஜகBjp-Shivasenaசிவசேனா-பாஜக மோதல்Supreme CourtBigilபிகில்விஜய்அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_6.html", "date_download": "2019-11-15T16:45:11Z", "digest": "sha1:WSHLW7NQEZLBJLJORKXFPUU2WIRRUM3S", "length": 34076, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வன்னியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடப்பட்ட மலையக மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வன்னியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடப்பட்ட மலையக மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர்\nவன்னியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடப்பட்ட மலையக மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர்\n(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 12)\nஅத்தியாயம் 11 ல் வடமாகாண மலையக மக்கள் ஒன்றியத்தினர் அண்மைய காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் குறித்துப் பேசியிருந்தோம். சமகாலத்தில் வன்னியில் வாழும் மலையக மக்கள் தொடர்பில் பல்வேறு கருத்துப்பரிமாற்றஙகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. முகநூலில் பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவானர்) பகிர்ந்திருந்த ஒருமுகநூல் பதிவு ஆச்சர்யமானதாகத்தான் இருந்தது. அந்த தகவல் தரும் விடயங்கள் தொடர்புடைய நண்பர்கள் உறவினர்களைச் சென்று சேரவேண்டும் எனும் கோரிக்கையையும் நட்சத்திரன் செவ்விந்தியன் விடுத்திருந்தார். அவர் பகிர்ந்திருந்த தகவல் இதுதான்.\n'ரவீந்திரன் எனும் இயற்பெயரைக் கொண்ட தோழர் பெஞ்சமின் மலையகம் தலவாக்கலையைப் பிறப்பிடமாகக் கொண்டவராகும். 'கந்தன் கருணை' இல்லத்தில் 1987.03.30 தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப் போராளிகளில் தோழர் பெஞ்சமினும் அடக்கம்.\nதோழர் பெஞ்சமின் 1983 ல் இந்தியாவில் பயிற்சி பெற்றவர். இவரது தந்தை ஒரு கைராசியான வைத்தியர். அதேபோல இவரும். பயிற்சி முகாமில் இவர் ஒரு வைத்தியசாலையை இலவசமாக நடாத்திவந்தார். இவரின் கைராசி அறிந்த மக்கள் பல மைல் தொலைவிலிருந்து தினமும் வருகை தந்தார்கள். இதற்கெல்லாம் மேலாக அன்பாகப்பழகும் நல் இதயம் படைத்தவர். இவர் மலையகத்தில் பிறந்திருந்தாலும் மானிப்பாய் சுற்றுவட்டாரமும் இவரை நன்கு அறியும்'.\nஇந்தப் பதிவினை வாசித்த செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி எனும் பதிவர் இவ்வாறு எழுதுகிறார்:\n'பெஞ்சமினுடன் நானும் நெருங்கிப்பழகியுள்ளேன். யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சு மோசமாக இருந்த காலத்தில் யாழ் மக்களுக்காக அம்புலன்ஸ் உருவாக்கி சேவையில் ஈடுபட்டார். இவரைப் புலிகள் பிடித்து வைத்திருந்த போது மானிப்பாயில் இருந்து மூன்று மினிபஸ்களில் மக்கள் இவரைப்பார்க்க வந்தனர். இது கிட்டுவிற்கே ஆச்சரியமாக இருந்தது'. (கிட்டு புலிகளின் தளபதியாகவிருந்தவர்).\nஇந்த தகவல்கள் ஊடாக ஊகிக்க முடியுமான பல விடயங்கள் உள்ளது. எனினும் தன்னார்வ வைத்தியராக கடமையாற்றிய மக்களால் நேசிக்கப்ப்பட்ட பெஞ்சமின் எனும் ரவீந்திரன் 'கந்தன் கருணை' இல்லப்படுகொலையில் காவு கொல்���ப்பட்டுள்ளார் என்பதுதான் உறுதிப்படுத்தப்ட்ட தகவலாக உள்ளது.\nஇவ்வாறு கொல்லப்பட்டது மட்டுமல்ல 90களில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது போன்று மலையக மக்களும் வெளியேறறப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வெளியேற்ற அறிவிப்பு தொடர்பில் சமூக ஆய்வாளர் ஏ.ஆர்.நந்தகமார் தனது முகநூல் பதிற்குறியொன்றில் இவ்வாறு பதிலளிக்கின்றார்:\n'வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் வாழும் மலையக மக்களை வெளியேற்ற துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதை தாங்கள் அறிவீர்களாஅதனைத தடுப்பதற்காக பாரதிபுரத்தில் தோழர் தங்கராசா என்பவர் கரிகாலனையும், மணியம் மாஸ்டர் தமிழேந்தி, பொட்டு அம்மானையும் சந்தித்து தடுத்து நிறுத்தயதையும் நீர் அறிவீராஅதனைத தடுப்பதற்காக பாரதிபுரத்தில் தோழர் தங்கராசா என்பவர் கரிகாலனையும், மணியம் மாஸ்டர் தமிழேந்தி, பொட்டு அம்மானையும் சந்தித்து தடுத்து நிறுத்தயதையும் நீர் அறிவீரா பின்னர் பாலகுமாரன் தலைமையடன் கதைத்து தலைமையுடன் கதைத்து இதனைத தடுத்து நிறுத்தயதை அறிவீரா பின்னர் பாலகுமாரன் தலைமையடன் கதைத்து தலைமையுடன் கதைத்து இதனைத தடுத்து நிறுத்தயதை அறிவீரா முடியுமானால் மேற்கூறிய கிராமங்களுக்கு சென்று நான் பெயர் குறிப்பிடடோரை சந்தித்து தெரிந்துகொள்ளுங்கள்'\nபாலகுமாரன் போன்ற ஈரோஸ் இயக்கத்தில் இருந்து புலிகளுடன் இணைந்த தரப்பினர் இதனைச் செய்யவிடாது தடுத்திருக்கின்றனர். ஈரோஸ் இயக்கம் மலையகம் சார்ந்தும் செயற்பட்ட இயக்கம் என்ற வகையில் அவர்கள் மலையக மக்கள் பற்றி அறிந்திருந்தனர். ஈரோஸ் இயக்கம் அரசியல் செயற்பாட்டில் இருந்த காலத்தில் 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். அதில் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றை ராகலையைச் சேர்ந்த ராமலிங்கம் எனும் ஆசிரியருக்கு வழங்கியிருந்தது. 1992 ஆம் ஆண்டு இவரது தலைமையில் நோர்வூட் சந்தியில் ஈரோஸ் மேதினக் கூட்டம் நடைபெற்றிருந்தது. கலைஞர் லத்தீஸ் வீரமணியும் கலந்து கொண்டிருந்தார்.\nவன்னியில் இருந்து மலையக தமிழ் மக்கள் வெளியேற்றப்படல் வேண்டும் என தீர்மானித்திருந்தால் மலையக மக்கள் வடக்கிலே பரவலாக வாழ்ந்திருக்கத்தானே வேண்டும். அவ்வாறு வாழ்ந்தவர்களின் இன்ற���ய பரம்பல் பற்றி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் செய்த ஆய்வு ஒன்றில் பின்வரும் அளவில் மலையகத் தமிழர்கள் வடக்கிலே வாழ்கின்றனர் என அறியமுடிகின்றது.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப்பிரிவுக்கு 26 கிராம சேவகர் பிரிவுகளில் 15 கிராம சேவகர் பிரிவுகளில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் மலையகத் தமிழர்களாக உள்ளனர். ஆணைவிழுந்தான் (75%); அக்கரையான்குளம் (60%)கோணாவில் (75%) பொன்னகர் (70); பாரதிபுரம் (80%); மலையாளபுரம் (95%); விவேகானந்தநகர் (50%); கிருஷ்ணபுரம் (85%); அம்பாள் குளம் (75%) செல்வநகர் (80%)> அம்பாள் நகர் (65%); மருதநகர் (50%); பன்னங்கண்டி (55%); ஒட்டுப்புலம் (85%); புதுமுறிப்பு (60%) கண்டாவள பிரதேச செயலநகப்பிரிவுக்கு உட்டபட்ட தருமபுரம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவை பிரிவுகளில் 80%க்கும் அதிகமான அளவில் மலையக தமிழர் வாழ்கின்றனர். பூநகரி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் ஜெயபுரம் வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுகளில் (90%) சதவீதமானவர்கள் மலையகத் தமிழர்காளகவே உள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு; ஒட்டுசுட்டான்; முல்லைத்தீவு போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளிலும் பெருமளவில் மலையகத் தமிழர்களே வாழ்கின்றனர். வினவில் (95%); வல்லிபுரம் (95% ); தேவிபுரம் (55%); குறவயல் (99%) சுதந்திரபுரம் (74% ); இரணைமடு (67%); வள்ளுவர்புரம் (100%) மாணிக்கபுரம் (100%) இளங்கோபுரம் (92%) பாரதிபுரம் (89%); மன்னங்கண்டல் (51%) முத்தையன்கட்டு (63%) தியாகநகர் (83%) என பெரும்பாலான கிராமங்கள் முழுமையாக மலையகத் தமிழ் மக்களையே கொண்டுள்ளது. உத்தேச உள்ளுராட்சி தேர்தல் முறை வட்டார முறையில் இடம்பெறும்போது பரவலாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக மலையகத் தமிழர்கள் தெரிவுசெய்யப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் மலையகத் தமிழர்கள் வன்னியில் அரசியல்மயப்படுவது அவசியம். உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக மக்கள் கருத்தறியும் குழுவினரிடம் வன்னிவாழ் மலையகத் தமிழர்கள் தனியான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டததக்கது.\nமேலே குறிப்பிட்ட கிராமங்களின் பெயர்களைப் பாரக்கும்போது அவை பாரம்பரிய வட மாகாண கிராமப் பெயர்களில் இருந்து வேறுபட்டு 'உருவாக்கம்'பெற்ற புரங்களாக இருப்பதை அவதானிக்கலாம். மேலே குறிப்பிடப்படாத இன்னும் பல கிராமங்களில் 10% முதல் 50 % வரையான வேறுபட��ட வீதங்களில் மலையகத் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.\nகிளிநொச்சி வட்டக்கச்சி கிராமத்திலும் விசுவமடு பிரமந்தலாறு எனும் கிராமத்திலும் வாழ்ந்த அனுபவம் எனக்கு பல அனுபவங்களைத தந்திருக்கின்றது. 1979 ல் மடகொம்பரை தமிழ் வித்தியாலயம்> 1980-1983 வட்டகொடை சிங்கள வித்தியாலயம்> 1983 வன்செயல்களோடு சில மாதங்கள் வட்டகொடை தமிழ் வித்தியாலயம் என மாறி 1983 இறுதியில் போய்ச்சேர்ந்தது கிளிநொச்சி – வட்டக்கச்சி. சகோதரிகளுடன் சேர்த்து என்னையும் கிளிநொச்சி – கரடிபோக்கு சென்.திரேசா பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். சிங்களப்பள்ளியில் மூன்றுவருடம் கற்றவன் திடீரென தமிழ்ப்பள்ளி அதுவும் கிளிநொச்சியில். தமிழ் பேசினாலும் தேவாரம் எல்லாம் தெரியாது. 'புத்தம் சரணம் கச்சாமிதான்'. அதேபோல வகுப்பறையின் 'டெக்னிக்கல் டேர்ம்ஸ்' எல்லாம் தெரியாது. உதாரணம் 'இரேஸர்' என இன்றும் ஆங்கிலத்தில் பரலாக சொல்லப்படும் வழக்கம் மலையகத்தில் இருக்கிறது. இதற்கு சிங்களத்தில் 'மக்கனே' என்று பெயர். இந்த இரண்டை மட்டுமே தெரிந்த எனக்கு அங்கே கிளிநொச்சி யில் அழைக்கபட்ட 'அழிரப்பர்' புதியதாக இருந்தது. இப்படி பல சிக்கல்கள்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிங்களத்தில் பேசிவிட்டு பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறேன். 'இங்க ஒரு சிங்களவன் வந்து நிற்கிறான்' என வகுப்பறையில் கடைசி நாற்காலியில் தான் இடம் கிடைத்தது. சிங்களப்பள்ளியில் முதல் வரிசையிலும முதலாம் ஆளாகவும் வந்தவனுக்கு தமிழ் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் கடைசி வரிசை கவலையைத் தந்தது. காலையிலேயே அழுதுகொண்டு பள்ளிக்குப்போன அந்த நாட்கள் இன்றும் கவலை தருவன. அப்போதெல்லாம் என்னுடன் நேசமாக இருந்த ஒரே நண்பன் 'நேசகுமார்'. அவனுக்கு நான் பேசுவது புரிந்திருந்தது. என்னைப்போல் அவனும் கண்டி தெல்தெனிய பகுதியில் இருந்து வன்செயலில் அடிபட்டு வந்திருந்தான். அவன் தமிழ் பள்ளியில் இருந்து வந்ததனால் 'டெக்னிக்கல் ரேம்ஸ்' பிரச்சினை இருக்கவில்லை. ஆண்டிறுதிப் பரீட்சையின் பின்னர் இறுதிவரிசையில் இருந்த நான் முதல் வரிசையை எட்டிப்பிடித்தேன். இப்போது 'அழிரப்பர்' மட்டுமல்ல'ரூலர்' -'அடிகோடுவ'> விலிருந்து' அடிமட்டமும்' கூட எனக்கு இலகுவாக வந்துவிட்டது. 'அப்புவனோய்' 'அப்புவனோய்' என அழைக்கப்பட்ட விதானையார் பாத்திரத்தில் நாடகமே நடித்திருந்தேன். இன்றும் நான் தேடிக்கொண்டிருக்கும் நண்பன் 'நேசகுமார்' எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை.\nஇந்த நாட்களில் இரணைமடு உடைப்பெடுத்து பன்னங்கண்டி பாலம் உடைந்த ஓர் நாளில் பள்ளிக்குப் போன நாங்கள் திரும்பி வீட்டுக்கு வர வீதியில்லாமல் தவித்திருந்தோம். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கட்டுமரம் ஒன்று கட்டி வீதியின் அந்தப்பக்கத்தில் இருந்து இந்தப்பக்கத்திற்கு பயணிகளை மாற்றினார்கள். இந்த கட்டுமரத்திற்கு பின்னால் இருந்தது ஒரு சுவாரஷ்யம். அப்போது அம்மா> அப்பா யாழ்ப்பாணத்தில் தொழில் செய்ய நாங்கள் வட்டக்கச்சி மாமா வீட்டில் இருந்தே பாடசாலைக்கு போனோம். கட்டுமரம் கட்டி வெள்ளோட்டம் விட்டபோது எங்கள் மாமாவும் இணைந்திருக்கிறார். இடையில் கட்டுமரம் கவிழ்ந்து எல்லோரும் நீந்தி கரையேறிவிட மாமா அடித்துச்செல்லப்பட்டு விட்டார். அப்போது அவரது சட்டையில் முள்ளுக்கம்பி ஒன்று சிக்க அந்த முள்ளுக்கம்பி சுற்றப்பட்டிருந்த கம்பத்தை இறுகப்பிடித்து அவர் உயிர் தப்பியிருந்தார். அடுத்த கட்டுமரம் தயாராகும்வரை அவர் அந்த ஒற்றைமரத்தில் குந்தியிருந்ததை பின்னாளில் எல்லோரும் கிண்டல் செய்வோம். அவர் பெயர் மாணிக்கம். இப்போது உயிரோடு இல்லை.\n1990 ல் சாதாரண தரம் எழுதிவிட்டு மீண்டும் வன்னிக்குப் போனேன். இப்போது தங்கியிருந்தது விஸ்வமடுவில். அங்குள்ள ஒழுங்கைகளில் சைக்கிள் ஓட்டித் திரிவது வழக்கம். புதுக்குடியிருப்பு மைதானத்தில் அன்னை பூபதி நினைவுக் கூட்டத்திற்கு சென்றதும் ஞாபகம். தாமரை இலையில் சோறு சாப்பிட்டதும் ஞாபகம். கண்டாவளை அல்லது முரசுமோட்டையில் உயர்தரம் படிக்கலாம் என்பதுதான் என் திட்டம். இந்திய ராணுவம் வெளியேறி ஈபிஆர்எல்எப் ஆட்;சி செய்தகாலம். புலிகளுக்குஈபி (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) என்றாலே போதும். போட்டுத் தள்ளிவிடுவார்கள். நான் புதியவனாக ஊருக்குள் சுற்றித் திருந்தேன்.\nஒருநாள் ஒழுங்கை வழியாக சைக்கிள் ஓடிச்சென்று கொண்டிருக்கையில் ஒரு முச்சந்தியில் மூன்று சைக்கிள்கள் வந்து என்னை மறித்து நின்றன. என்னால் எங்கும் போகமுடியவில்லை. சைக்கிள் மறித்தது மட்டுமில்லை. கையில் ஆயுதம் தாங்கியவர்கள் என்னை விசாரித்தார்கள். தமிழில் விசாரித்ததால் இராணுவம் இல்லை என்றும் 'நீ ஈப்பியா' எனக் கே��்டதில் இருந்தும் இவர்கள் யார் என்றும் ஊகித்துக்கொண்டேன். விபரம் சொன்னேன். 'நான் மலையகம். நுவரெலியா. மாமா வீட்ட வந்து நிற்கிறன்' 'ஏன் இங்க சுற்றித்திரிகிறாய்' 'காணிக்குப் போறன். இங்கதான் ஏஎல் படிக்கப்போறன்'. 'ம் ..போகலாம்;' உச்சி வெயிலில் வெட்டவெளி விசாரணை முடிந்தது. நான் காணிக்குப்போனேன். மாமாவுக்கு விபரம் சொன்னேன். 'அப்படியா..' 'காணிக்குப் போறன். இங்கதான் ஏஎல் படிக்கப்போறன்'. 'ம் ..போகலாம்;' உச்சி வெயிலில் வெட்டவெளி விசாரணை முடிந்தது. நான் காணிக்குப்போனேன். மாமாவுக்கு விபரம் சொன்னேன். 'அப்படியா..' என சிரித்தார் மாமா. மாலை வீடு வந்தார். 'திலகர்' வெளிக்கிடுங்கோ ஒரு பயணம் போவம். நானும் வெளிக்கிட்டுவிட்டேன். சைக்கிள் பாரில் என்னை இருத்தி மாமா உலக்குகிறார். நானும் சப்போர்ட் உலக்குகிறேன். சைக்கிள் மிதிப்பதை அங்கே இப்படித்தான் சொல்வார்கள். இருவரும் உலக்க சைக்கிள் வேகமாக போய்க்கொண்டிருந்தது. நான் நண்பகல் விசாரணை பற்றி இன்னும் விரிவாக மாமாவிடம் பேசிக்கொண்டுவந்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை. மாமாவின் உலக்குதலில் ஒரு இலக்கு தெரிந்தது. ஏரியா பெரியவரிடம் அழைத்துப்போய் க்ளியர் பண்ணப்போறார் என நான் ஊகித்துக்கொண்டேன். சைக்கிள் நேரடியாக வந்து 'பரந்தன்' ரயில் நிலையத்தில் நின்றது. இப்போது மாமா பேசினார். 'அவர்கள் விசாரணையை முடிக்கவில்லை. இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறார்கள். நீ இங்கு இருப்பது உனக்கு நல்லதல்ல. ஊர் போய் சேர். அங்கேயே படி. நீ குடும்பத்துக்கு ஒரே ஆண்பிள்ளை. உன்னை இழக்க நாங்கள் விரும்பவில்லை' பரந்தனில் இருந்து வட்டகொடைக்கு டிக்கட்;. பொல்கஹவைலையில் இடம்மாறல். வட்டகொடை வந்தாயிற்று.\nஅன்று வந்தவன்தான் இன்னும் வன்னிக்குப் போகவில்லை. 2013 ல் யாழ் இலக்கிய சந்திப்புக்கு போனபோது கிளிநொச்சியைக் கடந்துபோனேன். சேன்.திரேசா பள்ளியைப்பார்த்துக்கொண்டே... இந்த அனுபவங்களை அப்படியே 'ஜீவநதி; '(150) மலையக சிறப்பிழலில் எழுதினேன். 'யாழ்ப்பாணத்தில் மடகொம்பரை' என்பது தலைப்பு. அந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பாண்டிச்சேரி பிரேஞ்சு நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட 'காலம் உனக்கொரு பாட்டெழுதும்' (Time will write a song for u ) நூலில் சேர்க்கப்பட்டது. மலையகத் தமிழன் ஒருவன் இலங்கை சிங்கள சமூகத்திற்கும் - இலங்கைத் தமிழ் ���மூகத்திற்கும் இடையே எவ்வாறு அல்லாடுகிறான் என்பதை உணர்த்தும் ஒரு அனுபவப்பதிவு (Memoir) அந்த கட்டுரை. அன்று மாமா தீர்க்கதரிசனத்தோடு என்னை ரயிலில் ஏற்றிவிட்டதால் இன்று காலம் எனக்கொரு பாட்டெழுதியிருக்கிறது. இல்லாவிட்டால் ரவீந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட 'பெஞ்சமின்' போல 'திலகராஜா' எனும் இயற்பெயர் கொண்ட 'ஏதோ' ஒரு பெயருடன் என்பெயரையும் அந்தப் பட்டியலில் நண்பர் நட்சத்திரன் செவ்விந்தியன் சேர்த்து பகிர்ந்திருப்பார்...\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/11/isis-cartoon.html", "date_download": "2019-11-15T16:46:01Z", "digest": "sha1:IQYVHNUTUGQUTT7RZ6ZTF53T4C26CMCS", "length": 3809, "nlines": 98, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: ISIS ஐ வளர்க்கும் அமெரிக்கா Cartoon", "raw_content": "\nISIS ஐ வளர்க்கும் அமெரிக்கா Cartoon\nISIS - தாஇஷை அரபு நாடுகட்கெதிராக வளர்க்கிறது அமெரிக்கா. ஆனால் அது அமெரிக்காவையே பார்த்து முறைக்கிறது. என்றோ ஒரு நாள் வளர்த்த கடா மார்பில் பாயலாம் என்பதை சுட்டிக் காட்டுகிறது இந்த கார்டூன்\nLabels: ISIS, மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஸவூதியில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள்\nதாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்\nISIS ஐ வளர்க்கும் அமெரிக்கா Cartoon\n76வது ஆசூராக் கந்தூரி சிறப்பாக நடைபெற்றது\n சீஆ - வஹாபி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/02/blog-post_13.html", "date_download": "2019-11-15T14:44:04Z", "digest": "sha1:MPMBUWHSB2G5VMMLND5VSQFCHWH5L7P4", "length": 43355, "nlines": 303, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ரோஜாமலரே ராஜகுமாரி...!", "raw_content": "\nஅழகான அறை அது . ஒழுங்கின்மை நிரம்பி வழியும் . குழந்தைகளின் அறை அப்படித்தான் இருக்க வேண்டும் . அது அவர்களது இயல்பை காட்டுவது . ராகுலின் அறை கூட அப்படித்தான் கிடந்தது . ராகுல் பருவ இடைவெளியில் குழந்தை பருவத்தைக் கடந்து கொண்டிருந்தான் . இளம்பிராயத்தின் துடுக்கும், வீச்சும் நிரம்பி வழிந்தது அவனிடம்.\nசுவரெங்கும் சின்னதும் பெரிதுமாக காகிதங்களில் சிரிக்கும் சச்சினும் முரட்டு ஜான்சீனாவும் ஆடல் விஜயும் அதிரடி அமீர்கானும் ஆக்கிரமித்திருந்தனர் . படுக்கையெங்கும் சூப்பர்மேன்,ஸ்பைடர் மேன் , ஹல்க் , நைட் ஹாக் என்று பல சூப்பர் ஹீரோக்களும் காமிக்ஸ்களாய் கை கால்களை தூக்கியபடியும் முகத்தை விரைப்பாயும் வைத்துக்கொண்டு மல்லாக்க கிடந்தனர் .\nப்ளேஸ்டேசன் வீடியோ கேமில் இராணுவ வீரன் ஒருவன் பல ஆயிரம்பேர்களை சுட்டு வீழ்த்திக்கொண்டிருந்தான் . ஹெலிகாப்டரில் பறந்து சுட்டான், பீரங்கிகளில் அமர்ந்து சுட்டான், படகில் பாய்ந்து சுட்டான். வீரன் கையில் துப்பாக்கி ராகுல் கையில் ஜாய்ஸ்டிக். டுமீல் டுமீல் என சுடுவதெல்லாம் அந்த காலம் போல, இப்போதெல்லாம் சடசடசடசட என்று ஒரு அழுத்தத்தில் ஆயிரம் குண்டுகளை விளாசித்தள்ளுகிறது.\nமனிதாபிமானமின்றி மனிதர்களையும் டைனோசர்களையும் சுட்டுக்கொண்டிருந்தான் . ரத்தம் தெறிக்க நிறைய பேர் செத்து மடிந்தபடியிருந்தனர் . அவர்கள் சாக, சாக இவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. சிரித்தான். அந்த அறை அதிர சிரித்தான். அடுத்த லெவலுக்கு சென்று விடுவானாம். அதில் இன்னும் உயர் ரக துப்பாக்கி கிடைக்கும் அதில் இன்னும் அதிக குண்டுகள் அதிக கொலை .\n. அவனுக்கு தற்காலிக சுகமும், ஆறுதலும் அதுவாய் ஆகியிருந்தது . தினமும் விதம் விதமாய் விளையாட்டுக்கள் எல்லாமே கொலை செய்வதும், போர் தொடுப்பதும், ஊரை அழிப்பதுமாக. எவ்வளவு கொன்றாலும் சலிக்காது.\nமணி 9ஐ தாண்டியிருந்தது. தூக்கம் கண்ணை சுழற்றியது. அப்பாவும் அம்மாவும் இன்னும் வரவில்லை. தனியாகத்தான் இருந்தான். தினமும் தனிமையில்தான் இருக்கிறான். அவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கோவையில் வேலை. இங்கிருந்து 75 கி.மீ தொலைவு. காலை 7மணிக்கே கிளம்பிவிடுவர். மீண்டும் இரவுதான் அது 10 அல்லது 10.30 கூட ஆகலாம். 8ஆம் வகுப்பு படிக்கும் இவன் பள்ளி முடிந்து வீடு வந்தால், காமிக்ஸ் தாய், வீடியோ கேம் தந்தை, ஃபிரிட்ஜில் உணவு.\nசடசடசடசடசட தூக்கத்தை நிறுத்த மீண்டும் சுடத்தொடங்கினான். இன்று மட்டுமே அவன் இலட்சம் பேரையாவது கொன்றிருப்பான். பெற்றோரின் மீதான கோபத்தை விளையாட்டில் காட்டிக்கொண்டிருந்தான். எல்லா லெவலையும் முடித்து விட்டான். எல்லோரையும் கொன்று விட்டான். இனி கொல்ல யாருமில்லை அவன் மட்டும் தான் இருந்தான். வாசலில் வந்து அமர்ந்து கொண்டு ஏக்கத்தோடு சாலையில் கண்வைத்தபடி கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான்.\nசாலையில் யாருமில்லை, அரை மணிநேரத்தில் ஒரே ஒரு ஆட்டோ மட்டும் பொடபொட வென்று ஆடி அசைந்தபடி சென்றது. அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது. எரிச்சலோடு பக்கத்தில் இருந்த பூத்தொட்டியை தள்ளிவிட்டான், அது கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது.\nகோலங்களும், அரசியும் முடிந்து ஊர் உறங்கத்தொடங்கியிருந்தது. இவன் கன்னத்தில் கைவைத்தபடி சாலையையே பார்த்துக்கொண்டிருந்தான். உடைந்து போன பூத்தோட்டியை பார்த்தான். அதைக்காணவில்லை, அதுவென்றால் பூச்செடி. அது அவன் அம்மாவின் பூந்தொட்டி, அவள் ஒரு தாவரவியல் நிபுணர். மரபணு மாற்றுத் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியில் பட்டம் பெற்றவள்.\nஇந்த பூந்தொட்டியில் இருந்த ரோஜாச் செடி மரபணு மாற்று முறையில் அதன் ஜீன்களில் மாற்றம் செய்து செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் இனம். குளோனிங்கை போல என்றாலும் , இது குளோனிங்கின் அடுத்த படி. ஒரு உயிரை நமக்கேற்றாற் போல அதன் மரபணு படிமங்களில் மாற்றம் செய்து உருவாக்கும் முறை.\nவாசற்படிக்கட்டிலிருந்து இறங்கி மெதுவாக அதை தேடத்துவங்கினான். சுற்றிசுற்றி வந்தான் தென்படவில்லை. புருவம் உயர்த்தி, ஆள்காட்டிவிரலால் தலையை சொறிந்தபடி தேடினான் கிடைக்கவில்லை. அவன் கால்களில் ஏதோ ஊர்வது தெரிந்தது. ஒரு குட்டிப்பாம்பு போன்று இருந்தது. தலை மட்டும் சிவப்பாய். ஓவென குதித்து வாசல் படிகட்டிகளின் மேல் ஏறிக்கொண்டான். அது ஊர்ந்து ஊர்ந்து அவர்களது வீட்டு கேட்டைத்தாண்டி போய்விட்டது. அந்த இரண்டு நிமிடங்களும் அவனுக்கு இரண்டு ஜென்மங்களை கடந்தது போலிருந்தது. அத்தனை படபடப்பு. கைகள் நடுங்கின.\n''ராகு ஏன்டா பயப்படறே '' அசரீரியாய் ஒரு குரல் .\nசுற்றும் முற்றும் பார்த்தான் , யாருமில்லை. அது அவனது தாயின் கு���லை ஒத்திருந்தது. ஆனால் அலை அலையாய் ஒலித்தது. ஆங்கிலப்பட ரோபோக்கள் போல. வீட்டிற்குள் எட்டிப்பார்த்தான் உள்ளே வெளியே இவன் மட்டும்தானிருந்தான்.\n''செல்லம் நான் இங்க இருக்கேன்டா ''''ஏய் யாரு, யாரு, வெளிய வாங்க விளையாடாதீங்க பயமாருக்கு ப்ளீஸ்'' அழத்தொடங்கினான். அந்த உடைந்து போன பூந்தொட்டிக்கு அருகில் இருந்த சுவருக்கு பின்னால் இருந்து தன் வேர்க்கால்களால் இலகுவாக ரோஜாத்தலையை ஆட்டி ஆட்டி ஒய்யாரமாய் தன் இடையை அல்லது கொம்பை ஆட்டி ஆட்டி நடந்து வந்தது அந்த பூச்செடி.\n''நான்தான் பேசினேன் '' அவனுக்கு பயம் அதிகமாகியது. வீட்டிற்குள் சென்று வெளி லைட்டை போட்டுக்கொண்டு வந்தான். அவன் காலடியில் வந்து தன் வேர்க்கால்களால் பவ்யமாய் ஒரு அலாவுதீனின் பூதம் போல அலைஅலையாய் மிதந்தபடி நின்றது.\n''நான் உன் பிரெண்டுடா ராகுல், ஏன் கோபப்படற ''\n''பிளான்ட்ஸ்லாம் பேசாது, போ இங்கிருந்து '' பயத்துடன் கத்தினான் காலை ஒதுக்கிக்கொண்டு.\n''நீ படிச்சதில்ல, பிளான்ட்ஸ்க்கும் எல்லா உணர்ச்சியும் இருக்கும்னு , நீ உன் பள்ளியில் படிச்சிருப்பியே, ஜெகதீஷ் சந்திரபோஸ்னு ஒருத்தர் எங்கள வச்சு ஆராய்ச்சிப்பண்ணி எங்களுக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்குனு நிரூபிச்சிருக்காருனு ''\n''ஆமா.. ஆனா நீ பேசறீயே''\n'' நான் ஒரு முயூட்டன்ட், என்னால் பேசவும் முடியும், உன் அம்மாவின் படைப்பு நான், இனி இந்த உலகத்தை ஆளப்போகும் படைப்பு, என்னால எல்லா தாவரங்களையும் தொடர்பு கொண்டு பேச முடியும், மற்ற தாவரங்கள் பேசறது உங்களுக்கு கேட்காது அது வெறும் மின்காந்த அலைகள் அவ்ளோதான்,''\n''பொய் சொல்லாத, ப்ளீஸ் பக்கத்தில வராத, பயமாருக்கு ''\n''ராகுல் , எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்டா , அதான் உங்கிட்டமட்டும் பேசறேன் , ஏன்ன ஒரு விதத்தில நான் உன் அண்ணன் மாதிரி, ஏன்னா உனக்கும் எனக்கும் ஓரே அம்மா ''\n''வேண்டாம் , ப்ளீஸ், ஆமா நீ ஏன் என்னோட அம்மா குரல்ல பேசற ''\n''எனக்குள் இருந்து வரும் ஓலி, என் உடல் அதிர்வுகளால ஏற்படுது, என்னால எல்லா குரல்லயும் பேசமுடியும், அதைக்கட்டுப்படுத்தும் திறனை நானே உங்க வீட்டு வாசல்ல இருந்து கத்துகிட்டேன், இரவெல்லாம் பேசிட்டே இருப்பேன், உங்கம்மா லேப்ல நிறைய செமினார் குடுப்பாங்க அத நிறைய பாத்து பாத்து கத்துக்கிட்டேன், உன் அம்மாதான் எனக்கு குரு அனா ஆவன்னாலருந்து அரசியல் சட்டம் வரை சொல்லிக்குடுத்துருக்கா, உனக்கு முன்னாலயே பிறந்தவன்டா நான் ''\n''.........'' ராகுலுக்கு லேசாக மயக்கம் வந்தது.\n'' எங்களுக்கு ஸ்டார்ச் தயாரிக்க தேவையான எதும் இப்பலாம் கிடைக்கறதில்ல, முக்கியமா நிலத்தடிநீர் அப்புறம் கார்பன்டைஆக்ஸைடு ம்ம் முக்கியமா சூரிய ஒளி, நல்ல காத்து இப்படி, அதனால நாங்க நகர ஆரம்பிச்சோம், இப்போ பேசவும் ஆரம்பிச்சிட்டோம், இன்னும் கொஞ்சநாள்ல உங்கள தாக்கவும் தொடங்கிருவோம்\"\n''ஸோ வாட் '' கொஞ்சூண்டு தைரியத்தோடு கேட்டான்\n''உங்க மனித இனத்தாலதான் எங்களுக்கு இப்படி ஒரு நெல வந்துடுச்சு , அதனால உங்க எல்லாரையும் அழிக்க போறோம் ''\n''சீசீ லூசாட்டம் பேசாத, உன்னை படைச்சதே நாங்கதான்''\n''உனக்குத்தெரியுமா , இந்த பூமி தோன்றினப்போ முதல் முதல் உருவானது நாங்கதான் , எங்களுக்கு அப்புறம்தான் நீங்க , நீங்க எங்களுடைய பரிமாணவளர்ச்சில உருவானங்கதான்''\n''உங்க இனத்தை அழிச்சு , ஒரு புதிய உலகத்தை படைக்கப்போறோம், முழுக்க முழுக்க பசுமையான உலகம், தாவரங்களின் உலகம், வர டிசம்பர் 31 ஆம் தேதி உலகத்தாவரங்கள் எல்லாம் ஒரு சமிக்ஞை மூலமா தகவல்களை பரிமாறிக்கிட்டு, ஜனங்க மேல தாக்குதல தொடங்குவோம், அடுத்த வருஷம் எங்களுக்கு புதுசா பிறக்கும்''\n''அப்படி நடக்க நான் விடமாட்டேன், உலகத்தை காப்பாத்தணும்னா, உன்னை அழிக்கணும் '' ஜெடிக்ஸில் வரும் பவர்ரேஞ்சரைப்போல பேசினான் ராகுல். வெறியோடு அந்த பூச்செடிமீது பாய்ந்தான், அது கண்ணிமைக்கும் நேரத்தில் இருட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டது.\nஅதைப்பிடிக்க இரண்டுகால்களும் வானில் தெறிக்கப் பாய்ந்தான் ''ஓஓஓ , '' , அது தப்பித்தது.\nபக்கத்தில் ஆட்டோ சத்தம் கேட்டது, இவன் வீட்டிற்குள் போய் அமர்ந்து கொண்டான்.\n''என்னடா ரகு , சாப்பிட்டியா '' அம்மா அதட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள், வேர்க்க விறுவிறுக்க தலையை மட்டும் அசைத்தான்.\n''டேய் ஏன்டா ஒரு மாதிரி இருக்க, ஸ்கூல்ல ஏதாவது பிராப்ளமா , என்ன பண்ணிட்டு இருந்த '' அப்பாவும் அதட்டினார்.\n''நத்திங்பா '' சீறினான், அவனால் அந்த ரோஜாச்செடிதந்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியவில்லை.\nமணி 11 ஆகியிருந்தது. '' டேய் ரூம் போய் தூங்கு இன்னும் என்ன அங்க பண்ற'' மீண்டும் அப்பாவின் அதட்டல், ''என்னங்க ரொம்ப டயர்டா இருக்கு நீங்க சாப்பிட்டு வாங்க நான் போய் படுக்கறேன்'' என்று அவனம்மா அவர��களறைக்கு கிளம்பினாள்.\n இரவெல்லாம் இப்படி கேள்விகளோடே படுத்திருந்தான். பின்னிரவில் உறங்கினான் .\nவிடிந்தது, 5மணிக்கே எழுந்துவிட்டான், வெளியே அந்த பூந்தொட்டி மட்டும் கிடந்தது, செடியை காணவில்லை. வாசலிலேயே அமர்ந்து கொண்டான். முதுகில் அவன் அப்பா கைவைத்து ''என்னடா ராகுல் ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே '' என்றார்.\n''இல்லைப்பா நைட்டு நான் ஏதேச்சயா இந்த தொட்டிய தள்ளிவிட்டுட்டேன், அதுலருந்து ஒரு ரோஜாச்செடி வந்து எங்கிட்ட பேசுச்சுப்பா '' என்று அது பேசியவற்றை ஒரு வரி விடாமல் ஒப்பித்தான்.\n''என்னடா ராகு , அதெல்லாம் ஒன்னுமில்லடா உடம்பு சரியில்லையா இருக்கும், நாளைக்கு டாக்டர போய் பாக்கலாம் சரியா, வீட்டில தனியா இருக்கல்ல அதான் பயந்துருப்ப\n''நான் ஒன்னும் குழந்தை இல்லப்பா, அப்பா அந்த செடிலாம் சேர்ந்து உங்கள என்ன அம்மாவெல்லாம் கொல்ல போகுதுப்பா, நாம அந்த ரோஜாச் செடிய அழிக்கணும்ப்பா''\n''இல்லடா அப்படிலாம் ஒன்னுமில்லடா, அதெல்லாம் உன்னோட கற்பனை, நிறைய புக்ஸ் படிக்கற அப்புறம் விக்கீபீடியா, கூகிள், பவர் ரேஞ்சர்ஸ் அதனாலதான் இப்படிலாம் உனக்கு கற்பனை வருது '' என்றபடி மணியை பார்த்தார் 6.30.\n'' சரி நாம நைட்டு இது பத்தி பேசுவோம் ''\n''அப்பா எனக்கு பயமாருக்குப்பா, இன்னைக்கு வேலைக்கு போகாதீங்க ப்ளீஸ் ''\n''அதான் ஒன்னுமில்லனு சொல்றேன்ல, இன்னைக்கு வேலைக்கு போகாட்டி எவ்ளோ லாஸ் ஆப் பே னு தெரியுமா, ஆமா காசோட அருமை உனக்கெங்க தெரியப்போகுது ''\n''அப்பா சத்தியமா, என் படிப்பு மேல சத்தியமா நெஜமாத்தான்ப்பா சொல்றேன், பாருங்க அந்த செடிய காணோம் ''\n''ஏன்டா தொட்டிய கீழ தள்ளி உடைச்சதும் இல்லாம, பொய்வேற சொல்றியா, நானும் பாத்துகிட்டே இருக்கேன் '' என்று கன்னத்தில் ஒன்று கொடுத்தார். பளீர்.கன்னம் அந்த ரோஜாவைப்போல சிவந்து பின் வெளிரியது.\n''என்னங்க பிரச்சனை '' அம்மா கண்ணைதுடைத்தபடி வெளியே வந்தாள்,\n''ஐயோ என் பூத்தொட்டி '' அலறினாள். '' ஒன் மகன் அத உடைச்சிட்டு கதை சொல்றான்டி, என்னையே எதிர்த்து பேசறான்''\n''அது என்னோட லைப்டைம் பிராஜக்ட் ரோஜாச்செடி, இப்போ நான் என் டீனுக்கு என்னடா பதில் சொல்வேன் ''\n''ஏன் நான் சொல்றத யாருமே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க, ஐயோ நான் சொல்றது நிஜம், குளோபல் வார்மிங்லாம் படிச்சதில்லையாப்பா நீங்க''\n''பாருடி என்னையே கேள்வி கேக்குது உன் புள்ள , மீசை ��ுளைச்சிருல்ல, இப்படித்தான் ''\n''அந்த செடிய என்னடா பண்ண\n''எங்கடா போட்ட அந்த செடிய\n''அப்பா டிசம்பர் 31, அதுக்குள்ள நாம அந்த ரோஜாச்செடிய கண்டுபிடிச்சு அழிக்கணும் , இல்லாட்டி அது நம்ம ஹியுமானிட்டியையே அழிச்சுடும்பா, ப்ளீஸ்,''\nஅவன் பெற்றோர் நின்று கொண்டிருக்கும் போதே, அந்த ரோஜாச்செடி அவர்கள் பின்னால் இருந்து எட்டிப்பார்த்தது, இவன் தோட்டத்தில் கிடந்த மண்வெட்டியை தூக்கிக்கொண்டு அதன் பின்னால் ஓடினான்.\n''யாராச்சும் நம்புங்களேன், ப்ளீஸ், இன்னைக்கு அதுங்க நம்ம உலகத்தை அழிக்கப் போகுது, ப்ளீஸ், அந்த ரோஜாச்செடிய அழிக்கணும்'' மனதிற்குள் பல நாட்களாக அது மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது ராகுலுக்கு. எப்போதும் அதையே கத்திக்கொண்டிருந்தான் அந்த சிறு இளைஞன்.\n''இது வெறும் மனபிரமைதான், அதீத மன அழுத்தம், அப்புறம் தனிமை, இதுக்கு நீங்களும்தான் காரணம், அவன் சொல்றதை கேட்டா உங்களுக்கே புரியல, ஒரு ரோஜாச்செடிக்கு எப்படி இத்தனை அறிவு வரும்'' மனோதத்துவ நிபுணர் மேனன் அவர்களை நோக்கி கோபமாக பேசினார். எதிரில் அமர்ந்திருந்த இருவரும் தலைகுனிந்திருந்தனர். ராகுலின் அம்மாவால் ஏதும் பேச முடியவில்லை. அவளால் சில உண்மைகளை சில இடங்களில் கூற இயலாது.\n''யாராச்சும் நம்புங்களேன், ப்ளீஸ், இன்னைக்கு அதுங்க நம்ம உலகத்தை அழிக்கப் போகுது, ப்ளீஸ், அந்த ரோஜாச்செடிய அழிக்கணும்''\nஅந்த மனநலமருத்துவமனையின் பூட்டிய அறையில் விடாமல் பல நாட்களாய் இதையே சொல்லிக்கொண்டிருந்தான் ராகுல். யாராவது அவன் அலறுவதை கேட்டு எப்போதும் லத்தியால் கம்பிகளை தட்டுவார்கள், காலையிலிருந்து யாரும் அப்படி வரவில்லை. காலை உணவும் வரவில்லை. பசித்தது. உதவியாளையும் காணவில்லை.\nகம்பிகளுக்கு வெளியே எட்டிப்பார்த்தான். வெளியே மக்கள் அலறும் சத்தம் கோரஸாக ஓஓஓ வென கேட்டது .\nகம்பிகளுக்கு வெளியே அந்த ரோஜாச்செடி தன் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தது. அந்த ரோஜாவின் சிரிப்போலி அந்த அறை முழுதும் பரவி அவன் உடலெங்கும் ஒலித்தது. அவன் அதை பார்த்தான். அது சிரித்தது அவனும் சிரித்தான். அந்த அறைக்கதவில் ஓய்யாரமாக சாய்ந்து கொண்டு சிரித்தபடியே பேசத்துவங்கியது.\n'' ராகுல் உன்னை கொல்லமாட்டேன்டா நீ என் தம்பிடா\nராகுல் பேசாமல் அது அந்த வாயிலில் நடந்து செல்வதை பார்த்துக்கொண்டே\nமீ த ஃபர்ஸ்ட்டு :-)\nபொறும��யா படிச்சுட்டு அப்புறம் வர்றேன்..\n//மிக அழகான நடை அது அழகிகளின் நடை//\nமிகவும் அருமையாக இருக்கு கதை மாதிரி இல்லை கொஞ்சம் இங்கிலீஸ் படம் பாத்த பீலிங்.\nஇருங்க. படிச்சிட்டு பின்னூட்டம் போடறேன் ;)\nஇரண்டு முக்ககியமான பிரச்சனைகளை தொட்டிருக்கிறிங்க முடிவா என்ன சொல்றிங்க..\nஅருமையான சித்தரிப்புகள். சரளமான நடை. எல்லாரும் செத்த பிறகு, பையனுக்கு ரோஜாச் செடியின் நடை ரசிக்கத்தக்கதாக இருக்குமா\nநல்லா இருக்கு அதிஷா.. கதையில் சில இடங்களில் சமகாலம் மாதிரியும் சில இடங்களில் வருங்காலம் மாதிரியும் வரும் காலக்குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.\nநல்லா இருக்கு அதிஷா.. கதையில் சில இடங்களில் சமகாலம் மாதிரியும் சில இடங்களில் வருங்காலம் மாதிரியும் வரும் காலக்குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.\nதல, கலக்கல். லைட்டா சுஜாதா ஸ்டைல் தெரியுதே அவங்க அம்மா அந்த ரிசர்ச் பத்தி ஏதாவது சொல்லியிருந்தா சுவாரஸ்யம் போய் இருக்கும். கடைசி வரைக்கும் நல்லா மெயின்டெயின் பண்ணி இருந்தீங்க..\nவணக்கம் அதிஷா அவர்களே. கடந்த பல நாட்களாக நீங்கள் என் வலைப்பூவிற்கு வராமல், பின்னூட்டமிடாமல் இருந்தாலும் இந்தக் கதையை நான் நிராகரித்துப் போயிருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட சிந்தனை. விஞ்ஞானத்தையும், மனித உணர்வையும் கலந்து இப்படியொரு அதிஅற்புதச் சிறுகதையைப் படைக்க உங்களால் மட்டுமே முடியும்.\nஅவர் மாதிரி இருக்கே, இவர் மாதிரி இருக்கே என்பதைப் பாராட்டாக ஏற்றுக் கொள்ளுங்கள்.\nமனதார.. பிரமிக்கிறேன் இந்தக் கதையைப் படித்து. காரணம் நானும், என் மனைவியும் பணி புரிந்து திரும்புகையில் முதலில் நான் வீட்டு போர்ட்டிகோவில் இருக்கும் மணிப்ளாண்டை ஒரு பார்வை பார்ப்பேன்.\nஎனக்கு இப்போதே போய் அதைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.\n(எம்மாம் பெரிய‌.. பதிவு)படிச்சுட்டு அப்புறம் வர்றேன்..\nஎனக்கும் வீட்டுக்கு போக நேரம் ஆச்சு...\nகொஞ்சம் நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்க.\nஇப்பவே copy right இந்த\nகதைக்கு வாங்கி வைச்சுடுங்க. யாராவது படம் எடுத்தாலும் எடுப்பாங்க.\nநான் சொல்லல. என்னோட பக்கத்துல இருக்கற ஒரு ட்விக் பிளான்ட் சொல்லிச்சு. அத வெறுமன வழிமொழியறேன்.\n:) நல்லா இருக்கு அறிவியல் கதை,\nகூடவே இன்னொரு மெசேஜும் சொல்லி இருக்கிறீர்\n'உண்மையைச் சொன்னால் பைத்தியம் என்பார்கள்'\nதனிமையில் வா(டு)ழும் குழந்தைகளின் மனநிலையை படம் பிடித்து உள்ளதோடு, நிகழ்கால நிஜங்களோடு அவனுக்கு ஏற்படும் போராட்டங்களையும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.\nஅண்ணன் அதிஷா அடுத்த படி ஏறிவிட்டார். வாழ்த்துக்கள்.\nஇலங்கையில் மனித அவலத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு\nஅதிஷா.. எனக்கெல்லாம் மூஞ்சிக்கு நேரா சொன்னாலே புரியாது.. நீங்க ஒரு மாதிரி நடையில வித்தியாசமா ஏதோ சொல்ல முயற்சி செஞ்சிருக்கீங்க.. எனக்கான கதை இல்லை என்பதால் எனக்கு புரியல, தப்பா நெனைக்க வேண்டாம்..\nநடை,கதை,தகவல்,செய்தி,நீதி,முடிவு அத்தனையும் அருமை.. அறிவியல் புனைகதைகள் இவ்வாறு நிறைய வரவேண்டும்..\nஅதிஷா..ம்..எப்படி பாராட்டுவது...சூப்பர்..இதற்கு மேல் என்ன சொல்வது..தெரியவில்லை\nநான் நமீதா. - அகம் டிரம்மாஸ்மி ( Strictly 18+)\nகடித்தாலும் , பிராண்டினாலும் அவள் என் காதலி\nநான் கடவுள் - குரங்குத்தவம்\nஈழம் குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்\nவலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு...\nஆர்வக்குறுகுறுப்பின் வெற்றி... - THE CURIOUS CASE ...\nஇரண்டு கோப்பை ஜென்கதை - கொறிக்க ஒரு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/blog-post_15.html", "date_download": "2019-11-15T16:36:35Z", "digest": "sha1:525RGSWONBOOJHBTGHGNTIARWAJNZQY2", "length": 340566, "nlines": 1549, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்", "raw_content": "\nசத்யஜித் ரே & ரித்விக் கடக்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\n’நண்டு மரம்’ – வாசகர் கலந்துரையாடல்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nஇலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் இரு நாள்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் தொலைதூரத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nபலரும் இந்தக் கொலை, இலங்கையை அமைதியிலிருந்து போருக்குக் கொண்டுசெல்லும் என்று சொல்கிறார்கள்.\nஆனால் உண்மையில் போருக்கு முதல் கட்டமாகவே விடுதலைப்புலிகள் இந்தக் கொலையைச் செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. அதாவது புலிகள் போர் மூளும் என்று முடிவுசெய்து, போர் நடக்கும்போது இலங்கை அரசுத் தரப்பில் யார் உயிருடன் இருப்பது தமது நலனுக்கு அதிகக் கேடு விளைவிக்கும் என்று ஆராய்ந்து, முக்கிய எதிரியாக கதிர்காமரைக் கண்டறிந்து, அதற்காகவே அவரைக் கொன்றுள்ளனர்.\nஏற்கெனவே இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உறவு மோசமாக இருந்தது. சுனாமியை அடுத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இருவருக்கும் இடையே நிறையப் பிரச்னைகள் இருந்தன. இருவரும் இணைந்து நிவாரணத்தை மேற்கொள்ள கூட்டுக்குழு (Post-Tsunami Operational Management Structure - PTOMS) ஒன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டனர். இப்படியொரு கூட்டுக்குழுவை ஏற்படுத்தாவிட்டால் இலங்கைக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைக்காது என்ற நிலை. சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளைச் சமாளிக்க வெளிநாட்டு உதவி கிடைக்காவிட்டால் முடியாது என்பதால் கடைசியாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுக்கொள்ளவரும்போது, கூட்டணி அரசின் பங்குதாரரான இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுன அரசிலிருந்து விலகியது.\nஇலங்கையின் வலதுசாரிகளான புத்த பிட்சுக்களும் அவர்களது ஆதரவாளர்களும் எப்பொழுதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே இருந்திருக்கின்றனர். அவர்களும் PTOMSஐ எதிர்த்தனர்.\nஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் PTOMSஐ எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும் PTOMS ஒப்பந்தத்தின் சில ஷரத்துக்களை தாற்காலிகமாக முடக்கி வைத்தது.\nஒருபக்கத்தில் இலங்கை அரசுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கவேண்டிய கட்டாயம். அதாவது நாடாளுமன்றச் சிக்கல்கள் (கூட்டணி), நீதிமன்றச் சிக்கல்கள் ஆகியவற்றுக்குள்ளாக வேலை செய்யவேண்டும். மறுபக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு இதுபோன்ற சிக்கல்கள் கிடையாது. அமைதிப் பேச்சுவார்த்தை நேரத்தில் அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் ஆகியவை மூலம் சிக்கல்கள் வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.\nவிடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் இணைந்து செயலாற்றுவது என்பது நடக்காத காரியம் என்று முடிவு செய்திருக்கவேண்டும். நார்வே முயற்சியில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் தாங்கள் கேட்கும் எதுவுமே நடக்கப்போவதில்லை என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இயற்கைப் பேரழிவு ஏற்படுத்திய அசாதாரணச் சூழலில் கூட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குக் கூட்டுச்சேர்ந்து வேலை செய்வதே நடக்காத நிலையில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எப்பொழுதும் அமைதி கிடைக்கும் விதமாக ஏதேனும் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை. அப்படி ஏதேனும் உடன்பாடு எட்டப்பட்டாலும் அதை இலங்கை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இடதுசாரிகளும் வலதுசாரிகளும் விடுதலைப்புலிகளுடன் ஏற்படும் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் எதிர்ப்பார்கள் என்னும் நிலை.\nஇதையெல்லாம் மனத்தில்கொண்டு விடுதலைப்புலிகள் மீண்டும் தமக்கு எதைச் செய்தால் அதிகபட்சம் ஆதாயம் என்பதை முடிவெடுத்து லக்ஷ்மண் கதிர்காமர் கொலையை நிறைவேற்றி இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் மறுப்பு மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. இன்றுவரை ராஜீவ் காந்தி கொலையை அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. அதிகபட்சமாக துன்பியல் சம்பவம் என்றாவது பிரபாகரன் சொல்லியிருக்கிறார். ஆனால் புலி ஆதரவாளர்கள் கூற்று, சார்புநிலை அறிக்கைகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது கதிர்காமர் கொலை துன்பியல் சம்பவம் என்ற ரீதியில் கூட வருவதற்குச் சாத்தியமில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இது கொண்டாடக்கூடிய சம்பவமாகத்தான் இருக்கிறது.\nபுலிகள் செய்தார்களா இல்லையா என்பது இப்பொழுதைய கேள்வி இல்லை. புலிகள்தான் செய்தனர் என்பதற்கு ஒரு வழக்குமன்றத்தில் எடுபடக்கூடிய அளவுக்கு ஆதாரங்களைத் திரட்ட முடியாது. என்னதான் இருந்தாலும் கடைசியில் புலிகளின் ஒட்டுமொத்தத் தலைவர் பிரபாகரன்தான் இதற்கான ஆணையை இட்டார் என்று ஆதாரங்களைக் கொடுக்க முடியாது. ஆனால் புலிகள்தான் செய்திருக்கவேண்டும் என்பதில் புலி ஆதரவாளர்களுக்குக் கூட ஐயமிருக்காது. அதற்கான முகாந்திரங்கள் புலிகளுக்கு மட்டும்தான் உள்ளது.\nஇப்பொழுதைய கேள்வி - இந்தக் கொலை எந்த விதத்தில் இரண்டு விஷயங்களைப் பாதிக்கும் என்பது:\n2) இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு\n1) பிரபாகரன் இப்பொழுது நிகழும் அமைதிப் பேச்சுவார்த்தையால் எந்தப் பலனும் இல்லை என்பதாக முடிவுகட்டிவிட்டார். விடுதலைப்புலிகளாக அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி வ���ட்டதாக அறிவிக்கப் போவதில்லை. ஆனால் இலங்கை அரசுக்கு வரும் சில நாள்களில் தீராத தலைவலி தரும் சம்பவங்கள் நிகழும். இன்னும் சில முக்கியமான அரசியல்வாதிகள், மந்திரிகள் மீது கொலை முயற்சி நிகழலாம். இலங்கை ராணுவம் மீது சிறு சிறு தாக்குதல்கள் நிகழலாம். இலங்கை ராணுவமும் பதிலுக்கு தனது தாக்குதலை நிகழ்த்தலாம்.\nஇதனால் விடுதலைப்புலிகள் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள் என்பதில்லை. குறைந்தது அடுத்த மூன்று நான்கு வருடங்களுக்குப் போர்ச்சூழல்தான் என்பதாக புலிகள் முடிவு எடுத்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. நார்வே முதலில் நடையைக் கட்டும்.\nஏற்கெனவே இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் மீண்டும் பரிசீலிக்கப் போவதாகச் சொல்லிவிட்டது. இடது, வலது சாரிகள் அரசை நெருக்கடி கொடுத்து மீண்டும் போருக்குத் தூண்டுவார்கள் என்று நினைக்கிறேன். முதலில் low intensity conflicts - ஆங்காங்கே சிறு சிறு மோதல்களுடன் ஆரம்பித்து பின் குறிப்பிட்ட இடங்களுக்காகக் கடுமையான போர் மூளலாம்.\n2) பிரச்னைக்கான தீர்வு குறைந்தது ஐந்து வருடங்களாவது தள்ளிப்போடப்படும். இந்த நேரத்தில் இந்தியா இலங்கை அரசுக்கு எந்த வகையில் ஆதரவு தரும் என்பது முக்கியமாகப்படும். இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்ப்பது ஆயுத உதவிகளை. அதற்காகத்தான் இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை இலங்கை எதிர்பார்த்தது. இந்த ஒப்பந்தத்துக்கு முக்கிய காரணகர்த்தா கதிர்காமர். அமைதிப் பேச்சுவார்த்தை என்று நாள்கடத்துவதால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முழுதாக ஏற்பட்டுவிடலாம். இப்பொழுது வைகோ போன்ற சிலரது எதிர்ப்புகளாவது இருக்கும்பட்சத்தில் உடனடியாக கதிர்காமரைக் கொல்வதன் மூலமும் போரில் ஈடுபடுவதன் மூலமும், புலிகளால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படாமல் தடுக்க முடியும்.\nபோர் ஆரம்பித்துவிட்டால் தமிழகத்தில் இந்திய-இலங்கை ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிரான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலமும் விடுதலைப்புலிகள் இலங்கை அரசை நிர்பந்தத்துக்கு ஆளாக்க நினைக்கிறார்கள்.\nஅதே நேரம், நடந்த கொலையைக் காரணம் காட்டி, இந்தியாவில் உள்ள புலி எதிர்ப்புச் சக்திகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் துரிதப்படுத்த எண்ணலாம். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் எந்த அளவுக்கு தமிழகக் கட்சிகளால் இந்திய அரசைக் கட்டுப்படுத்தமுடியும் என்று தெரியவில்லை. வைகோ நிச்சயம் இந்திய-இலங்கை ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிராக இருக்கிறார். பாமகவின் நிலைப்பாடு முக்கியமானது. திமுக வழவழா நிலை. அஇஅதிமுக ஒப்பந்தத்துக்கு ஆதரவு நிலை.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையில் மீண்டும் போர் நடந்தால் எந்த வகையில் அது இந்தியாவை பாதிக்கும் என்று பிரதமரின் ஆலோசகர்கள் நினைக்கிறார்கள் என்பது முக்கியம். இந்தியாவின் தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K.நாராயணன், முந்தைய ஆலோசகர் J.N.தீக்ஷித் அளவுக்கு hawkish ஆக இருக்கமாட்டார்.\nஎனக்கென்னவோ இரு நாடுகளுக்கும் இடையில் முழு ராணுவ உதவிக்கான ஒப்பந்தம் நடைபெறாது என்று தோன்றுகிறது. அதிகபட்சமாக இலங்கை அரசுக்கு மறைமுகமாக சில உதவிகளை இந்தியா செய்ய ஒப்புக்கொள்ளும் என்று தோன்றுகிறது.\nஇந்தியா தவிர்த்த பிற நாடுகள் இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்யும் என்று தோன்றவில்லை. போர் மூண்டால், பிற நாடுகள் இலங்கை அரசுக்கு வேறு வளர்ச்சிப் பணிகளுக்குக்கூட நிதி உதவி செய்யும் என்றும் எதிர்பார்க்கமுடியாது. கதிர்காமர் போன்ற அனுபவம் வாய்ந்தவர் போர் நேரத்தில் இலங்கை அரசுக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பார். எங்கிருந்தாவது விடுதலைப்புலிகளுக்கு உதவி வர வாய்ப்பிருக்கிறது என்றால் அந்த வழியை அடைக்க அவர்தான் முதலில் தூது சென்றிருப்பார். அதனால்தான் அவர் முதல் பலி ஆகியிருக்கிறார்.\nஇனி மூளும் போரில் யார் அதிகம் வெல்கிறார்கள், யார் அதிகம் இழக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போது யாருக்கு யார் எவ்வளவு விட்டுக்கொடுக்க விரும்புகிறார்கள் என்று புரியவரும்.\nஇப்பொழுதைய கேள்வி - இந்தக் கொலை எந்த விதத்தில் இரண்டு விஷயங்களைப் பாதிக்கும் என்பது:\n2) இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு\nதம்பி பத்திரி,தங்கள் குறிப்புகள் மிகவும் ஆரோக்கியமான பார்வைகளைக் கொண்டிருக்கிறது.இதற்கு மேலும் தகவல்களைத் தரும் நோக்கில் மேலே சில தகவல்களைப் பதிந்துள்ளேன் படித்துப் பாருங்கள்.\nலின்க் க மட்டும் குடுத்தா பத்தாதா. ஏன் இவ்ளோ பெருச copy paste செஞ்சு படுத்துரிங்க. comment படிக்கிற மூடே போச்சு..\nபத்ரி கணமான மற்றும் சர்சைக்குள்ளாகும் பதிவா போட��டுரிக்கீங்க. இன்னைக்கு முழுசும் உங்க பதிவ\nதிறந்தே வச்சுருக்க வேண்டியதுதான் :-)\nஇதற்கு முந்தைய சில பதிவுகளில் புலிகளுக்கு ஆதரவான நில்யை எடுத்திருந்தீர்கள். இந்தப் பதிவை ஒரு பற்றற்ற பார்வையோடு எழுதியிருக்கிறீர்கள். தவறில்லை. வெறுமனே அவதானிக்கிறேன்.\nஇருப்பினும், தமிழகத்துத் தமிழர்களேனும், இந்த நிகழ்விற்கு ஒரு Moral outrage கூடிய எதிர்வினையை நிகழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது, நடுநிலைமையாளர்களிடமிருந்து, ஒரு கொலைக்கு எதிராக எழும் தார்மீக எதிர்ப்புகள் பதிக்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன். இல்லையேல் ஒரு அமைதித் தீர்வு நோக்கிச் செல்வதற்கு இது போன்ற அரசியல் கொலைகளும் ஒரு யுக்தி என்று அங்கீகாரம் வழங்கியது போலாகும். இப்படிச் சொன்ன போது, 'இது போன்ற கருத்துக்கள் தற்போதைய இலங்கைச் சூழலில் idealistic notions' என்று சக வலைப்பதிவுலக நண்பரொருவர் நேற்று சொன்னார். இருக்கலாம்.\nஇந்தக் கொலையைச் செய்வதற்கு மிகுந்த திட்டமிடல் தேவைப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் யூகம் போல புலிகள் இதைச் செய்திருந்தால், பல மாதங்களாகவே அவர்கள் போருக்கான ஆயத்தங்களில் இருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.\nஇந்தியா இந்த நிலையில் இலங்கைக்கு உதவாது என்று தான் நினைக்கிறேன். At this moment, the Sri Lankan crisis is an intractable problem. நமது எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, அதைத் தள்ளி நின்று பார்த்திருப்பதே நல்லது.\nசிறப்பான முதல் கை தகவல்கள். நன்றி. நிற்க, புலிகளின் தலைவர் பிரபாகரன் தொலை பேசி எண்ணை தர இயலுமா இயலாவிடில் ....... தலைவர் சுனா சாமியின் எண்ணையாவது அறியத்தரவும்.\nஎந்த மனித உயிரும் அகாலத்தில், அதுவும் இன்னொரு மனிதனின் வன்முறையால் பறிக்கப்படுவது கொடுமையானது. உடனடி எதிர்வினையான இந்த உணர்வுப்பூர்வமான நிலையை கடந்தபின் நிதானமாக இதற்கான காரணங்களையும், விளைவுகளையும் யோசித்தால் கொலையுண்டவரின், கொலைசெய்தவரின் நியாயங்களைக் கணக்கிலெடுக்கவேண்டியுள்ளது. இனரீதியாகப் பிரிந்துக் கிடக்கும் நாட்டில் கிறித்தவத் தமிழராகப் பிறந்த ஒருவரை தமிழ்த் தீவிரவாத இயக்கம் கொன்றிருக்கலாம் என்று கருத வைப்பதும், இறந்தவருக்காக சிங்களத் தீவிரவாத புத்தபிக்குகள் துக்கம் அனுஷ்டித்து, அவருடைய உடலை புத்தமதச் சடங்குகளோடு அடக்கம் செய்வதும் எத்தகைய முரண்\nஇப்படுகொலையைத் தொடர்ந்து நீங்கள் எழுதியதுக்கு அப்பால் இன்னும் இரண்டு கேள்விகளும் எழுகின்றன:\n1. கொலைசெய்தது விடுதலைப்புலிகள் தான் என்பதற்கான முகாந்திரம்--இலங்கை அரசும், இந்து நாளேடும் உடனடியாகத் தீர்மானித்ததற்கு வெளியே--ஏதேனும் உள்ளதா எடுத்த எடுப்பில் குற்றத்தைச் சுமத்திவிட்டு, அதே முன்முடிவுடன் பிறகு உண்மையைக் கண்டுபிடிக்க அரசாங்கமோ அல்லது ஊடகங்களோ முயற்சி செய்வதில்லை. நாமும் அதுபற்றி கவலைப்படுவதில்லை. இதனால் முதலில் சந்தேகமாக இருந்தது பிறகு முழு உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nமுதல் சந்தேகம் புலிகளின் மீது இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், இரண்டாவதாக சந்தேகத்துக்குரியவர்கள் யார்\n2. போர்நிறுத்த காலத்தில் வடகிழக்கில் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டபோது ஏன் அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் குறித்து எந்த கேள்வியையும் எழவில்லை அந்த நடவடிக்கைகள் புலிகளை கோபமூட்டவேண்டும் என்று செய்யப்பட்டதா அல்லது கோபமடைய மாட்டார்கள் என்று தைரியமா அந்த நடவடிக்கைகள் புலிகளை கோபமூட்டவேண்டும் என்று செய்யப்பட்டதா அல்லது கோபமடைய மாட்டார்கள் என்று தைரியமா சுனாமிப் புனரமைப்புப் பணியிலிருந்து புலிகள் விலக்கப்பட்டதும் கூட (என்னதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று சப்பைக்கட்டு கட்டினாலும்) பேரினவாத, அரசுத் தரப்பு கோபமூட்டல் தான் (இது இந்துவிற்கு பலத்த குஷியை ஏற்படுத்தியிருந்தது).\nபுலிகள் அரசு தரப்பினரைக் கொல்வதும், அரசு புலி தரப்பினரைக் கொல்வதும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்படவேண்டும். இரண்டுமே ஒரு தரப்பு அடுத்த தரப்பை நிலைகுலையவோ அல்லது கோபமூட்டவோ செய்யப்படும் முயற்சிகள். இரண்டினாலும் அமைதிப்பேச்சு வார்த்தையின் எதிர்காலம் சிதைக்கப்படலாம்.\nபோர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி புலிகள் ஆயுதம் குவிக்கிறார்கள், சண்டைக்குத் தயாராகிறார்கள் என்று வாராவாரம் புலம்பும் இந்துவுக்கு, இலங்கை அரசு இந்தியாவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்துகொள்வது உவகையளிக்கிறது. அதை ஊக்குவிக்கவும் செய்கிறது.\n/நமது எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, அதைத் தள்ளி நின்று பார்த்திருப்பதே நல்லது//\nகிண்டலாக அல்ல, உண்மையிலேயே புரியாமல் கேட்கிறேன். நமது எல்லைகளுக்கு அச்சுற���த்தல் எங்கிருந்து வருவதாக நினைக்கிறீர்கள், எல்லைகளை யாரிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா\nசுந்தரமூர்த்தி: நான் என் பதிவைப் பொறுத்தவரையில் கொலையை நியாயப்படுத்தவுமில்லை, கண்டிக்கவுமில்லை. ஆனால் இந்தக் கொலையை வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்ற என் ஊகத்தைச் சொன்னேன். இரண்டாவது சந்தேகம் அப்படி யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஆனால் அமைதிப் பேச்சுவார்த்தை முறிவுக்கு விடுதலைப்புலிகளை மட்டும் பொத்தாம்பொதுவாக நான் குற்றம் சாட்டவில்லை. எப்படி பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்பதற்கான சில ஆதாரங்களையும் சொல்லியுள்ளேன்.\nமற்றபடி, புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்களின் கொலைகள் பற்றி மேலதிகத் தகவல்கள் இருந்தால் சுட்டிகளைக் கொடுக்கவும்.\nகருணா விஷயம் தவிர அமைதிப் பேச்சுவார்த்தை நேரத்தில் பெரியதொரு நிகழ்வு எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. கருணா விஷயத்தில் இந்தியாவும் இலங்கை ராணுவமும் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் யாருக்கு அதிகப்பங்கு என்று தெரியவில்லை.\nசுனாமிப் பேரழிவின்போது இலங்கை அரசு நடந்துகொண்டது சிறிதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இதை நான் பதிவு செய்துள்ளேன். அதைத் தொடர்ந்து PTOMS அரங்கேறாமல் இருப்பதற்கு இலங்கை அரசுத் தரப்பிலும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் ஒருமித்த கருத்து இல்லாமையும், புலிகள் மீதான உள்ளார்ந்த வெறுப்புமே காரணமாகும்.\nஅதுவும் கூட புலிகளை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது என்று தீர்மானிக்க வகை செய்கிறது.\n//நடுநிலைமையாளர்களிடமிருந்து, ஒரு கொலைக்கு எதிராக எழும் தார்மீக எதிர்ப்புகள் பதிக்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன். இல்லையேல் ஒரு அமைதித் தீர்வு நோக்கிச் செல்வதற்கு இது போன்ற அரசியல் கொலைகளும் ஒரு யுக்தி என்று அங்கீகாரம் வழங்கியது போலாகும். இப்படிச் சொன்ன போது, 'இது போன்ற கருத்துக்கள் தற்போதைய இலங்கைச் சூழலில் 'idealistic notions' என்று சக வலைப்பதிவுலக நண்பரொருவர் நேற்று சொன்னார். இருக்கலாம்.//\nநண்பர் ஸ்ரீகாந்திடம் நேற்று பேசிக்கொண்டிருந்த அந்த நண்பர் நான் தான்.\nஇலங்கைச் சூழலில், ஏன் இலங்கைப் பிரச்சினையோடு தன் தேச நலனைப் பிணைத்துப் பார்க்கிற இ��்தியச் சூழலில் கூட நடுநிலைமை என்பது எல்லாம் வெறும் கண்கட்டி வித்தைதான். எல்லோருமே ஏதாவது ஒருபக்கத்தில்தான் இருக்கிறோம்.\nஒருவேளை சிலர் நடுனிலையோடு இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று உள்ளபடியே நினைத்தாலும், அப்படிப் பட்டவர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதில்லை. எடுத்துக்காட்டாக பத்ரியையே சொல்லலாம் - நீங்கள் சொல்லுகிறீர்கள் - \"இதுவரை புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தார் பத்ரி, இப்பொழுது கொஞ்சம் நடுனிலைக்கு வருகிறார் என்று\". ஆனால் இதுவரை பத்ரி நடுனிலையாக எழுதியதாக நினைத்த பு. மு. சுரேஷ் சொல்கிறார் \"புலிகள் மீது வெறுப்பை காட்டுவது போல் உள்ளது\" என்று.\nஏன் உங்களையே எடுத்துக் கொள்வோம் - கதிர்காமரின் கொலைக்கு எதிர் வினையாகச் சொல்கிறீர்கள் - \"தமிழகத்துத் தமிழர்களேனும், இந்த நிகழ்விற்கு ஒரு Moral outrage கூடிய எதிர்வினையை நிகழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது, நடுநிலைமையாளர்களிடமிருந்து, ஒரு கொலைக்கு எதிராக எழும் தார்மீக எதிர்ப்புகள் பதிக்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன்\" என்று.\nஆனால் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இரண்டரை மாதங்களுக்கு முன் கொழும்பில் மக்கள் நடமாடும் வீதியில் எந்தவித பாதுகாப்போ, ஆயுதங்களோ இல்லாமல் சக (சிங்கள) பத்திரிகையாளர்களுடன் உணவகத்திலிருந்து வெளியே வந்த வெறும் பத்திரிகையாளரானான தராக்கி சிவராம் கடத்திப் படுகொலை செய்யப் பட்டார்.\nஇதே வலைப் பதிவு உலகத்தில் சில பதிவர்கள் அதைப் பற்றி எழுதியிருந்தார்கள். Moral outrage-க்கு அழைக்காவிட்டாலும் பரவாயில்லை. தனிப் பட்ட உங்களது கண்டணத்தைக் கூட நீங்கள் எங்கும் பதிவு செய்யவில்லை. பின் எப்படி உங்களை நடுனிலையாளர் என்று அழைத்துக் கொள்ளமுடியும். ஒருவேளை சிவராம் கொல்லப் பட வேண்டியவர் என்று கூட நினைக்க முடியாது - ஏனென்றால் போர் நிறுத்தத்துக்குப் பிறகு இலங்கை அரசு ஆடிவரும் நாடகங்களைக் கண்ட பின் தான் புலிகள்-விமர்சன நிலையிலிருந்து அவர் புலிகள் ஆதரவு என்ற நிலைக்கு வந்தார், அதுவும் கூட புலிகளிடம் முற்றிலும் சரண் அடையக் கூடியவரல்ல என்பது அனைவருக்கும் தெரியும் - புலிகளை எந்த () வழியிலாவது அழித்தொழிக்க விரும்பும் இந்து இராம் இலங்கை சென்று அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎனவே நீங்கள் உங்களை நடுனிலையாளர் என்று அழைக்கக் கூடியத் தகுதியை இழந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். (எனக்கு அதில் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பிரச்சினையில்லை. அதே போல் நான் புலிகள் ஆதரவு நிலைப்பாடு கொண்டவன் என்பதும் உங்களுக்குப் பிரச்சினையில்லை என்பதையும் அறிவேன்.)\nநான் நடுனிலையானவன் அல்ல. ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரை புலிகள் நிறையத் தவறுகள் செய்திருந்தாலும், அவர்களை நான் ஈழ மக்களின் பிரதினிதிகளாகப் பார்க்கிறேன். ஈழமக்களின் ஒடுக்கு முறைக்குக் காரணமாயிருந்த இலங்கை அரசும், அதற்கு எப்பொழுதும் (நேரடியாகவோ, மறைமுகமாகவோ) ஆதரவாக இருந்து வரும் இந்திய அரசும் செய்த மற்றும் செய்கிற தவறுகளை விட புலிகள் செய்து விட்ட தவறுகள் மோசமானவையல்ல. அதற்காக புலிகள் ஆயுதமேந்தாத சாதாரண மக்களையோ, அல்லது பத்திரிகையாளர்களையோ, தொண்டு செய்பவர்களையோ படுகொலை செய்தால் கண்டிப்பேன், இங்கு கூட இரஜினி திரணகம பற்றிய பதிவுகளில் கண்டித்திருக்கிறேன். அதற்கு நான் நடுனிலையாக இருக்கத் தேவையில்லை, மனிதாபிமானியாக இருந்தாலே போதும்.\nஆரம்பகாலத்தில் EROS, PLOTE, EPRLF போன்ற இயக்கங்களின் மேல்தான் எனக்கே நம்பிக்கை இருந்தது, ஏனெனில், அவை சித்தாந்த ரீதியில் மிகத் தெளிவானவர்கள், அவர்கள் பேசிய விடுதலை அப்பாவி சிங்கள மக்கள், முஸ்லீம்கள், மலையகத்தமிழர்கள் ஆகியோரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்று நான் கருதியதுதான் காரணம். இந்தியப் படை இறங்கிய பிறகுதான் அறிந்தேன், வெறும் சித்தாந்தத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு எளிதில் சோரம் போகி விட்டார்கள் என்று - முதல் இரண்டு இயக்கங்களின் தலைமைகள் தங்களுடைய இயக்கத்தினரையே நிர்க்கதியாக விட்டு, தங்களுடைய சுயனலங்களுக்குப் பேரம் பேசத் தொடங்கி விட்டனர். இயக்கங்கள் காணாமல் போகிவிட்டன. புலிகள் அழித்தார்கள் என்பதெல்லாம் பாதிதான் உண்மை. ஈறோஸில் பாதிப் பேர் கலைத்துவிட்டு புலிகளுடனே கலந்து விட்டனர்.\nஇதையெல்லாம் நான் சொல்ல வேண்டிய காரணம் - பொத்தாம் பொதுவாகத் தேவையில்லாத இடங்களில் கூட சூச்சு - பி. கே. சிவக்குமார் வகையறாக்கள், 'புலி ஆதரவாளர்' என்று மட்டையடி செய்வது வழக்கம். இங்கும் உடனே கிளம்பி வரக் காத்திருப்பார்கள் - அவர்களுக்குச் சொல்லிக் ��ொள்வது - ஈழப் பிரச்சினையில் இந்தியருக்கும், ஈழத்தவருக்கும் இரண்டு நிலைப்பாடுகள்தான் பெரும்பான்மையான யதார்த்த நிலை - புலிகளின் ஆதரவு அல்லது இலங்கை அரசு ஆதரவு - மற்ற நிலைப்பாடுகள் இவற்றின் உட்கணங்களே (subset). அந்த அடிப்படையில் - கடந்த ஐம்பது ஆண்டுகளாக தினசரிச் செய்தித்தாள்கள் போல நாளுக்கொரு ஒப்பந்தத்தையும், அரசியல் சட்டத்தையும், எழுதிக் கிழித்துப் போடும் இலங்கை அரசை நம்புவதற்கும், ஆதரிப்பதற்கும் எனக்கு எந்த முகாந்திரமும் தெரியவில்லை. எனவே புலிகள் ஆதரவு என்பது என்னைப் பொருத்தவரை தவிர்க்க முடியாதது.\nஎந்தத் தெற்காசிய நாட்டினரிடமிருந்தும், இலங்கையில் வர்த்தகம் மற்றும் இராணுவ நலன்களை கொண்ட எந்த நாட்டினரிடமிருந்தும் நடுனிலை என்பதை எதிர் பார்க்க முடியாது. இந்த நாட்டினர் மத்தியஸ்தம் செய்வது ஏதோ ஒருவகையில் இரண்டு நிலைப் பாட்டினரிடமிருந்து (புலி ஆதரவு அல்லது இலங்கை அரசு ஆதரவு) எதிர்க்கப்படும். அதுதான் இன்றைய யதார்த்தம்.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\n அப்படி யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. //\nசங்கரபாண்டி : நீங்கள் புலிகள் ஆதரவாளராக இருப்பது பற்றி எனக்கு ஒன்றும் குறையில்லை. நீங்கள் சொல்கிற நடுவுநிலைமை பற்றி சில விஷயங்கள்.\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலைக்கு புலிகள் தான் காரணம் என்று ஊடகங்களில் வந்த செய்திகள் அடிப்படையிலும், புலிகளுக்கு கதிர்காமரை கொல்ல முகாந்திரம் இருக்கிறது என்ற வலுவான ஊகத்தின் அடிப்படையிலும், பத்ரி ஒரு பதிவு எழுதிய உடன், அவர் உங்கள் கண்களுக்கு நடுவு நிலை தவறியவராகப் போய்விட்டார். நாளை, இந்தச் செய்தி ஊர்ஜிதமானால், புலிகளின் ஆதரவாளராக இருக்கிற நீங்கள், அந்தக் கொலையை நியாயப் படுத்தி 'த்தான்' பேசுவீர்கள். ஏனெனில், உங்கள் பார்வையில், புலிகளுடைய எந்தக் கொடுஞ்செயலும், மற்றவர்கள் செய்ததைவிடவும் தீமை குறைவானதே. அதே சமயம், பத்ரியின் ஊகம் தவறாக இருந்துவிட்டால், அவர் தன்னுடைய குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்வார். ஏனெனில், அவர் புலிகள் ஆதரவாளரும் இல்லை. இந்திய அரசாங்கத்தின் ஆதரவாளரும் இல்லை.\nநடுவுநிலைமை என்பது சேணம் பூட்டிய குதிரை போல ஒரே திக்கில் செல்வதல்ல.\nஈழத்தமிழரின் ஒரே பிரதிநிதிகள் புலிகள் தான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. புலிகள் தான் தனீயிழம் பெற்றுத் தரமுடியும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ஈழத்தமிழருக்கும் சிங்கள அரசுக்கும் இடையில் நிலவுகிற பிரச்சனையின் அடியாழம் தெரியாத, அதே சமயம், ஈழத்தமிழர் நலன் பால், மனசளவிலாவது ஈடுகொண்டிருக்கிற ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுத் தமிழர்களையும், பயமுறுத்தி ஓடச் செய்வது, உங்களைப் போன்றவர்கள் தான். இதைச் சொல்வதற்காக மன்னிக்கவும்.\nமொட்டைக் கடிதங்களுக்குப் பதில் சொல்வது தவறானது, அக்கடிதங்களை அங்கிகரிப்பதாகும் என்று நினைக்கிறேன். மேலே உள்ள \"dontyouknowme\" மொட்டைக் கடிதத்தில் உள்ள ஒரு திரிப்பை அடையாளங்காட்ட அந்தத் தவறை இந்த முறை செய்கிறேன்.\n// பத்ரி ஒரு பதிவு எழுதிய உடன், அவர் உங்கள் கண்களுக்கு நடுவு நிலை தவறியவராகப் போய்விட்டார்//\nநான் அதற்கு மாறாகத் தெளிவாகவே என்னுடைய பின்னூட்டத்தில் பின்வருமாறு எழுதியுள்ளேன்.\n//ஒருவேளை சிலர் நடுனிலையோடு இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று உள்ளபடியே நினைத்தாலும், அப்படிப் பட்டவர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதில்லை. எடுத்துக்காட்டாக பத்ரியையே சொல்லலாம்//\nநடுனிலைமை என்பது ஒருவருடைய மனசாட்சிக்குத்தான் தெரியும். மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. காரணம் எல்லோரும் எதோ ஒரு நிலைப்பாட்டைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்ற அடிப்படையில் இதை எழுதினேன்.\nஇதை வேண்டுமென்றே திரித்து எழுவதிலிருந்தே அறியலாம் இந்த நபர் ஏன் முகமூடி அணிந்து வருகிறார் என்று. இவர் சொல்லும் மற்றவற்றைப் பற்றிப் பேசுவது வீண்தானே.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nஅது எந்த ரூபத்தில் நிகழினும்\nதமிழ்;,சிங்களம் பேசும் மக்களைக் காலகாலமாகக் கருவறுக்கும் சிங்களத்-தமிழ் மற்றும் உலக ஆளும் வர்க்கங்கள் இதுவரைச் சாதரணமக்களின் கொலைகள் குறித்து எதுவித புலம்பலையுஞ் செய்வதில்லை.\nமாறாகத் தமது வர்க்க மனிதர் ஒருவர் கொலையுண்டாலோ குய்யோ முறையோவென கண்ணீருடன் நியாயமுரைக்க வருகிறார்கள்\nஇது கதிர்கமர் என்ற அரச பயங்கரவாதியின் கொலையில் மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையிலும் இதே கதைதாம் எனச் சொல்கிறேன். ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இங்கு ஒரே தர்மம் பேணப்படுவதில்லை.\nகதிர்காமர் என்ற அரசபயங்கரவாதியின் கொலை நடந்த அதே நேரத்தில் இன்னும் இரு உயிர்கள்-ஊடகவியலாளர்கள் ���ொல்லப்பட்டனர்.இதுகுறித்து எவரும் வாய்திறப்பதைக் காணோம்.\nஅனைத்தும் ஊடகங்களால் தீர்மானிக்கும் காரணிகளாக மாறிவிட்டது.\nஅப்பாவி மக்கள் இலங்கை-இந்திய,உலக நலன்களால் நாளாந்தம் யுத்த நெருக்கடிக்கும்,இராணுவ அட்டகாசத்துக்கும் பலியாகும்போது அது குறித்தொரு கட்டுரை எழுத முடியாதவர்கள் இந்தப் பயங்கரவாதி கதிர்காமனுக்கு வலிந்துருகுவது ஆளும் வர்க்க அரசியலை மையப்படுத்தியபோக்காகும்.\nதமிழ்பேசும் மக்களைச் சதா சிதைத்து வந்தவொரு பீடை தொலைந்தது.\nஎனினும் பாசிஸ்டுகளின் மரணத்துக்கு ஒரு சொட்டுக் கண்ணீரையும் அப்பாவி மக்கள் சிந்தமுடியாது.இங்கு மனிதாபிமானுமுங்கூட வர்க்கம் சார்ந்ததாகும்.\nபத்திரியின் கருத்துக்கள் மிகவும் விஞ்ஞானபூர்வமற்றது.வெறும் கற்பனைகள் தரவுகளாக மாறமுடியாது.இதற்கப்பால் ஆழ்ந்த ஆய்வுகள்மூலம் தரவுகள் மொழிவதே சிறப்பானதாகும்.\n///நமது எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, அதைத் தள்ளி நின்று பார்த்திருப்பதே நல்லது//\nகிண்டலாக அல்ல, உண்மையிலேயே புரியாமல் கேட்கிறேன். நமது எல்லைகளுக்கு அச்சுறுத்தல் எங்கிருந்து வருவதாக நினைக்கிறீர்கள், எல்லைகளை யாரிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா\nஜெயின் கமிஷன் அறிக்கையில் சிதம்பரம் சொல்லியிருப்பதாக:\nஇவற்றையெல்லாம் நம்புதற்கில்லை என்று நீங்கள் சொல்லலாம். இவற்றை நம்புவதற்கும், அதன் அடிப்படையில் கவலையுறுவதற்கும் எனக்கு உரிமை உண்டு.\nசங்கரபாண்டி, உமக்கு பதில் சொல்ல சிறிது அவகாசம் வேண்டும். நன்றி.\nசுருக்கமாக வைத்துக் கொள்ள முயல்கிறேன். சனிக்கிழமை வீட்டுக்கு வரும் போது கொஞ்சம் சீக்கிரம் வாருங்கள் - மீதியை வைத்துக் கொள்வோம் :-)\nநீங்கள் சொல்வது உண்மைதான். நான் நடுனிலைமையாளன் இல்லை தான். இரண்டு புள்ளிகளுக்க் நடுவில் எப்போதுமே நிற்பவருக்கு மட்டுமே அந்தப் பட்டம் உரியது என்ற அளவில். நான் இரண்டு புள்ளிகளுக்கும் சம்பந்தமில்லாத ஓரிடத்தில் இருக்கும் ஒரு புள்ளி. ஒரு சம்பவத்தில், விஷயத்தில் யார் பக்கம் அதிக நியாயம் என எனக்குத் தோன்றுகிறதோ அந்தப் பக்கம் கொஞ்ச காலம் சஞ்சாரிக்கும் புள்ளி.\n//புலிகளின் ஆதரவு அல்லது இலங்கை அரசு ஆதரவு - மற்ற நிலைப்பாடுகள் இவற்றின் உட்கணங்களே (subset).//\nஇது கொஞ்சம் 'with us or against us' தொனியில் இருக்கிறது. நா���் இலங்கை அரசு, புலிகள் இருவரையும் எதிர்க்கிறேன். புஷ்ஷையும் பின் லேடனையும் எதிர்க்கும் நம்மில் பலருக்கு இது புரியக் கூடிய ஒரு நிலைப்பாடு தான்.\nபத்திரிக்கையாளர் சிவராமின் படுகொலைக்கு என்னிடம் கோபம் இல்லை என்றோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றோ நினைக்கிறீர்களா இப்பொழுதும் கூட பத்ரி இப்பதிவை எழுதியிராவிட்டால், கதிர்காமர் கொலை பற்றி நான் இக்கருத்தை பதித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.\nஉங்கள் புலிகள் ஆதரவு நிலை குறித்து எனக்குப் பிரச்னையில்லை என்பது தெளிவு. ஏனெனில், அவர்கள் செய்த தவறுகளை தவறுகளாக நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். ஒரு கட்சிக்காரன் மனோபாவத்துடன் நீங்கள் பேசுவதில்லை. அதே போல், நான் அவற்றைச் சுட்டிக் காட்டும் போதும், ஒரு சிங்கள அரசின் கைக்கூலியாக நீங்கள் என்னைக் காண்பதில்லை என்றும் நம்புகிறேன்.\nகதிர்காமர் மறைவு குறித்து எனக்குப் படிக்கக் கிடைத்த அலசல்களில் பத்ரியின் பதிவு தெளிவாக உணர்ச்சிவசப்படாமல் எழுதப்பட்ட ஒரு பதிவு.\nஆனால் இந்தப் பிரசினையின் இன்னொரு கோணத்தையும் அவர் ஆராய்ந்திருக்கலாம். அது இதனால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள்.\nராணுவ ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ இந்தப் படுகொலை புலிகளுக்கு உதவலாம். ஆனால் diplomacy கோணத்தில் இது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.ராஜீவ்காந்தி படுகொலை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியதைப் போல.\nஅரசியல் அரங்கில் கதிர்காமர் ராஜீவ் அளவிற்குப் 'பெரிய' தலை அல்லதான். ஆனால் அவருக்கு diplomatic circleல் தனிப்பட்ட அளவில் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இதை மறக்கவோ மன்னிக்கவோ நெடுங்காலம் பிடிக்கும்.\nஇதன் ஓர் உடனடி விளைவாக உலக அரங்கில் விடுதலைப்புலிகள் தனித்துப் போக (isolate) ஆக நேரிடும். அது அவர்கள் தங்களது இலக்கை எட்டுவதைத் தாமதப்படுத்தும்.\nகதிர்காமரின் இறுதிச்சடங்கில் பேசிய இலங்கைப் பிரதமர் இதைக் குறித்து கோடி காட்டியிருக்கிறார். இந்தச் சம்பவம், 9/11, லண்டன் குண்டுவெடிப்பு, ராஜீவ் கொலை இவற்றுக்கு நிகரானது, உல்கநாடுகள் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என அவர் பேச்சு அமைந்திருந்தது. கதிர்காமர் படுகொலை பயங்கரவாதமாக உலக அரங்கின் முன் வைக்கப்படும் போது அதற்கான எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை ஊகி���்பது கடினமல்ல.\nஎதை மனதில் கொண்டு செய்திருந்தாலும் இது விடுதலைப்புலிகளின் புத்திசாலித்தனத்தையோ, தொலைநோக்குப் பார்வையையோ புலப்படுத்தவில்லை.\nகதிர்காமர் கொலை பற்றி செய்தி வெளியிட்ட எல்லா ஊடகங்களுமே விடுதலைப்புலிகளை சந்தேகித்துத்தான் செய்தி வெளியிட்டன். தேவைப்ப்ட்டால் சுட்டிகள் தருகிறேன். அந்த சந்தேகத்திற்கு ஆதாரமாக அவை காவல்துறை உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியிருந்தன. அப்படி இருக்க இந்து நாளிதழை மட்டும் ஏன் சுந்தரமூர்த்தி 'இந்து நாளேடும் உடனடியாகத் தீர்மானித்ததற்கு' என்று காய வேண்டும்.\nவருகிற செய்திகளை புலனாய்வு செய்து எழுத வேண்டும் எனற நிலை வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இலங்கையிலிருந்து வெளிவருகிற தமிழ் தினசரிகள் எல்லாம் புலிகளின் அறிக்கைகளை, செய்திகளை புலனாய்ந்துதான் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனவா அவர்களைப் பற்றி எப்போதேனும் சுந்தரவடிவேல் எழுதியதுண்டா\nமாலனின் புலிகளுக்கு ஏற்படும் \"அரசியல்தள பின்னடைவு\" குறித்த கருத்து மிக முக்கியமானது. அவரது யோசனையை வரவேற்கிறேன்.\nஆனால் மாலனின் இந்த உளறலைதான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nமாலன் போன்ற ஒருவர் இப்படி கேள்வி கேட்கும்போது தமிழகத்தில் மற்றவர்களின் நிலை குறித்துதான் யோசிக்க வேண்டியுள்ளது. இந்து பத்திரிக்கையை மட்டும் ஏன் காயவேண்டும்\nதமிழர்களின் கண்களை தமிழ் நாட்டில் கட்டி வைப்பதை \"தி இந்து\" பத்திரிகையைத் தவிர வேறெந்த நாளேடும் இவ்வளவு திறம்படசெய்வதாக சொல்லமுடியாது. இது சென்றடையும் மிகவும் (பல பிற விசயங்களில்) புத்திஜீவிகள் ஈழப்பிரச்சினையில் இந்துவை நம்புபவர்களாக உள்ளனர். (உதராணமாக பதிர்யின் பழைய பார்வைகள்,இந்துவுக்கு ஆதரவாக கேள்விகளையும், மாலனின் இந்தக் கேளிவிஅயையும் எடுத்துக்கொள்ளலாம். பலருக்கு இது போல் கேள்வி இருக்கும்) இந்து சென்றடையும் தமிழ் மகா ஜனங்கள் எண்ணிக்கை அளவில் அதிகம். என்வே பிற நாளேடுகளை புலனாய்வு செய்யாதபோதும் \"தி இந்துவை\" இப்படி புலனாய்ந்து செய்து எழுதுவது முக்கியமானதாகிறது.\n//அப்படி இருக்க இந்து நாளிதழை மட்டும் ஏன் சுந்தரமூர்த்தி 'இந்து நாளேடும் உடனடியாகத் தீர்மானித்ததற்கு' என்று காய வேண்டும்.\nவருகிற செய்திகளை புலனாய்வு செய்து எழுத வேண்டும் எனற நிலை வரவேற்கத்தக்கதுதான். ஆன��ல் இலங்கையிலிருந்து வெளிவருகிற தமிழ் தினசரிகள் எல்லாம் புலிகளின் அறிக்கைகளை, செய்திகளை புலனாய்ந்துதான் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனவா அவர்களைப் பற்றி எப்போதேனும் சுந்தரவடிவேல் எழுதியதுண்டா அவர்களைப் பற்றி எப்போதேனும் சுந்தரவடிவேல் எழுதியதுண்டா\nகூடவே, மாலன் ஏன் இங்கே பின்னூட்டம்கூட இடாத சுந்தரவடிவேலை இழுக்க வேண்டும்\nஇந்தமாதிரியான அரைவேக்காட்டுப் பத்திரிகையாளர்கள் இந்துவிலும் இருப்பதால்தான் ஆராய்ந்து அறிய வேண்டிய நிலை. இந்த அரைவேக்காட்டுப் பத்திரிகையாளர்களின் அஜெண்டாவை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\n//ஆரம்பகாலத்தில் EROS, PLOTE, EPRLF போன்ற இயக்கங்களின் மேல்தான் எனக்கே நம்பிக்கை இருந்தது, ஏனெனில், அவை சித்தாந்த ரீதியில் மிகத் தெளிவானவர்கள், அவர்கள் பேசிய விடுதலை அப்பாவி சிங்கள மக்கள், முஸ்லீம்கள், மலையகத்தமிழர்கள் ஆகியோரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்று நான் கருதியதுதான் காரணம். இந்தியப் படை இறங்கிய பிறகுதான் அறிந்தேன், வெறும் சித்தாந்தத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு எளிதில் சோரம் போகி விட்டார்கள் என்று - முதல் இரண்டு இயக்கங்களின் தலைமைகள் தங்களுடைய இயக்கத்தினரையே நிர்க்கதியாக விட்டு, தங்களுடைய சுயனலங்களுக்குப் பேரம் பேசத் தொடங்கி விட்டனர். இயக்கங்கள் காணாமல் போகிவிட்டன. புலிகள் அழித்தார்கள் என்பதெல்லாம் பாதிதான் உண்மை. ஈறோஸில் பாதிப் பேர் கலைத்துவிட்டு புலிகளுடனே கலந்து விட்டனர்.//\nஆட்டத்தில் 'வென்றிருப்பதால்' தலைமைக்கு சுயநலம் இலலையென்றும் அல்லாதவர்கள் 'சுயநலவான்கள்' என்றும் முடிவு கூறுவதும் இயல்புதான்.\n//புலிகள் அழித்தார்கள் என்பதெல்லாம் பாதிதான் உண்மை. ஈறோஸில் பாதிப் பேர் கலைத்துவிட்டு புலிகளுடனே கலந்து விட்டனர்.//\nஉண்மைகளிற்கு ஆதாரம் தேவை. EROS ஐக் 'கலைத்தது' அதன் தலைமைதான்; அப்ப, புலிகளுடன் 'கலந்தது'தான் அத் தலைமையினது சுயநலம்\nEPRLF இன் நாபா -தமிழ்நாட்டைச் சேர்ந்த- அவரது மனைவி இன்று யாருமற்ற குழந்தையொன்றை வளர்த்துக்கொண்டிருக்கிறார். போராட்டகாலத்தில்தான் அவரும் ஒருத்தியை 'கடிமணம்' புரியாமல் அவளுக்குரிய மரியாதையுடன் மணந்துகொண்டார். பிறகு 'தனது' சுயநலத்திற்காக வாரிசு,சொத்து என -அவர் வாழ்ந்ததாய் நாங்கள் அறியவில்லை.\nகதிர்காமர் ���ொலை: விடுதலைப்புலிகள்தான் செய்தனர் என்பதைவிட, யுத்தத்தை விரும்புகிற யாரோ செய்திருக்கிறார்கள் என்றால் சரியாகிவிடுகிறது. அதற்காக வென்றவர் வரலாறுகளிலிருந்து சிலரது பிரேதங்களை பரிசோதனை செய்யவேண்டியதில்லை.\n//ஆனால் diplomacy கோணத்தில் இது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.//\nஆனால் புலிகளுக்கு இந்தப் பின்னடைவை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் இக்கொலையைச் செய்திருக்கலாமென்பதில் இந்த 'ஆய்வாளர்களுக்கு' சிறிதளவுகூட சந்தேகம் வராதது (அல்லது நம்பாவிட்டாலும் அப்படியொரு கோணத்தைச் சொல்ல முற்படாதது) ஆச்சரியமானது.\nதன் கட்சிக்குள்ளேயே தன்னைக் கொல்ல முற்படுகிறார்களென்று (ஓரளவுக்கு யாரென்பதையும் சூசகமாகச் சொன்னபின்பு) சந்திரிக்காவே சிலமுறை பகிரங்கமாகச் சொல்லியுள்ள நிலையில், இன்று சந்திரிக்காவுக்கு ஒன்று நடந்தாலும் முழுக்கைகளும் புலிகளைநோக்கியே நீளுமென்பதில் ஐயமில்லை.\nஎண்பதுகளின் தொடக்கத்தில ஒரு நிலைமை இருந்தது பாருங்கோ. ஏதாவது தாக்குதல்கள் (குறிப்பாக கண்ணிவெடித்தாக்குதல்கள்) வெற்றிகரமாக நடந்தால் அது புலிகள் செய்தவையென்றும் (உரிமைகோரல்கள்கூட வலுவற்றவையாகவே அந்நேரத்திலிருந்தன) தாக்குதல்களில் பிசகுகள் இருந்தால் அது இ.பி.ஆர்.எல்.எவ் செய்ததென்றும் தமிழ்மக்களிடையே அனுமானமிருந்தது. ஈரோஸ் செய்த பலதாக்குதல்கள் புலிகள் உரிமைகோராத போதும் புலிகளாற் செய்யப்பட்டதாகவே அறியப்பட்டன.\nஎனக்கேனோ பழைய ஞாபகங்கள் வந்துது, ஒரு பேச்சுக்காகச் சொன்னன். பதிவுக்கு இது சம்பந்தமில்லாமலிருக்கலாம்.\n//சந்தேகத்திற்கு ஆதாரமாக அவை காவல்துறை உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியிருந்தன. அப்படி இருக்க இந்து நாளிதழை மட்டும் ஏன் சுந்தரமூர்த்தி 'இந்து நாளேடும் உடனடியாகத் தீர்மானித்ததற்கு' என்று காய வேண்டும்.\nசுந்தரமூர்த்தி இந்த விஷயத்தில் சொன்னது சரி என்று தான் எனக்குப் படுகிறது. இதழியல் நெறிமுறைகளை மீறிய விதத்திலேயே அந்தத் தலையங்கத்தின் மொழி அமைந்திருந்தது.\n1) இறந்தவருடனான குடும்ப/தனிப்பட்ட உறவின் அடிப்படையில் அல்லது சமூகத்தில் பாத்திரத்தைப் பொறுத்து இறந்தவர் குறித்த கவலை ஏற்படுகிறது.\nகதிர்காமர் யாருடைய நலன்களைப் பிரதிநிதிப்படுதினாரோ அவர்களுக்கே அவர் இழப்பு கவலை தருகிறது.\n2) சமூகம்/அரசிய���ில் தனிநபருக்கும் குறித்த முக்கியத்துவம் உண்டு. அதற்காக அந்த நபரை அழித்துவிடுவதால், அந்த நபர் பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் அழிந்துவிடுவதில்லை. அது வரலாற்றின் தொடர்ச்சியாக அடுத்த நபரைப் பிரதிநிதியாக்குகிறது. இதை மறுத்து தனிநபர் கொலைகளை அரசியல் வெற்றிகளாகப் பிரகடனம் செய்வதும்/இதனைத் தொடர்வதுமாக இருக்கையில் இக் கொலைகள் கண்டிக்கப்படுவதுடன், இவற்றின் பின்னாலுள்ள அரசியல் இனம் காணப்படல் வேண்டும்.\n3) கொலையை அவர்/இவர் செய்தார் என்ற புலனாய்வுகள் நடக்கின்றன. அவரவர் தமது சார்புக்கேற்ப முடிவுகளை எழுதுகின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் தலைவிதியை நாட்டிலுள்ள சக்திகளில் இலங்கை அரசு, புலிகள் என்ற இரண்டு சக்திகள்தான் தீர்மானிக்கின்றன. இலங்கை அரசின் அரசியல் விளைபொருட்களாக பொலிஸ், இராணுவம், குண்டர்படைகள் இயங்குகின்றன. புலிகளின் அரசியல் விளைபொருளாக துரோகக் குழுக்கள் இயங்குகின்றன. இலங்கை மக்களின் பிரநிதி தானே என்று மார்தட்டும் இலங்கை அரசும், தமிழ்ம்க்களின் பிரதிநிதி தாம் மட்டுமே என அடித்துக் கூறும் புலிகளுமே நடக்கின்ற அத்தனைக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். கொடியேற்றுவதற்கும், வெளிநாடுகள் தரும் பணத்தைப் பிரித்தெடுப்பதற்கும் மட்டுமே பிரநிதித்துவம் இல்லைத்தானே.\n4) இந்த ஒரு கொலையால் மட்டும் பாரிய மாற்றங்கள்/போர் நிகழ்ந்துவிடப் போவதில்லை. இவற்றிற்குரிய காலம் விரைவுபடுத்தப்படலாம். ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமையவே காய்கள் நகர்த்தப்படுகின்றன.\nபோராட்டம்/நடப்பு அரசியல் பற்றி மக்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. அனைத்தும் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறது. வெற்றிகள் யாவும் இலங்கை அரசு/புலிகளுக்குரியதாகவும் தோல்விகள்/இழப்புகள் மக்களுக்குரியதாகவும் ஆகிவிட்டது.\n5) இலங்கை அரசியல் ஆடுகளத்தில் இந்தியா மட்டுமல்ல, அமெரிக்க/ஐரோப்பிய நாடுகளும் தயாராக இருக்கின்றன. இந்த நாடுகளின் எந்த சம்பந்தமுமின்றி நோர்வே மத்தியஸ்தம் வகிப்பதென்பது சாத்தியமற்றது.\n6) நடுநிலமை பற்றியும் இங்கு பேசப்படுகிறது. அவரவர் சொந்தக் கருத்துகள் நடுநிலமையாயிருப்பது சாத்தியமற்றது. கருத்துகளைத் தெரிவிக்காமல் இருப்பது கூட பக்கம் சார்ந்ததே. ஆனால் ஊடகங்கள் என்பன செய்திகளை அ��ற்குரிய தளத்தில் செய்திகளாகவே தரலாம். ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் இதுகூட இல்லை. யாழ்ப்பாண தமிழ் ஊடகங்களும் அரசை விமர்சிக்கின்றன. கொழும்பு தமிழ் ஊடகங்களும் அரசை விமர்சிக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டுமல்ல, கொழும்பிலிருந்தும் புலிகளை விமர்சிக்க முடியாது என்பதே நடைமுறையிலுள்ள துயரம்.\nஇந்த நிலமையில் வலைப்பதிவாளர்கள் ஆளாளுக்கு புலி/துரோகி என்று மாறி மாறி முத்திரை குத்தி சுய திருப்தி அடையாமல் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யக்கோருகிறேன். சமூகப் பொறுப்பு எல்லோருக்குமுரியதுதானே.\nமிகத் துல்லியமான கருத்துக்கள்.இதனடிப்படையில் சிந்திப்பதுதாம் இப்போதையத் தேவையுங்கூட.மிகுந்த பொறுப்புணர்வோடு நீங்கள் விஷயங்களை அலசுகிறீர்கள்.தங்களின் ஆழ்ந்த பார்வைகளுக்கு நன்றி பொறுக்கி.\nஎல்டிடிஈயும் சிங்கள ராணுவமும் நல்லா ஊரை ஏமாத்திகிட்டிருக்காங்க. இவனும் அவனும் ஒன்னுக்குள்ள ஒன்னு. ஐபிகேஎஃபை அடிக்க பிரேமதாஸா எல்டிடிஈக்கு காசு கொடுத்ததிலேர்ந்து ரெண்டு பேரும் நல்லா சேக்காளியாயிட்டானுங்க. அவன் சிங்களனை ஏமாத்தி காசு பிடுங்கவும், இவன் தமிழனை ஏமாத்தி காசு பிடுங்கவும் நல்லா பிஸினஸ் நடக்குது. அடுத்தாப்பில இப்ப அமைதி பேச்சுவார்த்தையால காசு பண்ணமுடியலைன்னு இப்ப போர் ஆரமிக்கிறான். அவந்தான் ஆரமிச்சதுன்னு இவனும், இவந்தான் ஆரமிச்சதுன்னு அவனும் ஊரை ஏமாத்தி காசு பண்ணப்பாக்கிறானுங்க.\nஇந்த கதிர்காமர் கொலையக்கூட ரெண்டு பேரும் சொல்லிவச்சிக்கிட்டே செஞ்சிருந்தாலும் ஆச்சரியப்படவேதுமில்ல.\nஇவனுங்க ரெண்டு பேரும் கூட்டுக் களவாணியாயிட்டாங்கன்னு தெரிஞ்சதும் இந்தியா இந்த பக்கமே தலைவச்சி படுக்கிறதில்லை. ஆனா, இந்த ரெண்டு பேருக்கும் ஊரை ஏமாத்த கெடச்ச இன்னொரு வில்லன் இந்தியா. ஐபிகேஎஃப் ஐபிகேஎஃப்னு பஜனை பண்ணா, சிங்களவனுக்கும் தமிழனுக்கும் கொஞ்சம் வெறி ஏறி சாமியாடுவானுங்க. அத வச்சி காசு பண்ணிக்கலாம். இன்னும் கொஞ்சம் பேரை அங்கயும் இங்கயும் கொன்னு சிங்களவனுக்கு தமிழன் மேலயும் தமிழனுக்கு சிங்களவன் மேலயும் வெறியேத்தலாம்.\nபோங்கடா நீங்களும் உங்க ... இதுவும்... இங்க ரெண்டுவகை. ஒன்னு ஊரை ஏமாத்துற கூட்டம். அடுத்தது ஏமாந்து போற ஏமாளிக்கூட்டம்.\n//ஸ்ரீகாந்த் சொன்னது: பத்திரிக்கையாளர் சிவராமின் படுகொலைக்கு என்னிடம் கோபம் இல்லை என்றோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றோ நினைக்கிறீர்களா இப்பொழுதும் கூட பத்ரி இப்பதிவை எழுதியிராவிட்டால், கதிர்காமர் கொலை பற்றி நான் இக்கருத்தை பதித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.//\nநான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் தராக்கி கொலை செய்யப்பட்ட பொழுதும், பல ஈழத்தமிழர் வலைப்பதிவுகளில் தனிப்பதிவாகப் போட்டார்கள், அவற்றில் ஒன்றில் கூட இது பற்றிய கருத்தை தெரிவிக்காமல் நீங்கள் இங்கு பெரும் எதிர்ப்பைத் தெரிவிக்க அனைவரையும் வேண்டியதால் சொன்னேன் உங்களுடைய புலிகள் எதிர்ப்பு இலங்கை அரசை எதிர்ப்பதை விட அதிகம் என்று (இரண்டையும் ஆதரவு என்று மாற்றிப் படித்தாலும் சரி). அதையும் ஒரு குற்றச்சாட்டாக முன் வைக்கவில்லை. அவரவர் நிலைப்பாட்டின் படி அவரவர் கருத்துக்களின் தீவிரம் இருக்கும் என்கிறேன்.\n//உங்கள் புலிகள் ஆதரவு நிலை குறித்து எனக்குப் பிரச்னையில்லை என்பது தெளிவு. ஏனெனில், அவர்கள் செய்த தவறுகளை தவறுகளாக நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். ஒரு கட்சிக்காரன் மனோபாவத்துடன் நீங்கள் பேசுவதில்லை. அதே போல், நான் அவற்றைச் சுட்டிக் காட்டும் போதும், ஒரு சிங்கள அரசின் கைக்கூலியாக நீங்கள் என்னைக் காண்பதில்லை என்றும் நம்புகிறேன்.//\nவெறும் கருத்துத் தளத்தில் நடக்கும் விவாதத்தை வைத்து மாற்றுக் கருத்து உள்ளவரை கைக்கூலி, தேசவிரோதி, தமிழ்த் துரோகி என்றெல்லாம் அழைப்பதை பாசிஸம் என்று கருதுகிறேன், வெறுக்கிறேன், எதிர்க்கிறேன். அப்படியெல்லாம் விவாதம் நடக்காததன் விளைவுதான் இலங்கையிலும் காஷ்மீரிலும் இயற்கை அன்னை தந்த அழகான பூமியை இரத்தம் படிய வைத்துள்ளோம். அந்த அடிப்படையில்தான் போட்டா சட்டத்தையும், அதன் கீழ் புலிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தாலே சிறையில் அடைத்து சித்தரவதை செய்த பாரதிய ஜனதா - அதிமுக அரசுகளையும் எதிர்க்கிறேன். துரோகிகள் என்று பட்டம் கட்டி ஆயுதமேந்தா பலரை புலிகள் தீர்த்துக் கட்டியதையும் எதிர்க்கிறேன். பேச்சுரிமையைப் பாதுகாத்து வந்த அமெரிக்க நாட்டில் கூட பாசிஸ எண்ணம் ஆட்சியாளரைப் படர்ந்து வருகின்றதோ என்று பயமாக இருக்கிறது.\n//பொடிச்சி சொன்னது: EROS- ஐக் 'கலைத்தது' அதன் தலைமைதான்; அப்ப, புலிகளுடன் 'கலந்தது'தான் அத் தலைமையினது சுயநலம்\nEPRLF இன் நாபா -தமிழ்நாட்டைச் சேர்ந்த- அவரது மனைவி இன்று யாருமற்ற குழந்தையொன்றை வளர்த்துக்கொண்டிருக்கிறார். போராட்டகாலத்தில்தான் அவரும் ஒருத்தியை 'கடிமணம்' புரியாமல் அவளுக்குரிய மரியாதையுடன் மணந்துகொண்டார். பிறகு 'தனது' சுயநலத்திற்காக வாரிசு,சொத்து என -அவர் வாழ்ந்ததாய் நாங்கள் அறியவில்லை.\nநீங்கள் சொல்வது உண்மைதான் - பாலக்குமார் ஈரோஸைக் கலைத்தது சுயனலம்தான். என்றாலும், அவர் இந்தியாவிடம் சரணடைவதா அல்லது புலிகளிடம் சரணடைவதா என்று யோசித்து, வரதராஜ பெருமாள் போல வசதியாக இந்தியாவில் வாழ்வதை விடுத்து ஈழத்தில் மக்கள் மத்தியிலே வாழ முடிவு செய்தது மேல் என்று நினைக்கிறேன். அதில் சுயனலம் என்பதை விட இருதலைக் கொள்ளிகளில் எந்தக் கொள்ளிப் பக்கம் போவது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது ஓரளவுக்காவது தன்னுடைய இலட்சியம் நிறைவேறுமே என்ற ஏக்கம்.\nபத்மனாபா பற்றிய உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். நான் இன்றும் வன்மையாகக் கண்டித்து வரும் புலிகளின் தவறுகளில் ஸ்ரீசபாரத்தினம், பத்மனாபா படுகொலைகள் உண்டு. நான் சுயனலமிகள் என்று குறிப்பிட்டது உமா மகேஸ்வரன், வரதராஜ பெருமாள், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை.\nமற்றபடி பொறுக்கி, ப.வி.ஸ்ரீரங்கன், \"முன்னாள் ஏமாளி\" போன்றவர்களின் கருத்துக்களில் எனக்குப் பிரச்சினையில்லை. ஈழப் பிரச்னை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு மற்றும் புலிகள் மூவரும் காரணம். மூவரின் குற்றங்களையும் விமர்சிப்பவர்களை மதிக்கவே செய்கிறேன். ஆனால் மொத்தப் பழியையும் புலிகள் மேல் போட்டு தாக்கி இலங்கை அரசுக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கும் இந்து போன்ற விஷப் பத்திரிகைகளை அடையாளம் காட்டுவதே என் நோக்கம். அந்த அடிப்படையில் நான் புலிகளை ஆதரிக்க வேண்டிய கட்டாயம், சொல்லப் போனால் ஒரு neutralization முயற்சி எனலாம்.\nஅது போக தார்மீக அடிப்படையில் பார்க்கப் போனாலும், பாதிக்கப் பட்ட ஈழத்தமிழர்கள் அவர்களைத் தான் அதிகம் ஆதரவாகப் பார்க்கிறார்கள், இலங்கை அரசை எந்தக் காலத்திலும் நம்பவே போவது இல்லை, அது 1976 தேர்தலோடு போய் விட்டது. இந்தியாவின் மேல் வைத்திருந்த அபரிமித நம்பிக்கையை இந்தியாவே கெடுத்துக் கொண்டது. அந்த நம்பிக்கையை மீட்க இந்தியா இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவி���்லை. மாறாக இந்திய உளவு நிறுவனங்கள் அதை மேலும் கெடுக்கும் முயற்சியில்தான் எப்பவும் உள்ளன.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nசொ.சங்கரபாண்டி அவர்கள் கடைசியாகச் சொன்ன கருத்துடன் மேலே பொறுக்கி என்ற பெயரில் எழுதிய நண்பரும் ப.வி.சிறீரங்கனும் கூறிய கருத்துகளை நான் வழிமொழிகிறேன்.\nஇன்றைய ஈழத்தமிழர்களின் பிரச்சனை என்னும் நச்சு வட்டம் திரும்பத் திரும்ப இந்தியா,இலங்கை,விடுதலைப்புலிகள் என்னும் மூன்று புள்ளிகளை இணைத்தவாறே சுழன்று கொண்டிருக்கிறது.இலங்கை அரசுக்கு ஆதரவான பிற நாடுகளும் சரி தமிழ்க்குழுக்களும் சரி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களும் சரி இந்த நச்சு வட்டத்துக்குள்ளே தாங்கள் தாங்கள் சார்ந்தவரை மையப்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த லட்சணத்தில் நடக்கும் ஒரு கொலைக்கு ஒரு தரப்பை மட்டும் சுட்டிக் காட்டுவதென்பது.வழமையாகவே நாங்கள் செய்யும் தவறுகளில் ஒன்று.\nமலான் அவர்கள் குறுப்பிட்டபடி கதிர்காமரின் இழப்பானது புலிகளுக்கு அரசியற் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்துமென்பது மிகவும் உண்மை.ஆனால் அவர் அதை புலிகள் தான் செய்தார்கள் என்று உறுதியாக நம்பி புலிகளின் தூரநோக்கற்ற சிந்தனைக்கு உதாரணமாக இதனைச் சுட்டுகிறார்.\nஅரசியற் தளத்தில் இப்படியான ஒரு பாதிப்பைப் புலிகளுக்கு ஏற்படுத்த விரும்பி எதிர்ச் சக்திகள் இப்படுகொலைகளைப் புரிந்திருக்கலாம் என்றவொரு பக்கத்தையும் இங்கே விவாதத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்\nஎன் பின்னூட்டம் உங்கள் பதிவைப் படித்தபிறகு தோன்றிய கருத்துக்கள். கேள்விகள் உங்களை நோக்கி எழுப்பப்பட்டதல்ல. பொதுவானவை. புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக சில சுட்டிகளை ஒரு (வலைப்பதிவில் பெயரைக் குறிப்பிட விரும்பாத) நண்பர் தனி அஞ்சலில் அனுப்பியிருந்தார். அவை\nஇவற்றில் சில சுட்டிகள் புலிகள் ஆதரவு தளங்களில் உள்ளவை. அதனால் பாரபட்சம் இருக்கலாம். ஆனாம் இப்போது விவாதிக்கப்படும் கதிர்காமர் கொலையும் கூட இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களை வைத்து தான் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.\nவிளக்கத்துக்கு நன்றி. ஒரு விஷயத்தில் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளும் உங்கள் உரிமையை நான் கேள்விக்குள்ளாக்கவில்லையே\n'நமது எல்லைகளை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும்' என்றால் 'இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க அல்லது துண்டாட முயலும் சக்தியிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவா, யார் அத்தகைய நோக்கங்களைக் கொண்டுள்ளனர்' என்ற அடிப்படையிலேயே நான் கேட்டது. மற்றபடி நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளது போன்ற விவரங்கள் பழசாக இருந்தாலும் அடிக்கடி பலமுறை கேள்விபட்டவையே. அதை நம்பக்கூடாது என்பதற்கு எனக்கு எந்த காரணமும் இல்லை.\nபோராளிகள் இந்தியப் பகுதிக்கு வந்துபோவதும், (சிதம்பரமும், மற்றவர்களும் கூறியுள்ளது போன்ற) பிற நடவடிக்கைகளும் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்துக்கு முன்னாலும் தொடர்ந்து நடந்து வந்தவை தான். அப்போதெல்லாம் நமது நாட்டு எல்லைக்கு ஏற்படாத அச்சுறுத்தல் இப்போது மட்டும் ஏற்படும் என்பது சற்று மிகையான கற்பனையே என்பது என் கருத்து.\nபோராளிகள் இந்திய எல்லைக்குள் வந்து தங்கம், மின்னணுச் சாதனங்கள் விற்பது, இங்கிருந்து எண்ணெய், மருந்து, அரிசி, பருப்பு வாங்கிப்போவது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்றால், இலங்கைக் கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்களை சிறைப்பிடித்துச் செல்வதும், சுடுவதும் எந்த வகையில் சேர்த்தி\nஎல்லைதாண்டி வந்து சட்டத்திற்குப் புறம்பாக பொருட்கள் வாங்குவது, விற்பது இங்கும் தொடர்ந்து நடப்பவை. கனேடியர்கள் அமெரிக்க எல்லைக்குள் வந்து எண்ணெய் வாங்கிப்போவதும், அமெரிக்கர்கள் கனடா, மெக்சிகோ போய் மலிவு விலை மருந்துப்பொருட்கள், க்யூபா சுருட்டுகள் வாங்கிவருவதும், மெக்சிகோவிலிருந்து ஆண்கள் வேலைவாய்ப்புத் தேடியும், பெண்கள் குழந்தை பெற்றுக்கொல்ள திருட்டுத் தனமாக அமெரிக்க எல்லையைக் கடப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கிடையே சில வன்முறை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இருபக்க சமூக, பொருளாதாரக் காரணங்களினால் இவை தடுக்கவியலாததாகவே இருக்கின்றன. அதற்காக இவையெல்லாம் சரி என்று சொல்லவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் ஒரு நாட்டின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் அச்சுறுத்தல் என்று கொள்ளமுடியுமா என்பதே என் கேள்வி.\nஆங்கிலேயர் விட்டுச் சென்றபிறகு, பல இனக்குழுக்கள்--பஞ்சாபியர்கள், வங்காளிகள், காஷ்மீரிகள், தமிழர்கள்--'சர்வதேச எல்லைகளால்' பிளவு பட்டுக்கிடக்கின்றன. அதற்கும் முன் சுதந்திரமான போக்குவரத்தும், கொடுக்கல் வாங்கலும் இருந்திருக்கிறது. சு��ந்திரம் பெற்றபின் இக்குழுக்கள் சுதந்திரம் இழந்ததை எப்படி எதிர்கொள்வது அதை 47க்குபின் பெற்ற வெறும் தேசாபிமானத்தை வைத்து மட்டும் அணுகுவது எனக்கு உடன்பாடானதல்ல.\nநான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த இந்துவின் தலையங்கம், செய்தி அலசல்களின்படி(இன்று கூட அமித் பருவா இன்னொரு முறை சொல்லியிருக்கிறார்) கொலையை செய்தது புலிகளே என்று ஒரே நாளில் தீர்க்கமாக தீர்மானித்துவிட்டது தெளிவாகவே தெரிகிறது. 'Pol Potist' குழுவை கடுமையாக தாக்கவும், இலங்கை அரசை தாங்கிப் பிடிக்கவும் கிடைக்கும் எந்த சிறுவாய்ப்பையும் தவறவிடாத இந்துவில் இப்படி எழுதப்படுவது ஆச்சர்யமளிக்கவில்லை. அதை நீங்கள் மறுப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.\nநேற்று இந்தோனேசிய அரசும்-அச்சே விடுதலை இயக்கமும் செய்துக்கொண்ட ஒப்பந்தம் இந்துவின் கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதை வைத்து 'Pol Potist' குழுவுக்கு இன்னொருமுறை உபதேசம் செய்து, இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கி இன்னும் தலையங்கம் வரவில்லையே ஒருவேளை இந்த வாரத் தவணைக்கு கதிர்காமர் கொலை வாய்ப்பளித்துவிட்டதால், இதை அடுத்த வாரத் தவணைக்காக வைத்திருப்பார்களோ என்னவோ\nமற்றபடி, பத்ரியும், நீங்களும் நினைப்பது போலவே எனக்கும் கதிர்காமர் கொலையின்--அதை யார் செய்திருந்தாலும்--விளைவுகள் அச்சமேற்பட வைப்பதாகவே உள்ளது.\nமாலன், உங்களுக்கு இன்னும் சுந்தரமூர்த்தி/சுந்தரவடிவேல் குழப்பம் தீரவில்லை என்று நினைக்கிறேன் :-)\nசுந்தரமூர்த்தி: நேற்றே ரமணியின் பதிவில் ஷங்கர், திக்கன், பாவா, கவுசல்யன் பற்றிய தகவல்களைப் பார்த்துவிட்டேன். ஷங்கர் கொலை அமைதி ஒப்பந்தத்துக்கு முன்னால் நடந்தது (என்று நினைக்கிறேன்). கவுசல்யன் கொலை கருணா விவகாரத்தின்போது நடந்தது.\nகருணா விவகாரம்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது அமைதியைக் குலைக்கும் விதமாக இலங்கை அரசினால் செய்யப்பட்டது என்பதை நான் முன்னமேயே சொல்லிவிட்டேன்.\nஆனாலும் இந்த நான்கு பேர்களுக்கு சமமாக புலிகளும் கொழும்பில் சில கொலைகளை (முக்கியமாக கருணா கூட்டணியினரை, ஈரோஸ் மோகனை) செய்துள்ளனர்.\nஇவையனைத்தும் என் கணிப்பில் கதிர்காமர் கொலைக்கு சமமானவை அல்ல. கதிர்காமருக்கு சமமான தலைவர்கள் என்று பார்த்தால் அண்டன் பாலசிங்கம் என்று சொல்வேன். அதனால் அண்டன் பாலசிங்கம் மீது ��லங்கை அரசு கொலை முயற்சி செய்யவேண்டும் என்று நான் சொல்வதாக யாரும் நினைக்கவேண்டாம்\nகதிர்காமர் கொலையை தராக்கி சிவராம் கொலையுடன் ஒப்பிடுவதும் சரியானதல்ல. (அதனால் சிவராம் கொலை ஏற்றுக்கொள்ளக்க்கூடியது என்றும் நான் சொல்லவில்லை.)\nமொத்தத்தில் இதுவரையில் நிகழ்ந்துள்ள அமைதிப் பேச்சுவார்த்தை மீறல்களில் இப்பொழுது நடந்துள்ளதுதான் மிக அதிகமான மீறல். இப்படி நான் மட்டும் நினைக்கவில்லை. இலங்கை அரசும் நினைக்கிறது. அதனால்தான் நெருக்கடி நிலை. மீண்டும் போர் வரும் அபாயம் etc.\nநேற்றும் கூட ஐ.நா பாதுகாப்புச் சபை அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அதை இரு தரப்பினரும் கேட்கப்போவதில்லை என்பதுதான் எனது கருத்து. அவ்வளவே.\nபத்ரி நீங்கள் சொல்வது சரியே ஆனால் இதுவரை காலமும் புலிகளை மட்டும் குற்றஞ்சாட்டியும் அறிவுரை கூறியும் வந்த ஐ.நா சபை மனித உரிமை அமைப்புகள் போன்றோர் இம்முறை சரி சமமாக புலிகளையும் அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்டியிருப்பதையும்.போர் நிறுத்த உடன்படிக்கையை மதித்து நடக்கவேண்டுமென்று இருபகுதியினரையும் வேண்டியிருப்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்தக் கொலையை புலிகள் செய்திருப்பார்கள் என்று இவ்வாறான அமைப்புகள் நம்பினாலும் அது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான எதிர்வினையாகப் பார்க்கிறார்களே ஒழிய ஒருதலைப் பட்சமாக புலிகள் உடன்படிக்கையை மீறிவிட்டதாகக் கருதவில்லை என்பதே இதிலிருந்து தெரியும் உண்மை.\nநீங்கள் சொல்வதுபோல அத்தனை விரைவில் போர் ஒன்று வருவதற்கான சாத்தியப்பாடை இக்கொலை தரவில்லை என்பதே உண்மை.அமைதி நடவடிக்கைகளை ஓரளவு இடையூறு படுத்தியிருக்கலாம் ஆனால் முற்றாக நிறுத்தவில்லை.\nஇக்கொலை அரசாங்கத்தினது உள்வீட்டுச் சதியாகவோ அல்லது அரசுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும் இராணுவத்தினரின் செயற்பாடாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்ச்செல்வன் நேற்று தமிழ்த் தேசியத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇது பற்றிய எனது விரிவான பதிவை இன்று எழுதுகிறேன்\nஇந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற பத்திரிகை அல்ல. அதற்காக இந்து 'உடனடியாக' முடிவுக்கு வந்ததாக சொல்வது சரியல்ல.\nஆகஸ்ட் 12ம் ���ேதி இரவு கதிர்காமர் கொல்லப்பட்டார். 13ம் தேதி காலை இந்து வெளியிட்ட செய்தி இது:\nஅது an unidentified gunman என்றுதான் குறிப்பிடுகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக ச்ந்தேகிக்கப்படுகிறது என்றுதான் குறிப்பிடுகிறது.\nசந்தேகிக்கப்படுவதாகக் கூட சொல்லியிருக்கக் கூடாது என்று நீங்கள் வாதிடலாம். மற்ற இதழ்கள் என்ன சொல்லின என்பதைப் பார்த்துவிட்டு இதைக் குறித்துப் பேச்லாம்.\nஇது இந்துஸ்தான் டைம்ஸ் (13.8.05)\nஇது டைம்ஸ் ஆப் இந்தியா (13.8.05)\nஇந்து மட்டுமல்ல மற்ற நாளிதழ்களும் இந்தக் கொலைக்குப் பின் புலிகள் இருப்பதாகத்தான் சந்தேகித்திருக்கின்றன. இவற்றில் இந்து மட்டும்தான் அடையாளம் தெரியாத ஒருவரால் சுடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் அதைத்தான் நீங்கள் 'உடனடி முடிவுக்கு' வந்து விட்டதாக சொல்கிறீர்கள்.\nசரி பிபிசி என்ன சொன்னது\nஇந்து 13ம் தேதி வெளியிட்ட செய்தியின் கடைசிப் பகுதி இது:\nபிபிசி செய்தியில் காணப்படுவது இது:\nஅ)கொலையாளிகள் புலிகளாக இருக்கலாம் என்பது இந்துவின் கண்டுபிடிப்பல்ல.\nஆ)அது \"உடனடியாக\" முடிவுக்கு வந்துவிடவில்லை.\nஒரு பத்திரிகையை அது வெளியிடும் செய்திகளையும், அதன் தலையங்கத்தையும் வைத்து மதிப்பிடுவதுதான் நியாயமானது.கதிர்காமர் படுகொலையை ஒட்டி இந்துவில் வந்த கட்டுரைகளுக்கு இந்துவை பொறுப்பாக்க வேண்டாம். அவை அதன் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அதை எழுதியவரது பெயரும் பிரசுரிக்கப்படுகின்றன. அவர்கள் இந்துவில் பணியாற்றும் செய்தியாளர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களுக்கென்று தனியாகக் கருத்துக்கள் இருக்கக் கூடாதா\nநீங்கள் குறிப்பிடும் தலையங்கம் வெளியானது ஆகஸ்ட்15ம் தேதி திங்களன்று.\nஅதற்கு முன் தினம் ஒரு செய்தி வெளியானது.Evidence points to LTTE, says Colombo என்ற அந்த செய்தி சொல்வதென்னவென்றால்:\nஆயுதம், கொலை செய்யப்பட்ட விதம், கொலைக்கான மோட்டிவ் இவற்றைப் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் மீதான சந்தேகம் வலுவடைகிறது. அந்த அடிப்படையில் அந்தத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கலாம்.\nஇந்து Nationalim மீது நம்பிக்கை உள்ள ஓர் நாளிதழ். அது கதிர்காமரின் கொலையை ஒரு Nationalistன் மரண்மாகப் பார்ப்பதால் அது கடுமையாக எழுதியிருக்கலாம்.\nஅமைந்த தேசியம், மொழியின் அடிப்படையில் அமைந்த தேசியம், இனத்���ின் அடிப்படையில் அமைந்த தேசியம் எனப் பல கருத்தாக்கங்கள் இருக்கின்றன. உலகப் போர் முடிவடடைந்த நிலையில் உதயமான் குடியரசுகள் பெரும்பாலும் நிலவியல்/இறையாண்மை அடிப்படையில் அமைந்த குடியரசுகள். அவற்றில் பல, பல இன, மொழி, மத, கலாசாரங்களை உள்ளடக்கிய ஒரு நாடாக உருவானவை. இந்தியா அப்படி உருவான குடியரசு. இந்தக் கருத்தியலை இந்து ஆதரிக்கிறது.\nவிடுதலைப் புலிகள் மொழி/ இனத்தை முதன்மைப்படுத்திய தேசியத்தை இலட்சியமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. 'தோன்றுகிறது' எனச் சொல்லக் காரணம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களை அவர்கள் யாழிலிருந்து குடி பெயரச் செய்தது.\nஇந்தக் கருத்தாக்கங்கள் இரண்டும் இயல்பிலேயே ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை. அந்த முரண்பாடுதான் இந்துவிலும் பிரதிபலிக்கிறது.\nஇந்துவில் மட்டுமல்ல, இன்று உலகில் உள்ள பல ஊடகங்களில், பணியாற்றும் ப்ல செய்தியாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இல்லை. ஈழத்தை ஆதரிக்கிறவர்களிலும் கூட புலிகளை ஆதரிக்காதவர்கள் இருக்கிறார்கள். செய்தியாளர்களில் மட்டுமல்ல, நிர்வாகிகள், டிப்ளமேட்கள், நாடாளுமன்றவாதிகள் இவர்களிடையே புலிகளுக்கு உள்ள ஆதரவு மிகக் குறைவு.\nஇந்த நிலை ஏன் ஏற்பட்டது இது அந்த இயக்கத்தின் தலைமைத்துவத்தின் திறன் எத்த்கையது என்ற கேள்வியை எழுப்பவில்லையா இது அந்த இயக்கத்தின் தலைமைத்துவத்தின் திறன் எத்த்கையது என்ற கேள்வியை எழுப்பவில்லையா கடந்த 22 ஆண்டுகளாக புலிகள் செய்யும் தவறுகள் எப்படி அவர்களை அவர்கள் இலட்சியமான ஈழத்தை அடைவதிலிருந்து தூர எடுத்துச் சென்றிருக்கிறது, அந்த இலட்சியத்தை அடைவதை கடினமாக்கியிருக்கிறது என்பதை சிந்திக்கவும் விவாதிக்கவும், அதை ஈழ மக்களிடம் எடுத்துரைக்கவும் ஈழத்தின் மீது நிஜமான அக்கறை கொண்டவர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்.\n1அசே பற்றி இந்து நேற்று விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது. காண்க: http://www.hindu.com/2005/08/16/stories/2005081601401300.htm\n2. பெயர் குழப்பத்திற்கு வருந்துகிறேன்.\nகௌசல்யன் மற்றும் அரியநேந்திரன் கொலை கருணாவிவகாரத்தின்போது (அதாவது கருணாவின் பிளவின் காலகட்டம்) நடக்கவில்லை. மாறாக பல மாதங்கள் பின்தள்ளியே நடந்தவை. அதாவது ஏப்ரல் 2004 இல் கருணா பிளவு. பெப்ரவரி 2005 இல் கௌசல்யன் கொலை.\nஇன்னுமொரு விசயம். அது 'ஈரோஸ்' மோகனன்று. 'புளொட���' மோகன். மேலும் முத்தலிப்பையும் அரசதரப்பிற் கொல்லப்பட்ட பெறுமதியான உயிர்கள் வரிசையிற் சேர்த்துக் கொள்ளலாம்.\nமேற்கண்டவை ஒரு தகவலுக்காகவே. விவரப்பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். இவை ஒருபோதும் முதன்மை வாதத்துக்கு உதவமாட்டா.\nகௌசல்யன் என்று வந்திருக்க வேண்டும்.\nஉங்கள் பதிவில் கவுசல்யனின் பெயரைச் சரியாகப் பதிக்க விடமாட்டேனென்கிறது.\n//எல்லைதாண்டி வந்து சட்டத்திற்குப் புறம்பாக பொருட்கள் வாங்குவது, விற்பது இங்கும் தொடர்ந்து நடப்பவை. கனேடியர்கள் அமெரிக்க எல்லைக்குள் வந்து எண்ணெய் வாங்கிப்போவதும், அமெரிக்கர்கள் கனடா, மெக்சிகோ போய் மலிவு விலை மருந்துப்பொருட்கள், க்யூபா சுருட்டுகள் வாங்கிவருவதும், மெக்சிகோவிலிருந்து ஆண்கள் வேலைவாய்ப்புத் தேடியும், பெண்கள் குழந்தை பெற்றுக்கொல்ள திருட்டுத் தனமாக அமெரிக்க எல்லையைக் கடப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கிடையே சில வன்முறை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இருபக்க சமூக, பொருளாதாரக் காரணங்களினால் இவை தடுக்கவியலாததாகவே இருக்கின்றன. //\nகனேடியர்கள் வால்மார்ட் வருவதையும், ஆயுதமேந்திய போராளிகள் கடலோர கிராமங்களிலும், சென்னையிலும் வலம் வருவதையும் ஒப்பிடுவது சரியா அமைதி உடன்படிக்கையோ, போர் வெற்றியோ ஏதோ ஒன்று வந்து சகஜ நிலை திரும்பிய பிறகு ஒரு நெகிழ்வான பொருள் போக்குவரத்திற்கும், பரிவான குடியேற்றச் சட்டத்திற்கும் நான் ஆதரவாக இருப்பேன். இன்றைய சூழ்நிலையில் மாட்டேன்.\nஎனது நிலையின் சாராம்சம் இதுதான்: எழுபதுகளிலும், எண்பது தொடக்கங்களிலும், இலங்கையில் தெளிவாக நல்லவர்கள் என அடையாளம் காணப்படக் கூடியவர்கள் இருந்தார்கள். இன்று இல்லை. இன்றைய நிலையில் நமக்குக் கைவந்த அணி சாரா நிலையே சிறந்தது. இதற்கு இரு பாதிகள் உண்டு - ஒன்று இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதிருத்தல், இரண்டு, போராளிகளுக்கு தமிழகத்தில் மளிகைக் கடையும் மருந்துக் கடையும் வைக்காதிருத்தல்.\nமற்றபடி, இந்திய மீனவர்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தும் சிங்கள இராணுவத்தினர் மீது இந்திய இராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எனக்குக் கேள்வியேயில்லை.\nசிவராம் கொலைக்கு வலைப்பதிவுலகத்தில் நான் பின்னூட்டமிடவில்லை என்பதினாலேயே நான் சிங்கள அரசின் ஆதரவாளன் என்பது மிகவும் பலவீனமான வாதம். You are trying to point to a lack of evidence to make a case. எந்தக் கோர்ட்டிலும் செல்லுபடியாகாத வாத முறை இது.\nவிவாதத்திற்கு நன்றி. வாழ்க்கை முன்னகர்ந்தபடி உள்ளது. இன்னொரு பதிவின் பின்னூட்டச் சுழலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.\n/கனேடியர்கள் வால்மார்ட் வருவதையும், ஆயுதமேந்திய போராளிகள் கடலோர கிராமங்களிலும், சென்னையிலும் வலம் வருவதையும் ஒப்பிடுவது சரியா/\nஸ்ரீகாந்த் இன்னமும் இதை வாதாடுவது எரிச்சலைத்தான் தருகிறது. இங்கே மாநில அரசு , மேடையில் பேசியதற்காக 1- 1/2 ஆண்டுகள் ஒரு முக்கிய கட்சியின் தலைவரை பொடாவில் கைது செய்து உள்ளே வைக்கலாம் என்பதுதான் நிதர்சனமான் உண்மை. மத்திய அரசில் ராஜீவின் காங்கிரஸ் அரசின் எஞ்ஜின். இன்னும் எங்கேதான் ஆயுதம் தாங்கியவர்கள் உலாவுகிறார்கள் என்று ஏதாவ்து சமீபத்திய ஜெயின் அறிக்கை இல்லையாயினும் ஏதோ ஒரு அறிக்கையை காட்டினால் மேற்கொண்டு பதில் சொல்ல முடியும்.\nஇது தலைப்புக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதே பின்னூட்டம்/கேள்வி.\nஒரு பத்திரிகையை அது வெளியிடும் செய்திகளையும், அதன் தலையங்கத்தையும் வைத்து மதிப்பிடுவதுதான் நியாயமானது.கதிர்காமர் படுகொலையை ஒட்டி இந்துவில் வந்த கட்டுரைகளுக்கு இந்துவை பொறுப்பாக்க வேண்டாம். அவை அதன் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அதை எழுதியவரது பெயரும் பிரசுரிக்கப்படுகின்றன. அவர்கள் இந்துவில் பணியாற்றும் செய்தியாளர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களுக்கென்று தனியாகக் கருத்துக்கள் இருக்கக் கூடாதா\nஎனக்குத் தெரிந்த குறைந்தபட்ச இதழியல்/பத்திரிகை அறிவில் இந்தக் கருத்து நெருடுகிறது.\nஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப்படும் கருத்து பத்திரிகையின் கருத்தாக இருக்க அவசியமில்லை, அதை எழுதியவரின் கருத்தாகவும் இருக்கலாம் என்று இதழியலில் பரிச்சயம் கொண்ட மாலன் சொல்வது எனக்குப் புதிதாகவும் வியப்பாகவும் இருக்கிறது.\nபத்திரிகையில் வரும் செய்தி/தலையங்கம் அனைத்துக்கும் பத்திரிகையே பொறுப்பு என்பதுதான் எனது புரிதல். செய்தி தவறாக இருக்கும் பட்சத்தில், அடுத்த நாட்களில் corrections/திருத்தம் என்று வெளியிடுவது இதழியல் தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இல்லையா அப்படியான திருத்தங்கள் வெளியிடும்போது \"தவறுக்கு வருந்துகிறோம், இனி அப்படி நே���ாமல் பார்த்துக்கொள்ள விழிப்புடன் இருப்போம்\" என்றும் கண்டிப்பாக குறிப்புகள் இருக்கும்.\nஉதாரணம்: நியூ யார்க் டைம்ஸ்\nதலையங்கத்தைப் பொறுத்தவரை, அது இன்னும் மிகுந்த ஆசிரியர் பரிசீலினை/ஆய்வு(sigh editorial review is what I mean)க்குப் பிறகே பிரசுரிக்கப்படும் என்பதுவும் எனது புரிதல்.\nEditorial board என்பது ஒரு பத்திரிகையில் exclusive club. ஒரு பத்திரிகையின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது இந்தக் குழுவின் தலையாயக் கடமை இல்லையோ இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் என்னவென்றாலும் எழுதிப் பிரசுரிக்க இது என்ன கூட்டு வலைப்பதிவு போன்றதா\nநான் சிறியவன் எனக்குத் தெரிந்த சமீபத்திய உதாரணங்களைத் தருகிறேன்.\n1. நியூயார்க் டைம்ஸில் Jason Blair saga வுக்காக ஆசிரியர் குழு பகிரங்கமாக பொது மன்னிப்புக் கேட்டு, பத்திரிகையின் மரியாதையைக் காப்பாற்ற அரும்பாடு பட்டது\n2. Newsweekன் குரான் செய்திக்காக(அரசியல் தலையீடு என்பது வேறு விஷயம்) பொது மன்னிப்புக் கேட்டது.\nதலையங்கத்தை எழுதுபவரும் ஒரு தனிமனிதராக இருக்கலாம்தான், அவருக்கும் தனிக்கருத்து இருக்கும்தான், ஆனால் அது பத்திரிகையின் ஒட்டுமொத்தக் கருத்தைச் சார்ந்தே இருக்கும், இருக்கவேண்டும்.\nமீண்டும் சொல்கிறேன், இந்தத் தலைப்புக்கும் விவாதத்துக்கும் இந்தப் பின்னூட்டம் சற்றும் சம்பந்தமில்லாதது.\nஇதழியலில் அனுபவம் பெற்ற மாலன் இப்படி ஒரு கருத்தை முன்வைத்தது என் புருவத்தை நெரிய வைத்தது, கேட்டுவிட்டேன். அவர் பதில் சொல்வாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததைப் பதியவே இந்தப் பின்னூட்டம்.(அப்பாடா, disclaimer முடிந்தது\nஎனது வார்த்தைகளின் தெளிவின்மை உங்களுக்கு ஏற்படுத்திய எரிச்சலுக்காக மன்னிக்கவும்.\nஇன்றைய சூழலில் போராளிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள் என்பது போல் எழுதுவது எனது நோக்கமல்ல. இலங்கையில் மீண்டும் போர் மூளுமானால், தமிழகத்தில் அத்தகைய நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதோடு இந்திய அரசு தனது ஈடுபாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நான் சொல்ல வந்தது.\nஇதை எழுத வேண்டாம் என்று நினைத்தேன், பிறகு ஒரு அவசியம் இருப்பதாக நினைப்பதால் எழுதுகிறேன். புலிகளை எதிர்த்துக்கொண்டே ஈழத்துக்கு சார்பாக பேசுகிறேன் என்பது ஒரு பேஷனோ என்னமோ தெரியவில்லை. மாலன் ஈழத்துக்கு இடைஞ்சலான கருத்து என்று தமிழர்கள் முஸ்லிமை வெறுப்பதும்தான் என்று பொருள்படும்படி எழுதியுள்ளார். முஸ்லிமகளை நிராதரவாக வெளியேற்றியதும் நடந்ததுவே. பின்னர் பிரபாகரனுடம் முஸ்லிம் தலைவர்கள் செய்த சந்திப்பின் போது பிரபாகரன் முஸ்லீம் தலைவர்கள் (ஹக்கீம் போன்றவர்கள்) மீண்டும் அதுபோல் நடவாது என்று உறுதியளித்ததும், மன்னிப்பு கோரி அறிக்கை எழுதியது நடந்ததே. இது மாலனுக்கு தெரியாதா அல்லது தெரிந்து கொண்டே தன் வாதங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக , மறைத்துவிட்டு முஸ்லீகளை ஈவிரக்கமில்லாமல் கொன்றதை சுட்டுகிறாரா அல்லது தெரிந்து கொண்டே தன் வாதங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக , மறைத்துவிட்டு முஸ்லீகளை ஈவிரக்கமில்லாமல் கொன்றதை சுட்டுகிறாரா அல்லது \"தி இந்துவின்\" கருத்து இப்படி இருக்கிறதா\nசெய்தியாளர்கள்தான் அவ்வக்கருத்துக்கு பொறுப்பு என்பது போன்ற கயமைத்தனமான வாதத்தை மாலனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதற்குப் பதிலாக நான் \"இந்துவின் ஏஜென்ட்\" என்று சொல்லியிருந்தார் எனில் அவரது நேர்மையை மதித்திருக்கலாம்.\nஇனி இங்கே அவசியமில்லாமல் எழுதமாட்டேன்.\nபத்ரிக்கும் மாலனுக்கும் சுட்ட ஒரு சுட்டி :\nலண்டனில் தமிழ்மக்களின் பணததில் புலிகள் தனியார் பெயர்களில் முதலீடு\n800 கோடி ரூபாய் செலவில் புலிப் பினாமியான சர்ச்சைக்குரிய நாகேந்திரம் சீவரட்ணம் கலாச்சார மண்டபம் ஒன்றை லண்டன் அல்பேட்டன் பகுதியில் அமைக்கவுள்ளதாக தெரியவருகிறது.\nலண்டனில் அமைந்திருந்த புலிகளின் தலமைக்காரியாலயமான ஈழம் கவுஸ் (நுநடயஅ ர்ழவரளந) என்ற கட்டிடத்தை 1997ம் ஆண்டு இரண்டு லச்சத்து ஜம்பது ஆயிரம் பவுன்ஸக்கு முருகேசு சிவராஜா என்பவரால் வாங்கப்பட்டு அதைக் கடந்த ஆண்டு ஏழு லட்;சத்து ஜம்பது ஆயிரம் பவுன்ஸக்கு விற்கப்பட்டதாகவும் அதில் ஒரு தொகை பணத்தை இக்கட்டிடம் வாங்குவதற்காக சீவரட்ணம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இவர் தற்போது நடத்திவரும் சிவயோக அறக்கட்டளை நிறுவனம் அரசின் அறக்கட்டளை நிறுவனத்தினால் ( ஊhயசசவல ஊழஅஅளைளழைn) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் முருகேசு சிவராஜாவினால் ஒருதொகை பணம் கொடுக்கப்பட்டு;ள்ளது.\nநிதிமோசடிப் பேர்வழியான சீவரட்ணத்தின் மகளான அம்பிகாவின் எதிர் கால கணவரான கஸ்ரோ என்று அழைக்கப்படும் வன்னிப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளரான மணிவண்னால் வழங்கப்பட்ட விசேட உத்தரவினையடுத்து மேற்படி கட்டிடம் வாங்கும் நடவடிக்கையில் சீவரட்ணம் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் தனது குடும்பப் பெயரில் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்துள்ளார். இவரின் புதிய முயற்சிக்கு நிலம் மட்டும் 200கோடியும் கட்டிடடத்தை பூர்த்தி செய்வதற்கு 600கோடி ரூபாயும் தேவைப்படுவதாக தெரியவருகிறது. இதில் 70வீதம் பிரித்தானியாவிலுள்ள டீயசஉடயலள வங்கியும் 200கோடி சிவயோக அறக்கட்டளை நிறுவனத்தில் இருந்தும் மிகுதிப் பணத்தை சிவராஜாவும் வழங்கியுள்ளார்.\nபொது மக்களிடம் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பலவந்தமாக நிதியினைப் பெற்று வரும் புலிகள் தனியார் பெயர்களில் முதலீடு செய்வது தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள உளவுத் துறையினரின் கவனத்துக்கு சமூக நலம் விரும்பிகளால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஈழபதீஸ்வரர் ஆலய அறங்காவல் குழுத் தலைவர் ஜெயதேவன் செயலாளர் விவகானந்தன் ஆகியோரை 62 நாள்கள் சிறையிலடைத்தும் அவர்களின் ஆலயத்தை பறிமுதல் செய்ததும் அது தொடர்பாக பிரித்தானியா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சீவரட்ணம் படு தோல்வி அடைந்ததும் இவ்வழக்கு செலவுத் தொகையாக 35000பவுன்ஸ் சீவரத்தினத்தால் செலுத்தப்பட்டதும் தெரிந்ததே.\nஇக்கட்டிடம் வாங்குவதற்காக வெளியிடப்பட்ட முதல் துண்டுப் பிரசுரத்தில் சிவ ஆலயம் தொடங்குவதற்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு அறக்கட்டளை நிறுவனம் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதும் உடனடியாக இக்கட்டிடம் ஆசிய இந்து கலாச்சார மண்டபம் என அறிவிக்கப்பட்டது.தற்போது காணி வாங்கியதுடன் பிரித்தானியாவிலுள்ள தமிழ் குண்டர்களை திருத்துவதற்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா அரசினால் கூட இப்படியான நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெருந்தொகையான நிதி ஒதுக்கியது கிடையாது. இதனால் பிரித்தானியா உளவுப்பிரிவினர் சீவரத்தினத்தின் நடவடிக்கையையும் அவரின் இந்த முயற்சியையும் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் புலிகளின் பல நடவடிக்கைகளை முடக்கிவரும் பிரித்தானியா அரசு இவரின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என பொது மக்களின் கேள்வியாக உள்ளது.எனவும் தெரியவருகிறது\n>>ஒரு பத்திரிகையை அது வெளியிடும் செய்திகளையும், அதன் தலையங்கத்தையும் வைத்து மதிப்பிடுவதுதான் நியாயமானது<< என்று நான் தெளிவாகவே என் பதிவில் எழுதியிருக்கிறேன்.\nபத்திரிகையில் வரும் செய்தி/தலையங்கம் அனைத்துக்கும் பத்திரிகையே பொறுப்பு என்பதுதான் எனது புரிதல்<< என்று சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.\nஆனால் பத்திரிகைகளில் தலையங்கம் தவிர கட்டுரைகளும் வெளியிடப்படுகிறது அல்லவா அந்தக் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகையின் கருத்துக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் சொல்கிறேன். இது இதழியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நெறிதான். இன்னும் சொல்லப்போனால் தனது நிலைக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரையையும் ஒர் நல்ல நாளிதழ் வெளியிடவேண்டும். அது விவாதங்களை ஊக்குவிக்கும் என்பதால்.\nஎந்தப் பத்திரிகையிலும் தலையங்கங்கள்தான் அதன் குரல். அதில் வெளியாகும் பத்திகள் அதன் அதிகாரபூர்வ நிலைப்பாடல்ல.\nநியூயார்க் டைம்ஸிலும் அதன் தலையஙகத்திற்கு அதன் ஆசிரியர் குழுதான் பொறுப்பு. ஆனால் அதில் வெளியாகும் பத்திகளில் (column) காணப்படும் கருத்துக்கள் அதை எழுதியவருடையவை. அது பத்திரிகையின் நிலைபாட்டை பிரதிபலிக்கலாம். அல்லது மாற்றுக் கருத்தை வைக்கலாம்.\nஇதை நீங்கள் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் போது தெளிவாகப் பார்க்கலாம். கடந்த தேர்தலில் வாஷிங்டன் போஸ்ட் புஷ்ஷை எதிர்த்துத் தலையங்கள் தீட்டியது. ஆனால் ஆதரித்தும் கட்டுரைகள் வெளியிட்டது.\nஅண்மையில் தினமணி நான் அணுமின் உற்பத்தி பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது. மறுநாளே அதற்கு எதிர்நிலையில் நின்று வாதிடும் வேறொருவரது கட்டுரையை வெளியிட்டது.\nஇன்னும் எளிதாக ஒர் ஊதாரணம்: சுஜாதா ஒரு கட்டுரை எழுதுகிறார். அதை ஆனந்த விகடனுக்கு அனுப்புகிறார். அதை அது வெளியிடுகிறது. அப்படி அவர் ஆனந்த விகடனுக்கு அனுப்பாம்ல் குமுதத்திற்கு அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது குமுதம் அதை வெளியிடும். ஏனெனில் அந்தக் கட்டுரை பத்திரிகையின் குரல் அல்ல. அது பத்திரிகையின் நிலைபாட்டைப் பிரதிபலிக்க வேண்டியதில்லை\n>>யார் வேண்டுமானாலும் என்னவென்றாலும் எழுதிப் பிரசுரிக்க இது என்ன கூட்டு வலைப்���திவு போன்றதா\nஇல்லை. ஆசிரியர் குழுவின் பரிசீலனை (editorial scrutiny) என்று ஒன்று உண்டு. எழுதப்பட்டிருக்கும் நடை, பொருளாக்கான முக்கியத்துவம், பொருளின் பொருத்தம், அளவு, தெளிவு, தொடர்ச்சி, அவதூறு(libel) போன்ற விஷ்யங்களைப் பரிசீலிப்பதுதான் அந்தப் பணி. அது தணிக்கை அல்ல. வலைப்பதிவுகளில் அதெல்லாம் இல்லை. Editorial intervention இல்லாத மாற்று ஊடகங்கள் என்று அதைக் கொண்டாடுகிறார்களே\nநாளிதழ்களில் தினமும் காலையில் ஆசிரியர் குழுவினரின் கூட்டம் நடக்கும். அதில்தான் அநேகமாக இன்று என்ன தலையங்கம் எழுதுவது, அதில் என்னென்ன கருத்துக்களை முன் வைப்பது என்ற விவாதங்கள் நடக்கும். இன்று யார் தலையங்கம் எழுதுவது என்பதும் முடிவு செய்யப்படும். அவர் மாலை 4 அல்லது 5 மணி வாக்கில் எழுதி, எழுதியதை ஆசிரியருக்கு அனுப்புவார். அவசியமானால் ஆசிரியர் சில திருத்தங்கள் செய்வார். அல்லது எழுதியவருடன் விவதிப்பார்.\nஆனால் பத்திரிகையில் எழுதப்படு பத்திகள் இது போன்ற கூட்டு விவாதத்திற்குப் பின் எழுதப்படுவதில்லை.\n>>Editorial board என்பது ஒரு பத்திரிகையில் exclusive club. ஒரு பத்திரிகையின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது இந்தக் குழுவின் தலையாயக் கடமை இல்லையோ\nபாரம்பரியத்தைக் காப்பது கடமைதான். ஆனால் அது எடிட்டோரியல் போர்ட். சென்சார் போர்ட் அல்ல.\nசெய்தி வெளியிடுவதில் தவறு நேர்ந்துவிட்டால் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இங்கும் உண்டு. ஆனால் கதிர்காமர் செய்தியில் இந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது எனக்குப் புரியவில்லை. சற்று விளக்குவீர்களா\nகட்டுரைகளில் காணப்படும் கருத்துக்களுக்கு அதை எழுதியவர்கள்தான் பொறுப்பு.தலையங்கங்களுக்குப் பத்திரிகைகள் பொறுப்பு என்ற என் வாதத்தில் என்ன் கயமையப் பார்க்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. சற்று விளக்கினால் உதவியாக இருக்கும்.\nநீங்கள் கொடுத்துள்ள மேற்கோள் மூலம் என்ன சொல்ல முற்படுகிறீர்கள்\n'இந்தியா மத்ச சிறுபான்மையரைக் கொன்றது. அதனால் அது மோசமான குடியரசு' என்றா\n'இந்தியாவில் மதச்சிறுபான்மையினர் நடத்தப்ட்டதைப் போலதான் ஈழத்திலும் நடத்தப்படுகிறார்கள்' என்றா\nஇந்த இரண்டின் அடிப்படையில் ஈழத்தில் இருப்பதும், இந்தியாவில் இருப்பதைப் போல ஒர் மோசமான அரசதிகாரம் (State) என்றா\nஅல்லது இந்தியாவில் அரசதிகாரத்தினா���் சிறுபான்மையினர் நடத்தப்பட்டது போலத்தான் ஈழத்திலும் நடத்தப்பட்டார்கள் அதனால் அது தவறில்லை என்றா\nஇந்தியாவின் தவறுகள் ஈழத்தின் தவறுகளை எப்படி நியாயப்படுத்தும் நண்பரே\nஎந்தப் பத்திரிகையிலும் தலையங்கங்கள்தான் அதன் குரல். அதில் வெளியாகும் பத்திகள் அதன் அதிகாரபூர்வ நிலைப்பாடல்ல.\nதிரு. மாலன், உங்களிடம் இதுவரை நான் கருத்துக்கள் பரிமாற்றம் செய்து கொள்ளவில்லையே தவிர உங்கள் கருத்துக்களை எல்லா இடங்களிலும் படித்து வருகிறேன். உங்களுடைய எழுத்துக்களை அச்சு இதழ்களிலும் பல வருடங்களாகப் படித்து வருகிறேன். இலக்கியம் தொடர்பாக சிலவற்றில் கருத்து இணக்கமும் சிலவற்றில் கருத்து மாறுபாடும் உண்டு. அவற்றைப் பற்றி உங்களிடம் விவாதிக்க சில நேரங்களில் எண்ணினாலும், தனிப்பட்ட முறையில் இலக்கியத்துக்கு நான் கொடுத்த முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனாலும் பல இடங்களில் நான் சொல்ல நினைத்த கருத்து ஒன்று - நீங்கள் வலைப் பதிவுகளில் எல்லா விசயங்களையும், எல்லோரிடமும் பந்தா இன்றி விவாதிப்பது மிகவும் பிடித்தது - இங்கும் கூட. அதற்கு என் நன்றி.\nநிற்க, நீங்கள் இந்துப் பத்திரிகைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்குவது எனக்கு உண்மையிலேயே மிக வியப்பையளிக்கிறது. ஒருவேளை சன் தொலைக்காட்சி பற்றியது என்றால் ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் புரிந்து கொள்வேன், நீங்கள் பணிபுரியும் நிறுவனம் என்ற அடிப்படையில்.\nநான் டெல்லியில் ஒன்றரை வருடம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த பொழுது, பல்வேறு பத்திரிகைகளில் மாறிமாறிப் பணி புரிந்து வந்த பல நிரூபர்களைச் சந்தித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் காலையில் இந்துப் பத்திரிகைப் படிக்கவில்லையானால் ஏதோ முக்கியமான பணியைச் செய்ய மறந்தது போல இருக்கும். டெல்லிப் பத்திரிகைகளான பயனீர், இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் திருப்தியளிப்பதில்லை. அப்பொழுது அலுவலகத்தில் இதைச் சொன்ன பொழுது சிரித்தார்கள், என்னைப் போன்ற மதராசிக்கு உண்மையைப் படிப்பதை விட ஆங்கிலமும் அச்சு நேர்த்தியும்தான் தான் முக்கியம் போல என்று. செய்திகளைக் கூட தன் அரசியல் கருத்துக்குத் தகுந்தவாறு தணிக்கை செய்யும் பத்திரிகை இந்து என்று சொன்னார்கள், இதை அவர்களுடைய அனுபவத்தில் சொன்னது. ���ாறாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் பகுதியில் அப்பட்டமான அரசியல் சார்பு இருந்தாலும், செய்திகளை அப்படியே வெளியிடுவதும், வாசகர் கடிதங்களில் எல்லாத் தரப்பு கருத்துக்களுக்கும் இடம் அளிப்பதும் உண்டு என்றனர். அப்பொழுது ஓரளவு உண்மைதான் என்று தோன்றினாலும் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்னை மயக்கி வைத்திருந்தார்.\nஇப்பொழுதும் கூட இந்துவின் வண்டவாளங்களை நன்கு அறிந்தபின்னும் நேரமில்லாவிடினும் கூட அவசியம் படிக்கும் ஒரே பத்திரிகை இந்துதான். அதிக நேரமிருந்தால் தான் மற்ற பத்திரிகைகள் எல்லாம். அந்த அளவுக்கு தமிழனின் உலகத்தைப் பார்க்கும் ஜன்னலாக இருக்கிறது. ஆனால் ஈழப் பிரச்சினையில் இந்துவும் (ராமும்) பண்ணி வரும் அயோக்கியத்தனம் சொல்லக் கூசுகிறது. ஒருவேளை ராம் ராவுக்குப்பணி புரிகிறாரோ என்று கூட நிஜமாக ஐயம் கொள்கிறேன். நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். இங்குள்ள மற்ற வாசகர்களுக்காகச் சொல்கிறேன்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக இந்துவின் எல்லா ஈழச்செய்திகளையும், கட்டுரைகளையும், ஆசிரியர் பகுதிகளையும், வாசகர் கடிதங்களையும் படித்து வருகிறேன். உங்களுக்கு ஒரு சவாலாகக் கேட்கிறேன். புலிகளைப் பற்றித் தாராளமாக இந்து உண்மைகளையும், சந்தேகங்களையும், ஊகங்களையும் எழுதட்டும். ஆனால் புலிகளின் பக்கத்தை வாதத்துக்காகச் சொல்லும் ஒரு வாசகர் கடிதமோ, ஒரு கட்டுரையோ பிரசுரமானதில்லை. புலிகள் தடை செய்யப் பட்ட இயக்கம் என்பதால் அவ்வியக்கத்தை சேர்ந்தவர் எழுத வேண்டியதில்லை (பத்திரிகைக்கு இந்த மாதிரி கட்டுப்படெல்லாம் இல்லை என நினைக்கிறேன்), குறைந்த பட்சம், ஒரு வைக்கோ, நெடுமாறன் கூட ஒரு கட்டுரை அனுப்பியதில்லையா\nசரி விடுங்கள் புலிகள் பக்க வாதத்தை விடுங்கள், இலங்கை அரசு போர் நிறுத்தக் காலத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டு, இன்று வரை எந்த உருப்படியான திட்டத்தையும் முன் வைக்க வில்லை என்பதை இலங்கை அரசின் மீதான விமர்சனமாகக் கூட யாருமே எழுதவில்லையா எத்தனையோ முறை நான் நல்ல படியாக எழுதிய வாசகர் கடிதங்கள் பிரசுரிக்கவில்லை. கொஞ்சம் கடுமையாகத் திட்டினாலாவது, அவர்களை விமர்சிக்கும் வாசகர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று காண்பிப்பதற்காக (சோ இராமசாமி கையாளும் தந்திரம்) வெளியிடுவார்கள் என்று ���ுயன்றும் பயனில்லை. அது போல வேறு நண்பர்கள் எழுதிய கடிதங்களையும் போடவில்லை.\nஈழப் பிரச்சினை மட்டுமல்லாமல் எல்லாப் பிரச்சினைகளிலும் இந்து இப்படித்தான் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் சங்க பரிவார் அரசியலை இந்து கடுமையாக விமர்சித்து வந்தாலும், அவர்களுக்கு அப்பட்டமாக கூஜாத் தூக்கும் கட்டுரைகளையும், கடிதங்களையும் வெளியிடுவதுண்டு. பால் தாக்கரேக்கும், நரேந்திர மோடிக்கும் ஆதரவாக எத்தனையோ கடிதங்களையும் பார்க்திருக்கிறேன். ஏன் 1987ல், இந்தியப் படைக்கும், புலிகளுக்கும் சண்டை ஆரம்பித்து இரண்டு நாட்களில், புலிகள் இயக்கத் துணைத் தளபதி மாத்தையாவின் முழுநடுப்பக்க நேர்காணல் \"A Tiger's Point Of View\" என்ற தலைப்பிட்டு வெளியானது. சந்திரிகா அரசு வந்தபின் தான் இந்துவிடம் இப்படியொரு இருட்டடிப்பு மற்றும் அயோக்கியத்தனத்தைப் பார்த்து வருகிறேன்.\nகடந்த ஆண்டு முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரனிடம் இருமுறை தொலை பேசியில் பேசினேன். அப்பொழுது சந்திரிகா எவ்வளவு தூரம் தந்திரமாக நடந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும் சமாதானக் காலத்தில் இதுவரை எதுவுமே செய்யாமலே காலத்தைக் கடத்தி வருகின்றது என்பதையும், இந்திய அரசாங்கம் இதையெல்லாம் கண்டும் காணாதது போல இருப்பதையும் மனம் நொந்து கூறினார். ஏன் அவர் இதைப் பற்றியெல்லாம் இந்து பக்திரிகைக்கு எழுதக் கூடாது என்று கேட்ட பொழுது அதெல்லாம் வராது என்றார் (வட இந்தியப் பத்திரிகைகளில் ஓரிரு முறை சிறு பத்திகளைப் பார்த்திருக்கிறேன்). மேலும் தற்பொழுதுள்ள சூழலில் எழுதினாலே ஏதோ தனக்கும், புலிகளுக்கும் தொடர்புள்ளதாகக் கட்டுக்கதை விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். வீணான பிரச்சினைகளில்தான் போய் முடியும் என்றார்.\nநான் கூறியதற்கு மாறாக கட்டுரைகளையோ, குறைந்த பட்சம் வாசகர் கடிதங்களையோ மாலன் இந்துவிடம் கேட்டு வெளியிடுவார் என எதிர் பார்க்கிறேன்.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nசெய்தி வெளியிடுவதில் தவறு நேர்ந்துவிட்டால் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இங்கும் உண்டு. ஆனால் கதிர்காமர் செய்தியில் இந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது எனக்குப் புரியவில்லை. சற்று விளக்குவீர்களா\nமன்னிக்கவும்; இந்தக் கேள்வி எனக்காதல்ல. என் கேள்வி பொதுவானது இதழியல் சம்பந்தப்பட்டது. விளக்கம் அளித்ததற்கு நன்றி.\nபத்த்ரிகையில் வரும் கருத்துக்களுக்கு அதன் செய்தியாளர்கள் கட்டுரையாளர்கள் பொறுப்பு , சரி.\nஅது பொது ஜனங்களிடையே எற்படுத்தும் விளைவுக்கு திரிஷா படத்தை அரைநிர்வாணமகா ஒரு பத்திரிகையின் செய்தியாளர் வெளியிட்டால் திரிஷா வழக்கௌ தொடுக்கமுடியும். ஆனால் ஈழத்துவிஷயத்தில் யார் வந்து வழக்கு போட முடியும் திரிஷா படத்தை அரைநிர்வாணமகா ஒரு பத்திரிகையின் செய்தியாளர் வெளியிட்டால் திரிஷா வழக்கௌ தொடுக்கமுடியும். ஆனால் ஈழத்துவிஷயத்தில் யார் வந்து வழக்கு போட முடியும் புலிகளா இந்துவுக்கு ஈழநிலைப்பாடு குறித்து சார்பே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா தலையங்களில் இந்துவின் நிலைப்பாடு தென்பட்டதே இல்லையா தலையங்களில் இந்துவின் நிலைப்பாடு தென்பட்டதே இல்லையா\nஇந்தியா மோசமான குடியரசு இல்லை யென்றுதான் நினைக்க ஆசைப்படுகிறேன் முடியவில்லையே\nசுட்டியை கொடுத்தது அதற்காக இல்லை. இன அழித்தொழிப்பு ஒரு சுதந்திர நாட்டிலே இவ்வளவி நடந்திருக்கும்போது ஒரு தீவிரவாத இயக்கத்திடமிருந்து கொல்லாமையைக் கோரி நியாயம் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது. மேலும் , இதில் தமிழ் விரோத உணர்ச்சி கலந்துள்ளது என்று நிச்சயமாக நம்புகிறேன். நமக்கு கூட புலிகள் (என்னையும் சேர்த்து)ஏதாவது செய்தால் மட்டும் ஒரு மேலதிக கவனம் வருகிறதே அதைச் சுட்டத்தான்.\nசுட்டியை வைத்து நீங்கள் போடும் சமன்பாடுங்கள் தான் கதி கலங்க வைக்கிறது என்னை. நன்றி.\nமாலன் இவ்வளவு தூரம் இந்துவுக்கு பரிந்து பேசுவதால், பரி கொடுத்த ஆகஸ்ட் 15 தேதி தலையங்கத்துக்கு என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன்.\nபுலிகளின் முஸ்லிம் கொலையை நான் எங்குமே குறைத்துப்பேசவில்லை என்பதை சுட்ட விரும்புகிறேன். \"ஈவிரக்கமில்லாத கொலை\" என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். இதையும் மாலன் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஈழப் பிரசினையில் இந்து நடுநிலைமையாக நடந்து கொள்கிறது என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. அது நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என் அபிப்பிராயமும். இந்த விவாதத்தில் என்னுடைய இரடண்டாவது பின்னூட்டத்தின் முதல் பின்னூட்டத்தின் முதல் வரியே, \" இந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற பத்திரிகை அல்ல\" என்பதுதான்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டிருந்த போதிலும் இந்த விஷயத்தில் அது செய்திகளைத் திரிக்கவில்லை எனபதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.\nஇது தொடர்பான என்னுடைய கேள்வி, இந்து நடுநிலை தவ்றிவிட்டதாகக் குற்றம் சாட்டும் நண்பர்கள், இலங்கையில் உள்ள இதழ்கள், குறிப்பாக தமிழ் இதழ்கள், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் இதழ்கள், நடுநிலையோடு நடந்து கொள்வதாக நம்புகிறார்களா அப்படி அவை நடந்து கொள்ள்வில்லை என்றால் அதைக் குறித்து விமர்சிக்கிறார்களா அப்படி அவை நடந்து கொள்ள்வில்லை என்றால் அதைக் குறித்து விமர்சிக்கிறார்களா\nஅப்படி விமர்சிக்காமல் மெளனம் காப்பது, அவர்களது அக்கறை பத்திரிகை நெறிகளைப் பற்றியது அல்ல, விடுதலைப் புலிகளைப் பற்றியது என்பதைத்தான் காட்டுகிறது என்பது என் கவலை.\nஇந்துவின் நிலைப்பாடு, இந்திய அரசின், இந்திய அறிவுஜீவிகளின் (குறிப்பாக தமிழரல்லாத அறிவுஜீவிகளின்) நிலைப்பாட்டிற்கு நெருக்கமானது. அது இலங்கையில் உள்ள Natonalistகளின் சிந்தனைக்கும் நெருக்கமானது. (இந்திய, இலங்கை அறிவுஜீவிகளிடையே இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. சிற்சில முரண்பாடுகளைத் தவிர.) இந்துவின் நிலை எனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றாலும் அதன் சார்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்துவை விடுங்கள். இந்தியாவில் வெகுஜன ஆதரவு பெற்ற எந்த ஊடகம், எந்த அரசியல் கட்சி, விடுத்லைப் புலிகளை ஆதரிக்கின்றது ஏன் இந்த நிலை ஏற்பட்டது\nஇந்தியாவை விடுங்கள். உலகில் எந்தப் பெரிய நாடு, அல்லது மன்றம், அல்லது ஊடகம் விடுதலைப்புலிகளின் நிலைபாட்டை ஆதரிக்கிறது ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது\nஇதுதான் யோசிக்க வேண்டிய விஷ்யம்.\nஇலங்கைப் பிரசினையில் எல்லாத் தரப்புகளுமே தவ்று செய்திருக்கின்றன என்பது என் கருத்து. ஆனால் அதனால் பெரும் இழப்புக்களுக்கு உள்ளானது முதன்மையாக இலங்கைத் தமிழ் மக்கள், அடுத்ததாக விடுதலைப்புலிகள். இந்தியாவிற்கு நல்லெண்ணம் பாழ்பட்டது என்பதைத் தவிர வேறு பெரிய இழப்புக்கள் இல்லை. இலங்கை அரசுக்குப் பொருளாதாரம், வர்த்தகம், இராணுவம், உள்கட்டமைப்பு, நல்லெண்ணம், அரசியல் ஆகிய துறைகளில் இழப்பு/நெருக்கடி.\nஇலங்கை அரசைப் பற்றிய கவலை நமக்கு முதன்மையானது அல்ல. அதில் நாம் செய்வதற்கு ஏதும் இல்லை. ஆனால் தமிழர்கள் வி���யம் அப்படி அல்ல.\nஈழம் என்ற இலட்சியம் கை கூடவேண்டுமானால் அதற்கு விடுதலைப்புலிகள் தங்கள் அணுகுமுறையை, சிந்தனைப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்களது தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். பகிரங்கமாக விவாதிக்கப்பட வேண்டும்.\nஆனால் அப்படி விவாதிப்பதை விடுதலைப் புலிகளோ, அவர்களது அபிமானிகளோ விரும்புவதில்லை. அது அவர்களுக்கான மக்கள் ஆதரவைப் பலவீனப்படுத்திவிடும் என்று கருதுகிறார்களோ என்னவோ\nஉத்தி ரீதியாக ஒரு பெரும் தவ்ற்றை செய்திருக்கும் இந்த நேரத்தில் கூட அவர்களது செயல்பாடுகள், அணுகுமுறைகளைப் பற்றி விவாதிக்க\nஈழத்தின் மீது செய்யப்பட வேண்டியது அதுதான். அதை விட்டுவிட்டு இந்துவை விமர்சிப்பதால் என்ன பயன்\nஇந்து பிடிக்கவில்லை என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு 'நல்ல' நாளிதழைப் படியுங்கள்.\nசங்கரபாண்டி: உங்களது எழுத்துக்களை அவ்வப்போது படித்திருக்கிறேன். உங்கள் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. சில கருத்துகளில், -திராவிட அரசியல், இலக்கியம்- நாம் ஒத்த அலைவரிசைகளில் இருக்கிறோம் என நினைத்ததுண்டு.\nஇந்து நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்கு உரியதுதான்.ஆனால் அதைத் திருத்த வேண்டும் என்பதை விட விடுதலைப்புலிகள் ஜனநாயகப்பட வேண்டும் என்பது முக்கியம் என நான் கருதுகிறேன்.\nகார்த்திக்: இந்து தலையங்கம் குறித்து ஏற்கனவே நான் எழுதிவிட்டேன். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவ்து பின்னூட்டத்தில் பாருங்கள்.\nஎமக்குக் கேள்வி கேட்கமட்டுமே தெரியும்\nஎம்மிடம் நெடும்பட்டியலாய்க் கேள்விகள் மட்டுமே உண்டு.\n1. உத்தி ரீதியான மாபெரும் எந்தத்தவறினை எவர் செய்தார் திரதராஷ்டிரனுக்கு நிறத்தைச் சஞ்சயன் புரியவைக்கலாம்; கண்ணைக் கட்டிக்கொண்டு அவிழ்க்கமாட்டேனென்று நிற்கும் காந்தாரி குறித்து கூழன் என்பவரின் கருத்து என்ன\n2. விடுதலைப்புலிகள் ஜனநாயகவழிப்பாதையிலே திரும்புவதென்பது எப்படி ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்துவிட்டு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்கிளப்பு போன்ற பிரதேசங்களிலே புத்தர்விகாரைகளைக் கட்டிவிட்டு, ஆயுதக்குழுக்களைப் பாதுகாப்புக்கு விட்டுவிடலாமா ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்துவிட்டு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்த���வு, மட்டக்கிளப்பு போன்ற பிரதேசங்களிலே புத்தர்விகாரைகளைக் கட்டிவிட்டு, ஆயுதக்குழுக்களைப் பாதுகாப்புக்கு விட்டுவிடலாமா இலங்கை அரசு தமிழ்மக்களுக்கெதிராகப் பயன்படுத்தக்கூடிய இந்திய ஆயுத உதவிகளை, பொருளாதார உதவிகளை கூழன் நிறுத்தவேண்டுமென ஒரு வரி எங்காவது எழுதுவாரா இலங்கை அரசு தமிழ்மக்களுக்கெதிராகப் பயன்படுத்தக்கூடிய இந்திய ஆயுத உதவிகளை, பொருளாதார உதவிகளை கூழன் நிறுத்தவேண்டுமென ஒரு வரி எங்காவது எழுதுவாரா எழுதியிருக்கின்றாரா அரசியற்தற்கொலை என்பது குறித்து கூழனின் அபிப்பிராயமென்ன ஜனநாயகவழியிலே செல்வநாயகம், அமிர்தலிங்கம்வரை எடுத்துச் சென்றதிலே என்ன சாதிக்கப்பட்டிருக்கின்றதென கூழன் கருதுகின்றார் ஜனநாயகவழியிலே செல்வநாயகம், அமிர்தலிங்கம்வரை எடுத்துச் சென்றதிலே என்ன சாதிக்கப்பட்டிருக்கின்றதென கூழன் கருதுகின்றார் இன்றைய பேச்சுவார்த்தை வேண்டாம், அன்றைய இந்தியா தலையிட்ட திம்புப்பேச்சுவார்த்தை வரை மயிலே மயிலேயெனப் போடப்பட்ட இறகுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சயனமஞ்சமா\n3. சூடான் கிறிஸ்தவர்கள், ஸிம்பாவே வெள்ளையர், பிரேஸில் பூர்வீககுடிகள் இனச்சிக்கல்கள் குறித்து இந்தியா, சீனா, சிங்கப்பூர், மெக்ஸிக்கோ போன்ற உலகநாடுகள் ஏன் கருத்துச் சொல்லவில்லை அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை\n4. விடுதலைப்புலிகளின் குற்றங்களை அவர்களின் ஆதரவாளர்கள் விமர்சிக்காமலிருந்த காலகட்டத்திலே திருவல்லிக்கேணி பதிப்பகத்தாரின் ஈழத்தார் குறித்த காலவழுக்களை கூழன் என்பவர் விமர்சித்திருக்கின்றாரா பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் குறித்து கவலைப்படும் கூழன் என்பவர் அமைதிப்படையாகச் சென்ற இந்திய இராணுவத்தின் இலங்கையிலான நடவடிக்கைகள் குறித்து ஏதும் கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் குறித்து கவலைப்படும் கூழன் என்பவர் அமைதிப்படையாகச் சென்ற இந்திய இராணுவத்தின் இலங்கையிலான நடவடிக்கைகள் குறித்து ஏதும் கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா குறைந்தபட்சம், அவரது அரசியலின் தற்போதைய மஞ்சட்துண்டுத்தலைவர்போலவேனும்\n5. இந்துவிலோ ப்ரொண்ட் லைனிலோ இலங்கைச்சிக்கல் குறித்து எழுதுகின்றவர்களின் பெயர்ப்பட்டியல்களைப் பார்த்திருக்கின்றாரா - முக்கிய��ாக, இலங்கைத்தமிழர்கள் என்ற பெயரிலே எழுதுகின்றவர்கள் குறித்து ராம் மாணிக்கலிங்கம் என்ற சந்திரிகா அம்மையாரின் ஆலோசகர். டி. பி. எஸ். ஜெயராஜ் என்ற விடுதலைப்புலிகளோடு தனிப்பட்ட தகராற்றினைக் கொண்டவர். இவர்களின் இடத்திலே ஏ. பி. வெங்கடேஸ்வரனோ, கிருஷ்ணையரோ ஏன் எழுத முடியவில்லை\n6. இந்துவிலே இலங்கைச்சிக்கல் குறித்து, இந்துவின் ஆசிரியர் கருத்து, பத்திரிகையின் செய்தியாளர்கள், பத்திரிகைசாராத செய்தியாளர்கள் வெளியிட்ட கருத்துகளிலே ஒன்றேனும் இலங்கை அரசு சாராமல், இந்திய நலனை முன்னிலைப்படுத்துகின்றோமென்ற மாயையை உருவாக்காமால், விடுதலைப்புலிகளின் குரலை வெளியிட்டு வந்திருக்கக்கண்டிருக்கின்றாரா வெளிவந்த கருத்துகளுக்குப் பின்னான வாசகர் கடிதங்களிலே ஏதாவது மூலக்கருத்துக்கு ஆதரவில்லாமல் வர கூழன் கண்டிருக்கின்றாரா வெளிவந்த கருத்துகளுக்குப் பின்னான வாசகர் கடிதங்களிலே ஏதாவது மூலக்கருத்துக்கு ஆதரவில்லாமல் வர கூழன் கண்டிருக்கின்றாரா சன் தொலைக்காட்சியிலே அப்படியான நிலை இருக்கின்றதா\n7. இன்றைய காலகட்டத்திலே, ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு காண ஈழத்தமிழர்கள் என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கின்றார்\n8. விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் கொல்லப்பட்டபோது, அதற்கான குற்றம் சாட்டப்பட்ட அரசுசார் துணைஆயுதக்குழுக்களைத் தாம் கட்டுப்படுத்தமுடியாதென சென்ற வாரத்தின் ஆரம்பத்திலேதான் இலங்கை அரசின் செயலாளர் சொன்னது குறித்து கூழன் கண்டனத்தினை பதிந்திருக்கின்றாரா, அல்லது இந்துதான் பதிந்திருக்கின்றதா\n9. தமிழ்ப்பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி ஆரம்பத்திலே இந்தியா அளித்தது குறித்து கூழன் அக்காலத்திலோ இக்காலத்திலோ எங்காவது எதிராக ஜனநாயகக்கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா அமுதத்திலே, பேராசிரியரும் மகளும் \"பயங்கரவாதிகளை\"க் காப்பாற்ற தாம் சிக்கிக்கொள்வது குறித்து விதந்தோதிக்கதை எழுதாதது தவிர்த்து.\n10. இக்கேள்விகள் போதாதெனில், இன்னும் கேள்விகள் வேண்டுமா\nகடைசியாக, \"நாம் ஒத்த அலைவரிசைகளிலே இருக்கின்றோம்\" என்பதே விபரீதமில்லாத வரிகளாகுமென்பது எம் தாழ்மையான கருத்து :-)\nஒவ்வோர் உள்ளிடுகைக்கும் ஆள் பெயர் வேண்டுமென்பதால்,\nநாகர்கோயில் கிருஷ்ணன் பாட்டு சூப்பர்....\nஇதை எழுதிய குடிமகனார் புலிகளின�� கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார் மகாத்மா காந்தி ஓரிடத்தில் சொன்னார்\" எப்போது ஒரு நாட்டில் நள்ளிரவில் ஒரு பெண் தனியாக நடந்து வரமுடிகிறதோ அப்போது தான் அந்த நாட்டிற்கு முழுவிடுதலை கிடைத்ததாகச் சொல்லமுடியும்\"என்று. ஊடக சுதந்திரம் அதிகமாக உள்ள அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த மேற்குலக நாடுகளிலோ தனியே வெளியே செல்லும் பெண் போனபடியே திரும்பி வருவாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் தமிழீழத்தில் இருக்கிறதய்யா. 1995 ஐப்பசிக்கு முன்னர் யாழ் நகரிலோ கிராமப்பகுதியிலோ தனியாக ஒரு பெண் சென்று வருவதற்கு அச்சம் இருக்கவில்லை. சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பான முறையில் இருந்தது. தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் உரிய தண்டனை உடனேயே வழங்கப் பட்டது( உரிய விசாரனைகள் மேற்கொள்ளப் பட்டபின்னர் தான்).\nஆனால் இதே நிலை தமிழகத்தில் உள்ளதா ஊழல் வழக்கில் குற்றவாளி என்று சொல்லப்பட்ட ஒருத்தி மேல் நீதிமன்றில் நிரபராதியோ ஊழல் வழக்கில் குற்றவாளி என்று சொல்லப்பட்ட ஒருத்தி மேல் நீதிமன்றில் நிரபராதியோ புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு கிருசாந்தி குமாரசுவாமியாவது உருவாகியிருக்கிறாளா புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு கிருசாந்தி குமாரசுவாமியாவது உருவாகியிருக்கிறாளா ஈழத்தமிழர்கள் இந்திய அரக்க இராணுவத்தின் பிடியில் துன்பப் பட்டதை விடக் குறைவாகவே இலங்கை இராணுவத்தினரால் துன்பப்பட்டார்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்வேன்.\nஎங்கோ ஒரு மேற்குலக நாட்டில் இருந்து கொண்டு புலிகளை விமர்சிப்பது நகைப்புக்கிடமானது. உண்மையான தகவல் அறிய வேண்டுமானால் ஒரு தடவை வன்னிக்குப் போய் பாருமைய்யா.\nஅவர்கள் அம்புகளை எய்து கொண்டிருக்கிறார்கள். எங்களிடமும் அவை உள்ளன. ஆனால் தற்போது கேடயங்களை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறோம்.\nஉலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தமிழகத்தில் எந்தப் பத்திரிகை சார்பில்லாமற் செயற்படுகின்றது என்று சொல்ல முடியுமா.இந்து மட்டுமல்ல சகல ஊடகங்களும் ஏதாவதொரு சார்பில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.அப்படியிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கவில்லை என்று நீங்கள் கூறுவது பொருத்தம��க இல்லை.\nஉத்தி ரீதியான ஒரு தவற்றைச் செய்துள்ள நேரத்தில் என்று நீங்கள் குறிப்பிடுவது கதிர்காமரை புலிகள்தான் கொலை செய்தார்கள் என்று நீங்கள் நம்பி மற்றவரையும் நம்ப வைப்பதாக இருக்கிறது இன்ன்மௌம் நிரூபிக்கப்படாத ஒன்றை விடுதலைப்புலிகளால் மறுக்கப்பட்ட கொலையை திரும்பத் திரும்ப அவர்கள் தான் செய்தார்கள் என்று கூறுவதன் மூலம் நீங்கள் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறீர்கள் என்றுதான் கூற முடியும்.\nவிடுதலைப்புலிகளின் செயற்பாடு மட்டுமல்ல இலங்கை,இந்திய இராணுவங்களினதும் செயற்பாடுகள் பற்றியும் பகிரங்கமாக விவாதிக்கத்தான் வேண்டும் யார் தயார்\n//ஒரு தடவை வன்னிக்குப் போய் பாருமைய்யா.//\nஇலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில்\nகதிர்காமரின் படுகொலை ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளது.\nகதிர்காமர் கொலையை அடுத்து இலங்கை அரசியல் என்றுமில்லாத ஒரு அதிர்வுக்கு உட்;பட்டுள்ளது. இந்திய பிரதமராக இருந்த ராஐPவ் கொலையை விடவும், கதிர்காமர் கொலை சர்வதேச நெருக்கடியை புலிகள் மேல் அதிகமாக்கியுள்ளது. மறுபக்கத்தில் புலிகள் ஷஷநாங்கள் இந்த நடவடிக்கையை (கொலையை) கடுமையாக கண்டனம் செய்கின்றோம்... இந்த கொலையுடன் விடுதலைப் புலிகளை சம்பந்தப்படுத்துவது மிகவும் தவறானது மற்றும் அது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும்... விடுதலைப் புலிகளுக்கு அவரைக் கொல்லவேண்டிய தேவை இல்லை|| என்ற கூறியுள்ளனர். புலிகளோ வழமைபோல் இந்தக் கொலைக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். உத்தியோகபூர்வமற்ற நிலையில் புலிகளின் அணிகள் இந்த கொலைக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதைக் காட்டி பல மிரட்டல்களை தொடர்ந்து விடுகின்றனர்.\nஇதற்கு அப்பால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராக ஒரு பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பேரினவாதத்துக்கு இதுவே ஒரு அரசியல் வெற்றியாகியுள்ளது. பேரினவாதிகளோ இந்த வெற்றியை கொண்டாடுகின்றனர். தமிழ் குறுந்தேசியவாதிகளின் கற்பனையான வக்கிரமான மனப்பிரமைகளை கடந்து, தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகள் அனைத்தும் இது போன்ற கொலைகள் மூலம் சிதைக்கப்படுகின்றது.\nபேரினவாத சக்திகள் சமாதானத்துக்கு எதிரான புலிகளின் வழமையான தொடர்ச்சியான நடவடிக்கை என்று காட்டுகின்றனர். இதை சர்வதேச பயங்கரவாதமாக சித்தரித்து, ஏகாதிபத்திய தலையீட்டை புலிக்கு எதிராக ஊக்குவிக்கின்றனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது இரங்கல் உரையில் ஷஷஇலங்கையின் ஜனநாயக வாழ்வை அழித்து சிதைக்க முற்படும் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேசம் நேசக்கரம் நீட்ட வேண்டும்.|| என்றார். ஒரு தவறான அரசியல் கொலை, எப்படி சர்வதேச ரீதியாக பேரினவாதத்துக்கு சார்பாக மாற்றப்படுகின்றது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.\nஅடுத்த ஜனதிபதியாக முயலும் மகிந்த ராஜபக்ச மேலும் தனது உரையில் ஷஷசெப்ரெம்பர் 11ல் நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல், லண்டன் குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க போன்றவர்களின் படுகொலைகள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் வரிசையில் இன்று லக்ஸ்மன் கதிர்காமரும் பலியாகியுள்ளார். உலகிற்கு பயங்கரவாதம் பொதுவான பிரச்சினையாகியுள்ளது. அதற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையுடன் கைகோர்க்குமாறு சர்வதேசத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.... மக்களின் ஜனநாயக வாழ்வைச் சிதைக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக சகலரும் ஒன்றுபட வேண்டும். கிழக்கோ மேற்கோ இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்.|| என்றார். உண்மையில் இந்த உரையை சாரமாக கொண்டே எல்லாப் பேரினவாதிகளும், எல்லா இராஜதந்திர முயற்சிகளும் மிக நுட்பமாக நகர்த்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவல்ல இந்த முயற்சி, இலங்கை பேரினவாத வரலாற்றில் மிகபெரிய சாதனையை, ஒரு தவறான ஒரு அரசியல் கொலையூடு உருவாக்கியுள்ளது. பேரினவாதத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு இது ஒரு சர்வதேச அங்கீகாரத்தை, புலிக்கு எதிராக உருவாக்கியுள்ளது.\nஏகாதிபத்தியமோ இதை ஒரு சர்வதேச பயங்கரவாதமாகவும், புலிகளின் கீழ்த்தரமான தொடர் நடவடிக்கையாகவும் காட்டுகின்றனர். தமது அஞ்சலிகள் ஊடாகவும், மறைமுகமான நடவடிக்கைகள் மூலமும் இலங்கை விவகாரங்களில் அதிகளவில் தலையீட்டை நடத்துகின்றனர். புலிகளை நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு மீளவும் கொண்டு வந்துள்ள நிகழ்வு இதன் ஒரு பகுதியே. ஐ.நா புலிகளுக்கு எதிராக தனது கொடியை அரைக் கம்பத்தில் பறக்கமிடும��வுக்கு நிலைமை சென்றுள்ளது. அந்தளவுக்கு சர்வதேச ரீதியான தலையீட்டுக்கு இது வழிகாட்டியுள்ளது.\nஐ.நா உலகெங்கும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கொடிகளை, புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தியது. அதை அனுமதிக்க மறுத்த புலிகள், ஐ.நா கொடியை பலாத்காரமாக அகற்றினர். இந்த சம்பவத்தை ஐ.நா. வன்மையாகக் கண்டித்துள்ளது. உண்மையில் ஒரு தவறு அடுத்த தவறை உருவாக்கியது. ஐ.நா தனது அறிக்கையில் ஷஷஇச்சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும் எனவும், இதில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் மீது புலிகள் அமைப்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐ.நா, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. வின் தொண்டு அமைப்புக்கள் மீது இவ்வாறான நாகரீகமற்ற செயல்களில் ஈடுபட்டது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.|| இதன் மூலம் உலகெங்கும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான போக்கு வலுப்பெற்று வருகின்றது. ஏகாதிபத்தியத்தின் எந்;த நடவடிக்கையையும் நியாயப்படுத்தும் வகையில், இது போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வழிகாட்டுகின்றன.\nஇந்தக் கொலையை கண்டித்து ஐ.நா அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் ஷஷகொபி அனான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார். இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இக்கொலையை புரிந்தோர் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அனான் நம்புகிறார்|| என்ற அறிக்கையில் மேலும் அவர் ஷஷலக்ஷ்மன் கதிர்காமர் மிகவும் மதிக்கப்பட்ட இராஜதந்திரி எனவும் தேசிய ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர் எனத் தெரிவித்துள்ள கொபி அனான் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நிலைப்பாட்டைத் தொடருமாறும் கோரியுள்ளார்.|| என்ற ஐ.நா அறிக்கைக்கு ஏற்ப இலங்கை பேரினவாத அரசாங்கம் மிகவும் நேர்த்தியாகவே புலிகளுக்கு எதிராக காய்களை நகர்த்தியுள்ளது.\nமீண்டும் யுத்தம் என்ற கோசங்களையும், படுகொலைகளையும், அரசியல் நேர்மையற்ற செயல்தளத்தில் இயங்கும் புலிகளின் செயல்தளத்தை தனிமைப்படுத்தம் வகையில், பேரினவாதிகள் தமது சொந்த பேரினவாத நோக்கம் வெளிவராத வகையில�� சர்வதேச ரீதியாக காய்களை நகர்த்துகின்றனர்.\nஇதன் தொடாச்சியாக இந்த நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க ராஜாங்க அமைச்சர் தனது அனுதாப அறிக்கையில் ஷஷஇலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை எனக்கு அளவற்ற சோகத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. இவ்வாறான இரக்கமற்ற கொலை ஒரு பயங்கரவாத செயல். இதனை அமெரிக்க அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய கொலைக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் தீர்ப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்|| என்றார். அவர் மேலும் ஷஷஅவர் ஒரு கட்டுப்பாடு கண்ணியங்கள் மிக்க கனவானாக இலங்கையின் சமாதானத்திற்காக அதிகம் தன்னை அர்ப்பணித்தவர். அவரைக் கௌரவப்படுத்துவது என்பது சமாதானத்தையும் யுத்த நிறுத்தத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதாலேயே சாத்தியமாகும் எனவும் அவர் அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.|| யுத்த நிறுத்தத ;தையும், சமாதானத்தையும் கதிர்காமர் நேசித்தார் என்றும், அதை அரசு கடைபிடிக்க முயல்வதன் மூலம் புலிகளின் யுத்த கோசங்கள் தனிமைப்படுத்தி உலகளவில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு கம்பளம் விரித்துள்ளார்.\nஇந்த நிலையில் சமாதானம் மற்றும் யுத்த நிறுத்தத்தில் நம்பிக்கை உள்ளதாக புலிகள் திடீரென மீண்டும் அறிவித்தனர். மீண்டும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தையை நோக்கி திடீரேன ஓடுகின்றனர். புலிகளின் தவறான கண்மூடித்தனமான படுகொலை அரசியல் நடவடிக்கைகள், முட்டுச் சந்தியில் தமிழ் மக்களை பலியிடவே தொடர்ச்சியாக வழிகாட்டுகின்றது. ஏகாதிபத்தியங்களும், மற்றைய பிராந்திய வல்லரசுகளும் தமது இரங்கல் உரை மூலம் சொல்லும் செய்திகள், புலிகளின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரானவையாக இருப்பதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியாது.\nகனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பியரி பெட்டிகிரே தனது இரங்கல் செய்தியில் ஷஷகனடா மக்கள் சார்பாக கதிர்காமர் குடும்பத்தினருக்கும் இலங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையின் அமைதி நடவடிக்கைக்கு கதிர்காமர் ஓய்வின்றி உழைத்தார். இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்|| என்றார். ஜப்பானியப் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமி ஷஷஇந்தப் பலாத்கார நடவடிக்கையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஜப்பானிய அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக அவரது குடும்பத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.|| என்றார். இந்தியா இதை ஷஷகொடூரமான பயங்கரவாதச் செயல்; அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்|| என்றது. மேலும் தமது இரங்கல் உரையில் ஷஷமறைந்த அமைச்சர் இந்தியாவின் நீண்ட கால நண்பரும் சிறந்த பண்புகளும் ஆற்றலும் கொண்ட வெளிநாட்டமைச்சருமாவார். இத்தகைய கொடூரமான செயலுக்குப் பொறுப்பான பயங்கரவாதிகள் நீதியின் பால் கொண்டுவரப்பட வேண்டும்.|| என்றனர். மேலும் ஷஷஇந்தியா இலங்கை இடையிலான உறவை மேம்படுத்த பெரிதும் பாடுபட்டவர் கதிர்காமர். அவருடைய மறைவால், இந்தியா மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது. இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் அவர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த தளராமல் உழைத்தவர்|| என்ற இரங்கல் உரை தொடருகின்றது. மரணச் சடங்கில் மரபுக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சரையே இந்தியா அனுப்பி வைத்ததன் மூலம், புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்குரிய ஒரு அரசியல் சமிக்கையைக் கூட விடுத்துள்ளனர்.\nமறுபக்கம் இலங்கை விவாகாரங்களில் இந்தியத ; தலையீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. புரட்சி பேசும் மார்க்சிஸ்ட் கட்சி தனது புரட்சிகர வேஷத்தை கலைந்த நிலையில் தனது அனுதாபத்தை வெளியிட்டனர்.\nதம்மைத் தாம் மார்க்சியவாதியாக காட்டும் Nஐ.வி.பியோ தமது போலியான சிவப்பு வேஷங்களைக் களைந்து நிர்வாணமாக வெளிப்பட்டனர். அவர்கள் தமது சிவப்பு கோசத்தால் ஷஷநீங்கள் எமது நண்பர், தேச பக்தன், நீங்கள் மரணமடைந்த பின்னரும் வாழ்வீர்;கள்|| என்றனர். ஒரு பேரினவாதத்தின் கண்ணீராக, துன்பவியலாக இப்படித்தான் வெளிப்படமுடியும். Nஐ.வி.பி தமது பேரினவாத இழப்பை தொடர்ந்து ஷஷஎமது தேசத்தின் உண்மையான மைந்தன் வீழ்ந்து விட்டான். எமது மதிப்புக்குரிய லக்ஸ்மன் கதிர்காமர் மீது வைக்கப்பட்ட இலக்கு இனவாத எதிர்ப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மனித உரிமை என்பவற்றின் மீது நம்பிக்கை கொண்டோர்; மீது வைக்கப்பட்ட இலக்காகும்.|| என்கின்றனர். தொடர்ந்தும் அவர்கள் ஷஷஇலங்கையிலுள்ள அரசியல்வாதிகளிலே மிகவும் நேர்மையானவராகவும், இரட்டைக் கரு���்தில் பேசாதவராகவும், சூழ்ச்சி அரசியல் போக்கு அற்றவராகவும் இருந்தார். ஜே.வி.பி இனரும், கதிர்காமர் அவர்களும் வௌ;வேறு அரசியல் பின்னணியைக்; கொண்டவர்கள். இருந்தபோதிலும் நாம் அவருடன் மிகவும் வெளிப்படையான வகையிலும், நேர்மையுடனும், நாட்டின் உண்மையான நேசிப்புடனும் மிக இறுக்கமான உறவை வளர்த்திருந்தோம். தமிழராகப் பிறந்த போதிலும் இன வெறுப்பற்றவராகவும் முழு நாட்டையும் நேசிப்பவராக இருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாம் தோற்றுவித்தபோது அவரை நாம் நாட்டின் அதி உயர் பதவியை வகிக்க வேண்டுமென கோரியது ஒன்றும் இரகசியமானது அல்ல. நாம் அவருடன் பல தடவைகள் சந்தித்துள்ளோம். ஓவ்வொரு தருணத்திலும் அவரது நேர்மை வளர்ந்து சென்றதை நாம் வெகுவாக அவதானித்துள்ளோம். ஜே.வி.பி இனராகிய நாம் நல்ல நண்பர் ஒருவரை இழந்துள்ளோம். நாடு ஓர் உண்மையான தேச பக்தனை இழந்துள்ளது.|| என்;றனர் மேலும் அவர்கள் ஷஷநண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்.|| என்றனர். Nஐ.வி.பிக்கும், கதிர்காமருக்கும் இருந்த இலட்சிய ஒருமைப்பாடு பேரினவாதமாகவும், உலகமயமாதலாகலுமாகவே இருந்தது ஆச்சரியமானதல்ல.\nஇந்தவகையில் தான் Nஐ.வி.பியின ; கண்ணீர் துளிகள் இப்படி சொல்லவைக்கின்றது. முழுநாட்டையும் நேசித்தார் என்றால், அதன் அரசியல் அர்த்தம் தான் என்ன. மக்களை தமிழர் சிங்களவர் வேறுபாடு இன்றி சூறையாட ஏகாதிபத்திய கால்களை நக்கி தவமிருந்தார் என்பது தான்;. உண்மையான தேசபக்தனை இழந்துள்ளதாக கூறும் Nஐ.வி.பி, அந்த தேசபக்திதான் என்ன நாட்டை ஏகாதிபத்தியத ;திற்கு கூவி விற்பதே அந்த தேசபக்தி. இதைத் தாண்டி எதையும், நாட்டுக்காக கதிர்காமர் செய்யவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்று சொல்லும் Nஐ.வி.பி, அந்த ஜனநாயகம் என்பது மக்களை சுரண்டிச் சூறையாடுவதையே தேசத்தின் உண்மையான மைந்தனின்; இழப்பாக காட்டுகின்றனர். Nஐ.வி.பிக்கும் கதிர்காமருக்கும�� என்னே அரசியல் ஒற்றுமை. பேரினவாதி; கடிவாளங்களை கொண்டு இயக்குவதில் கொண்டுள்ள ஐக்கியத்தில் இருந்தே, தேச இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள் என்று Nஐ.வி;.பியினர் புலம்புகின்றனர்.\nஇப்படி எல்லாம் வெளுத்துப் போன பேரினவாத அஞ்சலிகள், அறிக்கைகள் ஒருபுறம். மறுபுறம் கொலையைச் செய்தவர்களின் குறுந்தேசிய அரசியலுக்கு ஏற்ப அரசியல் அற்ற வெற்று தூற்றுதல்கள் மறுபுறம். இந்த கொலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது கொலைக்கும், இலங்கையில் வாழும் மக்களின் நலனுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளில் இருந்தே இதைப் புரிந்து கொள்ள கொள்ளமுடியும்.\nகதிர்காமர் ஒரு மக்கள் நலன் சார்ந்த தலைவரா என்ற ஒரு கேள்வியைக் கேட்பின் நிச்சயமாக இல்லை. மக்கள் நலன் என்பது உலகை ஆளும் வர்க்கங்களின் நோக்கத்துக்கு வெளியிலேயே எப்போதும் காணப்படுகின்றது.\nகதிர்காமர் தமிழரா சிங்களவரா என்ற அடிப்படையான இனவாதக் கேள்வியை விடுத்து, அவரின் அரசியல் என்ன என்ற கேள்வியே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உலகமயமாதல் அமைப்பில் கதிர்காமர் செய்ததெல்லாம் மக்கள் விரோத அரசியலையே. ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களை இலங்கையில் பேணிப் பாதுகாக்கும் ஒரு மக்கள் விரோத அரசியலையே அவர் விசுவாசமாகச் செய்தவர். இதில் அவர் சிங்களவர் தமிழர் என்ற எந்த பாகுபாட்டையும் காட்டியவர் அல்ல. ஆனால் பேரினவாத அரசில் அங்கம் வகித்தன் மூலமாக தனது பொதுச் செயல்பாட்டால், தமிழ் மக்களின் மீதான பேரினவாத ஒடுக்கு முறைக்கு தன்னால் இயன்றவரை துணைபோனவர். ஒரு இனவாதியாக இருந்தவர். இதற்கு வெளியில் அவர் எதையும் மக்களுக்காக செய்யவில்லை.\nஉலகளாவிய ஏகாதிபத்திய நலன்கள் எதுவோ, அதற்காகவே அவர் விமானம் ஏறி உலகம் பூராவும் சுற்றியவர். இந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சனை விடையத்திலும் அவர், ஏகாதிபத்திய போக்குடன் தன்னை இணைத்துச் செயல்பட்டார். இங்கு அவர் சிங்களவருக்காக இயங்கவில்லை. மாறாக உலகமயமாதலில் அங்கமாக இருந்த பேரினவாத அரசில் ஒரு அங்கமாக செயல்பட்டவர். ஏகாதிபத்திய சந்தை பொருளாதாரத்தின் உலகளாவிய நலன்களுக்கு ஏற்ப, இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை பயங்கரவாதமாக காட்டியவர். இதற்கு புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைளே பக்கத ;துணையாக அமைந்தன.\nஅண்மைய காலத்தில் உள்நா��்டில் யுத்த நிலைமைகளின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் முதல் சர்வதேச நிகழ்ச ;சிகளில் இயல்பான தன்மைக்கு ஏற்ப்பத்தான் அவர் செயல்பட்டார். இந்த உலகமயமாதல் அமைப்பில் எந்த வெளிநாட்டு அமைச்சரும் இதற்கு வெளியில் செயற ;படமுடியாது. உண்மையில் கதிர்காமரின் நடத்தைக்கு ஏற்ப, புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைகள் அரங்கேறிவந்தன. இதை கதிர்காமர் நேர்த்தியாக பயன்படுத்தி ஒரு இராஜதந்திரியாக மாறினர். புலிகளின் மக்கள் விரோத நடத்தைகள் இல்லை என்றால், கதிர்காமர் இல்லை. Nஐ.வி.பி கூறுவது போல் ஷஷநண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்.|| என்ற புலம்;பலும் உருவாகியிருக்க முடியாது. இதனடிப்படையில் Nஐ.வி.பி இன்று முன்வைக்கும் அரசியலும் கிடையாது. இதைக் கொண்டு தான் Nஐ.வி.பி இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம் என்ற தமது பேரினவாத அரசியலையும் கூட பிரகடனம் செய்ய முடியாது. இவர்களின் அரசியல் கூட, புலிகளின் மக்கள் விரோத அரசியலில் இருந்தே புளுத்துக் கிளம்புகின்றது.\nமறுபக்கம் புலிகள் கூறுவது போல், அவர் புலிகளின் சர்வதேச தடைக்கு காரணமானவர் என்று வலிந்து காட்டும் கட்டமைப்புக்கு அவர் விசேடமானவர் அல்ல. புலிகளின் சொந்த நடவடிக்கைகள் தான், புலிகளின் தடைக்கு காரணமாக அமைகின்றன. இது கதிர்காமரின் புகழுக்குரிய ஒரு அரசியல் இராஜதந்திரமல்ல. சர்வதேச நிகழ்ச்சி போக்குகளும், புலிகளின் மக்கள் விரோத போக்குமே தடையை ஏற்படுத்தியது.\nகதிர்காமர் அரசியல் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக ;கும் எதிராக இருந்தது. உலகமயமாதல் நிகழ்ச்சிப ;போக்கில் நாட்டை விற்பதில் அவர் சளையாத ஒரு கல்விமானாக இருந்தவர். உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையில், அவரின் மொத்தச் செயல்பாடு அமைந்து இருந்தது. மிகப் பிரதான முரண்பாடாக இருந்த இனப்பிரச்சனையில், உலகமயமாதலை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாடு என்ன செய்யுமோ அதையே கதிர்காமர் செய்தார்.\nஇந்தக் கொலையை கண்டிக்கும் புலியெதிர்ப்பு அணியினர் மிகப் பெரிய கல்வியாளரை புலிகள் கொன்று விட்டனர் என்று புலம்பமுனைகின்றனர். புலிகளின் கொலைக் கலாச்சாரத்தையும், தொடர் படுகொலைகளையும் உள்ளடங்கிய இந்த தொடர் கொலையில், கல்வியாளான் என்பதாலும் இதை கண்டிப்பதாக புலியெதிர்ப்பு அணியினர் ஒரு விதத்தில் காட்ட முனைகின்றனர். உண்மையில் சமூகத்தைப் பிளக்கும் சமூக விரோதக் கல்வி, மக்களுக்கு எதிராகவே உள்ளது. இது சிறப்பாகவே கதிர்காமரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அறிவின் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களையும், தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர் மறுத்து நின்றார். தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுத்து நின்ற அவர், சமூகங்களிள் சமூகப் பிளவுகளை பாதுகாப்பதிலேயே தனது கல்வியை பயன்படுத்தியவர்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சாராக இருந்த இவர், புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் தமிழ் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளை எதிர்த்து செயல்படுவதிலே ஒரு பேரினவாதியாக செயல்பட்டவர். புலிகளின் மக்கள் விரோத அரசியலையும், தமிழ்மக்களின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையையும் ஒன்றாக காட்டி அதை அழித்தொழிப்பதில் தனது அறிவைப் பயன்படுத்தியவர். இதைத்தான் ஜே.வி.பியும் செய்தது, செய்கின்றது. இதற்கு வெளியில் கதிர்காமர் சுயாதீனமாக செயல்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்காத ஒரு பேரினவாதக் கட்சியின் முதுகெலும்பாக இருந்தவர். அதேநேரம் சிங்கள தமிழ் வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களின் நலன்களையும், உலகமயமாதல் அமைப்பில் ஏகாதிபத்தியத்துக்கு கூவி விற்பதில் தனது விற்பனைத் திறனைக் காட்டியவர்.\nஇந்த வகையில் அவர் இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் விரோதியாவார். மக்களின் முதுகெலும்பை முறித்தவர். புலிகளின் பாசிச நடவடிக்ககைகளின் பெயரில், ஏகாதிபத்திய கால்களில் வீழ்ந்து கிடந்து நக்கியவர். உலகளவில் அனைத்து மக்கள் விரோத அரசுகளுடனும் சேர்ந்து கூத்தாடியவர்.\nஒரு மக்கள் விரோதியை மக்கள் தமது சொந்த அதிகாரத்துக்கான போராட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டியவர்களின் கதிர்காமரும் ஒருவர். மக்கள் நீதிமன்றங்கள் மக்கள் விரோத சமூக விரோதிகளை தண்டிக்கும் அ���ிகாரத்தைக் கொண்ட போராட்டங்கள், அல்லாத ஒரு நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை மக்கள் விரோத நோக்கில் அமைந்துள்ளது. இது இரண்டு தளங்களில் மக்களுக்கு எதிராக மாறிவிட்டது.\n1.இந்தக் கொலை மூலம் ஏகாதிபத்திய தலையீட்டை இலங்கையில் அதிகரிக்க வைத்துள்ளது. இலங்கையில் உள் விவகாரங்கள் மேலும் சர்வதேசமயமாகி விட்டது. ஏகாதிபத்திய நுகத்தடியைக் கொண்டு அனைத்து மக்களின் வாழ்வியலையும் கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் தொடங்கிவிட்டன. கதிர்காமர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஆட்சிக்காலத்தில் உயிருடன் இருந்த காலத்தில் செய்த பணியைவிட, அவரின் மரணம் ஏற்படுத்திய விளைவே மிகப்பாரதூரமானது. அவரின் மரணம் பேரினவாதத்தின் அளவற்ற நெகிழ்ச்சியற்ற போக்கை வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக ஒரு பாரிய பிரச்சாரத்தை புலிக்கு எதராக இது ஏற்படுத்திய அதே கணத்தில், தமிழ் மக்களின் போராட்டத்தை இது மழுங்கடித்துள்ளது.\n2.இந்தக் கொலை புலிகள் (அவர்கள் இதை உத்தியோக பூர்வமாக மறுத்த போதும்) செய்ததன் மூலம், தமது தொடர்ச்சியான மக்கள் விரோத அரசியலை மெருகூட்டியுள்ளனர். தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி, இது போன்ற தனிப்பட்ட வக்கிரமான பழிவாங்கல்களை செய்வதன் மூலம், தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆழமாக சிதைத்துள்ளனர். குறுந்தேசிய வெறிக்கு ஏற்ப, இது போன்ற கொலைகள் மூலம் சாதிப்பது அனைத்து மக்களின் அடிமைத்தனத்தைத் தான்.\nஇதை செய்துவிட்டு மறுப்பதன் மூலம், செய்யக் கூடாததை செய்ததை ஒப்புக் கொள்வதாகும். அதை தொடர்ந ;தும் செய்ய துணைபோவதாகும். நேர்மையற்ற வகையிலான செயல்பாடுகள் எப்போதும் மக்களுக்கு எதிரானதாகவே மாறுகின்றது. இது போன்ற ஷஷதுரோகிகளை|| ஒழித ;துவிட்டால் தமிழீழம் கிடைக்கும் என்ற வாதப்பிரதிவாதங்கள் அர்த்தமற்றவை. இந்த வாதங்கள் சரியென்றால் அல்பிறட் துரையப்பாவை கொன்ற போதே தமிழீழம் கிடைத்து இருக்க வேண்டும். மாறாக புலிகளின் ஷஷதுரோகிப்|| பட்டியல் ஆலமரம் போல் விருட்சம் விட்டு பெருகித் தான் செல்லுகின்றது. புலிகள் கூறும் ஷஷதுரோகிகளை|| உருவாக்குவதே புலிகளின் அன்றாட நடவடிக்கை தான். முடிவாக பல ஆயிரம் பேர் இப்படி கொல்லப ;பட்டதிலும், கொல்லப்படுவதிலும் முடிகின்றது.\nஇங்கு தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் ஒரு புறம், மறுபக்கம் புலிகளின் குறுந்தேசிய போராட்டம் மறுபுறம். ஒரு யுத்த நிறுத்தம், சமாதானம், அமைதி பற்றிய ஒரு அரசியல் உடன்பாடு உள்ள ஒரு நிலையில், அதை கையெழுத்திட்டவர்கள் அதை நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும்;. இல்லாத ஒரு நிலையில் நடக்கும் இதுபோன்ற கொலைகள் மிகவும் கோழைத்தனமானது, நேர்மையற்றதுமாகும். முதுகில் குத்துவதைத் தாண்டி எதையும் இந்த அரசியல் கொண்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இது அர்த்தமற்றதாக்கி விடுகின்றது. இன்று இலங்கையில் தொடரும் கொலைகள், கடத்தல்கள் முதல், அனைத்து மக்கள் விரோத நடவடிக்கையும் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையையே அர்த்தமற்ற ஒன்றாக மாற்றிவிடுகின்றது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் புலிகள், இதுபோன்ற தொடர் நடவடிக்கை மூலம் தமது குறுகிய இராணுவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துவதற்கு அப்பால், மக்களுக்கென எதையும் பெற்றுத் தரப்போவதில்லை என்ற உண்மையை யாரும் வரலாற்றில் நிராகரிக்க முடியாது. கொல்லப்பட்டவன் எவ்வளவு மிகப் பெரிய மக்கள் எதிரியாக இருந்தாலும், மக்களின் வாழ்வியலும் சம்பந்தப்படாத வகையிலான உதிரி நடவடிக்கைகள் உண்மையில் மக்களையே அடிமைப்படுத்துகின்றது. இதைத் தான் இந்தக் கொலை சாதித்துள்ளது.\nகனடாவில் இருக்கிறேனா கசுமீரத்தில் இருக்கிறேனா என்பது இங்குள்ள விவாதம் அல்ல. கடல்கோள் ஏற்பட்ட போது வன்னியில் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்திகரிப்பு வேலைகளை புலிகள் எந்த அரச உதவியும் இன்று ஓரிரவுக்குள் செய்து முடித்தார்கள்.மக்களுக்கான அரசு வன்னியில் தான் உள்ளது என்பது என் விவாதம். வன்னி மண் வாசமே தெரியாதவள் பேசுகிறாள் என்பது போன்ற ஒரு எண்ணம் உமக்குத் தேவையில்லை. வன்னியில் பொருளாதாரத்தடை இருக்கிறது. ஆனால் தமிழக கோவில்களுக்கு முன்னால் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களை போல் எந்த ஒரு பிச்சைக்காரனையும் காணமுடியாது.ஊழல் செய்து மக்களை ஏய்க்கும் கோமாளித்தனம் அங்கில்லை. திரைப்படம் என்ற பெயரில் ஆபாசங்களை வெளியிடும் குப்பைத் திரையரங்குகள் அங்கில்லை.போதைப் பொருள் வியாபாரமோ பாவனையோ பெண்களை விற்கும் கேவலமான தொழிலோ வன்னியில் இல்லை. சாதி என்ற பெயரில் ஒருவரை ஒருவர் ��ெட்டிக் கொள்ளும் வன்முறை அங்கில்லை. இவையெல்லாம் புலிகளின் நிர்வாகத்திறனுக்கு சில எடுத்துக் காட்டுகள்.\nஇவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்தும் அதை கருத்திற்கொள்ளாமல் புலிகளைக் கண்மூடித்தனமாக தாக்குவது 2005இன் சிறந்த நகைச்சுவை.\n>>இந்து மட்டுமல்ல சகல ஊடகங்களும் ஏதாவதொரு சார்பில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன<<\nஈழப்பிரசினை தொடர்பாக இந்துவை விமர்சிக்கும் போது இதை நினைவில் கொள்வது நல்லது. இந்துவை மட்டும் தனிமைப்படுத்தாமல் எல்லா ஊடகங்களையும் விமர்சிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.\nஅதே நேரம் பல்வேறு பிரசினைகளில் முரண்பட்ட நிலைகளைக் கொண்ட இந்திய/தமிழ் ஊடகங்கள் இந்த விஷயத்தில் ஏன் ஏறத்தாழ ஒரே நிலையைக் கொண்டிருக்கின்றன என்பதை விடுதலைப்புலிகளின் அபிமானிகள் யோசிக்க வேண்டும்.\nமற்ற உங்கள் கேள்விகளுக்கு இராயாகரனின் கட்டுரையில் பதில் இருக்கிறது.\n>>விடுதலைப்புலிகளின் செயற்பாடு மட்டுமல்ல இலங்கை,இந்திய இராணுவங்களினதும் செயற்பாடுகள் பற்றியும் பகிரங்கமாக விவாதிக்கத்தான் வேண்டும் யார் தயார்\nநீங்களே உங்கள் வலைப்பதிவில் செய்யலாமே\nபி.கு: தமிழ்மணத்தில் உள்ள சுட்டிகளின் மூலம் உங்கள் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை.\n//பி.கு: தமிழ்மணத்தில் உள்ள சுட்டிகளின் மூலம் உங்கள் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை//\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந��திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_90254.html", "date_download": "2019-11-15T16:15:11Z", "digest": "sha1:G36QGJGVUBFZG52RWYSH3OEU64TRAHLZ", "length": 19542, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்‍கு ராகுல் காந்தி கடிதம் : மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தல்", "raw_content": "\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டம் - கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்பு\nஇட ஒதுக்‍கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்‍கு​ பதவி உயர்வு வழங்கப்படுவது சட்டவிரோதம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nமஹாராஷ்ட்ராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சி தான் - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திட்டவட்டம்\nபணியை நிறைவு செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் - மகாத்மாகாந்தி நினைவிடத்தில் மரியாதை\nவேலூர் அணைக்‍கட்டு பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சர் கே.சி.வீரமணியும் மோதல் - பொதுமக்‍கள் அதிருப்தி\nசென்னை ஐ.ஐ.டி.யின் சுதர்சன பத்மநாபன் என்ற பேராசிரியரே பாத்திமாவின் தற்கொலைக்‍கு முழு காரணம் - தனது மகள் எழுதி வைத்திருந்த குறிப்பைக்‍ காட்டி லத்தீப் பேட்டி​\nபுதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பி.க்‍கள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லியில் காற்றின் தரம் நாளுக்‍கு நாள் மோசமாகி வருவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் - காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைக்‍க, இடங்களை தேர்வு செய்யுமாறு மத்திய அரசுக்‍கு உத்தரவு\nஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கு - ப.சிதம்பரத்தின் ஜாமின்மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாது : தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் பேட்டி\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்‍கு ராகுல் காந்தி கடிதம் : மக்களின் வாழ்வ���தாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்‍கு கடிதம் எழுதியுள்ள திரு.ராகுல் காந்தி, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nவயநாடு தொகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களையும் கடந்த சில தினங்களாக திரு.ராகுல்காந்தி பார்வையிட்டார். மேலும் மாநில அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறுகட்டமைப்புக்கு உதவும்படியும், உடனடியாக தேவைப்படும் மருந்து, சீரமைப்புக்கான கருவிகள் போன்றவற்றை வழங்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.\nஇந்நிலையில் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை, அரசு முன்கூட்டியே கண்டறிந்திருந்தால், பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nடெல்லியில் காற்று மாசின் எதிரொலியாக சுத்தமாக காற்றை விற்பனை செய்யும் ஆக்சிஜன் பார் தொடக்கம்\nரஃபேல் வழக்கின் தீர்ப்பு குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க. தொண்டர்கள் கண்டனம் - டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nஅகமதாபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் 3 வேகவைத்த முட்டை 1,672 ரூபாயா... : அதிர்ந்துபோன இசையமைப்பாளர் ட்விட்டரில் பதிவு\nமஹாராஷ்ட்ராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சி தான் - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திட்டவட்டம்\nபணியை நிறைவு செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் - மகாத்மாகாந்தி நினைவிடத்தில் மரியாதை\nடெல்லியில் காற்றின் தரம் நாளுக்‍கு நாள் மோசமாகி வருவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் - காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைக்‍க, இடங்களை தேர்வு செய்யுமாறு மத்திய அரசுக்‍கு உத்தரவு\nஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கு - ப.சிதம்பரத்தின் ஜாமின்மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்‍கள் மீதான தீர்ப்பில் நீதிபதி கே.எம்.ஜோசபின் கருத்து முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவை திறந்துள்ளதாக ராகுல்காந்தி கருத்து\nநாட்டில், கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு டீசலுக்‍கான தேவை சரிந்து விட்டதாக தகவல்\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாது : தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் பேட்டி\nமாணவி பாத்திமா இறப்புக்கு நீதி கேட்டு ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பு போராட்டம்\nமதுரை மாவட்டம் வீரபாஞ்சன் கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்\nசென்னையில் உள்ள தனியார் பள்ளியில் \"அனிமல் கிங்டம்\" என்ற தலைப்பில் கண்காட்சி - காட்டில் வசிக்‍கும் மிருகங்கள், பறவைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன\nநூறு ஆண்டுகள் பழமையான ஜார்ஜ் வாய்க்காலை மீட்க வேண்டும் : இளைஞர்கள் இயக்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் 29 இரட்டை பெண் குழந்தைகள் மேடையில் இசைக்கேற்ப நடனம் ஆடி அசத்தல்\nகஜா புயலால் சேதமடைந்த ஒரு கோடி தென்னை மரங்களில் 60 லட்சம் மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு : தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கழுதைப் பால் : புதுக்கோட்டை அருகே அமோகமாக விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி\nவிருதுநகர் மாவட்டம் அருகே தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு - 4 மாதங்களாக தண்ணீர் விணாகிவரும் அவலம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டம் - கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்பு\nடெல்லியில் காற்று மாசின் எதிரொலியாக சுத்தமாக காற்றை விற்பனை செய்யும் ஆக்சிஜன் பார் தொடக்கம்\nமாணவி பாத்திமா இறப்புக்கு நீதி கேட்டு ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பு போராட்டம் ....\nமதுரை மாவட்டம் வீரபாஞ்சன் கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம் ....\nசென்னையில் உள்ள தனியார் பள்ளியில் \"அனிமல் கிங்டம்\" என்ற தலைப்பில் கண்காட்சி - காட்டில் வசிக்‍க ....\nநூறு ஆண்டுகள் பழமையான ஜார்ஜ் வாய்க்காலை மீட்க வேண்டும் : இளைஞர்கள் இயக்கத்தினர் பெரம்பலூர் மாவ ....\nசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் 29 இரட்டை பெண் குழந்தைகள் மேடையில் இச ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமழலை மொழியில் மாணிக்‍கவாசகரின் சிவபுராணம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வயது நிரம்பாத சிறுமி அ ....\nஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி : மதுரையைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு ....\nதிருச்சியில் 6 வயது சிறுவன் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி உலக சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/78384/special-report/Happy-Birthday-Goundamani.htm", "date_download": "2019-11-15T14:54:39Z", "digest": "sha1:VO65PEIAO2G67KKQOUP4T4TPVDXEA5I5", "length": 20853, "nlines": 233, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சுப்பிரமணி, கவுண்டமணி ஆனது எப்படி.? - பிறந்தநாள் ஸ்பெஷல் - Happy Birthday Goundamani", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி | அசத்திய அக்டோபர் 2019: ரூ.500 கோடி வருமானம் | ரஜினி பிறந்தநாளில் மம்முட்டி படம் ரிலீஸ் | மீண்டும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சுரேஷ்கோபி | ‛ஹீரோ' படம் பற்றி தவறான தகவல்கள்: தயாரிப்பு தரப்பு விளக்கம் | பொன்னீலன் நாவல் சினிமாவாகிறது | எம்.ஜி.ஆர்., ஆக மாறுகிறார் அரவிந்த்சாமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nசுப்பிரமணி, கவுண்டமணி ஆனது எப்படி.\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்த நான் இன்று. உடுமலைப���பேட்டை அருகில் உள்ள வல்லகுண்டாபுரம் என்ற ஊரில் மே 25ம் தேதி பிறந்தவர். நடிப்பின் மேல் இருந்த ஆசை காரணமாக சென்னைக்கு வந்து தங்கி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் நடிக்கும் போது அவர் அடிக்கடி கவுண்டர் (counter) கொடுப்பது பழக்கமாம். அதனால் நாடக உலகில் அவரை கவுண்டர் மணி என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nசர்வர் சுந்தரம் படத்தில் ஒரு காட்சியில் அவரை டிரைவராக நீங்கள் பார்த்திருக்கலாம். உற்று கவனித்தால்தான் அது கவுண்டமணி என்று உங்களால் கண்டுபிடிக்க முடியும். சிறிய சிறிய கதாபாத்திரங்களில் கருப்பு வெள்ளைப் படங்கள் சிலவற்றில் நடித்தார்.\nஅவரை சரியாக அடையாளம் கண்டு தன் 16 வயதினிலே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தவர் பாரதிராஜா. அந்தப் படத்தில் உதவி இயக்குனராக பாக்யராஜ் பணிபுரிந்தார். இப்படத்தில் இவர் பேசி நடித்த பத்த வச்சுட்டயே பரட்ட என்ற வசனம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.\nபடத்தின் டைட்டிலுக்காக பெயர் எழுதித் தரும் போது பாக்யராஜ் கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்துவிட்டாராம். பாரதிராஜா அழைத்து அவரை கவுண்டர் மணி என்றுதான் கூப்பிடுவார்கள், நீ கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்துட்டியே என்று கேட்டாராம். டைட்டிலில் கவுண்டமணி என்று வந்ததால் பின்னர் அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது. சிலர் அதை சாதிப் பெயர் என்று கூட நினைத்திருக்கிறார்கள்.\nஅதன்பின் தொடர்ந்து வந்த \"கிழக்கே போகும் ரயில்\", \"சிகப்பு ரோஜாக்கள்\", \"புதிய வார்ப்புகள்\", \"சுவரில்லாத சித்திரங்கள்\", போன்ற படங்களில் இவருக்கு குறிப்பிடும்படியான கதாபாத்திரங்கள் கிடைக்க தமிழ் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார்.\nமற்றொரு நகைச்சுவை நடிகரான செந்திலோடு இணைந்து இவர் அமைத்த நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. ஹாலிவுட்டின் லாரல்-ஹார்டி ஜோடியை போல் கோலிவுட்டின் லாரல்-ஹார்டி எனும் அளவுக்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பிண்ணி பிணைந்திருந்தது. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் 1989-ஆம் ஆண்டு இயக்குநர் கங்கை அமரனின் இயக்கத்தில் வெளிவந்த \"கரகாட்டக்காரன்\" திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடி ஒன்று போதும் இவர்களின�� நகைச்சுவை நடிப்பிற்கு.\n80 - 90களில் வந்த தமிழ் திரைப்படங்களில் இந்த இருவரின் நகைச்சுவை காட்சிகள் இல்லாத திரைப்படமே இல்லை எனும் அளவுக்கு இருந்தது. \"வைதேகி காத்திருந்தாள்\", \"நாட்டாமை\", \"கரகாட்டக்காரன்\", \"தாலாட்டு கேக்குதம்மா\", \"சின்ன கவுண்டர்\" என்று இந்த கூட்டணியின் நகைச்சுவை பயணம் தொடர்ந்திருந்தது. முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணி ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.\n\"பிறந்தேன் வளர்ந்தேன்\", \"ராஜா எங்க ராஜா\" போன்ற திரைப்படங்களில் இவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் குணசித்திர வேடமேற்றும் நடித்திருக்கும் நடிகர் கவுண்டமணி ஏறக்குறைய 310 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பது நிச்சயம்.\nகவுண்டமணி நடிப்பில் வெளிவந்த சில முக்கிய திரைப்படங்கள்\n2. கிழக்கே போகும் ரயில்\n7. குடும்பம் ஒரு கதம்பம்\n13. வாலிபமே வா வா\n17. தூங்காதே தம்பி தூங்காதே\n20. நான் பாடும் பாடல்\n21. உன்னை நான் சந்தித்தேன்\n26. நானே ராஜா நானே மந்திரி\n28. பணம் பத்தும் செய்யும்\n34. ஆயிரம் பூக்கள் மலரட்டும்\n38. பேர் சொல்லும் பிள்ளை\n39. நினைவே ஒரு சங்கீதம்\n42. வாத்தியார் வீட்டுப் பிள்ளை\n43. உலகம் பிறந்தது எனக்காக\n44. மை டியர் மார்த்தாண்டன்\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nஏமாற்றிய ஏப்ரல், மீண்டும் பேய் ஹிட் : ... அதிரடி சதவீத மாற்றம் - பரபரப்பில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபிறரை மிக இழிவாக திட்டுவது, பெண்மையை இழிவாக்குவது, மற்றவர்களை அடிப்பது, பெரியவர்களை மரியாதையை இல்லாமல் பேசுவது இரட்டை அர்த்த வசனங்கள்.. குடித்துவிட்டு சண்டை போடுவது.. இதுதான் கவுண்டமணி காமெடி ... இத்தனை அசிங்கமான அருவருப்பை தரும் காட்சிகளை காமெடி என்று நினைக்கும் ஒரு தமிழர் கூட்டம்..\nகவுண்டமணியை பார்த்தாலே சிரிப்பு தானா வரும். அந்தளவுக்கு நகைச்சுவை. ��ீடுழி வாழ்க.\nதமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த ஒரு நகைச்சுவை நடிகர் மற்றும் பெரிதாக விமர்சனம் இல்லாதவர் என அறியப்பட்டவர். அணைத்து தரப்பினராலும் விரும்பப்பட்ட மாபெரும் கலைஞர். மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வணக்கங்களோடு. நூறாண்டு வாழ வேண்டும் மக்களை மகிழ வைத்தவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nஹிந்தி படம் : கீர்த்தி சுரேஷ் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்\nபானிபட்: பாலிவுட்டின் அடுத்த பிரமாண்ட சரித்திர படம்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஅசத்திய அக்டோபர் 2019: ரூ.500 கோடி வருமானம்\nசகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல்\nமாறிய அஜித்.... மாறுவாரா விஜய்...\nசெப்டம்பர் மாதம் படங்கள் - சிறிய வெற்றியா, பெரிய வெற்றியா\nதெலுங்கு மார்க்கெட்டை இழக்கும் தமிழ்ப் படங்கள்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிக்ஸர் தயாரிப்பாளருக்கு கவுண்டமணி நோட்டீஸ்\nகவுண்டமணி கதையை காப்பி அடிக்கவில்லை: சிக்சர் இயக்குனர்\n'கரகாட்டக்காரன் - 2'ல் ராமராஜன், கவுண்டமணி\nகவுண்டமணி கேரக்டரில் நடிக்க விரும்பும் யோகிபாபு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82905/cinema/Kollywood/I-saw-my-death-in-my-eyes-says-Vishal.htm", "date_download": "2019-11-15T15:25:25Z", "digest": "sha1:LE3EHZVCSOFPPVKQXAOSID6VQNZMZMG5", "length": 15974, "nlines": 162, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் சாவை கண்ணால் பார்த்தேன்: விஷால் - I saw my death in my eyes says Vishal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎன் சாவை கண்ணால் பார்த்தேன்: விஷால்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள ஆதிரடி ஆக்ஷன் படம் ‛ஆக்ஷன். படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடக்கின்றன.\nஇப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், ‛‛சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார்.\nசங்க மித்ரா தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ஆக்ஷன் தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது.\nஅதன்பிறகு ஒரு காட்சியில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதன் அர்ஜுன் சார் தான். இயக்குனராக நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார்.\n90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.\nஎனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\n - ... அருவருக்கத்தக்க ஆபாச பதிவு: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநீ ஒருவாட்டிதான் பாத்திருக்க. உன் படம் ரிலீஸ் ஆகுற ஒவ்வொருவாட்டியும் நாங்க பாக்கறோம். கல்யாணம் பன்னிட்டு செட்டில் ஆகு போ.\nம்.்கொளுத்திப் போடு. கொளுத்திப் போடு. நீ இங்க சொல்லியது போல 'பணம் மட்டும் தான் முக்கியம்' னு.. (திருட்டு சி. டி. விஷயத்துல நீ காசுக்காக களமிறங்கி ஸீன் போட்டதெல்லாம் அனைவரும் அறிந்ததே..) அப்புற மென்ன..\nஎன் சாவை கண்ணால் பார்த்தேன் - போற போக்கில் சொன்ன வார்த்தைகளை - சொன்ன பிற எல்லா வார்த்தைகளையும் புறத்தில் தள்ளி - அதாவது தோல் காமி பணம் பண்ணு தொழிலாளர்கள் என்றால் உயர உயர தஷாகி வைத்து விளம்பரம் செய்ய வேண்டும்சவாலான விஷயம், சுந்தர் சிஇடம் உதவி இயக்குனராக இருக்கவேண்டும், உடல் நிலை நன்றாக இருக்கும் இதெல்லாம் பெரிதாக தோன்றவில்லைசவாலான விஷயம், சுந்தர் சிஇடம் உதவி இயக்குனராக இருக்கவேண்டும், உடல் நிலை நன்றாக இருக்கும் இதெல்லாம் பெரிதாக தோன்றவில்லைஏன்னா இதில் விளம்பரம் செய்ய முடியாதுஏன்னா இதில் விளம்பரம் செய்ய முடியாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கல��மாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'ஆக்ஷன்' படத்தில் விஜய் சேதுபதி\nபேனர், கட்-அவுட் வேண்டாம்: விஷால்\nவெற்றியை எதிர்நோக்கும் விஷால், விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியுடன் மோதும் விஷால்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.15123/", "date_download": "2019-11-15T14:46:41Z", "digest": "sha1:C2OZHJP5OCQ5PEPKXBMXVS5AYOEFNMYV", "length": 6787, "nlines": 251, "source_domain": "mallikamanivannan.com", "title": "ஜன்னலோர இருக்கை | Tamil Novels And Stories", "raw_content": "\n\"சிறு சாரல் மழை அடிக்கையிலே\nபிரியாத வரம் வேண்டும் என நினைத்தாலும்\nநிறைவேறாது அது என புரிந்ததால்\nE66 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nதோள் சேர்ந்த பூமாலை 29\nE67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nலட்சம் காதலால் காதல் செய் 19\nமறக்க மனம் கூடுதில்லையே - 26\nE67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nலட்சம் காதலால் காதல் செய் 19\nநீ இல்லாமல் போனால் 11\nதோள் சேர்ந்த பூமாலை 29\nமறக்க மனம் கூடுதில்லையே - 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/06/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-11-15T16:02:55Z", "digest": "sha1:YOLPCKEOIW7LAWOFXNZLRMGDKCZUS4YG", "length": 3820, "nlines": 77, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அருள் மிகு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 8ம் திருவிழா படங்கள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஅருள் மிகு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 8ம் திருவிழா படங்கள்.\n« மண்டைதீவு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 7ம் திருவிழா படங்கள். மண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர் . »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-15T14:48:36Z", "digest": "sha1:5KGPD7A4ESPNSR47V6ENYC7HMFG5S6DI", "length": 3075, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோமநாதபுரம் (கர்நாடகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோமநாதபுரக் கேசவர் கோயிலின் ஒருபக்கம்\nகோபியர்களுடன் கிருஷ்ணர், சென்ன கேசவப் பெருமாள் கோயில், சோமநாதபுரம்\nசோமநாதபுரம் மைசூர் மாவட்டத்தில் (கர்நாடக மாநிலம், இந்தியா) காவேரிக்கரையில் அமைந்து உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இந்நகரமே போசளப் பேரரசின் கட்டிடக்கலையின் முதன்மையான இருப்பிடம் ஆகும். இங்கு தான் கலைநயம் மிக்க கேசவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிற்பங்கள் மென்மையான மாக்கல்லால் ஆனவை. இந்நகரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி 1254-91) வாழ்ந்த மூன்றாம் நரசிம்மன் என்ற மன்னனின் தளபதியான (தண்டநாயக்கா) சோமா என்பவரால் கட்டப்பட்டது. எனவே இது சோமநாத புரம் என்று வழங்கப்பட்டது. இங்குள்ள கேசவர் கோயில் மிக நுட்பமான மாக்கல் சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-11-15T16:38:19Z", "digest": "sha1:MRUFP3DNGKXEDRKPY6OB5HO7IXYNYYQD", "length": 10658, "nlines": 407, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனி (கிழமை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சனிக் கிழமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசனிக் கிழமை என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து வரும் நாள். சனிக்கிழமைக்கு அடுத்து ஞாயிற்றுக் கிழமை வரும். பட்டையான வளையம் சூழ்ந்துள்ள மிகப் பெரிய கோளாகிய சனிக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.\nஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/one-nation", "date_download": "2019-11-15T17:11:09Z", "digest": "sha1:I4GPW42K6OVNGZZT6RL4ETZJ7HZR33XK", "length": 22941, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "one nation: Latest one nation News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n96 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபிங்க் சேலையில் ஜொலித்த ஸ்...\nஹன்சிகா மோத்வானி அழகான புக...\nவிஷாலின் ஆக்ஷனில் விஜய் சே...\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 க...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரச...\nஒரே ஆண்டில் 133 குழந்தை தி...\nமாணவி ஃபாத்திமா லத்திஃப் ம...\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சா...\nCSK: ஐந்து பேருக்கு ‘பை- ப...\nஇடது கை பேட்ஸ்மேனான அஸ்வின...\nமாயங்க் அகர்வால் அபார இரட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇந்த திருட்டு குரங்கு செய்...\nநெற்றியில் வாலுடன் பிறந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கும் சர்ரென்று ஏறிய...\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\nஉங்க ஆதார், பான், டிரைவிங் லைசன்ஸ் விவரம் வேணும்; எல்லாத்தையும் ஆட்டையப் போடும் என்.பி.ஆர்\nபொதுமக்களின் அனைத்து விவரங்களையும், புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக சேகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தனிநபர்களின் ரகசியங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nமொதல்ல இந்திய வரலாற்றை பத்தி தெரிஞ்சுக்குங்க... அப்புறம் மொழியை பத்தி பேசலாம்... ரஜினிக்கு யோகேந்திர யாதவ் அட்வைஸ்\nநாட்டின் வளர்ச்சிக்கு பொதுவான மொழி தேவை என்று நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். ஹிந்தி மொழி குறித்த மத்தியமைச்சர் அமித் ஷாவின் கருத்தை, மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்திருந்தது. இந்த நிலையில் ரஜினியின் கருத்தை தம்மால் ஏற்றுகொள்ள முடியாது என கூறியுள்ள யோகேந்திர யாதவ், இந்திய வரலாறு குறித்து ரஜினிகாந்த் தெரிந்து கொண்டு பேசுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nரூ.20-ல் திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டை பெறும் திட்டம்\nதிருத்தங்கள் செய்யப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை பெறும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.\n’ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கம்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை நிறைவேற்ற அரசு தொடர்ந்து முனையுமேயானால் அதை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என கேஎஸ் அழகிரி சாடியுள்ளார்.\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகத்தை இணைக்கக்கூடாது- வைகோ வலியுறுத்தல்\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகம் என வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.\n'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தில் தமிழ்நாடு நிச்சயம் இணையும் - செல்லூர் ராஜு\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இதுவரை பதினான்கு மாநிலங்கள் இணைய முன்வந்துள்ளன. இதில் தமிழகமும் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் ஒரு தேசம் ஒரு கிரிட் திட்டம்: மாநில நலன் பாதிக்கப்படுமா\nமின்சாரத்தில் அனைத்து மாநிலங்களையும் இணைப்பது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மின்சாராம் இருக்கும் மாநிலங்களில் இருந்து இல்லாத மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும்\n“ஒரே நாடு ஒரே ரேஷன் காா்டு” நாட்டில் எந்த கடையிலும் பொருள் வாங்க ஏற்பாடு\nநாடு முழுவதும் அரசின் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் கையிருப்பை இணையதளம் மூலம் உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வான் தொிவித்துள்ளாா்.\nஒரே தேசம், ஒரே தோ்தல்: ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு “நோ” சொன்ன பாஜக\nஒரே தேசம், ஒரே தோ்தல் என்ற கொள்கையை நடைமுறைப் படுத்தும் வகையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவு பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nஒரே தேசம், ஒரே தோ்தல்: ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு “நோ” சொன்ன பாஜக\nஒரே தேசம், ஒரே தோ்தல் என்ற கொள்கையை நடைமுறைப் படுத்தும் வகையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவு பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nஒரே நாடு, ஒரே தேர்தல் - மோடியின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எஸ்கேப் ஆகும் தலைவர்கள் இதோ\nபிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nமக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தோ்தல்: சட்ட ஆணையம் ஒப்புதல்\nமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பா மத்திய சட்ட ஆணையம் ஒப்புதல் தொிவித்துள்ளது.\nசட்ட திருத்தம் இல்லாமல் ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமில்லை – ஓ.பி.ராவத்\nமக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தவேண்டும் என்றால், சட்ட நடைமுறையை வகுப்பது அவசியமானது என்று தலைமை தோ்தல் ஆணையா் ஓ.பி.ராவத் தொிவித்துள்ளாா்.\nஜூலை 1ஆம் தேதி ‘ஜிஎஸ்டி தினம்’: மத்திய அரசு அறிவிப்பு\nவரும் ஜூலை 1ஆம் தேதியை ஜிஎஸ்டி தினமாகக் கொண்டாட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.\nஜூலை 1ஆம் தேதி ‘ஜிஎஸ்டி தினம்’: மத்திய அரசு அறிவிப்பு\nவரும் ஜூலை 1ஆம் தேதியை ஜிஎஸ்டி தினமாகக் கொண்டாட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.\nதனது 3 குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி பெயர் வைத்த தாய்\nநாடு முழுவதும் ஒரே வரியை அமல்படுத்திய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது 3 குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி -யின் முதல் எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்துள்ளார்.\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல: தேவசம்போர்டு அமைச்சர்\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீது ஃபேஸ்புக் தோழி புகார்\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 15.11.19\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nவிடுமுறைக்கு வீட்டிற்குச் சென்று வந்த 10 ஆம் வகுப்பு மாணவி தாயான அதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01042130/Neet-Exam-Impersonation-Case-Unconditional-bail-for.vpf", "date_download": "2019-11-15T16:46:15Z", "digest": "sha1:BDTUQCN37BVZDLP6M5BSBAKYY5L7KU2B", "length": 14103, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Neet Exam Impersonation Case: Unconditional bail for Dharmapuri student || நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Neet Exam Impersonation Case: Unconditional bail for Dharmapuri student\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nஇந்த ஆண்டு நடந்த மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 397 மதிப்பெண் பெற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக பதிவான வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 12-ந்தேதி கைதானேன். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எனக்கும், என் தாயாருக்கும் ஜாமீன் கேட்டு தேனி கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமுடிவில், மாணவியின் சகோதரி மாற்றுத்திறனாளி என்பதாலும், அவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மனுதாரருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்குவதாகவும், அதே நேரத்தில் அவருடைய தாயார் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\n1. நீட் தேர்வு ரத்து மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலை பெறுக - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதமிழக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை ரத்து செய���ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n2. நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது; மு.க. ஸ்டாலின்\nநீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது என்று மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியுள்ளார்.\n3. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை\nநீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.\n4. ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர்களை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்\n‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர்களை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.\n5. டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக விசாரணை: கடந்த ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திடுக்கிடும் தகவல்\nநீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய வாணியம்பாடி டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் நடந்து இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n2. கோவையில் பரிதாபம், புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை\n3. சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: காதலன் மூலம் திருமண���்தை நிறுத்திய இளம்பெண்\n4. வானவில் : உலகின் விலை உயர்ந்த சொகுசு லிமோசின் கார்கள்\n5. சமயபுரம் அருகே, தொழிலதிபர் எரித்துக்கொலை: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/04034000/A-total-of-4372-students-and-students-wrote-proficiency.vpf", "date_download": "2019-11-15T16:45:55Z", "digest": "sha1:3MT6ZGIWF2KONOW2CFDU7YPYBNXLL3VZ", "length": 13020, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A total of 4,372 students and students wrote proficiency exams in 14 centers across the district || மாவட்டம் முழுவதும் 14 மையங்களில் திறனாய்வு தேர்வு 4,372 மாணவ, மாணவிகள் எழுதினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டம் முழுவதும் 14 மையங்களில் திறனாய்வு தேர்வு 4,372 மாணவ, மாணவிகள் எழுதினர்\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று 14 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 372 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.\nதேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்வு நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல் கல்வி மாவட்டத்தில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ராசிபுரம் அண்ணாசாலை அரசு பள்ளி உள்பட 6 மையங்களிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் திருச்செங்கோடு அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 8 மையங்களிலும் என மொத்தம் 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.\nஇந்த தேர்வை எழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 711 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 339 பேர் தேர்வை எழுதவரவில்லை. மீதமுள்ள 4 ஆயிரத்து 372 பேர் தேர்வை எழுதினர். இத்தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை 2 தாள்களாக நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், திருச்செங்கோடு கல்வி அலுவலர் ரவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nஇந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்-2 படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,250-ம், அதன் பிறகு முதுகலை படிப்பை முடிக்கும் வரை 5 ஆண்டுகள் மாதம் ரூ.2 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெர���வித்தனர்.\n1. சேலத்தில் 2-வது நாளாக காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.\n2. தஞ்சையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு 518 பேர் பங்கேற்பு\nதஞ்சையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 518 பேர் கலந்து கொண்டனர்.\n3. திருச்சியில் காவலர் உடல்தகுதி தேர்வு தொடங்கியது முதல் நாளில் 530 பேர் தேர்ச்சி\nதிருச்சியில் காவலர் உடல்தகுதி தேர்வு தொடங்கியது. முதல் நாளில் 530 பேர் தேர்ச்சி பெற்றனர்.\n4. 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு சேலத்தில் 705 பேர் பங்கேற்பு\nசேலத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 705 பேர் பங்கேற்றனர்.\n5. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர்\nகரூரில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வினை 2,602 பேர் எழுதினர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n3. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n4. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n5. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/655-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-11-15T16:08:08Z", "digest": "sha1:IPW2SJYH7ZOXQQE44WRIYTTMF7I53F5L", "length": 9482, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "எஸ்.முஹம்மது ராஃபி | Hindutamil.in", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nநடப்பு கல்வி ஆண்டிலேயே ராமேசுவரத்தில் அப்துல் கலாம் அரசு கல்லூரி துவக்க கோரிக்கை\n டக்.. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா- ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் நூதன...\nராமேசுவரம் அருகே ஆழ்கடலில் விடப்பட்ட விஷ மீன்\nகடலில் மீனின் இருப்பிடத்தை கண்டறிந்து சொல்லும் தமிழக அரசின் `தூண்டில் ஆன்ட்ராய்டு...\nகுண்டுவெடிப்புகள் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பினர் விரைவில் இலங்கை பயணம்\nஅமரர் ஊர்தி இல்லாத ராமேசுவரம் அரசு மருத்துவமனை: இறந்தவரின் உடல் 4 மணி...\nராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வரை புவி வெப்பமயமாதலால் அழியும் கடல் புற்கள்\nபிரச்சாரக் களத்துக்கு வராமல் ராமநாதபுரத்தில் காணாமல் போன சுயேச்சைகள்\nமீனவர்களுக்கு தனி அமைச்சகம்: பிரதமரின் வாக்குறுதியால் மீனவர் ஆதரவளிப்பார்களா\nமும்முனைப் போட்டியில் ராமநாதபுரம் தொகுதி: வெற்றியைத் தீர்மானிக்கும் 1.42 லட்சம் புதிய வாக்காளர்கள்\nராமநாதபுரத்தில் திமுக கோஷ்டி பூசலால் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தவிப்பு\nராமநாதபுரம் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எங்கே - இதுவரை பிரச்சாரம் தொடங்காததால்...\nதலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை இன்று நீந்தி கடக்கும்...\nராமநாதபுரம் பாஜக வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலை- கரைசேருவாரா நயினார் நாகேந்திரன்\nராமநாதபுரத்தில் கமல், தென் சென்னையில் ஸ்ரீபிரியா- மக்கள் நீதி மய்யம் இறுதி வேட்பாளர்...\nஅமித்ஷா பரிந்துரையில் சீட் பெற்ற நயினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/857911.html", "date_download": "2019-11-15T16:17:49Z", "digest": "sha1:VZVZZ3KQPK3ZBIFH6JDGGQEWCM5JKBVO", "length": 7171, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கன்னியா அபகரிப்பை எதிர்த்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nகன்னியா அபகரிப்பை எதிர்த்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nJuly 25th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவடக்கு கிழக்கு தமிழர் பூர்விக இடங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவர���ம் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை கண்டித்து பிரித்தானிய வாழ் தமிழர்களால் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.\nகடந்த 23ம் திகதி நடைபெற்ற குறித்த ஆர்பாட்டமானது மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.\nமுக்கியமாக கன்னியாவில் தமிழர் நிலம் அடாத்தாக அபகரிப்படுவதை கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்\nசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரிப்பதை நிறுத்து\nவெடுக்குநாறிமலை மற்றும் வாவெட்டிமலை போன்ற தமிழர் வழிபாட்டிடங்களை அபகரிக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கொட்டொலிகளை கொட்டித்தீர்த்தனர்\nகடந்த காலங்களில் தொல்லியல் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் ஊடாக சிங்கள அரசு திட்டமிட்டு தமிழர் நிலங்களை அபகரிப்பு செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீ���்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/heard-about-mumbai-spirit-saw-spirit-of-isro-scientists-today-pm-modi-323657", "date_download": "2019-11-15T16:08:12Z", "digest": "sha1:FO4HWNNYIWNJ6IUVDKMYDZWUPHPR7W3T", "length": 17391, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "ISRO விஞ்ஞானிகள் தங்களின் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள்: மோடி | India News in Tamil", "raw_content": "\nISRO விஞ்ஞானிகள் தங்களின் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள்: மோடி\nஇந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டியில் பிரதமர் மோடி பயணம் செய்தார்\nஇந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டியில் பிரதமர் மோடி பயணம் செய்தார்\nமும்பை : மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோரும் மும்பையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.\nமும்பையில் மழைக்காலங்களில் கடுமையான போக்குவரத்த்தை கட்டுபடுத்த இந்த மெட்ரோ திட்டம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் சுமார் ரூ .50,000 மதிப்புள்ள மூன்று மெட்ரோ தளங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மும்பையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் ரயிலை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி அதில் பயணம் செய்தார். மும்பையில் மூன்று மெட்ரோ பாதைகளின் அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய பிரதமர் மோடி; எங்கள் #ISRO விஞ்ஞானிகள் காட்டிய தைரியம் மற்றும் தீர்மானத்தால் நான் உண்மையில் ஈர்க்கப்பட்டேன். பெரிய சவால்களைப் பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி எவ்வாறு செயல்படுவது என்பது அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இலக்கை அடையும் வரை அவர்கள் பாடுபடுவதை நிறுத்த மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.\n'மேக் இன் இந்தியா' திட்டம் பிரதமர் மோடியின் முதன்மை கொள்கை நகர்வுகளில் ஒன்றாகும், இது தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான ஒரு காரணியாக வணிகத்தை எளிதாக்குவதை அங்கீகரிக்கிறது. 'மேக் இன் இந்தியா' உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் சேவை நடவடிக்கைகளில் 25 துறைகளை அடையாளம் கண்டுள்ளது.\nமும்பை மெட்ரோ லைன் அல்லது (MML 3) இந்தியாவின் நிதி மூலதனத்தில் போக்குவரத்��ை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய திட்டமாகும். கொலாபா-பாந்த்ரா-SEEPZ வழியாக இயங்கும் 33.5 கி.மீ நடைபாதை கிரேட்டர் மும்பையில் போக்குவரத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது.\nமும்பை மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (MMRC) MML3 திட்டத்தை செயல்படுத்துவதற்கு நோடல் நிறுவனம் ஆகும். இது 50:50 பகிர்வு அடிப்படையில் மையம் மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கூட்டு முயற்சியாக அமைக்கப்பட்டுள்ளது.\nஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ ஆல்கா லம்லா காங்கிரஸ் கட்சியில் இணைவு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஇந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\n எல்லையில் ஏராளமான துருப்புக்களை நிறுத்தியுள்ளது\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\nஉங்கள் ஆதார் அட்டையில் பிழையா\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vip-2/", "date_download": "2019-11-15T16:08:57Z", "digest": "sha1:LF4KAJVVKHSVAJGTR3ALYTGF2WW2STKD", "length": 7478, "nlines": 94, "source_domain": "www.behindframes.com", "title": "VIP 2 Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nமிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘வி.ஐ.பி-2’ அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற...\nவரிசை கட்டும் படங்கள் ; களைகட்டும் ஆகஸ்ட்-11..\nமிகப்பெரிய திரைப்படங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ரிலீஸாகும் பண்டிகை நாட்களின் பட்டியலில் சுதந்திர தினத்திற்கும் (ஆக-15) முக்கிய இடம் உண்டு.. அந்தவகையில் இந்த வருடம்...\nதனுஷை கோபப்படுத்திய தெலுங்கு சேனல் தொகுப்பாளர்..\nபிரபலங்களிடம் பேட்டி எடுக்கும்போது அவர்கள் படம் தொடர்பான கேள்விகள் மட்டுமல்லாமல் அவர்களை பற்றிய பெர்சனல் கேள்விகளையும் கேட்கலாம் தான்.. ஆனால் அதற்கும்...\nவி.ஐ.பி-2’வுக்கு இசையமைப்பாளரை மாற்றியது ஏன்..\nதனுஷ் நடிப்பில் ���ெளியாகி வெற்றிபெற்ற படம் தான் வேலையில்லா பட்டதாரி.. தற்போது அதன் இரண்டாம் பாகம் வி.ஐ.பி-2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது.....\nஉயிரோடு விட்டதற்கு நன்றி சொன்ன அமலாபால்..\nதனுஷின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் ‘வேலையில்லா பட்டதாரி’.. சுருக்கமாக ‘வி.ஐ.பி’.. தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘வி.ஐ.பி-2’...\n‘தொண்டன்’ படத்திலிருந்து ‘வி.ஐ.பி-2’வுக்கு தாவிய சமுத்திரக்கனி..\n‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனிக்கு மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை சிறப்பாகவே செய்து முடித்தார். அந்தவகையில்...\nவி.ஐ.பி-2’வை துவங்கி வைத்தார் சூப்பர்ஸ்டார்..\nகடந்த வருடம் தனுஷ், அமலாபால் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், இந்தப்படத்தின் மூலம்...\n‘வி.ஐ.பி-2’ ; சௌந்தர்யா அதிரடி மாற்றம்..\nகடந்த சில வாரங்களுக்கு முன் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.. படத்திற்கு ‘நிலவுக்கு என்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/takakaalai-racamaumakavanaraicai-alavaavauma", "date_download": "2019-11-15T16:20:38Z", "digest": "sha1:DCGH4XIAYWOSPBMHZBTI4X2SRWZ7OQOE", "length": 17268, "nlines": 69, "source_domain": "www.sankathi24.com", "title": "தக்காளி ரசமும்,கவனரிசி அல்வாவும்! | Sankathi24", "raw_content": "\nவியாழன் அக்டோபர் 17, 2019\nஎல்லோரும் தக்காளி ரசமும், கவனரிசி அல்வாவும் சாப்பிட்டு ஜிவ் ஜிவ் என்று தேக ஆராக்கியத்தோடு இருக்கிறதாலை நான் உங்களிட்டை சுகம் விசாரிக்க வேண்டியதில்லை.\nபின்னை என்ன பிள்ளையள், போன கிழமை எங்கடை சீன அதிபர் சீ ஜிங்க்பிங்க் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தவராம். மனுசனை வரவேற்கிறதுக்கு என்று குஜராத்தில் இருந்து வேட்டி சட்டையோடு கிளம்பிப் போய், வாங்கோ மிஸ்டர் சீ, தமிழ்நாட்டில் தக்காளி ரசமும் கவனரிசி அல்வாவும் சாப்பிட்டுப் பாருங்கோ என்று அவருக்கு நரேந்திர மோடி மாத்தையா விருந்து வைச்சவர் என்றால் பாருங்கோவன்.\nஉதுக்குள்ளை செட்டிநாட்டு உணவு வகைகளை மனுசன் ருசிச்சுச் சாப்பிடேக்குள்ளை மோடியிட்டை கேட்டவராம், ‘நீங்கள் எ��்கடை சீன நாட்டு சிச்சுவான் மாட்டிறைச்சிப் பிரட்டல் சாப்பிட்டிருக்கிறியளோ’ என்று.உதைக் கேட்டதும் மிஸ்டர் மோடி வெலவெலத்துப் போய்ச் சொன்னவராம், ‘நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறது இல்லை. அது பாவம் மிஸ்டர் சீ. ஆனாலும் வெளிநாடுகளுக்கு எல்லாம் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறதில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறம்’ என்று.அவ்வளவு தான்.\nமோடியாரை ஒரு மாதிரிப் பார்த்துப் போட்டு, தன்ரை கரண்டியை ஜிங்க் பிங்க் என்று தட்டில் ஒரு தட்டுத் தட்டி சாம்பாரையும், அப்பளத்தையும் சீ ஜிங்க்பிங்க் கண்ணை மூடிக் கொண்டு சாப்பிட்டவராம். ஆனால் எங்கடை தமிழ்நாட்டு ஊடகங்கள் இதை எல்லாம் கவனிக்காமல், சீ ஜிங்க்பிங்க் தக்காளி ரசம் சாப்பிட்டவர், கவனரிசி அல்வாவை மெய்மறந்து உண்டவர், இட்லியைக் கண்டதும் அதைக் கொஞ்ச நேரம் கண்ணை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவர் என்று எல்லே கதையளந்தவையள்.\nஉதுக்குள்ளை பூகோள அரசியல் கதைக்கிற எங்கடை ஆட்கள் எல்லோரும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் சண்டை வருமா இல்லையா என்று வாக்குவாதப்படுவதை விட்டுப் போட்டு, தக்காளி ரசத்தையா அல்லது சாம்பார் குருமாவையா சீ ஜிங்க்பிங்க் விரும்பிச் சாப்பிட்டவர் என்று தங்களுக்குள்ளை விவாதிச்சவையளாம்.\nகடைசியிலை பூகோள அரசியல் சாம்பாருக்குள்ளும், தக்காளி ரசத்துக்குள்ளும் முடங்கிப் போய்ச்சு என்றால் பாருங்கோவன் உலக அரசியல் எங்கே நிற்குதென்று.\nசரி, உலக அரசியலை விட்டுப் போட்டு எங்கடை ஈழத்தீவிலை நடக்கிற அரசியலைப் பார்ப்பம் என்று திரும்பினால் தமிழ்நாட்டு சாம்பார், தக்காளி ரசச் செய்திகள் பரவாயில்லை போலத் தான் எனக்கு இருக்குது.\nஒரு பக்கத்திலை சிங்கள நாட்டு அரசுத் தலைவருக்கான தேர்தலை எப்படி எதிர்கொள்கிறது என்று தெரியாமல் எங்கடை ஆட்கள் ஆளுக்கொரு திசையிலை நர்த்தனம் ஆடிக் கொண்டு இருக்கீனம். இன்னொரு பக்கத்திலை மைத்திரி மாத்தையாவுக்குப் பிறகு ஆரை அதிபர் சிம்மாசனத்தில் இருத்திறது என்ற குழப்பத்தில் சிங்களச் சனம் நிற்குது.\nஐந்து வருசத்துக்கு முதல் தன்ரை செல்லப்பிள்ளையாக இருந்த மைத்திரிபால சிறீசேனாவை தூக்கிப் பிடிச்சு மகிந்த மாத்தையாவுக்கு ஆப்பு வைச்ச சந்திரிகா அம்மையார், ‘ஐயோ திறமை இல்லாத ஒருத்தனிட்டைக் கட்சியையும், ஆட்சியை���ும் கொடுத்து எல்லாத்தையும் சீரழிய விட்டுப் போட்டேனே’ என்று கதறி அழுகிறாவாம்.\nதமிழரின்ரை சாபம் ஒரு நாளும் சும்மா விடாது பிள்ளையள்.\nஇதைத் தான் ஊழ் வினை என்கிறது பிள்ளையள்.\nஇதிலை பகிடி என்னவென்றால் இந்த முறை நடக்கிற தேர்தலை முப்பத்தைந்து, முப்பத்தாறு பேர் போட்டி போடுகீனமாம். இராணுவத் தளபதியாக இருந்த மகேஸ் சேனநாயக்காவும் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்.கிழக்கிலை ஜிகாத் குழுவை உருவாக்கித் தமிழ் மக்களைக் கொன்று குவிச்ச ஹிஸ்புல்லாவும் தேர்தலில் குதிச்சிருக்கிறார்.\nஉதுக்குள்ளை ஹிஸ்புல்லா தான் அடுத்த ஜனாதிபதி என்ற தோரணையில் வீதியில் நின்று அவரின்ரை ஆதரவாளர் ஒருத்தர் போட்ட கூச்சல் இருக்கெல்லோ... அதைப் பார்த்தவுடன் எனக்கு வடிவேலுவின்ரை நகைச்சுவையள் தான் ஞாபகத்துக்கு வந்தது.\nயார் போட்டி போட்டாலும், போடா விட்டாலும் கடைசியில் சிங்கள நாட்டு அதிபர் தேர்தலில் சிங்களவன் ஒருத்தன் தான் வெற்றி பெறப் போகிறான்.\nஇந்தத் தேர்தலில் யார், யாருக்கு வாக்களிச்சாலும், கடைசியில் முன்னணியில் நிற்கிற இரண்டு பேரில் ஒரு ஆள் முதலாம், இரண்டாம் விருப்பு வாக்குகளைக் கூட்டி வருகிற தொகையின் அடிப்படையில் வெற்றிபெறுகிறது தான் நடக்கப் போகுது. அது சஜித்தாக இருந்தாலும் சரி, கோத்தபாயவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி வெல்லப் போகிறது ஒரு சிங்கள வேட்பாளர் தான். உது தான் வருகிற தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிறதுக்கு எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருமே பின்னடிச்சதுக்குக் காரணம்.\nஉதை விளங்காமல் எங்கடை தங்கச்சி அனந்தியும், சிவாஜிலிங்கமும் அடிக்கிற கூத்தை நினைச்சால் எனக்கு ஒரே சிரிப்புத் தான் வருகின்றது. இதைத் தான் அந்தக் காலத்தில் எங்கடை அப்பு, ஆச்சிமார் ‘சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று சொல்கிறவையள்.\nதமிழ்நாட்டுக்கு ஒரு சுப்பிரமணிய சுவாமி மாதிரி எங்கடை தமிழீழத்திற்கு ஒரு சிவாஜிலிங்கம் அரசியல் கோமாளியாகப் பிறந்திருக்கிறார்.\nசுப்பிரமணிய சுவாமி மாதிரி எங்கடை சிவாஜிலிங்கத்தாருக்கு செத்த வீட்டில் பிணமாகவும், கலியாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் இருக்கிறதில் அலாதிப் பிரியம். அதுக்காக எங்கேயும் மனுசன் தலைகீழாக நிற்கும்.\nஉந்தச் சகதிக்குள்ளை எங்கடை தங்கச்சி அன��்தி சசிதரன் விழுந்திருக்கிறது அவாவின்ரை அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமில்லாமல், எழிலனின்ரை நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போகுது.\nசரி, சொன்னால் எங்கே விளங்கப் போகுது\nஇது இப்படியிருக்க போன கிழமை அரசல் புரசலாக இன்னொரு கதையும் வந்திருக்குது. அதிபர் தேர்தலில் தன்னைப் பொது வேட்பாளராகத் தமிழர்கள் நிறுத்தியிருந்தால் தமிழரின்ரை வாழ்கையில் விடிவு கிட்டியிருக்கும் என்று எங்கடை தமிழர் விடுதலைக் கூட்டணியின்ரை தலைவர் ஆனந்தசங்கரியார் முழங்கித் தள்ளினவராம். மனுசனுக்கு உடும்பு இறைச்சி தின்கிற ஆசை இன்னும் அடங்கவில்லை போல் இருக்குது.\nசீன அதிபர் சீ ஜிங்க்பிங்கே தக்காளி ரசத்தையும், சாம்பாரையும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடேக்குள்ளை இவருக்கு இப்ப உடும்புக் கறி தான் தேவை.\nஅடுத்த முறை சந்திப்பம், பிள்ளையள்.\nயூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் \nவெள்ளி நவம்பர் 15, 2019\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய வைத்தியர்களை நாம் மறந்து விடலாகாது.\nஇல்லாத ஊருக்கு வழிகாட்டிய கதையாக...\nவியாழன் நவம்பர் 14, 2019\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nவியாழன் நவம்பர் 14, 2019\nஅரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை கண்காணிக்க இருப்பதாக ....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82915/tamil-news/Kiran-goes-glam-role.htm", "date_download": "2019-11-15T14:55:05Z", "digest": "sha1:ZPUF3TFVOEYRXEQBPWZAXBXKJ73M366O", "length": 11264, "nlines": 156, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவர்ச்சி மழை பொழியும் கிரண் - Kiran goes glam role", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்���ா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகவர்ச்சி மழை பொழியும் கிரண்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜெமினி படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை கிரண். அதன் பின், அவர் வின்னர், அன்பே சிவம், வில்லன், திருமலை உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.\n38 வயதான நடிகை கிரண், தொடர்ந்து நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்மா வேடம் கொடுப்பதற்கு பல இயக்குநர்கள் முன் வந்தும் அதை ஏற்க மறுத்து விட்டார். எப்படியும் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்கிற அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇதற்கிடையில், ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடாமல், நடனம் போல ஆக்ஷன் மட்டும் கொடுத்து, அதை வீடியோ பதிவாக்கி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது வைரலாகி இருக்கிறது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகமல் சூசகம்; நடிகர் தர்ஷன் சந்தோஷம் சிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஏன்சார் இன்னும் இரண்டு மூன்று படங்களை போட்டால் குறைஞ்சா போய்டுவீங்க...😊 நடுத்தெரு நாரயணன் சார் கிட்ட உங்களை மாட்டிவிட வேண்டியது தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமம்முட்டி படத்தில் வசனகர்த்தா, பாடலாசிரியர்... அசத்தும் ராஜ்கிரண்\nகுபேரனை தமிழில் வெளியிடும் ராஜ்கிரண்\nசினிமா கூத்தாடிகளிடம் அரசியல் கூத்தாடிகள் பாடம் கற்கவில்லை: ராஜ்கிரண் ...\nமம்முட்டி - ராஜ்கிரண் படப்பிடிப்பு நிறைவு\nஆசிரியர் தினம் - ராஜ்கிரணின் வியக்க வைக்கும் பதிவு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82917/tamil-news/director-cheran-on-his-role-in-bigg-boss-3-session.htm", "date_download": "2019-11-15T15:22:45Z", "digest": "sha1:2PFFGDCV3IGU5RTF37VKDNWEJ6EL2DIL", "length": 16806, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டிராமா போட்டு பேர் வாங்க வேண்டிய அவசியமில்லை: சேரன் - director cheran on his role in bigg boss 3 session", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nடிராமா போட்டு பேர் வாங்க வேண்டிய அவசியமில்லை: சேரன்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கெடுத்தவர்களில் இயக்குநர் சேரனும் முக்கியமானவர். அவர், அப்பா ஸ்தானத்தில் இருந்து போட்டியாளர்களுக்கு இடையே நடந்த காதல், சண்டை உள்ளிட்டவைகளை டீல் செய்தார். இதனாலேயே சிலரோடு அவருக்கு கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.\nஅப்பா ஸ்தானத்தில் இருந்து நடிகை லாஸ்லியா, கவின் மீது பாசம் காட்டி காதலை வெளிப்படுத்திய போது, நிறைய அறிவுரைகளை கூறினார் சேரன். தன்னை, நடிகை லாஸ்லியா அவமானப்படுத்திய போதும், அது குறித்தெல்லாம் கவலைப்படாமல் பொறுமையாக எல்லோரையும் டீல் செய்தார் இயக்குநர் சேரன்.\nஇந்நிலையில், இயக்குநர் சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவைகள் குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.\nலாஸ்லியா, பிக்பாஸ் வீட்டிலிருந்த போது, என்னிடம் தன்னுடைய குடும்பம்; பெற்றோர் குறித்தெல்லாம் நிறைய கவலையோடு பேசியிருக்காங்க. அப்பா ஸ்தானத்தில் வைத்து என்னிடம் அவர் நிறைய விஷயங்களை ஓபனாக பகிர்ந்துகிட்டாங்க. ஆனால், அடுத்தடுத்த நிலைகளில் அவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. கவின் மீது அவருக்கு ஒருவிதம் ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் ஒண்ணா உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாங்க. அது காதலாகவும் மாறியது. நெருக்கமா பழகினாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் எதிர்காலம் குறித்தெல்லாம் யோசிக்கத் துவங்கினாங்க; பேசினாங்க. அவங்க அப்பா எப்படி பீல் பண்ணுவார்னு நான் பீல் பண்ணத் துவங்கினேன். அந்த பயம் எனக்குள் இருந்துகிட்டே இருந்துச்சு. கவின் குடும்பம் குறித்தும் நிறைய கவலைப்பட்டேன். ஆனால், என்னுடைய நல்ல நோக்கத்தையெல்லாம் நடிகர் கவின் தப்பா புரிஞ்சுகிட்டாரு. நான் டிராமா பண்ணுவதா நினைச்சுகிட்டாரு. நான் ஏற்கனவே பேர் வாங்கிட்டேன். இந்தமாதிரியெல்லாம் செஞ்சுதான் நான் பேர் வாங்கணும்னு அவசியம் இல்லை. அதையும் கூட அவரிடம் சொன்னேன். ஆனால், அதையெல்லாம் ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை.\ndirector cheran bigg boss டைரக்டர் சேரன் பிக்பாஸ்\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nசிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' ... ஹாலிவுட் படத்துக்கு குரல் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமகள் விஷயத்தில் பட்ட போராட்ட அனுபவத்தில், மகள் வயதிலிருக்கும் அந்த லூஸ்லியாவிடமும் அக்கறை காட்னீங்க.. Good Sir.. பெற்று வளர்த்த மகளுக்கு நிதர்சனத்தைப் புரிய வைக்கவே படாத பாடு பட்ட நீங்க.. கவின் போன்ற ஆட்களிடம் சிக்கும் இளம் பெண்களுக்கு புரிய வைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை நீங்களே நன்கு உணர்ந்திருப்பீங்க.. ரஜினியோட ஒரு படத்துல வரும் டயலாக் (ஒண்ண விட ஒண்ணு பெட்டரா தான் தெரியும்) மாதிரி பெண்கள் விஷயத்தில் கவினைப் போன்றவர்கள் ஆங்காங்கே இருக்கும் சீரழிந்த சமுதாயமாக இன்றைக்கு மாறி விட்டது.. இதற்கு தற்போது அன்றாடம் ஆங்காங்கே நடக்கும் அவல சம்பவங்களின் செய்திகளே சான்று.. கவின் வயதுடைய சிலரும்.. கவினைப் போன்ற கீழ்த்தரமான எண்ணம் கொண்ட பலரும் கவினை ஆதரிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.. என்ன செய்ய சேரன் சார்.. இவர்களுக்கெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் வசனத்தைத் தவிர வேறேதும் சொல்வதற்கில்லை.. \"இவர்கள் வயதில் மூத்தவர்களாகி இவர்களின் (பெண்) பிள்ளைகள் இப்படி தராதரமற்ற ஒருவனோடு இப்படியொரு உறவில் பிடிவாதமாக இருக்கும்போது தெரியும் அந்த வலி..\" சொல்லித் திருந்தா ஜென்மங்கள்.. இருந்தாலும்.. நம்மால் முடிந்தவரை வேண்டாத பாதையை நாடுபவர்களை எச்சரிக்க சொல்லிக் கொண்டே இருப்போம்..\nsir ரெண்டு பேரோட லைஃப்..... பிக்பாஸ் முடிஞ்சு ஒரு மா சாரி உங்கள பத்தி பேசாதீங்க...... பாவம் அந்தப் பையன் கவிதை வாழ்க்கை அழித்து விடாதீர்கள்.\nAllah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ\nஊருக்குத்தான் உபதேசம்...சொந்த பொண்ணு லவ் விஷயத்தில் ஒன்னும் கிழிக்க முடியில..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - ஜோதி��ா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிக்பாஸ் வீட்டுக்கு போனது ஏன்\nசைபர் புல்லிங்கிற்கு எதிராக சேரன் ஆவேசம்\nகவிலியா விவகாரம் : சேரனுக்கு விவேக் அட்வைஸ்\nபொறுப்பும்; கடமையும் இருக்கிறது: லாஸ்லியா\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2529/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-300-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-15T15:20:13Z", "digest": "sha1:NNX4W4UBBBYJSGTYJ4HN5T7NB5KWKSGN", "length": 12005, "nlines": 72, "source_domain": "www.minmurasu.com", "title": "சீன கிளப்பின் 300 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தை நிராகரித்த ரொனால்டோ – மின்முரசு", "raw_content": "\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nபுதுவை கம்பன் கலையரங்கில் கடந்த 9-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது இந்து கோவில்களில் உள்ள அசிங்க, அசிங்கமான பொம்மைகளை வைத்துள்ளார்கள் என...\nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதிருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை மஸ்தான் தெருவில் குடியிருக்கும் பரிதாபேகம் (54) என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது....\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனு மீதான விசாரணை மதுரை கிளையில் நடைபெற்றது. 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Source:...\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் ப��ட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nதிருச்சி: இஸ்ரேல் மன்னன் சாலமோன் அவையில் நடந்த வினோத வழக்கு இன்று திருச்சி பெல் ஆஸ்பத்திரிக்கும் வந்து விட்டது. அன்று அவைக்கு கொண்டு வரப்பட்ட ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய்கள் உரிமை கொண்டாடினர்....\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் பிரதான சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஏப்ரல் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நகராட்சி,...\nசீன கிளப்பின் 300 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தை நிராகரித்த ரொனால்டோ\nபோர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் 2003-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை இடம்பிடித்திருந்த அவர், அதன்பின் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.\nஇவரை சீன கால்பந்து கிளப் ஒன்று 300 மில்லியன் யூரோ டிரான்ஸ்பருக்கு அணுகியதாகவும், அதனால் அவருக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 மில்லியன் யூரோ சம்பளம் வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளது.\nஇந்த தகவலை துபாயில் நடைபெற்ற கால்பந்து விருது வழங்கும் விழாவில் ரொனால்டோவின் ஏஜென்ட் ஜார்ஜ் மென்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பணம் பெரிய விஷயம் இல்லை. ரியல் மாட்ரிட் அணிதான் அவரது வாழ்க்கை. ரியல் மாட்ரிட் அணியில் அவர் சந்தோசமாக இருக்கிறார். சீனாவிற்கு செல்வது நடக்காத விஷயம்’’ என்றார்.\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nசையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை துவம்சம் செய்தது மேகாலயா\nசையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை துவம்சம் செய்தது மேகாலயா\nஐந்து வீரர்களை வெளியீடு செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்…..\nஐந்து வீரர்களை வெளியீடு செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்…..\nஒரே நாளில் 407 ஓட்டங்கள் குவிப்பு: 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 493 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா\nஒரே நாளில் 407 ஓட்டங்கள் குவிப்பு: 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 493 ரன்களுடன் வலுவான நிலைய���ல் இந்தியா\n2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம் சிறப்பான ஆட்டம்\n2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம் சிறப்பான ஆட்டம்\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/69901-madras-hc-ordered-about-woman-harrassment.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T15:00:23Z", "digest": "sha1:VPM7XJJ4PV6Q3LADSA2OWN42P6ARKKE4", "length": 10779, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களிடம் கருணை காட்ட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் | Madras HC ordered about woman harrassment", "raw_content": "\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nமூச்சு பேச்சு இல்லாத திமுக: அமைச்சர் செல்லூ ராஜூ\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nமயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\nபணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களிடம் கருணை காட்ட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஒருவரை பணி நீக்கம் செய்து நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ,அந்த பணியாளரை மீண்டும் பணியில் சேர்க்கும் படி தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதன் மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டவரை பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் நடவடிக்கை சரியானது. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பெண்களுக்கு எதிராக வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் கடமை என்று குறிப்பிட்டதோடு, பணியாளரை சேர்க்க தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபோலீஸ் வாகனம் மோதி பெண் உடல் நசுங்கி பலி: அதிர்ச்சி ஏற்படுத்தும் விபத்து வீடியோ\nதமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம்\nகாவிரி நீர்வரத்து சீராக உள்ளது: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர்\nமேட்டூர் அணை: நீர்வரத்து 65,000 கனஅடியாக உயர்வு\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\nரஷ்ய கடல் எல்லையில் மாயமான 2 தமிழர்கள்: வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\nஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டத்தை ரத்து செய்யக்கோரிய ��னு தள்ளுபடி\nமத்தியபடை பாதுகாப்பு நீடிக்கும்: சென்னை உயர்நீதிமன்றம்\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/11/blog-post.html", "date_download": "2019-11-15T15:16:22Z", "digest": "sha1:6B6TQHFI3HAESC2CAWGL74ZPFQ67TDND", "length": 14606, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஈழத்தமிழர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்களா? -டி.எஸ்.எஸ். மணி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 06 November 2019\nநவம்பர் 16 ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், தமிழர்களை ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்க முயன்ற ராஜபக்சேவின் சகோதருமான கோத்தபாய ராஜபக்சேவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவும் அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக நிற்கிறார்கள்.\nஇவர்களுக்கிடையே... சிவாஜிலிங்கம் நல்லவர், நம்மவர், வல்வெட்டித்துறைக் காரர். இனிய நண்பர், தமிழர் மீதான பற்றால், பாசத்தால், சிங்கள ஆதிக்கவாதிகள் மீதான கோபம் கொப்பளிக்க, அதிபர் தேர்தலில் நிற்கிறார். அவருக்கு வாக்களிப்பதில் நாம் பெரு மகிழ்ச்சி அடையலாம். மனதிற்கு இதமான காரியம்தான். வாக்களித்த அன்று இரவு நன்றாக உறங்கலாம்.\nஆனால் அதன் விளைவுகள், தேர்தல் முடிவுகள் வரும்போது, வாக்கு எண்ணிக்கை முடியும் பொழுது, அதன் பிறகு நாம் நிம்மதியாக உறங்க முடியுமா ஆனாலும் நம்மவர் தமிழர் இந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா ஆனாலும் நம்மவர் தமிழர் இந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா ஏதோ ஒரு சிங்களர்தான் குறிப்பாக, தென்னிலங்கையில் அதிகமாக இருக்கும் மக்கள் தொகையினர்தான், அதிகமாக வாக்களித்து சிறுபான்மை தமிழர்கள், வாக்குகளையும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாக்குகளையும் சேர்த்து பெற்று வெற்றிபெற முடியும்.\nபோட்டியிடும் ஒரு சிங்களர், (கோத்தா அல்லது சஜித் ) சிறுபான்மையினர் வாக்குகளையும் சேர்த்து பெற்றால்தான் வெற்றிபெற முடியும். சிறுபான்மை தமிழர்களுடைய வாக்குகளே பிளவு படுமானால், அதுவே சிங்கள பகுதியில் வாக்குகளை அதிகம் பெறுபவருடைய வெற்றிக்கே வழி வகுக்கும். இதில் ஜே.வி.பி. வேட்பாளரும், நமது நண்பர் சிவாஜிலிங்கமும், வெற்றிபெற வாய்ப்பு உள்ள வேட்பாளரின் தோல்விக்கும், சிறுபான்மையினர் வாக்குகளை அதிகம் பெறாத சிங்கள வேட்பாளரின் வெற்றிக்கும் வழி வகுத்து விடுவார்கள் அல்லவா\nநல்லவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே, அல்லாதவர்களின் வெற்றிக்கு நாமே வழி வகுப்பது சரியா சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து நின்ற போது, பொன்சேகா செய்த போர்குற்றங்களிலிருந்து, அவரைப் பற்றி கணக்குப் பார்க்காமல், ராஜபக்சே குடும்பம்தான் ‘அனைத்து இன அழிப்புக்கும் அரசியல் ரீதியான பொறுப்பு’ என்ற புரிதலில், தமிழர்கள் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக பொன்சேகாவிற்கு வாக்களித்த வரலாறும் மறந்து விட்டோமா\nபொன்சேகாவிற்கு தென்னிலங்கையில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ராஜபக்சே குடும்பத்தை, தனிமைப்படுத்த சஜித் பிரேமதாசா முயற்சி செய்தால் அந்த தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டாமா நிச்சயமாக ஒரே அதிபர் தேர்தல் வாக்குகள் மூலம் மட்டுமே, தமிழர்களுடைய வாழ்வாதாரத்தை நாம் திரும்பப் பெற முடியாதல்லவா நிச்சயமாக ஒரே அதிபர் தேர்தல் வாக்குகள் மூலம் மட்டுமே, தமிழர்களுடைய வாழ்வாதாரத்தை நாம் திரும்பப் பெற முடியாதல்லவா கோத்தபாய வந்தால் என்ன நடக்கும் , சஜித் வந்தால் என்ன நடக்கும் என்ன நடக்காது என்று கணக்கு பார்த்து தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமல்லவா\nஇரண்டு சிங்களமும் வேண்டாம் என்பது தொலை நோக்கு பார்வை. அது சரியானதுதான் என்றாலும், உடனடியாக வரும் அதிபர் தேர்தலில், எந்த ஆள் வந்தால் தமிழர்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு நகர எத்தனிக்க முடியும் இப்படி அமைதியாக பரிசீலனை செய்து பார்க்க வேண்டாமா இப்படி அமைதியாக பரிசீலனை செய்து பார்க்க வேண்டாமா உணர்ச்சி வசப்பட்டு, ஒரு தமிழருக்கு வாக்களிப்போம் என்று கூற, இது, உள்ளாட்சி தேர்தல் அல்லவே , இது பிராந்திய கவுன்சில் தேர்தல் அல்லவே...\nஆகவே எடுக்கும் முடிவை நிதானமாக சிந்தித்து,வாக்களிக்க வேண்டுமல்லவா , வெளிநாட்டு சக்திகள் விருப்பத்தை நிரப்பி விடக் கூடாதே திடீரென இலங்கை சட்டத்திற்கு எதிராக, அதிபர் மைத்திரி மஹிந்தாவை பிரதமராக நியமித்தார் . அதற்கும் சர்வதேச கைங்கரியம் இருக்காதா திடீரென இலங்கை சட்டத்திற்கு எதிராக, அதிபர் மைத்திரி மஹிந்தாவை பிரதமராக நியமித்தார் . அதற்கும் சர்வதேச கைங்கரியம் இருக்காதா அந்த முயற்சி உச்சநீதிமன்றத் தலையீட்டால் தோல்வி அடைந்த பின்தான் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்தது. ஈஸ்டர் குண்டுவெடிப்பை நடத்திய பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைக்காரர்களின் கைப்பேசிகளையும்,, டிவைசுகளையும்,அமெரிக்காவின் உளவுத் துறையான எப்.பி.ஐ ( F.B.I.). எடுத்துச் சென்று விட்டார்கள் என்று செய்தி வந்ததே அந்த முயற்சி உச்சநீதிமன்றத் தலையீட்டால் தோல்வி அடைந்த பின்தான் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்தது. ஈஸ்டர் குண்டுவெடிப்பை நடத்திய பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைக்காரர்களின் கைப்பேசிகளையும்,, டிவைசுகளையும்,அமெரிக்காவின் உளவுத் துறையான எப்.பி.ஐ ( F.B.I.). எடுத்துச் சென்று விட்டார்கள் என்று செய்தி வந்ததே அதன்மூலம், பயங்கரவாதத்தை முறியடிக்க ராஜபக்சே குடும்பம்தான் வரவேண்டும் என்ற ஒரு மாயத் தோற்றத்தை சிங்களர்கள் மத்தியிலும் ஏற்படுத்தினார்களே அதன்மூலம், பயங்கரவாதத்தை முறியடிக்க ராஜபக்சே குடும்பம்தான் வரவேண்டும் என்ற ஒரு மாயத் தோற்றத்தை சிங்களர்கள் மத்தியிலும் ஏற்படுத்தினார்களே அது எல்லாமே திட்டமிட்டு இன்னாரை இலங்கை அதிபராக ஆக்கவேண்டும் என்று செய்யப்பட்டதா . ஒரு முயற்சி தோல்வி அடைந்ததால் இன்னொரு முயற்சி மூலம் ராஜபக்சே அணியை கொண்டுவர ஏற்பாடா\nசட்டவிரோத முயற்சி தோல்வி அடைந்த பிறகு, சட்டபூர்வமான முயற்சி எடுங்கள் என்று சர்வதேச சக்திகள் அறிவுரைதான் அதற்கு காரணமா . கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை விஷயத்���ில்,அவருக்கு மறைமுகமாக ஒத்துழைத்த அமெரிக்க அரசின் செயல் கேள்விக்கு உள்ளாக வேண்டாமா .கொலை செய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்கே மகள் அஹிம்சா அமெரிக்காவில் போட்ட வழக்குகள் ஏன் தள்ளுபடி செய்யப்பட்டன.கொலை செய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்கே மகள் அஹிம்சா அமெரிக்காவில் போட்ட வழக்குகள் ஏன் தள்ளுபடி செய்யப்பட்டன மலேசியாவில் உள்ள தமிழர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட இல்லாத புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைது செய்து சோக்சா சட்டத்தில் உள்ளே தள்ளியிருப்பது, இலங்கை அதிபர் தேர்தல் நேரத்தில் சர்வதேச சக்திகள் செய்யும் செயலா\nஇப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஈழத் தமிழர்கள் சிந்தித்து உணர்ச்சி வசப்படாமல் வாக்களிக்க கற்றுக் கொள்ள வேண்டாமா\n0 Responses to ஈழத்தமிழர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்களா\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஈழத்தமிழர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=449", "date_download": "2019-11-15T14:45:39Z", "digest": "sha1:TBSLKMPT4R4PEN5QLFN7JPUYBFPYTAIB", "length": 16114, "nlines": 200, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட ச��ன்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nசர்கார், முறைப்படி தணிக்கைத் சான்று பெற்று வெளியான படம். மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதை தடுக்கும் அரசின் செயல்பாடு சரியல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாசிசமானது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட ஒன்று, தற்போது மீண்டும் தோற்கடிக்கப்பட உள்ளது.\nமேலும் : கமல்ஹாசன் ட்வீட்ஸ்\nஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் ...\nஅன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. ...\nதமிழகத்தில் அலட்சியக் கொலைகள் ...\nஇந்தியா இன்னும் சுதந்திர நாடாக ...\nஇது தோல்விக்கான பாதை அல்ல. ஆராய்ச்சி ...\nநதிகள் இணைப்பு தொடர்பாக ஈசா ...\nமுத்தையா அவர்களை போலொரு சரித்திர ...\nமருதநாயகம் படத்திற்காக, என் மூத்த ...\nநன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டுகால ...\nதமிழ்மகள் சிநேகாவிற்கு என் ...\nகல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. ...\nஓட்டளிக்கும் உரிமை விதியை ...\nகஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட ...\nகஜா புயல் நிவாரண நிதியாக ...\nஅரசு அதிகாரிகள்,காவல் துறை ...\nஇதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் ...\nமுறையாக சான்றிதழ் பெற்று ...\nஅய்யா நடிகர் திலகத்தின் பிறந்த ...\nபொது இடங்களில் குரல் ...\nகபினி அணையை திறந்ததால், கர்நாடக ...\nதம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு ...\nவதந்திகள் உயிருக்கே ஆபத்தை ...\nகளத்தூர் கமலை மக்களுக்குக் கொண்டு ...\nஅன்பு வீசும் அந்த குமாரரெட்டிபுர ...\nமக்களுடன் நான் கலக்கவிருந்த ...\nகிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். ...\nவிமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ ...\nஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ...\nபாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி ...\nசமூக நல்லிணக்கத்திற்காக எழும் ...\nகுரங்கணி விபத்து மனதைப் பிழியும் ...\nஇன்று மாலை ராயப்பேட்டை YMCA ...\nஅன்பார்ந்த ஸ்டாலின், வைகோ, ...\nமேலும் ஒரு அரசுத்துறை செயலற்று ...\nமூன்றாம் பிறை படத்தின் பாட்டு ...\nபிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், ...\nநாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். ...\nதமிழர்களின் எதிர்காலம் குறித்த என் ...\nகிராமியமே நமது தேசியம் என்றால் நாளை ...\nஎனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு ...\nபஸ் கட்டண உயர்வை ஏழைகளின் ...\nஇன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ...\nதிரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், ...\nஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த ...\nஅனைவருக்கும் பொங்கல் நன்னாள் ...\nகலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் ...\nதமிழக முதலமைச்சர், மக்கள் ...\nசகோதரர் ரஜினியின் சமூக ...\nபுது வருடம் கண்டிப்பாய் பிறந்தே ...\nவிஸ்வரூபம் 2 படத்தின் ஒலி சிறப்பாக ...\nவிஸ்வரூபம் 2, விஸ்வரூப் 2(ஹிந்தி) ...\nகோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க ...\nகந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி ...\nதீபிகாவின் தலை பாதுகாக்கப்பட ...\nஒரு அரசாங்கமே திருடுவது ...\nஅகில இந்திய விவசாயிகள் கட்சி வரை ...\nஇயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் ...\nகாவல் துறை பணிகளுக்கு இடையே, நிவாரண ...\nஇது அரசுக்கும் மக்களுக்கும் ...\nசகோதரர் திருமாவளவன் மற்றும் ...\nதவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் ...\nஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க ...\nநெடுங்கால நண்பரும், இணையில்லா ...\nசரியான ஆராய்ச்சி முடிவுகள் ...\nமுதலில் உன்னை புறக்கணிப்பார்கள், ...\nசெவாலியே சிவாஜி மணிமண்டப விழா இனிதே ...\n60-களுக்கு பிறகு நம் தமிழ் சினிமா ...\nதற்போது அரசு தூங்கிக்கொண்டுள்ளது; ...\nடெங்கு காய்ச்சலை தடுக்க நான் ...\nஅவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். ...\nவேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது ...\nகேரள முதல்வர் பங்கேற்கு ...\nபாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று. ...\nவீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. அதன் ...\nதுப்பாக்கியால் ஒரு குரலை மவுனமாக்கி ...\nகளம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters ...\nநீட் பற்றி தயவாய் நீட்டி ...\nஇன்றைய மாணவர், நாளைய ஆசிரியர். கல்வி ...\nஆதார் வழக்கில் தனி மனித ரகசியம் ...\nவிவேகம் படத்தைத் தற்போது மகள் ...\nசுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத ...\nஎன்னுடைய இலக்கு தமிழகத்தின் ...\nஒரு மாநிலத்தில் பெரும் விபத்துகள், ...\nநீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ...\nவிம்மாமல் பம்மாமல், ஆவண செய். ...\nஉடல் நலம் பெற்று வீடு திரும்பிய ...\nசிவாஜி, ரசிகர் மனதிலும், நடிக்க ...\nDr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன். ...\nபெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல், ...\nஅக்ஷ்ரா... புத்த மதத்திற்கு மாறி ...\nஎன் அறிவிப்பில் பிழை இருப்ப தாக ...\nநான் ஊழலுக்கு எதிரானவன். எந்த ...\nதரந்தாழாதீர், வயது சுவரொட்டிகள் ...\nபள்ளிப் படிப்பை முடிக்காதவன், \"நீட்\" ...\nஅமையாது அலைபவர்க்கும் அமைந்த என் ...\nகமல் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழக ...\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nம���ன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nதென்னிந்திய ஸ்டார் ஆக உயர்ந்த விஜய்\nஐந்து நாட்கள் கழித்து நன்றி சொல்லும் கமல்ஹாசன்\n23 வயது வித்தியாசம், யார் பதில் சொல்வார்கள் \nசிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' வைரமுத்து: கமலை சாடும் சின்மயி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/08/21341/", "date_download": "2019-11-15T15:53:38Z", "digest": "sha1:V3IUHB5ILRZZCSFG5KB6DGRS52LSNWBS", "length": 12076, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "குடற்புழு நீக்கும் மாத்திரை பள்ளிகளுக்கு தர உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone குடற்புழு நீக்கும் மாத்திரை பள்ளிகளுக்கு தர உத்தரவு\nகுடற்புழு நீக்கும் மாத்திரை பள்ளிகளுக்கு தர உத்தரவு\nஅனைத்து பள்ளிகளிலும், இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வழியாக, 1 முதல், 19 வயதுக்கு உட்பட்ட, அனைத்து குழந்தைகளுக்கும், தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை, இன்று வழங்கப்படுகிறது. இதற்கு, அனைத்து பள்ளிகளிலும் உரிய ஏற்பாடுகள் செய்து, மாணவர்களுக்கு மருந்து வழங்க வேண்டும்.விடுபட்டோருக்கு, பிப்., 14ல், மாத்திரை வழங்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள், இந்த பணியில் ஆர்வம் காட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious article2018 – 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nNext articleபுதிய பாடத் திட்டத்தின் கீழ் நெட்’ தேர்வு’: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு\nஅரசு பள்ளிகளி��் காலை உணவு வழங்க தமிழக அரசு புதிய திட்டம்.\nமுன்கூட்டியே அரையாண்டு தேர்வுகளை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க..\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க..\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சுப் பணியாளர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு: பணிநியமன ஆணைகளை வழங்கினார்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சுப் பணியாளர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு: பணிநியமன ஆணைகளை வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி புதுக்கோட்டை,ஜீலை.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்விதுறை சார்பில் அமைச்சுப் பணியாளர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/lacey-spears-gets-20-years-to-life-for.html", "date_download": "2019-11-15T16:12:09Z", "digest": "sha1:WPNC75GKT3WZSQ75UOFPZLOHJJ5LGXBE", "length": 4801, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Lacey Spears gets 20 years to life for killing son with salt", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத��தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/thiruvithancode-periyanayagi-shrine/", "date_download": "2019-11-15T14:53:35Z", "digest": "sha1:7ZEILPM4RAA5ZNIALR5SLI7UYHY45OXA", "length": 12016, "nlines": 114, "source_domain": "www.medialeaves.com", "title": "Powerful churches in Kanyakumari | Thiruvithancode Periyanayagi shrine", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்….\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலம் பல்வேறு அதிசயங்களை தாங்கி, இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது. இவ்வாலயம் பற்றி எளிதில் அறியப்படாத சில உண்மைகளை அறிந்து கொள்வோம்.\n1.சாதி மதம் பாராமல் அனைத்து மக்களும் சங்கமிக்கும் கிறிஸ்தவ தேவாலயம் இது.\n2. இங்கு ஒரு பழைய ஆலயமும், சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆலயமும் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருமைகளுக்கெல்லாம் மூலைக் கல்லாக இருப்பது இங்கு அமைந்துள்ள சிற்றாலயம் தான்.\n3. இந்த சிற்றாலயத்தில் வீற்றிருக்கும் அன்னை பெரிய நாயகி தான் அதன் பாதுகாவல். உள்ளூர் மற்றும் வெளி மாநில மக்கள் இந்த ஆலயத்தை நாடி அருள் பெற்றுச் செல்கின்றனர்.\n4. இந்த ஆலய வடிவமைப்பு கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏனென்றால் இவ் ஆலயத்திற்குள் நுழைந்தால் நிலவும் குளிர் தன்மை மக்களின் மனதை தெளிவு படுத்தி, அமைதியாக தியானம் செய்யும் சூழலை ஏற்படுத்துகிறது.\n5. இவ்வாலயத்தின் பீடத்திற்கு வலதுபுறம் நகர்ந்து சென்றால் ஒரு பாதிரியாரின் கல்லறை இருக்கும். தூக்கமின்மையால் அழும் பச்சிளம் குழந்தைகளை அதன் மேல் படுக்க வைத்து உடல் முழுவதும் எண்ணெய் பூசி, ஆலயத்தின் கீழ் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பாட்டி சென்றால் குழந்தை அழாது என்பது உண்மை.\n6. இவ்வாலயத்தின் பால்கனியில் அமைந்துள்ள அறையில் புனித சவேரியார் தங்கியிருந்தார் என்ற வரலாற்று உண்மையும் கலந்துள்ளது.\n7. இவ்வாலயத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதை கோட்டார் புனித சவேரியார் ஆலயம் வரை தொடர்பு கொண்டுள்ளது. ஒருமுறை வெளிநாட்டில் இருந்து வந்த கிறிஸ்தவ பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் உள்ளே சென்று எந்த வாயிலையும் அடையாததால் அந்த சுரங்கப் பாதையின் நுழைவாயில் இப்போது கம்பி கதவால் மூடப்பட்டுள்ளது.\n8. அதே போல புதிய ஆலயமும் முன்புறம் அரண்மனை தோற்றத்தில் மர வேலைப் பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் உள் மையப்பகுதி ரோமை வாடிகன் தேவாலயம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது மையப்பகுதியில் நின்று நாம் பேசுவது, பெரிய அரங்கில் பேசுவது போன்ற உணர்வை கொடுக்கும். ஆனால் அந்த ஒலி அடுத்திருப்பவர்கு கேட்பதில்லை.\n9. இந்த திருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தில் (Thiruvithancode Periyanayagi shrine)வருடத்திற்கு இரண்டு முறை திருவிழா கொண்டாடப் படுகிறது.\n10. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மக்களும், பல்வேறு மத, இன மக்களும் இங்கு குழுமுகின்றனர்.\nஇவ்வாலயம் திங்கள் நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும், தக்கலையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.\n← பட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் →\nதர்புசணிப் பழம் (watermelon) வாங்கும் போது கவனிக்க வேண்டியவை நான்கு\nகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றம்\nதார் பாலைவனத்திற்கு ஒலிவமரம் போல் குமரி கடற்கரைக்கு தேவை பனை மரம் (Palmyra Tree)\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட���டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/punnagaikku-song-lyrics/", "date_download": "2019-11-15T16:05:18Z", "digest": "sha1:2WSDNU3PZ3UXNMVZHLBKOMUIP7JH333F", "length": 11935, "nlines": 344, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Punnagaikku Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சுக்விந்தர் சிங், அனுபாமா தேஷ்பாண்டே\nமற்றும் எஸ். பி. பி. சரண்\nகுழு : வா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு\nபூ பறிக்க நேரம் ஒதுக்கு\nதினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு\nஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு\nஒரு ஜோடி காதல் வளர்க்காமல்\nபெண் : மொட்டுகளை எடுத்தாய்\nஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு\nபூ பறிக்க நேரம் ஒதுக்கு\nதினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு\nஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு\nஒரு ஜோடி காதல் வளர்க்காமல்\nபெண் : மொட்டுகளை எடுத்தாய்\nகுழு : வா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nகுழு : துருரரரா துருரரரா\nசம் சம் சஞ்சம் சம்சம்\nஆண் : மோகம் என்பது உள்ள வரைக்கும்\nமோகம் என்பது உள்ள வரைக்கும்\nதேகம் என்பதில் ஆவி நிலைக்கும்\nகுழு : வா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nஆண் : அடி மண்ணில் பிறப்பது\nபெண் : திங்கள் கிடைக்காமல்\nகுழு : வா வா வா வா\nகுழு : வா வா வா வா\nஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு\nபூ பறிக்க நேரம் ஒதுக்கு\nதினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு\nஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு\nஒரு ஜோடி காதல் வளர்க்காமல்\nஆண் : ஓட்டை பானை மேகம் ஆகும்\nஓட்டை பானை மேகம் ஆகும்\nஉயிரின் திரவம் வழிந்து போகும்\nகுழு : வா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nஆண் : அட வண்ணத்து பூச்சிகள்\nநீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால்\nபெண் : பொன்னாங்கண்ணி விடவும்\nஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு\nபூ பறிக்க நேரம் ஒதுக்கு\nதினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு\nஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு\nஒரு ஜோடி காதல் வளர்க்காமல்\nபெண் : மொட்டுகளை எடுத்தா��்\nகுழு : வா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\nவா வா வாவா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/863420.html", "date_download": "2019-11-15T15:49:09Z", "digest": "sha1:MDMGFIC42XXSFJAEUSM4JH4O4O4SUK5Z", "length": 7038, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பதவி விலகிய இரு முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு", "raw_content": "\nபதவி விலகிய இரு முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு\nAugust 23rd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர். பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றனர்.\nகடந்த ஈஸ்டர் தாக்குதலையடுத்து அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலகக் கோரி, அத்துரலிய ரத்ன தேரர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடத்தினார்.\nஅத்துடன் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என 9 பேர் பதவி விலகினர்.\nஇந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அண்மையில் சில முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇந்நிலையில் இன்று இரு உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுள்ளனர்.\nஇதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அமைச்சுப் பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n எந்த ஆட்சி வேண்டும் என்பதை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்\nசஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா\n762 தேர்தல் வன்முறைகள் எட்டு நாட்களுக்குள் பதிவு\nநாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் செய்லமர்வு\n5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை – அஸ்கிரிய பீடம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்க��யது மினிசூறாவளி – ஆலயப் பிரதம குருக்கு காயம்\nபொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t44041-2014", "date_download": "2019-11-15T16:36:55Z", "digest": "sha1:XXFVFIBE62C3FOESVERAWXMWBD6CTHBF", "length": 13318, "nlines": 126, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி ப���.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஉறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nஉறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nRe: உறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்\nRe: உறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஅறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அனைத்து உள்ளங்களுக்கும் ஆங்கில புதுவருட நல் வாழ்த்துக்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nRe: உறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nRe: உறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இ��க்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://liverpoolganeshtemple.org.uk/?page_id=1816", "date_download": "2019-11-15T15:03:22Z", "digest": "sha1:N54B6S6WTRFCRNK4OPKPZ2KMKFZHZRQE", "length": 12302, "nlines": 172, "source_domain": "liverpoolganeshtemple.org.uk", "title": "னித்ய பாராயண ஶ்லோகாஃ | Liverpool Ganesh Temple", "raw_content": "\nசிவபுராணம் , கணேச பஞ்சரத்னம்\nஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர னாம ஸ்தோத்ரம்\nகணேஶ அஷ்டோத்தர ஶத னாமாவளி\nகராக்ரே வஸதே லக்ஷ்மீஃ கரமத்யே ஸரஸ்வதீ |\nகரமூலே ஸ்திதா கௌரீ ப்ரபாதே கரதர்ஶனம் ||\nஸமுத்ர வஸனே தேவீ பர்வத ஸ்தன மம்டலே |\nவிஷ்ணுபத்னி னமஸ்துப்யம், பாதஸ்பர்ஶம் க்ஷமஸ்வமே ||\nப்ரஹ்மஸ்வரூப முதயே மத்யாஹ்னேது மஹேஶ்வரம் |\nஸாஹம் த்யாயேத்ஸதா விஷ்ணும் த்ரிமூர்திம்ச திவாகரம் ||\nகம்கே ச யமுனே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ\nனர்மதே ஸிம்து காவேரீ ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு ||\nஶ்ரீகரம் ச பவித்ரம் ச ஶோக னிவாரணம் |\nலோகே வஶீகரம் பும்ஸாம் பஸ்மம் த்ர்யைலோக்ய பாவனம் ||\nப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிஃ ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம் |\nப்ரஹ்மைவ தேன கம்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதினஃ ||\nஅஹம் வைஶ்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹ-மாஶ்ரிதஃ |\nப்ராணாபான ஸமாயுக்தஃ பசாம்யன்னம் சதுர்விதம் ||\nத்வதீயம் வஸ்து கோவிம்த துப்யமேவ ஸமர்பயே |\nக்றுஹாண ஸுமுகோ பூத்வா ப்ரஸீத பரமேஶ்வர ||\nஅகஸ்த்யம் வைனதேயம் ச ஶமீம் ச படபாலனம் |\nஆஹார பரிணாமார்தம் ஸ்மராமி ச வ்றுகோதரம் ||\nஸம்த்யா தீப தர்ஶன ஶ்லோகம்\nதீபம் ஜ்யோதி பரப்ரஹ்ம தீபம் ஸர்வதமோபஹம் |\nதீபேன ஸாத்யதே ஸர்வம் ஸம்த்யா தீபம் னமோ‌உஸ்துதே ||\nராமம் ஸ்கம்தம் ஹனுமன்தம் வைனதேயம் வ்றுகோதரம் |\nஶயனே யஃ ஸ்மரேன்னித்யம் துஸ்வப்ன-ஸ்தஸ்யனஶ்யதி ||\nவக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரபஃ |\nனிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா ||\nஓம் பூர்புவஸ்ஸுவஃ | தத்ஸ’விதுர்வரே”ண்யம் |\nபர்கோ’ தேவஸ்ய’ தீமஹி | தியோ யோ னஃ’ ப்ரசோதயா”த் ||\nமனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேன்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |\nவாதாத்மஜம் வானரயூத முக்யம் ஶ்ரீராமதூதம் ஶிரஸா னமாமி ||\nபுத்திர்பலம் யஶொதைர்யம் னிர்பயத்வ-மரோகதா |\nஅஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத்-ஸ்மரணாத்-பவேத் ||\nஶ்ரீ ராம ராம ராமேதீ ரமே ராமே மனோரமே\nஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே\nஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் |\nப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஶாம்தயே ||\nஅகஜானன பத்மார்கம் கஜானன மஹர்னிஶம் |\nத்ர்யம்’பகம் யஜாமஹே ஸுகன்திம் பு’ஷ்டிவர்த’னம் |\nஉர்வாருகமி’வ பம்த’னான்-ம்றுத்யோ’ர்-முக்ஷீய மா‌உம்றுதா”த் ||\nகுருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணுஃ குருர்தேவோ மஹேஶ்வரஃ |\nகுருஃ ஸாக்ஷாத் பரப்ரஹ்மா தஸ்மை ஶ்ரீ குரவே னமஃ ||\nஸரஸ்வதீ னமஸ்துப்யம் வரதே காமரூபிணீ |\nவித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே ஸதா ||\nயா கும்தேம்து துஷார ஹார தவளா, யா ஶுப்ர வஸ்த்ராவ்றுதா |\nயா வீணா வரதம்ட மம்டித கரா, யா ஶ்வேத பத்மாஸனா |\nயா ப்ரஹ்மாச்யுத ஶம்கர ப்ரப்றுதிபிர்-தேவைஃ ஸதா பூஜிதா |\nஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ னிஶ்ஶேஷஜாட்யாபஹா |\nலக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தனயாம் ஶ்ரீரம்க தாமேஶ்வரீம் |\nதாஸீப��த ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாம்குராம் |\nஶ்ரீமன்மம்த கடாக்ஷ லப்த விபவ ப்ரஹ்மேம்த்ர கம்காதராம் |\nத்வாம் த்ரைலோக்யகுடும்பினீம் ஸரஸிஜாம் வம்தே முகும்தப்ரியாம் ||\nஶ்ரியஃ காம்தாய கள்யாணனிதயே னிதயே‌உர்தினாம் |\nஶ்ரீ வேம்கட னிவாஸாய ஶ்ரீனிவாஸாய மம்களம் ||\nஸர்வ மம்கல மாம்கல்யே ஶிவே ஸர்வார்த ஸாதிகே |\nஶரண்யே த்ர்யம்பகே தேவி னாராயணி னமோஸ்துதே ||\nகுரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகிணாம் |\nனிதயே ஸர்வவித்யானாம் தக்ஷிணாமூர்தயே னமஃ ||\nஅபராத ஸஹஸ்ராணி, க்ரியம்தே‌உஹர்னிஶம் மயா |\nதாஸோ‌உய மிதி மாம் மத்வா, க்ஷமஸ்வ பரமேஶ்வர ||\nகரசரண க்றுதம் வா கர்ம வாக்காயஜம் வா\nஶ்ரவண னயனஜம் வா மானஸம் வாபராதம் |\nவிஹித மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ\nஶிவ ஶிவ கருணாப்தே ஶ்ரீ மஹாதேவ ஶம்போ ||\nபுத்த்யாத்மனா வா ப்ரக்றுதேஃ ஸ்வபாவாத் |\nகரோமி யத்யத்ஸகலம் பரஸ்மை னாராயணாயேதி ஸமர்பயாமி ||\nஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ\nஸர்வே பவன்து ஸுகினஃ ஸர்வே ஸன்து னிராமயாஃ |\nஸர்வே பத்ராணி பஶ்யன்து மா கஶ்சித்துஃக பாக்பவேத் ||\nஓம் ஸஹ னா’வவது | ஸ னௌ’ புனக்து | ஸஹ வீர்யம்’ கரவாவஹை |\nதேஜஸ்வினாவதீ’தமஸ்து மா வி’த்விஷாவஹை” ||\nஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||\nபம்சாக்ஷரி – ஓம் னமஶ்ஶிவாய\nஅஷ்டாக்ஷரி – ஓம் னமோ னாராயணாய\nத்வாதஶாக்ஷரி – ஓம் னமோ பகவதே வாஸுதேவாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2012/10/blog-post_28.html", "date_download": "2019-11-15T14:51:39Z", "digest": "sha1:VLZ5J2XKLEAHL3VUM4IUL3UL2VNSBHKS", "length": 57590, "nlines": 807, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: உருவாகிறார் இன்னொரு பிரதமர்!", "raw_content": "\nராபர்ட் வதேரா செம மச்சக்காரர் என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்வர்கள். ஆனாலும், சிறப்புப் பாதுகாப்புப் படை சூழ அவர் பவனி வருவது டெல்லியில் ரொம்பக் காலம் பலருடைய கண்களையும் உறுத்திக்கொண்டு இருந்தது. சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு என்பது வெறுமனே துப்பாக்கி வீரர்களின் பாதுகாப்பு மட்டும் இல்லை; இந்திய விமான நிலையங்களில் எந்தச் சோதனையும் இல்லாமல் புகுந்து வரும் விதிவிலக்கு உட்பட பல சலுகைகளையும் கொண்டது. மன்மோகன் சிங்குக்கோ, அப்துல் கலாமுக்கோ அந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றால், வெறுமனே அவர்கள் மன்மோகன் சிங், அப்துல் கலாம் என்பதால் இல்லை. பிரதமர், முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற தகுதிகள் அவர்களி���் பாதுகாப்புக்கான தகுதிக் குறிப்புகளில் இடம்பெற்று இருக்கின்றன. வதேராவுக்கு வதேரா என்பதே தகுதிக் குறிப்பு. ''ஒரு சிறப்பு நேர்வாக வதேராவுக்குச் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது'' என்று விளக்கம் சொன்னது மத்திய அரசு. காந்திக்கே கிடைக்காத வாய்ப்பு இது. ஆக, வதேராவுக்குச் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நியாயத்தை மக்கள் இப்படிப் புரிந்துகொண்டார் கள்: இந்தியாவில் வதேராவாக இருப்பதே சிறப்புதான்.\nஅப்புறம் ஒருநாள் வதேரா உத்தரப்பிரதேசம் போனார். தன் மனைவியின் குடும்பத் தொகுதியான ரேபரேலியில் காங்கிரஸுக்கு ஆதரவாக மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். அப்போது பக்கத்தில் பிரியங்கா இல்லாத நிலையில், பாதுகாப்புப் படையினரும் கொஞ்சம் தள்ளி நின்ற சூழலில், வதேரா சொன்னார்: ''மக்கள் விரும்பி அழைக்கும்போது அரசியலுக்கு வருவேன்.'' காங்கிரஸ் அதிர்ந்தது. விஷயம் பிரியங்காவின் காதுக்குப் போனது. ''பரபரப்பான தொழிலதிபர் என் கணவர். அரசியலுக்கு எல்லாம் வர அவருக்கு நேரம் கிடையாது'' என்றார் அவசர அவசரமாக. வதேரா அசரவில்லை. ''மக்கள் வாழ்க்கை என்னால்தான் மாற வேண்டும் என்கிற அழைப்பு வந்தால், நான் அரசியலுக்கு வருவேன். ஒருநாள் அந்த அழைப்பு வரும் என்றுதான் நம்புகிறேன்'' என்றார் மீண்டும். மக்கள் இப்போது இன்னொரு நியாயத்தைக் கற்பித்துக்கொண்டார்கள்: ஓஹோ... இதற்காகத்தான் வதேராவைச் சுற்றி சிறப்புப் பாதுகாப்புப் படையினரை நிறுத்தி இருக்கிறார்களா\nவதேரா, பிரியங்காவின் கணவரானதே இந்தியாவுக்கு அதிர்ச்சிதான். அவருடைய அரசியல் அபிலாஷை அடுத்த அதிர்ச்சி. டெல்லியின் இரவு விடுதிகளில் அவர் பங்கேற்கும் நள்ளிரவு விருந்துகள், டேவிட் ஹார்லி மோட்டார் சைக்கிள் மீதும் பி.எம்.டபிள்யூ., ரேஞ்ரோவர் கார்கள் மீதும் அவருக்கு இருக்கும் பித்து, சிக்ஸ் பேக் உடம்புடன் பத்திரிகைகளுக்கு அவர் கொடுக்கும் பிக் பாஸ் போஸ், சல்மான் கானுடன் தன்னை ஒப்பிட்டு அவர் கொடுக்கும் பேட்டிகள்... இவற்றை எல்லாம் பார்த்து வதேரா ஓர் ஆர்வக்கோளாறு என்றும் ஓட்டைவாயர் என்றும் நினைத்தவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களின் எண்ணங்களை எல்லாம் இப்போது அடித்து நொறுக்கி, தான் எவ்வளவு பெரிய காரியக்காரர் என்பதை நிரூபித்து ��ருக்கிறார் வதேரா.\nஅப்படி என்ன சாதனை செய்துவிட்டார் வதேரா அந்தக் கதையை உங்களோடு பொருத்திச் சொன்னால்தான் சாதனையின் வீரியம் உங்களுக்குப் புரியும்.\nநீங்கள் ஒரு சாதாரண மனிதர். எந்த அளவுக்குச் சாதாரண மனிதர் என்று கேட்டால், ஒரு முன்னாள் பிரதமரின் மகளையே திருமணம் செய்துகொண்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட, ''குடும்பத்துக்காகச் சம்பாதிப்பதுதான் என்னுடைய பெரிய சவால். நான் என்னுடைய கைவினைப் பொருட்களுக்கு ஆர்டர் தேடி உலகம் முழுக்கச் செல்கிறேன். வாங்குபவர்களைத் தேடி வீடுவீடாகச் செல்கிறேன். பல இடங்களில் என்னை வெளியே தள்ளி இருக்கிறார்கள். தளராமல் போராடுகிறேன்'' என்று சொல்லும் அளவுக்குச் சாதாரணமான ஆள்.\nஇப்படிப்பட்ட சாதாரண ஆளான உங்களுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று ரூ.7.94 கோடியை ஓவர் டிராஃப்ட் மூலமாகக் கொடுக்கிறது (அது எப்படிக் கொடுக்கும், இதுவே பெரிய சாதனையாக இருக்கிறதே என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. சாதனையாளர்கள் வாழ்வில் இது எல்லாம் சாதாரணம்). நீங்கள் அதை முதல் தவணையாகக் கொடுத்து ரூ.15.38 கோடி மதிப்பு உள்ள 3.5 ஏக்கர் இடத்தைப் பேசி முடிக்கிறீர்கள். அந்த இடத்தை ஒரே வருடத்தில் ரூ.58 கோடிக்கு - அதாவது, வாங்கிய விலையைப் போல மூன்று மடங்கு விலைக்கு விற்கிறீர்கள். யாரிடம் நாட்டின் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம். மனேசரில் இப்படி ஆரம்பிக்கும் உங்கள் வெற்றிக் கதை... ஹயாத்பூர், பிகானேர் என்று ஊர் ஊராகத் தொடர்கிறது மிக வேகமாக. எந்த அளவுக்கு வேகமாக என்றால், நீங்கள் இயக்குநராக இருக்கும் 12 நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் ஒரு வருடத்துக்குள் தொடங்கப்பட்டவை என்கிற அளவுக்கு. பல நூறு கோடிகளுக்கு அதிபர் ஆகிவிடுகிறீர்கள். ரஜினி படம் பார்ப்பதுபோல இருக்கிறது அல்லவா நாட்டின் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம். மனேசரில் இப்படி ஆரம்பிக்கும் உங்கள் வெற்றிக் கதை... ஹயாத்பூர், பிகானேர் என்று ஊர் ஊராகத் தொடர்கிறது மிக வேகமாக. எந்த அளவுக்கு வேகமாக என்றால், நீங்கள் இயக்குநராக இருக்கும் 12 நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் ஒரு வருடத்துக்குள் தொடங்கப்பட்டவை என்கிற அளவுக்கு. பல நூறு கோடிகளுக்கு அதிபர் ஆகிவிடுகிறீர்கள். ரஜினி படம் பார்ப்பதுபோல இருக்கிறது அல்லவா ஆனால், இவை எல்லாம் சாதன��� அல்ல. திடீரென்று ஒரு நாள் உங்கள் மீது ரூ. 300 கோடி குற்றச்சாட்டு வருகிறது. அதாவது, உங்களிடம் இருந்து இடங்களை வாங்கி, நீங்கள் குறுகிய காலத்தில் சம்பாதிக்க உதவியாக இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பல மாநிலங்களில் இடங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி இருக்கிறது; இதற்கு உங்களுக்கு நெருக்கமான ஆட்சியாளர்கள் உதவி இருக்கிறார்கள் என்றும் உங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் எல்லோரும் கொந்தளிக்கிறார்கள். ஆனால், நாட்டின் பிரதமரோ, இந்தச் சங்கதிகள் எல்லாம் வெளியே வரக் காரணமாக இருக்கும் தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காகப் பகிரங்கமாகப் புலம்புகிறார். ஒரு தேசியக் கட்சியும் அதன் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ''ஒரு நல்லவரைப் பார்த்து இப்படி எல்லாம் சொல்கிறார்களே... அடுக்குமா ஆனால், இவை எல்லாம் சாதனை அல்ல. திடீரென்று ஒரு நாள் உங்கள் மீது ரூ. 300 கோடி குற்றச்சாட்டு வருகிறது. அதாவது, உங்களிடம் இருந்து இடங்களை வாங்கி, நீங்கள் குறுகிய காலத்தில் சம்பாதிக்க உதவியாக இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பல மாநிலங்களில் இடங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி இருக்கிறது; இதற்கு உங்களுக்கு நெருக்கமான ஆட்சியாளர்கள் உதவி இருக்கிறார்கள் என்றும் உங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் எல்லோரும் கொந்தளிக்கிறார்கள். ஆனால், நாட்டின் பிரதமரோ, இந்தச் சங்கதிகள் எல்லாம் வெளியே வரக் காரணமாக இருக்கும் தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காகப் பகிரங்கமாகப் புலம்புகிறார். ஒரு தேசியக் கட்சியும் அதன் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ''ஒரு நல்லவரைப் பார்த்து இப்படி எல்லாம் சொல்கிறார்களே... அடுக்குமா'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள். இவை எல்லாமும்கூடச் சாதனை அல்ல. அரசு அப்படி ஒரு விசாரணையை நடத்தினாலும், சட்டரீதியாக உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற அளவுக்கு உங்களுடைய ஆவணங்கள் 'பலமாக’ இருப்பதாகச் சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.\nநிற்க. இந்த நாட்டு மக்களால், எல்லாத் தகுதிகளும் உடையவராகக் கருதப்பட்டவர் உங்கள் மாமனார். ஒருகாலத்தில் அவர் ரூ.64 கோடி ஆயுதக் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். ஆட்சியையே பறிகொடுத்தார். இன்றைக்கு வரைக்கும் அந்தக் குற்றச்சாட்டில் இருந்து உங்கள் மாமனார் குடும்பம் வெளியே வர ��ுடியவில்லை. நீங்கள் அதுபோல, ஐந்து மடங்கு மதிப்புள்ள முறைகேடு குற்றச்சாட்டில் சிக்குகிறீர்கள். ஆனால், உங்களைச் சட்டத்தால் ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். எனில், நீங்கள் சாதனையாளரா... இல்லையா இந்தக் கதையில் நீங்கள் செய்த சாதனையைத்தான் வதேரா செய்து இருக்கிறார். எனில், அரசியலுக்கு வதேரா தகுதியானவரா... இல்லையா\nஆக, மங்குனிகளின் நாட்டை ஆளும் ராஜ குடும்பத்தில் இருந்து இன்னொரு ராஜா உருவா கிறார். ஒருவேளை, அந்த ராஜா வெத்துவேட்டு என்று நீங்கள் சொல்லக்கூடும் என்றால், இது வெத்துவேட்டுகளின் பொற்காலம் என்பதே அதற்கான பதில்\nஆனந்த விகடன் அக். 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக���கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nப டுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துச���மி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஅந்த விருதுக்குத் தகுதியானவர் கமல்: ஸ்ரீதேவி\nநம்புங்கள் இவர்கள் உங்களைக் காப்பற்றுவார்கள்\nநடிகர்கள்தான் எங்களுக்குப் பணம் கொடுக்கணும்: ஜே.வி...\nநாடு ஏன் இருண்டுக் கிடக்கிறது\nஆம்... பிரதமரே பணம் மரத்தில் காய்க்கவில்லை\nதமிழ்நாட்டின் ராஜ் தாக்ரேவா நான்\nகோமாளியைக் கேலி செய்வது ரொம்ப சிரமம்\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nவாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது: அசோகமித்திரன்\nஇந்தியா உடையும் - அருந்ததி ராய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosage.com/tamil/rasi-palan/weekly-love/magaram-rasi-palan.asp", "date_download": "2019-11-15T15:28:27Z", "digest": "sha1:2GXXNE22HHYSUXBV4LKVQQ7ZEB45UTCF", "length": 8133, "nlines": 174, "source_domain": "www.astrosage.com", "title": "மகரம் வாராந்திர காதல் ஜாதகம் - மேஷம் உறவுகள் உள்ளூஉணர்வு", "raw_content": "\nகாதல் தொடர்பான விஷயங்களைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த வாரம் நீங்கள் உங்கள் அன்புக்குரியவரை திருமணத்தில் இணைத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்யலாம், ஆனால் உங்கள் அன்பு குடும்பத்தில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, காதலனை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது நல்லது, தேவைப்பட்டால் அவற்றை விளக்குங்கள். மறுபுறம், திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் வழக்கத்தை விட அதிக மகிழ்ச்சியைப் பெறுவார்கள். இதனால் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வீர்கள், மேலும் அதிக நேரம் ஒன்றாக செலவிட முடியும். பரஸ்பர புரிதல் அதிகரிப்பது திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும், மேலும் இந்த வாழ்க்கையில் நீங்கள் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/10/blog-post_256.html", "date_download": "2019-11-15T15:16:29Z", "digest": "sha1:GOPWISBO2XJZ2YEWT5YSHMKCJ6NGD2IL", "length": 7203, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "இணையத்தில் வைரலாகும் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்..!", "raw_content": "\nHomeRithika Singhஇணையத்தில் வைரலாகும் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nஇறுதிச்சுற்று படத்தில் நடிகர் மாதவன் உடன் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் நடிகை ரித்திகா சிங்.\nஇந்தப் படத்தில் தன்னுடைய துடுக் துடுக் நடிப்பால் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்தது.இதைத் தெடார்ந்து விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார் ரித்திகா சிங்.\nதெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தாலும், பெரிய அளவுக்கு எந்த படங்களும் அமையவில்லை. நடிகை ரித்திகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.\nபடங்களில் மட்டும் இவர் துடுக் துடுக் பெண்ணாக நடிப்பதில்லை. நிஜத்திலும் துடுக் துடுக்கென இருப்பவர் தான். இந்நிலையில், போட்டோஷூட்டில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்���ார்.\nஇறுக்கமான மேலாடையையில் முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்துள்ள ரித்திகா சிங்கின் இந்தக் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.\n16 வயதில் மகன் இருக்கும் நிலையில் 33 வயதே ஆன நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்யும் 46 வயது நடிகை..\nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே\nவிருது விழாவில் வேண்டுமென்றே மேலாடையை கீழே இழுத்து விடும் ஸ்ருதிஹாசன்.\nபட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா..\nகடற்கரை சாலையில் காருக்குள் கசமுசா - அடங்க மறுக்கும் நடிகர்..\n\"கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது\" - இணையத்தை கலக்கும் ப்ரியாஆனந்தின் ஹாட் புகைப்படங்கள்.\n கடற்கரையில் கவர்ச்சி உடையில் பேபி அனிகா - அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் - வைரல் புகைப்படம்\nநீச்சல் குளத்தில் படு சூடான போட்டோ ஷூட் - இளசுகளின் சூட்டை கிளப்பிய அனுப்பமா பரமேஸ்வரன் - வைரலாகும் வீடியோ\nமுதன் முறையாக நீச்சல் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகும் புகைப்படம்\n முதன் முறையாக தொப்புள் தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வாணி போஜன் - வைரல் புகைப்படங்கள்\n16 வயதில் மகன் இருக்கும் நிலையில் 33 வயதே ஆன நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்யும் 46 வயது நடிகை..\nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே\nவிருது விழாவில் வேண்டுமென்றே மேலாடையை கீழே இழுத்து விடும் ஸ்ருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16339", "date_download": "2019-11-15T15:59:24Z", "digest": "sha1:XQ6EJKJASSPAZL3XGISHVLHTJ3DR647O", "length": 7702, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ராஜஸ்தான்,மேற்குவங்கத்தில் பாஜக படுதோல்வி – எதிர்க்கட்சிகள் உற்சாகம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideராஜஸ்தான்,மேற்குவங்கத்தில் பாஜக படுதோல்வி – எதிர்க்கட்சிகள் உற்சாகம்\nராஜஸ்தான்,மேற்குவங்கத்தில் பாஜக படுதோல்வி – எதிர்க்கட்சிகள் உற்சாகம்\nராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஜனவரி 29ம் தேதி நடந்தது. இடைத்தேர்தலில் ப���ிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். ராஜஸ்தானின் மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியிலும் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. மண்டல்கர் தொகுதியில் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.கவை வீழ்த்தியது காங்கிரஸ்.\nஇதேபோன்று மேற்குவங்க மாநிலத்தில் உள்ள உல்பெரியா மக்களவை தொகுதி மற்றும் நோவாபாரா சட்டப்பேரவைத் தொகுதியிலும் பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.\nபாஜக ஆளும் மாநிலத்திலேயே அக்கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது மோடி அமித்ஷா கூட்டணிக்குப் பேர்ரதிர்ச்சியையும் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.\nஏமாற்றமளிக்கும் மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க 39 அம்சங்கள்\nமோகன்ராஜாவுக்கு அடுத்ததாக ஜெயம் ரவி படத்தை இயக்கப்போவது இவர்தான்..\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nதிருவள்ளுவருக்கு பாஜக காவி உடை – ரஜினி ஆதரவு\nரஜினியையும் மோடியையும் கிண்டல் செய்த கமல்\nதிடீரென சசிகலா பற்றிய செய்திகள் வர இதுதான் காரணம்\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n – உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுவிவரம்\nநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/5287", "date_download": "2019-11-15T14:47:37Z", "digest": "sha1:IAIRO64CGMKPLJVP3SN76XK357M5ZSIW", "length": 9200, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தூக்கில் போடச்சொன்ன ஒய்.ஜி.மகேந்திரனை மன்னித்து வாய்ப்பளித்த சிம்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்தூக்கில் போடச்சொன்ன ஒய்.ஜி.மகேந்திரனை மன்னித்து வாய்ப்பளித்த சிம்பு\nதூக்கில் போடச்சொன்ன ஒய்.ஜி.மகேந்திரனை மன்னித்து வாய்ப்பளித்த சிம்பு\nபொதுவாக சினிமாவுக்குள் இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் இல்லாமல் ஒரு பொது விஷயத்திற்காக மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுண்டு.. ஆனால் அதை அப்போதே மறந்துவிட்டு மற்ற விஷயங்களில் நட்புக்கரம் நீட்டும் பக்குவத்தில் இருப்பவர்கள் வெகுசிலரே..\nஅந்த பட்டியலில் ராதாரவியை தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரன் இடம்பிடித்துள்ளார். என்னதான் நடிகர்சங்க தேர்தலின்போது ராதாரவியும் விஷாலும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும் கூட, பின்னாளில் ‘மருது’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்கள் அல்லவா..\nசென்னையில் மழைவெள்ள சமயத்தில் ‘பீப்’ பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய சிம்புவை கண்டித்தவர் தான் ஒய்.ஜி.மகேந்திரன்.\nமனநிலை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இதுமாதிரி பாடலை உருவாக்கமுடியும். கல்லறைக்குள் இருக்கும் கவிஞர் கண்ணதாசன் இந்த பாடலால் நிச்சயம் நிம்மதி இழந்திருப்பார். யார் மீதும் தவறான பழிகளை இந்த பாடல் உருவாக்கி விடக்கூடாது. எனவே இதற்கு காரணமானவர் யார் என்பதை கண்டுபிடித்து அவரை தூக்கில் போடவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருந்தார் ஒய்.ஜி.\nஇப்போது சிம்பு நடித்துவரும் அன்பனவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் ஸ்ரேயாவின் தந்தையாக முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஒய்.ஜி.\nஅவரை அந்த கேரக்டருக்கு சிபாரிசு செய்ததே சிம்புதானாம். சிம்புவின் இந்தப் பெருந்தன்மை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அதேபோல சிம்பு படத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி என்றும் இந்தப்படத்திலாவது தன்னை காமெடி கேரக்டரில் பயன்படுத்துவார்களா பார்க்கலாம் என்றும் கூறியுள்ளாராம் ஒய்.ஜி.மகேந்திரன்.\nஈழத் தமிழர்களுக்கு தங்கள் பண்பாடு, கலாசாரம், தொன்மை தெரியவில்லை – நூலாசிரியர் வேதனை\nகாவ்யா மாதவன் பெயரை தவறாக பயன்படுத்தியவர் கைது.\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nதமிழக அரசு நடிகர் சங்கத்துக்கு எதிராக இருக்கிறதா – நாசர் கார்த்தி பேட்டி\nதமிழக அரசு தலையீட்டால் நட��கர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\nராதாரவி நடிக்கும் படங்களைப் புறக்கணிப்போம் – தமிழ் அமைப்பு வேண்டுகோள்\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n – உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுவிவரம்\nநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/bamboo", "date_download": "2019-11-15T15:59:12Z", "digest": "sha1:DSLBZNDI3EKUEWAEGXJR2FXFIGWGWBRZ", "length": 8087, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"bamboo\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nbamboo பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிகிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூங்கில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nshack ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடங்கல் ��� (← இணைப்புக்கள் | தொகு)\nகொறுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇகுசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேய்ந்துணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேய்ங்குழல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேய்ம்பரம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடீரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணேணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூங்கிலேணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாலிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆமல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேயரிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbamboo forest ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbamboo tree ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbamboo pole ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbamboo joint ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணங்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்முகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருடக்காண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருடக்கிரந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026016.html", "date_download": "2019-11-15T16:07:05Z", "digest": "sha1:TQBJC54YNM3A4HS2F37NQF246DKAQTQO", "length": 5762, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: சிவபெருமானுடன் ஒரு திருநடனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமுனிய ஸ்ரீனிவாஸ், Kannadhasan\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனம் மயங்குதே கடல்புறா மடலேறும் உறவுகள்\nLearn to Solve Problems என்றான் கவிஞன் பெரியார் மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம்\nபுகைப்படக்கலையும் பிலிம் கேமரா மெக்கானிசமும் சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் யோக மாணவர்களுக்கான புதிய உலகம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/price-of-gold-and-silver-for-the-day-october-08-2019-in-chennai-tamilnadu-324635", "date_download": "2019-11-15T16:21:54Z", "digest": "sha1:2ZEE2EDN6F23IBRVCATSAK64LLOUXRXR", "length": 14104, "nlines": 114, "source_domain": "zeenews.india.com", "title": "தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன? | Business News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன\nதமிழகத்தில் இன்று (08.10.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் இன்று (08.10.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.\n(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)\nஇந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஇந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\n எல்லையில் ஏராளமான துருப்புக்களை நிறுத்தியுள்ளது\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\nஉங்கள் ஆதார் அட்டையில் பிழையா\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/lawrence-directs-kanchana-in-hindi-too/", "date_download": "2019-11-15T15:04:17Z", "digest": "sha1:ZDVSB5IVZYB6I7PAMMCZIHI5635IYR42", "length": 5105, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "இந்தியிலும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ் - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை கா���்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nஇந்தியிலும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி சூப்பர்ஹிட்டான ‘காஞ்சனா’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான காஞ்சனா-3 கடந்தவாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் காஞ்சனா-3யின் வெற்றியைக் கூட கொண்டாட நேரமில்லாமல் தற்போது இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்குவதில் பிசியாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.\nலக்ஷ்மி பாம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் லாரன்ஸ் நடித்த கேரக்டரில் அக்சய் குமாரும் சரத்குமார் நடித்த கேரக்டரில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்கள்.\nApril 29, 2019 11:21 AM Tags: அக்சய் குமார், அமிதாப் பச்சன், காஞ்சனா, காஞ்சனா-3, சரத்குமார், ராகவா லாரன்ஸ்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nவிஷாலின் அடுத்த படமாக அது நவம்பர் 15ஆம் தேதி ஆக்சன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.. மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து மூன்றாவது...\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \nஉலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது. உலகமெங்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான...\n400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\n‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் ‘சௌக்காரு’ என்ற படத்தில்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/yogi-babu-at-rajini-and-santhanam-films-at-the-same-time/", "date_download": "2019-11-15T15:13:13Z", "digest": "sha1:3PGG7MKBJ6II6JZVAR2VCFZR3UOXYS7C", "length": 5334, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் சந்தானம் படங்களில் யோகிபாபு - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nஒரே நேரத்தில் ரஜினி மற்றும் சந்தானம் படங்களில் யோகிபாபு\nதற்போதைய சூழலில் யோகிபாபு மட்டும் தான் பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக மும்பையில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் யோகிபாபு. குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார் யோகிபாபு.\nமேலும் மும்பையில் சந்தானம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திலும் யோகிபாபு காமெடியனாக நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பு மும்பையில் அருகருகில் நடைபெறுவதால் யோகிபாபு இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.\nApril 29, 2019 11:14 AM Tags: சந்தானம், சூப்பர்ஸ்டார் ரஜினி, தர்பார், யோகிபாபு\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nவிஷாலின் அடுத்த படமாக அது நவம்பர் 15ஆம் தேதி ஆக்சன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.. மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து மூன்றாவது...\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \nஉலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது. உலகமெங்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான...\n400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\n‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் ‘சௌக்காரு’ என்ற படத்தில்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/k-s-willson-songs/", "date_download": "2019-11-15T14:45:12Z", "digest": "sha1:375K2XYAOL75BRXG2SO3QM7NI3DQHM4W", "length": 7839, "nlines": 136, "source_domain": "www.christsquare.com", "title": "K.s Willson Songs | CHRISTSQUARE", "raw_content": "\nஎன் பரலோக ராஜாவிற்கு முன்பாக நான் ஒன்றுமில்லை என்னை படைத்த என் தெய்வத்திற்கு முன்பாக நான் ஒன்றுமில்லை என்னை உருவாக்கின Read More\nதேசமே தேசமே பயப்படாதே -இயேசு ராஜா உனக்காக யாவையும் செய்வார் விசுவாசியே நீ கலங்காதே விசுவாசியே நீ பதறாதே மகிழ்ந்து Read More\nஉன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா இஸ்ரவேலே நீ பயப்படாதே கரம் Read More\nஅப்பா உம் கிருபைகளால் என்னைக் காத்துக் கொண்டீரே அப்பா உம் கிருபைகளால் என்னை அணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபையிது Read More\nஅன்பின் தெய்வமே என்னை நடத்தும் தெய்வமே – நன்றியோடு உம்மைப் பாடுவேன் -நான் பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை எத்தனையோ Read More\nஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா உம் காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது Read More\nஅக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் வெற்றி எனக்குத் தான் Read More\nஅப்பான்னு கூப்பிடத்தான் ஆசை உம்மை அப்பான்னு கூப்பிடவா உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை உம்மை அம்மான்னு கூப்பிடவா அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை Read More\nஇயேசுவின் பின்னே நானும் சென்று ஆறுதல் பெற்றிடுவேன் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவார் கோலும் தடியும் அவரிடம் Read More\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2015/11/blog-post_69.html", "date_download": "2019-11-15T16:18:40Z", "digest": "sha1:OZARSPGWDMZDW2ZX67C3SJAIZVE4IRJ6", "length": 6386, "nlines": 121, "source_domain": "www.esamayal.com", "title": "ட்ரை ஃபுரூட் புலாவ் செய்முறை / Dry Fruit Recipe pulao ! - ESamayal", "raw_content": "\nட்ரை ஃபுரூட் புலாவ் செய்முறை / Dry Fruit Recipe pulao \nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாலையில் குழந்தை களுக்கு ஆரோக்கி யமாகவும், அவர்கள் விரும்பி சாப்பிடக் கூடிய வாறும் ஏதேனும் ��ரு கலவை சாதம் செய்ய நினைத்தால், ட்ரை ஃபுரூட் புலாவ் செய்யுங்கள்.\nஇது மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தை களுக்கு மிகவும் ஆரோக்கிய மான ரெசிபியும் கூட.\nஅரிசி - 2 கப்\nஉலர் திராட்சை - 10\nநெய் - 2 டேபிள் ஸ்பூன்\nமிளகு - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபிரியாணி இலை - 1\nகுங்குமப்பூ - 1 சிட்டிகை\nதண்ணீர் - 3 கப்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும்.\nமற்றொரு அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, பாதாம், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுக்க வேண்டும்.\nபின் அதில் அரிசியை கழுவி சேர்த்து 1-2 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றும் குங்குமப்பூ சேர்த்து 1/2 நிமிடம் கிளறி,\nபின் அதில் 3 சூடேற்றிய நீரை ஊற்றி, கலவை யானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதனை மூடி வைத்து, சாதம் வெந்து நீர் வற்றியப் பின் இறக்கினால், ட்ரை ஃபுரூட் புலாவ் ரெடி\nட்ரை ஃபுரூட் புலாவ் செய்முறை / Dry Fruit Recipe pulao \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nநத்தை கிரேவி செய்வது எப்படி\nமாங்காய் பொறியல் செய்முறை / Mango Poriyal Recipe \nகறிச் சுண்டைக்காய் பச்சடி செய்முறை | Karic Cuntaikkay Scratch Recipe \nவெஜிடபிள் ரவா இட்லி செய்வது எப்படி\nமூவர்ண கேக் செய்முறை | Tricolor Cake Recipe \nஸ்பெஷல் உப்புக்கறி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2015/03/vao-exam-police-exam-gk-question-answer.html", "date_download": "2019-11-15T15:15:27Z", "digest": "sha1:OOL6ANJLIOECTP2RLORRFEQNTWTF6WGO", "length": 4542, "nlines": 161, "source_domain": "www.tettnpsc.com", "title": "VAO Exam & Police Exam GK Question Answer in Tamil", "raw_content": "\n1. குவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம்\n2. விவசாயம் என்பது ஓர்\n5. பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது\n6. ஆரஞ்சு மரம் எத்தனை ஆண்டுகள் பழங்களைத்தரும்\nமரபுப் பிழையை நீக்குதல் - ஒலி மரபு\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்திய அரசியலமைப்பு பகுதி| மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம்\nமத்திய அரசாங்கம் மத்திய சட்டமியற்றும் அமைப்பு : லோக்சபா, ராஜ்யசபா. மத்திய நிர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/10/blog-post_26.html", "date_download": "2019-11-15T15:35:16Z", "digest": "sha1:LYTOBZYL4UEC4NHM3ZVWAQ7XD66I65S4", "length": 14115, "nlines": 166, "source_domain": "www.tettnpsc.com", "title": "யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர் - ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட��டுநர்!", "raw_content": "\nHomeExam Tipsயூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர் - ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்\nயூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர் - ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்\nசென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார்.\nவிழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, ‘யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்’ என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது.\nகல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது.\nபயிற்சி நிலையம் கட்டாயம் இல்லை\n“முதல் இரண்டு முயற்சிகளில் முதல்நிலை தேர்வில் வென்றாலும் இரண்டாம்நிலை தேர்வில் வரலாறு பாடத்தில் சறுக்கினேன். மூன்றாவது முறை தமிழ் இலக்கியத்துடன் விருப்பப் பாடமாகப் புவியியலையும் எடுத்தபோது, இரண்டாம் நிலையில் வெற்றி கண்டேன். ஆனால் நேர்முகத் தேர்வில் வெற்றியை வெறும் 8 மதிப்பெண்களில் தவற விட்டேன். அப்போது மனம் உடைந்த எனக்கு சகோதரர் இரமேஷ் ஊக்கம் அளித்தார். அதே உத்வேகத்தில் முயற்சி செய்து ஆறாவது முறையில் ஐ.பி.எஸ். ஆனேன்” என்கிறார் சிவசுப்ரமணி.\nயூ.பி.எஸ்.சி.க்கு முயற்சி செய்தபோது விருத்தாச்சலம், திருச்சி ஆகிய ஊர்களில் ரயில்வேயில் வேலை செய்தார் சிவசுப்ரமணி. அப்போது யூ.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரான சுரேஷ்குமாரின் ‘தன்னார்வ பயிலும் வட்டம்’ பெரிதும் உதவியது.\n‘தனியார் பயிற்சி நிலையங்களில் படித்தால் யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியும் என்றில்லை. இந்த தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களிடமும் சீனியர்களிடமும் சந்தேகங்களைக் கேட்டுதான் நான் தயாரானேன். பள்ளியில் தமிழ்வழிக் கல்வி படித்தாலும், முயற்சி செய்து ஆங்கில நூல்களையே படிப்பது நல்லது. தமிழில் படித்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பது கடினமானது. இதில், நேரமும் வீணாகும். நேர்முகத் தேர்வை சந்திக்க மாதிரிப் பயிற்சிகள் அவசியம்’ என்கிறார் சிவசுப்ரமணி.\nமாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக ஒடிசா இருப்பதால் அங்கு பொறுப்பேற்கப் பொதுவாக அதிகாரிகள் தயங்குகிறார்கள். ஆனால் சிவசுப்ரமணி ஒடிசாவில் நியமிக்கப்பட்டபோது மகிழ்ந்தார். அவருடைய கறாரான நடவடிக்கையால் ஒடிசா காவல்துறையினர் ‘கமாண்டர்’ எனும் பட்டப்பெயரில் அழைக்கின்றனர். ‘ஐ.பி.எஸ். பெறுவது வெற்றிக்கான அடிப்படையே தவிர முழுமையான வெற்றி அல்ல. இதில் சிறப்பாக செயலாற்றி மக்களுக்கு நற்பணிகள் செய்வதில்தான் உண்மையான வெற்றி உள்ளது’ என்கிறார் சிவசுப்ரமணி.\n# ‘நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்’ - இறையன்பு, ஐ.ஏ.எஸ்.\n6 முதல் பிளஸ் டூ வரையிலான என்.சி.இ.ஆர்.டி பாட நூல்கள்.\nசங்க இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், புதுக்கவிதைகள்.\nநன்றி : தி இந்து (தமிழ்)\nமரபுப் பிழையை நீக்குதல் - ஒலி மரபு\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்திய அரசியலமைப்பு பகுதி| மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம்\nமத்திய அரசாங்கம் மத்திய சட்டமியற்றும் அமைப்பு : லோக்சபா, ராஜ்யசபா. மத்திய நிர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/80823/cinema/otherlanguage/Fahad---Nazriya-celebrates-wedding-anniversary-in-abroad.htm", "date_download": "2019-11-15T16:15:29Z", "digest": "sha1:24M3PRJJPBSWRVVYUJT2O4LGD3NO5VRT", "length": 9615, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வெளிநாட்டில் திருமண நாளை கொண்டாடிய நஸ்ரியா - Fahad - Nazriya celebrates wedding anniversary in abroad", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nவெளிநாட்டில் திருமண நாளை கொண்டாடிய நஸ்ரியா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மனதில் நிற்கும்படியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ் என்கிற படத்தில் நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து, அது திருமணத்தில் முடிந்தது.. திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கிய நஸ்ரியா, தனது கணவர் பஹத் பாசிலுக்கு உதவியாக தங்களது தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.\nசமீபத்தில் அஞ்சலி மேனன் இயக்கிய கூடே என்கிற படத்தில் நடித்திருந்தார் நஸ்ரியா.. இந்த நிலையில் பஹத் பாசில், நஸ்ரியா தங்களது 5ம் ஆண்டு திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடி உள்ளனர். இதன் போட்டோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள நஸ்ரியா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகன்னடத்தில் சாதனை படைத்த 'சை ரா' ... பட்ஜெட் 2 கோடி: வசூல் ரூ.45 கோடி\nநீங்க��் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nரஜினி பிறந்தநாளில் மம்முட்டி படம் ரிலீஸ்\nமீண்டும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சுரேஷ்கோபி\n8 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரித்விராஜ் - லால்ஜோஸ்\nஇந்த கேரக்டரில் நடிக்க எப்படி சம்மதித்தார் நிவின்பாலி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80898/cinema/Kollywood/Vijay-64-officially-announced.htm", "date_download": "2019-11-15T15:00:30Z", "digest": "sha1:Y6H3HY6UXV2M6NJV6ZTCVQUULEH6QH2Z", "length": 9425, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் 64 அறிவிப்பு: மீண்டும் அனிருத் - Vijay 64 officially announced", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் 64 அறிவிப்பு: மீண்டும் அனிருத்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅட்லீ உடனான ‛பிகில்' படத்தை முடித்துவிட்டார் விஜய். தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது. அடுத்தப்படியாக ‛மாநகரம், கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது தொடர்பான செய்தி ஏற்கனவே வந்தபோதும், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nவிஜய்யின் 64வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்.,ல் துவங்குகிறது. ‛கத்தி' படத்திற்கு பின் இப்படம் மூலம் மீண்டும் விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அடுத்தாண்டு கோடையில் படத்தை வெளியிடுகின்றனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் : கஸ்தூரி வெளியேற்றம் சேரனின் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் 64: முதல் அறிவிப்பு விஜய் சேதுபதி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82283/cinema/Kollywood/Aishwarya-Dutta-in-Glam-role.htm", "date_download": "2019-11-15T14:55:47Z", "digest": "sha1:R76INIZNC7VT7534PDP262WJ4YJ4476G", "length": 9186, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவர்ச்சியில் மிரட்ட��ம் ஐஸ்வர்யா தத்தா - Aishwarya Dutta in Glam role", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பின் ‛‛கன்னித்தீவு, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா, அலேகா, பொல்லாத உலகின் பயங்கர கேம்'' படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.\nவாய்ப்பு இன்றி தவிக்கும் நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட் எடுப்பது போன்று இவரும், சமீபத்தில், கவர்ச்சியான பளபளக்கும் ஆடை அணிந்து, நடனமாடி அதை புகைப்படமும் வீடியோவும் எடுத்துள்ளார்.\nநான் ஒரு ராணி; உலகை ஆள்வது எப்படி என எனக்கு தெரியும் என குறிப்பிட்டு, வீடியோவையும், புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது: ... பிக்பாஸ் கொண்டாட்டத்தில் லாஸ்லியா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதி��ில் வழிபாடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமன்னிப்பு கேட்ட பிக்பாஸ்-2 ஐஸ்வர்யா\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/gurugram/", "date_download": "2019-11-15T15:06:27Z", "digest": "sha1:LRQJQTBJHXTBMWCMLWZV7THYXRPVOSFX", "length": 4084, "nlines": 57, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Gurugram Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (480) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (620) சமூக வலைதளம் (71) சமூகம் (69) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-science-for-technology/puttalam-district-kudawewa/", "date_download": "2019-11-15T15:33:05Z", "digest": "sha1:UCYPFXBHRBFWLF2PSIIGL6537CPBWT7K", "length": 4264, "nlines": 72, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : தொழில்நுட்ப அறிவியல் - புத்தளம் மாவட்டத்தில் - குடாகுளம் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : தொழில்நுட்ப அறிவியல்\nபுத்தளம் மாவட்டத்தில் - குடாகுளம்\nகணிதம் இணைந்த கணிதம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் (SFT)\nஇடங்கள்: ஆரச்சிக்கட்டுவ, குடாகுளம், குளியாபிடிய, சிலாபம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/11/07161105/1270199/Maruti-Suzuki-S-Cross-BS-VI-Diesel-16-Litre-Spied.vpf", "date_download": "2019-11-15T14:56:22Z", "digest": "sha1:4HCQWOU5TPGCOLO765LRSPN3FYWONHX7", "length": 14594, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாருதி சுசுகியின் பி.எஸ். 6 எஸ் கிராஸ் ஸ்பை படங்கள் || Maruti Suzuki S Cross BS VI Diesel 1.6 Litre Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாருதி சுசுகியின் பி.எஸ். 6 எஸ் கிராஸ் ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரம் செலுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், மாருதி நிறுவனம் எஸ் கிராஸ் கிராஸ்-ஓவர் ஹேட்ச்பேக் மாடலை 1.6 லிட்டர் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.\nஸ்பை படங்களில் எஸ் கிராஸ் மாடலில் கார் வெளியிடும் புகையை சோதிக்கும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பின்புறம் 1.6 பேட்ஜ் கொண்டிருக்கிறது. இதனால் இந்த கார் 1.6 லிட்டர் என்ஜினுடன் வரும் என உறுதியாகி இருக்கிறது.\nமாருதி சுசுகி எஸ் கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் வெளியாகும் போது மாருதி நிறுவனம் தனது 1.6 லிட்டர் டீசல் DDiS 320 என்ஜினுக்கு மாற்றாக 1.3 லிட்டர் DDiS 200 என்ஜினை அறிமுகம் செய்தது. எனினும், மாருதி நிறுவனம் 1.3 லிட்டர் டீசலை என்ஜின் பயன்பாட்டை நிறுத்துவிடுவதாக அறிவித்துள்ளது.\nபி.எஸ். 6 விதிகள் அமலான பின் டீசல் என்ஜின் ம���தான மோகம் அதிகரிக்கும் பட்சத்தில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பி.எஸ். 6 தரத்தில் வழங்கும் பணிகளில் ஈடுபடும் என தெரிகிறது.\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nவால்வோ எக்ஸ்.சி.40 வெளியீட்டு விவரம்\nபுதிய ஆரா காரின் சோதனையை துவங்கிய ஹூண்டாய்\nஹோண்டா எஸ்.பி. 125 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய எர்டிகா பி.எஸ். 6 டீசல்\nவிற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ\nபண்டிகை கால விற்பனையில் அசத்திய மாருதி சுசுகி\nமாருதி எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2364/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C/", "date_download": "2019-11-15T15:51:57Z", "digest": "sha1:UAC5TXKMSD5A7PLNGIDKSAI3VAKFEMBQ", "length": 11571, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "ரஞ்சி டிராபி அரையிறுதி: ஜார்க்கண்ட் வீரர்களுக்க டிப்ஸ் வழங்கும் டோனி – மின்முரசு", "raw_content": "\n15 நிமிடங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் கட்டணம் அடப்பாவிகளா காத்தும் விற்பனைக்கு வந்திருச்சா \nமனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, தண்ணீர் என அனைத்தும் விற்பனைக்கு வந்து விட்டது. இனி காற்று மட்டும் தான் பாக்கி, விட்டால் அதுவும் விற்பனைக்கு வந்துவிடும் என்று கேலியாக பேசப்படுவதுண்டு. ஆனால் அது...\nமகள் மரணத்தில் உரிய விசாரணை – தமிழக முதல்வரிடம் ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை மனு\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டி அவரது தந்தை அப்துல் லத்தீப் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். சென்னை:சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து...\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nபுதுவை கம்பன் கலையரங்கில் கடந்த 9-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது இந்து கோவில்களில் உள்ள அசிங்க, அசிங்கமான பொம்மைகளை வைத்துள்ளார்கள் என...\nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதிருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை மஸ்தான் தெருவில் குடியிருக்கும் பரிதாபேகம் (54) என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது....\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனு மீதான விசாரணை மதுரை கிளையில் நடைபெற்றது. 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Source:...\nரஞ்சி டிராபி அரையிறுதி: ஜார்க்கண்ட் வீரர்களுக்க டிப்ஸ் வழங்கும் டோனி\nரஞ்���ி டிராபி தொடரில் முதன்முறையாக ஜார்க்கண்ட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் 1-ந்தேதி நாக்பூரில் நடைபெற இருக்கும் அரையிறுதியில் குஜராத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.\nஜார்க்கண்ட் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் டோனியில் சொந்த மாநிலம் ஆகும். தனது மாநிலம் அரையிறுதிக்கு முன்னேறியதால் வீரர்கள் சிறப்பான வகையில் விளையாட டோனி நாக்பூர் சென்று அவர்களுக்கு உதவ இருக்கிறார்.\nஇதுகுறித்து அந்த அணியின் மானேஜர் கூறுகையில் ‘‘நாக்பூரில் அணியின் எல்லா வகை நிகழ்வுகளிலும் டோனி கட்டாயம் இருக்க வேண்டும். அவர் நாக்பூரில் இருக்க விரும்புகிறார். அவருடன் உரையாடும் நிகழ்வுகள் இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு செய்யப்பட இருக்கிறது. இதனால் ஐந்து நாட்களும் அணியுடன் இருப்பாரா\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nசையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை துவம்சம் செய்தது மேகாலயா\nசையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை துவம்சம் செய்தது மேகாலயா\nஐந்து வீரர்களை வெளியீடு செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்…..\nஐந்து வீரர்களை வெளியீடு செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்…..\nஒரே நாளில் 407 ஓட்டங்கள் குவிப்பு: 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 493 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா\nஒரே நாளில் 407 ஓட்டங்கள் குவிப்பு: 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 493 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா\n2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம் சிறப்பான ஆட்டம்\n2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம் சிறப்பான ஆட்டம்\n15 நிமிடங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் கட்டணம் அடப்பாவிகளா காத்தும் விற்பனைக்கு வந்திருச்சா \n15 நிமிடங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் கட்டணம் அடப்பாவிகளா காத்தும் விற்பனைக்கு வந்திருச்சா \nமகள் மரணத்தில் உரிய விசாரணை – தமிழக முதல்வரிடம் ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை மனு\nமகள் மரணத்தில் உரிய விசாரணை – தமிழக முதல்வரிடம் ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை மனு\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_20.html", "date_download": "2019-11-15T16:49:08Z", "digest": "sha1:4GU2XBBNAZYI43TP3KMBMIJHCBA7PQCZ", "length": 15534, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்ட சமூக உட்கட்டமைப்புக்களை மேம்படுத்த புதிய செயற்றிட்டங்கள் - ஆர்.பி.சி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தோட்ட சமூக உட்கட்டமைப்புக்களை மேம்படுத்த புதிய செயற்றிட்டங்கள் - ஆர்.பி.சி\nதோட்ட சமூக உட்கட்டமைப்புக்களை மேம்படுத்த புதிய செயற்றிட்டங்கள் - ஆர்.பி.சி\nஇந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள பல்வேறு பிரதான செயற்திட்டங்களின் விளைவாக பிராந்திய பெருந் தோட்டக்கம்பனிகளின் (RPC) தோட்டங்களில் வாழும் சுமார் பத்து இலட்சம் குடிமக்களின் வாழ்க்கைத் தரம், குறிப்பாக புதிதாக தனிக்குடிமனை கள், பிள்ளை அபிவிருத்தி நிலையங்கள் (CDC), தேகாரோக்கிய வசதிகள் மற்றும் பாதுகாப்பான குடிநீருக்கான வசதிகள் முதலியவற்றில் கவனஞ் செலுத்தும் முன்னெடுப்புக்களினால் கணிசமான அளவு\nமேம்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், குறிப்பிடப்பட்டுள்ளதாவது\nஅரசினால் 1992 இல் தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்டதிலிருந்து வீடமைப்பு, தேகாரோக்கியம், பிள்ளை பாரமரிப்பு மற்றும் அபிவிருத்தி ஆரம்பக் கல்வி பெண் வலுவூட்டல் போன்று பிள்ளை மற்றும் தாய்மார் இறப்பு மற்றும் வறுமை முதலியன உட்பட அநேகமான சமுக மற்றும் சுகாதா ரச் சுட்டிகளில் கணிசமான அளவு முன்னேற்றங்களை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் (RPC) தோட்டங்கள் கண்டுள்ளன.\nஉதாரணமாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பின்படி பெருந்தோட்டத்துறையின் வறுமை கணிசமான அளவு அதாவது 28% வீழ்ச்சியைக் காட்டுகின்றது.\n(1995/96 இல் 38.4% வீதத்திலிருந்து 2012/13 இல் 10.9% வரை) இவ்வாறான விளைவுகள் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC), பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (PHDT), சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் (INGO), நன்கொடை முகவராண்மைகள் போன்றன உட்பட அநேகமான பங்குதாரார்களின் நடவடிக்கைகள் காரணமாகவே சாதிக்கப்பட்டன.\nஆயினும் பாரியளவிலான பெருந்தோட்ட குடியிருப்பாளர்கள் காரணமாகவும், பிரச்சினைகளின் சிக்கலான தன்மையினாலும் பல்வேறு அம்சங்களில் மேலும் முன்னேற் றம் காணப்பட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை காணப்படுகிறது.\nஇவ்வாறானவற்றுள் பெரும்பாலனவற்றுக்கு முன் வரக்கூடிய செயற்றிட்டங்களின் மூலம் தீர்வு காணப்படலாம். இதன் மூலம்\nபிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் (RPC) தோட்டக்குடியிருப்பாளரின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படலாம்.\nநுவரெலியா, கண்டி மற்றும் ஹட்டன் பிராந்தியங்களிலுள்ள பெருந்தோட்டங்களின் நீர் மற்றும் தேகாரோக்கிய வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 1800 மில்லி யன் ரூபா நிதி அர்ப்பணிப்புடனான உலக வங்கியின் ஐந்தாண்டு நிகழ்ச்சித்திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. இச்செயற்திட்டம் 20 தோட்டங்களில் உள்ள 16000 குடிமனைகளுக்கு பயன் தருவதுடன் 220 தனிப்பட்ட நீர் செயற்திட்டங்களையும் 8000க்கும் அதிகமான மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்படுதலையும் உள்ளடக்கும்.\nமுன்பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலக வங்கி\nயின் இன்னுமொரு ஐந்தாண்டு நிகழ்ச்சித்திட்டம் 140 பிள்ளை அபிவிருத்தி நிலை\nயங்கள் (CDC) போலவே 175 விளையாட் டுப் பகுதிகளை நிர்மாணிக்கவும் தற்போது பாவனையில் உள்ள 175 பிள்ளை அபிவிருத்தி நிலையங்களையும் (CDC) 210 விளையாட்டுப் பகுதிகளையும் விருத்தி செய்வ தற்காகவும் 1400 மில்லியன் ரூபாவை வழங்கவும் உள்ளது.\nசகல புதிய பிள்ளை அபிவிருத்தி நிலையங்களும் விளையாட்டுப் பகுதிகளையும் எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதுடன் தேவையான தரங்களுக்கு அமைய அவசியமான தளபாடங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் கொண்டு அமைந்திருக்கும். நாட்டில் உள்ள அனைத்து பெருந் தோட்டப் பிராந்தியங்களிலும் இந்த நிகழ்ச் சித் திட்டம் அமுல் செய்யப்படும்.\nஇந்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள நுவரெலியா மற்றும் ஊவாவில் உள்ள பெருந்தோட்ட���்களில் 4000 தனிக் குடிமனைகளுக்கான செயற்திட்டம் சில தாமதங்களை எதிர்நோக்கியிருந்த போதிலும் இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது.\nமேலும் நகர்ப்புறங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் புதிய தொலைநோக்குக்கு அமைய விளையாட்டு மைதானம், தபால் நிலையம், கூட்டுறவுச் சங்கக்கடை பிள்ளை அபிவிருத்தி நிலையம் (CDC) போன்றவற்றிற்கு மேலதிகமாக 184 வீடுகள் ஹட்டனில் கொட்டியாகலைத் தோட்டத்திலும், 150 வீடுகளுடன் நுவரெலியாவில் ஹோட்வில் தோட்டத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nதோட்டப்பகுதி குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத்தரங்களை விருத்தி செய்வதற் குப் பொறுப்பாக உள்ள பெருந்தொட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் (PHDT) நிர் வாகச் செலவினமாக வரியொன்றையும் பிராந் திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC) செலுத்துகின்றன. இந்நிதியமானது பல் வேறு வழிவகைகள் மூலம் இவ்வாறான முன்னெடுப்புக்களுக்கு தனது ஒத்துழை ப்பை நல்குகின்றது.\nஇவற்றுள் பகுதியளவில் நிதியுதவி வழங்கல் செயற்திட்டத்திற்காக பொருத்தமான காணிகளை விடுவித்தல் குறிக்கப்பட்ட இடங்களைத் துப்பரவு செய்வதற்கான ஆட்பலத்தை வழங்குதல் பொருட்சாதனங்களைப் போக்குவரத்து செய்ய உதவுதல் போன்றன உள்ளடங்கும்.\nமேலதிக அபிவிருத்திக்கான தேவைகள் இருந்த போதிலும் தோட்டங்கள் தனியார் உடமையாக்கப் பட்டதிலிருந்து பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கான (RPC) தோட்டங்களில் வசிக்கும் குடியிருப்பாள ரின் வாழ்வு நிலைமைகள் தொடர்பாக கணிசமான அபிவிருத்திகள் சாதிக்கப்பட் டுள்ளன.\n60 வீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டோ அல்லது மீளவும் கூரைகள் இடப்பட்டோ உள்ளன.\nபிள்ளை அபிவிருத்தி நிலையங்களின் (CDC) 77 வீதமான தேவைகள் பூர்த்தி செய் யப்பட்டுள்ளன.\nநீர் மற்றும் தேகாரோக் கியத்தைப் பொறு த்தளவில் அவற்றுக்கான தேவைகள் முறையே 55% மற்றும் 53% என்ற வகையில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்த��ா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/best-things-to-do-london/?lang=ta", "date_download": "2019-11-15T16:23:24Z", "digest": "sha1:OXMHEWGOHAAM6HZ5OZFXB7Z2JICPCPF3", "length": 21949, "nlines": 136, "source_domain": "www.saveatrain.com", "title": "சிறந்த விஷயங்கள் லண்டனில் செய்வதற்கு எப்படி அங்கு சென்றடைய | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nமுகப்பு > ரயில் பயண இங்கிலாந்து > சிறந்த விஷயங்கள் லண்டனில் செய்வதற்கு எப்படி அங்கு சென்றடைய\nசிறந்த விஷயங்கள் லண்டனில் செய்வதற்கு எப்படி அங்கு சென்றடைய\nரயில் பயண, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண இங்கிலாந்து 0\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 06/11/2019)\nஅது ஐரோப்பாவின் மிக பிரபலமான தலைநகரங்களில் வருகை வரும் போது, லண்டன் ஒவ்வொரு சுற்றுலா ன் ஆசை பட்டியலில் முதல் இடத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி மற்றும் லண்டன் செய்ய வேண்டியவை பல விஷயங்கள் உள்ளன. அது ஒரு நீண்ட கிடைத்து விட்டது, கண்கவர் வரலாறு; அழகான அடையாளங்கள் மற்றும் காட்சிகள்; அங்கே செய்ய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நீங்கள் ஒரு மேம்போக்கான இருக்கிறோம் என்பதை சுற்றுலா யார் தெரிந்து கொள்ள விரும்புகிறார் உள்ளூர் கலாச்சாரம், அல்லது ஒரு சாகசக்காரர் உற்சாகத்தை தேடும், லண்டன் நீங்கள் கடையில் ஒன்று உள்ளது.\nநிச்சயமாக, லண்டனில் செய்ய விஷயங்கள் பற்றி தெரிந்தும் வேறு, அது உங்கள் பயண தளவாடங்கள் கண்டுபிடிக்க மேலும் முக்கியம். ரயிலில் இவ்விடத்திற்குச் மிகவும் இயற்கை விருப்பங்களை ஒன்றாகும், நீங்கள் பாரிஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய நகரங்களில் இருந்து பயணம் வருகிறோம் குறிப்பாக, ஆம்ஸ்டர்டம், அல்லது பெர்லின். இங்கே லண்டன் செயல்பாடுகள் நீங்கள் உதவும் என்று இரயில்கள் கண்ணோட்டத்தை தான் உங்கள் விடுமுறை திட்டமிட:\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் ���ணையத்தளம்.\nலண்டனில் செய்ய நம்முடைய விருப்பமான விஷயங்கள்\nலண்டன் போன்ற பெரிய ஒரு நகரத்தில், நடவடிக்கைகளின் பட்டியலோடு கீழே ஒடுக்குதல் ஒரு சில விருப்பங்கள் ஏறத்தாழ சாத்தியமற்றது. நீங்கள் அனைத்து காட்சிகள் பார்க்க மற்றும் பிடிக்க ஒருபோதும் அனைத்து உண்மையான லண்டன் அனுபவங்களை ஒரு வருகையின் போது. நாங்கள் முன்கூட்டியே உங்கள் முன்னுரிமைகள் அமைக்க பரிந்துரை செய்கிறோம்.\nதிங்ஸ் தேடுங்கள் நீங்கள் அந்த லண்டன் செய்ய தொடர்பான கடையில் பொருட்கள் வாங்குதல், வெவ்வேறு சந்தைகளிலும் உங்கள் வருகை சிறப்பம்சமாக இருக்கும். நீங்கள் தேடும் உண்மையான, உள்ளூர் உணவு போரோ மார்க்கெட்டைக் சரிபார்த்து மாதிரி அதன் gastronomic மகிழ்வு, அல்லது அருகில் உள்ள உணவகங்கள் ஒன்றில் சாப்பிட. நீங்கள் சில பல்பொருள் அங்காடி ஷாப்பிங் மனநிலையில் இன்னும் என்றால், லிபர்டி ஒரு சிறந்த இடமாகும். மாற்றாக, சில குளிர் பொருட்களுக்கு வேட்டை செல்ல போர்டோபிலோ சாலைக்கு சந்தை.\nலண்டன் உங்கள் பயணம் ஒரு கல்வி கதாபாத்திரமாக இருந்தால், நகரின் கலாச்சார வெப்ப சில வருகை. புனரமைப்பு கலந்து இருந்து ஷேக்ஸ்பியரின் குளோப் லண்டன் டவர் பற்றி கற்றல், நீங்கள் செய்ய நிறைய வேண்டும். நாங்கள் தெற்குக் கரையில் டேட் நவீன அனுபவிக்கும் சமகால கலை பரிந்துரைக்க விரும்புகிறேன், அதே Southbank மையம் வருகை போன்ற.\nலண்டன் ரயில்கள் செல்லும் யுட்ரிச்ட்\nஆண்ட்வெர்ப் லண்டன் ரயில்கள் செல்லும்\nஸ்ட்ராஸ்பர்க் லண்டன் ரயில்கள் செல்லும்\nலக்சம்பர்க் லண்டன் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் இருந்து ரயில் மூலம் லண்டன் பெறுவது, ஆம்ஸ்டர்டம், மற்றும் பெர்லின்\nநீங்கள் இருந்து லண்டன் அடைய முடியும் பாரிஸ், ஆம்ஸ்டர்டம், மற்றும் பெர்லின் எளிதாக ஈரோஸ்டார் வழியாக, நகரங்களுக்கிடையே மற்றும் Thalys இரயில்கள். தொடங்கி இடங்களுக்கு சில மற்றவர்களை விட லண்டன் எட்டுவதற்கான மிகவும் இயல்பான முறையில் வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஏற முடியும் ஈரோஸ்டார் அதிவேக நேரடி பாரிஸ் முதல் லண்டன் பயிற்சி, மற்றும் இரண்டரை மணி நேரத்தில் ஒரு சிறிய இருக்க.\nஅது ஆம்ஸ்டர்டாம் மற்றும் பெர்லின் இருந்து லண்டன் பயணம் வரும்போது, ஆம்ஸ்டர்டாம் இருந்து, நீங்கள் ஈரோஸ்டார் இயக்கும் அல்லது எடுத்து மற்றொரு நல்ல விருப்பத்தை முதல் வழியாக பிரஸ்ஸல்ஸ் பெற என்று முடியும் Thalys பின்னர் லண்டன் பிரஸ்ஸல்ஸில் ஈரோஸ்டார் ஏற. தி பயணம் சுமார் நான்கு மணி அந்த வழியில் எடுத்து ரயில் ஆம்ஸ்டர்டாமில் இருந்து லண்டன் அடைய விரைவான வழி.\nரயிலில் பெர்லின் இருந்து இங்கிலாந்து தலைநகர் பெறுவது இரண்டு மாற்றங்கள் தேவைப்படும். அந்தப் பயணத்தின் கடைசி கட்டம் ஆம்ஸ்டர்டாம் இருந்து அதே தான், பின்னர் ஈரோஸ்டார் போர்டிங். எனினும், மற்றொரு விருப்பத்தை பெர்லின் இருந்து இருந்து பயண பயிற்சி ஆகும் கொலோன், நீங்கள் பிரஸ்ஸல்ஸ் ஒரு ரயில் ஏற அங்கு. இது விரைவான இரயில் பயணம் லண்டன் பெர்லின் இருந்து பின்னர் ஒரு சிறிய குறைவாக எடுக்கும் 10 மணி பின்னர் நீங்கள் லண்டன் செய்ய விஷயங்களை பற்றி கற்று எல்லாவற்றையும் செய்ய முடியும்.\nஆம்ஸ்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nரோட்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nநீங்கள் லண்டனில் செய்ய உங்களுக்கு பிடித்த என்ன விஷயங்களை முடிவு என்றால் இருக்கும், நீங்கள் மட்டும் பயணம் செய்ய வேண்டும் ரயிலில் இவ்விடத்திற்குச் எளிதானது, எனவே சென்று ஒரு அற்புதமான விடுமுறைக்கு உங்கள் இடங்களை பதிவு.\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் வெறும் இணைப்பை எங்களுக்கு ஒரு கடன் கொடுக்க இந்த வலைப்பதிவை, அல்லது நீங்கள் இங்கே கிளிக்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/es_routes_sitemap.xml நீங்கள் / டி அல்லது / அது மேலும் மொழிகளில் / எஸ் மாற்ற முடியும்.\nஎன் வலைப்பதிவு எழுத்து மிகவும் பொருத்தமான பெற எளிதான வழி, ஆராய்ச்சி, மற்றும் தொழில் உள்ளடக்கத்தை எழுதப்பட்ட, நான் முடிந்தவரை ஈடுபடும் அது செய்ய முயற்சி. - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nஐரோப்பா அனுபவங்கள் செய்ய வேண்டும் ரயி���் மூலம்\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்பெயின், ரயில் பயண குறிப்புகள், ரயில் பயண துருக்கி, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா 1\nபுரோவென்ஸ் பிரான்சில் என்ன பார்க்க\nரயில் பயண, ரயில் பயண பிரான்ஸ், சுற்றுலா ஐரோப்பா 0\nஎப்படி அங்கு சென்றடைய ஐரோப்பா மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டல்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n5 மிகவும் மர்மமான இடங்களில் ஐரோப்பாவில்\n10 நெதர்லாந்தில் மிக சிறப்பு நிகழ்வுகள்\n5 சிறந்த இடங்கள் ஐரோப்பாவில் ஐஸ் கிரீம் சாப்பிட\nசிறந்த நாள் பயணங்கள் பெர்லின் இருந்து எடுக்க\nசிறந்த 10 ஐரோப்பாவில் பணம் பரிமாற்றம் புள்ளிகள்\nசிறந்த 5 ஐரோப்பாவில் மிக அழகான வனத்துறை\n10 இத்தாலியில் ஃபேரிடேல் கோட்டைகள் நீங்கள் வருகை வேண்டும்\nமிக தனித்த விஷயங்கள் ஆம்ஸ்டர்டம் செய்ய வேண்டும்\nஒரு உயர் பறக்கும் சுற்றுலா Influencer ஆக எப்படி\n5 வியன்னா இருந்து சிறந்த நாள் பயணங்கள் ஆஸ்திரியா கண்டறிய\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nதேவையான அனைத்து புலங்களை நிரப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-11-19", "date_download": "2019-11-15T14:44:54Z", "digest": "sha1:OIMF3EAV6LSPKUMO3VZNPUBH7SHYEPDT", "length": 18898, "nlines": 258, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சு��ிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் : ஒருவரின் நிலை கவலைக்கிடம்\nசபாநாயகருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்றத்தில் முறைப்பாடு\nமறைந்திருந்து தாக்கிய யானையால் ஆபத்தான நிலையில் இருவர்..\nவிஷ்வரூபம் எடுக்கும் அரசியல் நெருக்கடி\nஅரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு இவ்வாறே காணவேண்டும்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை\nரணில் தரப்பு வைத்துள்ள செக்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அதிநவீன நோயாளர் காவுவண்டி\nஇலங்கையின் சட்டவிரோத அமைச்சருக்கு மாலைத்தீவில் அவமரியாதை\n வைத்தியசாலையில் தலைதெறிக்க ஓடிய நோயாளிகள்\nஇலங்கையில் விசாரணைகளில் தலையீடு வேண்டாம்- சர்வதேச மன்னிப்பு சபை\nமகிந்த தரப்புக்கு மைத்திரி கொடுத்துள்ள அனுமதி\nமிளகாய்த்தூள் தூவி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாருக்கு விடுத்துள்ள அவசர அறிக்கை\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களுக்கு பிணை\nவிடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய பகுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்\nநெருக்கடியான அரசியல் சூழலில் ஞானசார தேரர் தொடர்பான கோரிக்கை மைத்திரியிடம்\nரணில் அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும்\nஇலங்கையில் 24 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇரண்டில் ஒன்று கண்டிப்பாக நடக்க வேண்டும்\nமஹிந்தவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சட்ட ரீதியானது\n குழப்பங்களின் பின்னணியில் மகிந்தவின் தந்திரம்\nபோலியான மஹிந்த அரசை முடக்க சபைக்குள்ளும் வெளியிலும் அதிரடி நடவடிக்கைகள்\nநாடாளுமன்ற அவசரமாக ஒத்தி வைக்கப்பட்டது ஏன் ஏற்படவிருந்த பேராபத்து\nமைத்திரியின் இல்லத்தில் ஒன்று கூடியுள்ள முக்கியஸ்தர்கள்\nகேரளா கஞ்சா விற்பனை செய்த பெண்ணிற்க விளக்கமறியல்\nகிளிநொச்சி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் முன்வைத்த கோரிக்கை\nஅரசியல் நெருக்கடிகளுக்கு சபாநாயகரே காரணம் - ஜி.எல்.பிரிஸ்\nசபாநாயகர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமகிந்த ராஜபக்ச உள்ளிட்ட எவரும் கனவு காணக் கூடாது\nமுன்னாள் முதல்வரினால் சபை நிதியில் இருந்து எடுக்கப்பட்ட பணம் இவ்வளவு ரூபாவா\nபிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துமாறு கோரிக்கை\nவாக்கெடுப்பு யோசனையை ஏற்றுக்கொள்ளாமல் பயந்து பின்வாங்கி விட்டார்கள்: மனோ கணேசன்\nபௌத்த தேரர்கள் மீது தாக்குதல்\nமஹிந்தவிற்காக குண்டு துளைக்காத கார்கள்\nநாடாளுமன்ற வளாகத்தில் வைத்து மன்னிப்பு கோரிய சஜித்\nயாழில் இரக்கமின்றி நாயை அடித்துக் கொன்ற நபர்\nஅரசாங்கத்தை எச்சரிக்கும் ரவூப் ஹக்கீம்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்த தேரர்கள் மீது தாக்குதல்\nஇன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஏன் கலந்து கொள்ளவில்லை\nமுல்லைத்தீவில் பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பல்லி\nசில நிமிடங்களே நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வு\nமஹிந்தவின் திட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி\nசுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தில் ஏகாதசி ருத்ர வேள்வி ஆரம்பம்\n விசேட சந்திப்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்\nகசப்பான சம்பவங்கள் அனைத்திற்கும் சபாநாயகரே பொறுப்பு : விமல் வீரவன்ச\nஉலக சாதனை படைத்த இலங்கை நாடாளுமன்றம்\nமூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச சபையில் கால்நடைகளால் அலுவலக பணியாளர்கள் பாதிப்பு\n‘பிரதமர் மஹிந்த..’ என்று கூறியதும் அதிர்ந்து போன நாடாளுமன்ற சபை\nசந்தர்ப்ப சுயலாப துரோகத்தின் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்: கே.யோகவேள்\nதிடீரென அறுந்து விழுந்த உயர் மின் அழுத்தம் உடைய மின்சாரக் கம்பி\nஇலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியம்\nயாரும் எதிர்பார்க்காத நிலையில் நாடாளுமன்றத்தின் அறிவிப்பு\nவெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்தின் தகவல்\nவீட்டு வளவுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீக்கிரை\nநாடாளுமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கலகமடக்கும் பொலிஸாரும் வாகனங்களும்\nதலைமறைவாக இருந்து வந்த சந்தேகநபரொருவர் கைது\nபுதிய பாலத்தில் ஏறி மீண்டும் நீருக்குள் இறங்கும் மக்கள்\nஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் யானை போய் வைரம் வந்தது\nநாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய முயற்சி\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனை\nகுடிநீர�� திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு\nமாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்க காலம் கனிந்துள்ளது\nநறுவிலிக்குளம் விளையாட்டு மைதானத்தில் மழைக்கு மத்தியிலும் தொடரும் தொல்பொருள் அகழ்வுகள்\nஇன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு\nநாடாளுமன்ற அமர்வுக்கு முன் மஹிந்த தலைமையில் விசேட கூட்டம்\nவவுனியாவில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nமாவீரர் தினமன்று தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை\nமஹிந்தவுக்காக நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்\nஒன்றுமே தெரியாமல் தவிக்கும் மஹிந்த ஒற்றை வரியில் கதையை முடித்த ரணில்\nசபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க வந்தவர்கள் பொலிஸாரா புதிய தகவலை வெளியிடும் எம்.பி\nமைத்திரியை எண்ணி கவலைப்படும் இலங்கையின் அரசியல் முக்கியஸ்தர்\nமைத்திரியின் தீர்மானத்தை நிராகரிக்க கரு ஜயசூரியவுக்கு அதிகாரம் இல்லை\nலசந்த - தாஜூடீன் கொலைகள் குறித்து விசாரணை செய்த சிஐடி அதிகாரி இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t47332-topic", "date_download": "2019-11-15T16:38:51Z", "digest": "sha1:2KC7QEMEB4UFIKAXH33JYC532GWLNGPV", "length": 23627, "nlines": 249, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பெண்களுக்கு உதவும் எண்கள்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்���லாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. எனவே பெண்களை பாதுகாக்வும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது அவற்றின் சில உதவி எண்கள்...\nபெண்கள் அவசர உதவி எண் : 1091, 044-23452365.\nபெண் குழந்தைகள் உதவி எண் : 1098.\nவயதான பெண்கள் உதவி எண் : 1235.\nவாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள :\nபெண் ரயில் பயணிகளுக்கு :\n95000 99100 (எஸ்எம்எஸ் எண்)\nRe: பெண்களுக்கு உதவும் எண்கள்.\nபயனுள்ள பதிவு நன்றி ராகவா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெண்களுக்கு உதவும் எண்கள்.\nஎல்லாமே சென்னைக்குள் உள்ள இலக்கங்களா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பெண்களுக்கு உதவும் எண்கள்.\nNisha wrote: நல்ல பதிவு ராகவன்\nஎல்லாமே சென்னைக்குள் உள்ள இலக்கங்களா\nRe: பெண்களுக்கு உதவும் எண்கள்.\nராகவா wrote: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. எனவே பெண்களை பாதுகாக்வும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது அவற்றின் சில உதவி எண்கள்...\nபெண்கள் அவசர உதவி எண் : 1091, 044-23452365.\nபெண் குழந்தைகள் உதவி எண் : 1098.\nவயதான பெண்கள் உதவி எண் : 1235.\nவாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள :\nபெண் ரயில் பயணிகளுக்கு :\n95000 99100 (எஸ்எம்எஸ் எண்)\nஇன்று இவைகள் பாவனையில் உள்ளனவா.. பந்தம் கொடுத்தால் மட்டும் இயங்குகின்றதா நண்பா அதுதானே இன்று தலைவிரித்தாடும் பாதாளக் கொடூரம்... *#\nRe: பெண்களுக்கு உதவும் எண்கள்.\nராகவா wrote: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. எனவே பெண்களை பாதுகாக்வும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது அவற்றின் சில உதவி எண்கள்...\nபெண்கள் அவசர உதவி எண் : 1091, 044-23452365.\nபெண் குழந்தைகள் உதவி எண் : 1098.\nவயதான பெண்கள் உதவி எண் : 1235.\nவாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள :\nபெண் ரயில் பயணிகளுக்கு :\n95000 99100 (எஸ்எம்எஸ் எண்)\nஇன்று இவைகள் பாவனையில் உள்ளனவா.. பந்தம் கொடுத்தால் மட்டும் இயங்குகின்றதா நண்பா அதுதானே இன்று தலைவிரித்தாடும் பாதாளக் கொடூரம்... *#\nதேவைகள் எப்படியோ...அப்படியே விளம்பரமும் வருது..\nRe: பெண்களுக்கு உதவும் எண்கள்.\nராகவா wrote: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. எனவே பெண்களை பாதுகாக்வும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது அவற்றின் சில உதவி எண்கள்...\nபெண்கள் அவசர உதவி எண் : 1091, 044-23452365.\nபெண் குழந்தைகள் உதவி எண் : 1098.\nவயதான பெண்கள் உதவி எண் : 1235.\nவாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள :\nபெண் ரயில் பயணிகளுக்கு :\n95000 99100 (எஸ்எம்எஸ் எண்)\nஇன்று இவைகள் பாவனையில் உள்ளனவா.. பந்தம் கொடுத்தால் மட்டும் இயங்குகின்றதா நண்பா அதுதானே இன்று தலைவிரித்தாடும் பாதாளக் கொடூரம்... *#\nதேவைகள் எப்படியோ...அப்படியே விளம்பரமும் வருது..\nRe: பெண்களுக்கு உதவும் எண்கள்.\nராகவா wrote: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. எனவே பெண்களை பாதுகாக்வும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது அவற்றின் சில உதவி எண்கள்...\nபெண்கள் அவசர உதவி எண் : 1091, 044-23452365.\nபெண் குழந்தைகள் உதவி எண் : 1098.\nவயதான பெண்கள் உதவி எண் : 1235.\nவாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள :\nபெண் ரயில் பயணிகளுக்கு :\n95000 99100 (எஸ்எம்எஸ் எண்)\nஇன்று இவைகள் பாவனையில் உள்ளனவா.. பந்தம் கொடுத்தால் மட்டும் இயங்குகின்றதா நண்பா அதுதானே இன்று தலைவிரித்தாடும் பாதாளக் கொடூரம்... *#\nதேவைகள் எப்படியோ...அப்படியே விளம்பரமும் வருது..\nதினமும் சேனை வாங்க அண்ணா,,, ^* ^*\nRe: பெண்களுக்கு உதவும் எண்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை ��ளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?p=3386", "date_download": "2019-11-15T15:11:55Z", "digest": "sha1:L3AIZNB6QL5JU6D43BRZK2ZC42HFIPZX", "length": 12933, "nlines": 154, "source_domain": "factsbehind.net", "title": "சிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு!! | factsbehind", "raw_content": "\nசிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு\nசிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு\nஇன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்\nஇருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை\nஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை\nஅமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.\nசிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.\nபொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.\nஎனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.\nதேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வ��ளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.\nஇந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.\nபெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.\nசிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்\nசிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nயூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.\nஇன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.\nஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.\nகற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி.\n2. பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy)\n3. லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.\nஇந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.\n“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.\nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-01-07-11-14-15/", "date_download": "2019-11-15T15:48:45Z", "digest": "sha1:DMYR2HHJPOBLKR34JUXKCGABHTQJSC4T", "length": 12296, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்று மதம் மாற்றினார்கள் இன்று கொக்கரிக்கிறார்கள் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஅன்று மதம் மாற்றினார்கள் இன்று கொக்கரிக்கிறார்கள்\nதாஜ்மஹாலால் புகழ்பெற்ற ஆக்ரா இனி தாய்மதம் திரும்பும் விழாவால் புகழ் பெரும். அங்கே 100 முஸ்லிம்கள் தாய்மதம் திரும்பி, ஹிந்துக்கள் ஆனார்கள். 'எவ்வளவு பெரிய அநியாயம் இது' என்று நாடாளுமன்றத்தில் பெரிய பூகம்பமே வெடித்தது. காங்கிரஸ், கம்யூனிஷ்ட், மாயாவதி கட்சியினர் விவேகம் சிறிதும் இல்லாமல் எகிறி எகிறிக் குதித்தார்கள். ஊடகங்களும் ஏதோ நடக்கக்கூடாது நடந்துவிட்டது போல பெரிய பெரிய விவாதங்களை அரங்கேற்றினர்.\nகூட்டம், கூட்டமாக ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக, முஸ்லிம்களாக மதம் மாற்றியபோது வராத கோபம் இப்போது மட்டும் இவர்களுக்கு வருவது ஏன் இது தான் ஓட்டு அரசியல். மதமாற்றமே தங்களது வாடிக்கையான தொழிலாக எத்தனையோ கிறிஸ்தவ மிஷனரிகள் செயல்பட்டு வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) என்ற போர்வையில் ஏராளமான கிறிஸ்தவ, முஸ்லிம் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடி கோடியாய் பணம் வந்து கொண்டிருக்கிறத���. இதை வைத்து ஏழை, எளிய, அப்பாவி ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக, முஸ்லிம்களாக மதம் மாற்றி வருகிறார்கள். முஸ்லிம்கள் 'லவ்ஜிகாத்' என்ற பெயரில் அப்பாவி ஹிந்துப் பெண்களுக்கு காதல் வலை வீசி மதம் மாற்றி வருகிறார்கள்.\nநாட்டின் வடகிழக்கு பாரதத்திலுள்ள அஷ்ஷாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோராம், திரிபுரா போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ மதமாற்றத்தின் காரணமாக ஹிந்துக்கள் மைனாரிட்டிகளாகி விட்டார்கள். காஷ்மீரில் மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் பண்டிட்டுகள் நான்கு லட்சம் பேரை முஸ்லிம் வெறியர்கள் அடித்து வெளியே துரத்தி விட்டார்கள். அவர்கள் சொத்து சுகமெல்லாம் இழந்து இன்று நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஎந்த ஒரு ஊரிலும் ஹிந்து எண்ணிக்கை குறைந்தால் என்ன விபரீதம் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. எனவேதான் ஹிந்துக்கள் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள பிரிந்து போன சகோதரர்களை திரும்ப வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.\nதமிழகத்தில் ஏற்கனவே கன்யாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆதிக்கம். ராமநாதபுரம் மாவட்டத்திலோ கொஞ்சம், கொஞ்சமாக முஸ்லிம் ஆதிக்கம். சென்னையில் எல்லா குடிசைப் பகுதிகளிலும் திடீர் திடீரென்று புதிது புதிதாக சர்ச்சுகள் தோன்றி, சத்தமில்லாமல் மதம் மாற்றும் பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றன. இது பற்றியெல்லாம் எந்த கட்சியும் மூச்சு விடுவதில்லை.\nஆக்ராவில் ஹிந்துக்களாக தாய்மதம் திரும்பியோர் சில நூறு பேர்; வாள் முனையில் மதமாற்றப்பட்டவர்களின் சந்ததிகளோ (ஜாட்கள்) 30,000 பேர் 40,000 பேர் என்று ஹிந்துக்களாகி வருகிறார்கள். ஹிந்துவின் கை ஓங்குவதை எந்தக் கொம்பனாலும் தடுத்துவிட முடியாது.\nநன்றி : விஜய பாரதம்\nநாட்டின் நன்மை தான் முக்கியம். அரசியல் அப்புறம்\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nகடன்களை வேகமாக அடைக்கும் நிறுவங்கள்\nஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்\nகிறிஸ்தவராகவோ, இஸ்லாமியராகவோ மாறும் ப� ...\nகிறிஸ்தவர்களாக மதம் மாறியும் மாற்றம் � ...\nமத மாற்ற முயற்சியை தடுத்த நாகை பா ஜ க வ� ...\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப ...\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்ப���டுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:629", "date_download": "2019-11-15T15:08:37Z", "digest": "sha1:L3D2IBMARWBEMI7JZLKMQLMBBPKVPJ7I", "length": 24684, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:629 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n62802 யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்: பொன்விழா மலர் 1946-1996 1996\n62803 யா/ வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி: முதலாம் ஆண்டு தரிசனம் 1992 1992\n62804 வைத்தீஸ்வர வித்தியாலய ஆரிரியர் சங்கம்: கா. வைரமுத்து பாராட்டு விழா மலர் 1967 1967\n62805 யா/ இணுவில் மத்திய கல்லூரி: இளைப்பாறிய அதிபர் இணுவையூர் சோதி அவர்களின் பாராட்டு விழா மலர் 1993 1993\n62806 சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம்: தாபகர் தின விழாவும் பரிசளிப்பு விழாவும் 1990 1990\n62807 வயவன் புத்தாயிரம் ஆண்டுச் சிறப்பு மலர்: வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2000 2000\n62808 மத்தியம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1977 1977\n62810 வித்தியா: உரும்பிராய் இந்துக் கல்லூரி 1979 1979\n62811 யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி: நிறுவுநர் சிலைத் திறப்பு வைபவமும் நிறுவுநர் நினைவு நாளும்... 1999\n62812 அல்மனார் பொன் விழா சிறப்பு மலர்: க/ அல்மனார் மகா வித்தியாலயம் கல்ஹின்னை 1934-1984 1984\n62813 அணையா விளக்கு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சிறப்பு மலர்: கார்மேல் பாத்திமாக் கல்லூரி 1991-1992 1992\n62815 யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி: வி. சிவசுப்பிரமணியம் ஞாபகமலர் (ஒளிவளர் விளக்கு) 1996 1996\n62816 உதயம் 50வது ஆண்டு பொன் விழா நிறைவு மல��்: மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் 1995 1995\n62818 இந்து மாணவன் நவராத்திரிச் சிறப்பிதழ் 1970 1970\n62819 வெள்ளி விழா மலர்: புனித பெனடிக்ற் கல்லூரி கொழும்பு 1971 1971\n62820 கொழும்பு உவெஸ்லிக் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் நடாத்தும் கலை விழா 1980 1980\n62821 கொழும்பு இந்துக் கல்லூரி: வெள்ளி விழா மலர் 1951-1976 1976\n62822 பல்கலைக்கழகப் பிரவேசச் சிறப்புமலர்: புனித சூசையப்பர் கல்லூரி பண்டாரவளை 1976 1976\n62823 அறிவியற் கதிர்: கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 1988-1989 1989\n62829 பொருளிதழ்: நா. கிருஷ்ணான்ந்தன் அவர்களின் ஞாபகார்த்த மலர் அஞ்சலி 1989 1989\n62831 தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மநாட்டு சிறப்பு மலர் 1969 1969\n62833 75வது ஆண்டு நிறைவு சிறப்பு மலர்: ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 1923-1998 1998\n62834 விவேகானந்தன்: அநுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம் 1968 1968\n62838 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 22வது மாநாடு 1967 1967\n62844 யாழ்ப்பாணக் கூட்டுறவு கல்லூரி 1969 1969\n62845 ஆக்கம் வெள்ளி விழா சிறப்பிதழ் -\n62846 திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர் 1981 1981\n62847 நினைவு மலர்: வன்னியசிங்கம் 1967 1967\n62848 வித்தியா: உரும்பிராய் இந்துக் கல்லூரி 1978 1978\n62849 அஞ்சலி: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெள்ளி விழா 1999 1999\n62851 நெடுந்தீவு மகாவித்தியாலயம்: வெள்ளி விழா மலர் 1946-1972 1972\n62852 திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாண்டு மலர் 1961 1961\n62853 அணையா விளக்கு: கார்மேல் பாத்திமாவின் பத்தாண்டு நிறைவு மலர் 1976-1986 1986\n62854 அரியாலைக் கலைஞர்கள் வே. ஐயாத்துரை க. இரத்தினம் கு. கந்தையா ஆகியோரின் கலைப்புகழ் விழா மலர் 1984 1984\n62855 கல்வி கலை பண்பாட்டுக் காப்புக் கழகம் செயலகக் கட்டடக் கால் கோள் விழா சிறப்பு மலர் 1977 1977\n62856 விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடு 1992 1992\n62857 பராவுக்குப் பாராட்டு 1992 1992\n62860 ஈழத்தின் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை திரு சி. இராமலிங்கம் அவர்களின் வெள்ளி விழா மலர் 1976 1976\n62861 ஈழநாடு தைப்பொங்கல் விழா 1970 1970\n62862 வலிகாமம் மேற்கு சமய இலக்கிய கலாசார பேரவைக் கலை விழா மலர் 1973 1973\n62863 கொக்குவில் இந்துக் கல்லூரி 1977 1977\n62864 கலாவிருட்சம்: நல்லூர் அரசினர் ஆசிரிய கலாசாலை 1971 1971\n62865 தமிழ்ச்சுடர்: கவிஞர் விபுல பீதாம்பரன் 1972 1972\n62866 கரைச்சிப் பிரிவு கலை விழா மலர் 1972 1972\n62867 பொறியியல் இளைஞன் 1977 1977\n62869 இராசவைத்தியர் அ. க. குமாரசாமி அவர்களின் பாராட்டு விழா மலர் 1970 1970\n62870 பண்டிதர் அ. ஆறுமுகம் அவர்களின் வைர விழா மலர் 1989 1989\n62871 நினைவு மலர்: சி. கதிரிப்பிள்ளை (குஞ்சிதபதம்) 1986 1986\n62872 நினைவு மலர்: பொன்னையா கமலரூபன் (கமலரூபம்) 2000 2000\n62873 தேசிய நாடக விழா 1976 1976\n62874 பூம் பொழில் விழா மலர் 1973 1973\n62875 நினைவு மலர்: தனிநாயகம் 1981 1981\n62877 நினைவு மலர்: அ. த. துரையப்பா 1975 1975\n62878 கலை மலர்: கோப்பாய் மகளிர் அரசினர் கலாசாலை 1966 1966\n62880 தழும்பு: ஒன்று கூடல் மலர் 1991 1991\n62881 மஹா கும்பாபிஷேக விழா சிறப்பு மலர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் 1980 1980\n62882 நாத வாஹினி நிகழ்ச்சி மலர்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நுண்கலைப் பீடம் கவின்கலை மன்றம் 1981-1982 1982\n62884 புத்தூர் கலைமதி சனசமூக நிலைய 10வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் 1984 1984\n62885 புதுமை இலக்கியம்: தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர் 1975 1975\n62886 யாழ்ப்பாணம் ரஸிக ரஞ்சன சபா வெள்ளி விழாச் சிறப்பு மலர் 1952-1976 1976\n62887 அரியாலை சனசமூக நிலைய வெள்ளி விழா மலர் 1974 1974\n62888 சந்திரபுரம் மகா முத்துமாரி அம்பாள் கும்பாபிஷேக மலர் 1987 1987\n62889 புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவும் பாராட்டு விழாவும் மாபெருங் கலைவிழாவும்... 1977\n62890 வணிகமலர்: யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரி 1987-1988 1988\n62891 வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர் 1983 1983\n62892 கலை மலர்: அரசினர் மகளிர் ஆசிரியர் கலாசாலை 1970 1970\n62893 கலை மலர்: அரசினர் மகளிர் ஆசிரியர் கலாசாலை 1974 1974\n62894 கலைச் செல்வி: அரசினர் ஆசிரியர் கலாசாலை மட்டக்களப்பு 1971 1971\n62895 கொக்குவில் கலாபவனம் பரத நாட்டிய அரங்கேற்றம் 1970 1970\n62896 அடைக்கலம்: யாழ்ப்பாணம் புனித மரியாள் வித்தியாலய நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் 1873-1973 1973\n62897 கந்தபுராணம் தக்ஷிகாண்டம் வெளியீட்டு விழா சிறப்பிதழ் 1967 1967\n62898 கதிரொளி விழா மலர் 1977 1977\n62899 கொம்பறை வன்னி விழா 1998 1998\n62900 யா/ கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலை: நூற்றாண்டு விழா மலர் 1872-1971 1971\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-15T14:51:02Z", "digest": "sha1:KG6WWSZTOTA6AM635F43AWHFLR2K63CX", "length": 3403, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகாவிலாச்சி பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகாவிலாச்ச�� பிரதேச செயலாளர் பிரிவு\n(மகாவிலாச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகாவிலாச்சி பிரதேச செயலாளர் பிரிவு (Mahavilachchiya Divisional Secretariat, சிங்களம்: මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 17 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 22183 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/15588-kashmir-issue-internal-matter-india-says-pakistan.html", "date_download": "2019-11-15T16:18:45Z", "digest": "sha1:4OSEEXB6OKGOTRKTJOJEV7T2NNPJ23F6", "length": 9875, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஷ்மீர் விவகாரம் எங்கள் உள்நாட்டு பிரச்னை பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி | Kashmir issue was internal matter, India says to Pakistan - The Subeditor Tamil", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரம் எங்கள் உள்நாட்டு பிரச்னை பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி\nகாஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதைக் காரணம் காட்டி இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்புவது ஒரு தலைப்பட்சமான மற்றும் அவசரமான முடிவு என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து விட்டது. இதற்கு எதிர்ப்பும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான்,காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் நேற்றிரவு நடந்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியாவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வது என்றும், இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தை துண்டித்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இரு நாடுகளிடையேயான போக்குவரத்தையும் துண்டித்து வாகா எல்லையை மூடப் போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nபாகிஸ்தான் அரசு அவசரமாக மேற்க��ண்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வது குறித்து பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இது இரு நாட்டு நல்லூறவுகளையும் பாதிக்கும் என இந்திய வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுடனான இரு தரப்பு உறவுகள் தொடர்பாக ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது அவசரமான முடிவாகும். இதனை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வது தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயல்கிறது. இந்தியாவின் உள்விவகாரத்திலும், அதிகார வரம்பிலும் பாகிஸ்தான் தலையிட முற்படுவது ஒருபோதும் வெற்றிபெறாது.தூதரக உறவுகளை முறிக்கும் முடிவை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.\nஜம்மு காஷ்மீருக்காக உயிரை கொடுக்க தயார்; மக்களவையில் அமித்ஷா பேச்சு\nஅத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு\nமாரடைப்பு, இதய செயலிழப்பு: இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nஅமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..\n25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்.. சஞ்சய் ராவத் பேட்டி\nஅயோத்தி ராமர் கோயில் கட்ட ஷியா வக்பு வாரிய தலைவர் ரூ.51,000 நன்கொடை\nசபரிமலை வழக்கின் தீர்ப்பில் குழப்பம்.. விளக்கம் கேட்கிறார் பினராயி\nபிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..\nசிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்.. என்.சி.பி. அறிவிப்பு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஆராதனா, ஷோலே திரையீடு...அமிதாப், ராஜேஷ் கண்ணாவுக்கு கவுரவம்...\nமோடிக்கு தெரியாமல் அமித்ஷா மறைத்தார்.. சிவசேனா திடீர் குற்றச்சாட்டு\nதெலங்கானா பஸ் ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்..\nநவ.17ம் தேதி டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம்.. நாடாளுமன்றத் தொடர் துவக்கம்\nHero Film release Production company Statementஆக்‌ஷன் படத்தில் விஷால்மகாராஷ்டிரா தேர்தல்மகாராஷ்டிர அரசுEdappadi palanisamyசிவசேனா-பாஜகBjp-Shivasenaசிவசேனா-பாஜக மோதல்Supreme CourtBigilபிகில்விஜய்அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgenie.com/product/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tamil-version/", "date_download": "2019-11-15T16:17:32Z", "digest": "sha1:5FKC6AEBAJ7UUP3VSQ3HHPIRP6LCM6LD", "length": 4698, "nlines": 117, "source_domain": "tamilgenie.com", "title": "சிதறும் கணங்கள் (Tamil Version) | Tamil Genie-ஆன்லைனில் புத்தகங்களை தேட தமிழகத்தின் முதன்மையான இணையதளம்", "raw_content": "\nசிதறும் கணங்கள் (Tamil Version)\nஒவ்வொரு நாட்களும் நொடி நொடியாகச் சர்வ சாதாரணமாகக் கரைந்துபோகும். அதில் சில தருணங்களே கவனத்தை ஈர்க்கும், அடியோடு புரட்டிப்போடும், மனதை சிதறடிக்கும்… அவையே வாழும் கணங்கள்.\nசில கணங்கள் வாழ்வின் அழகிய தருணங்களாகும்… அதில் சிதற விட்ட கணங்கள் என்றும் படிமங்களாக மனதில் உறைந்துபோகும்.\nஒவ்வொரு நாட்களும் நொடி நொடியாகச் சர்வ சாதாரணமாகக் கரைந்துபோகும். அதில் சில தருணங்களே கவனத்தை ஈர்க்கும், அடியோடு புரட்டிப்போடும், மனதை சிதறடிக்கும்… அவையே வாழும் கணங்கள்.\nசில கணங்கள் வாழ்வின் அழகிய தருணங்களாகும்… அதில் சிதற விட்ட கணங்கள் என்றும் படிமங்களாக மனதில் உறைந்துபோகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/413080/Debutante-Filmmaker-Newton-Prabhu-s-Movie-is-Production-No-1", "date_download": "2019-11-15T15:02:39Z", "digest": "sha1:ZNOCNJSRVXVX6AGD4ITDWSCMD3D3BC5J", "length": 34301, "nlines": 372, "source_domain": "www.apherald.com", "title": "அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர்", "raw_content": "\nவாட்ஸ்ஆப் பே சேவை ரிசர்வ் வங்கி முடக்கம்\nபொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி மகன் ஆரவ்\nஒரே காலாண்டில் 10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ்\nஆதித்யா வர்மா எப்போ வர்றான்\nநானும் சிக்கமாட்டேன் வள்ளுவரும் சிக்கமாட்டார்\nதி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்\nஅணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் \"ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்\"\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். 'கைதி 2' எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். - நடிகர் கார்த்தி\nகார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ள மரியம் ஜார்ஜ் பேட்டி\nசிபிராஜின் 'கபடதாரி' படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்\nஇர்பான் பதான் கொடுத்த அப்டேட்\nமாணவர் மீது துப்பாக்கி சூடு\nவிஷாலின் ஆக்சன் ரிலீஸ் தேதி\nஅணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூ��்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் \"ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்\"\nபெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்குவார் தங்கம் ,ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\nஇப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,\nஇப்படம் சைக்கோ திரில்லர் வகை சார்ந்தது இதில் நாயகனாக கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகையும், நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லி நடிக்கிறார் வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.\nநான் இதற்கு முன்பாக பல படங்களுக்கு துணை மற்றும் இணை பணியாற்றியுள்ளேன்.மேலும் சில குறும்படங்களை இயக்கி உள்ளேன் அதுமட்டுமல்லாது பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியர் பணியாற்றியுள்ளேன்.இப்படிப்பட்ட அனுபவத்தை கொண்டும் இதனால் ஏற்பட்ட நட்பு வைத்தும் நண்பர்களை ஒன்றிணைத்து இப்படத்தை தயாரிக்கிறேன். இப்படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்தது.\nஇப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்க உள்ளார். இவர் மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்க உள்ளார். இவர் மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:-\n'ட்ரிப்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் மிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் 'ட்ரிப்' திரைப்படம். கடந்த நவம்பர் மாதம் தலைக்கோணாவில் தொடங்கிய படப்பிடிப்பு, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.\n‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’ பன்முகப்பட்ட திறமைகொண்ட நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம், சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அஷுதோஷ் கோவர்கரின் புராணகால போர்ப்படம் என்றால் அது மிகையில்லை. வரலாற்று பின்புலத்தில், பிரம்மாண்டமான செட்டுகளில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘மர்த் மராத்தா’ விரைவில் வெளியாக இருக்கிறது.\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும் ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம்.\nஅஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர் – பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து சாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார். சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஈகோ பார்க்காமல் அனைவரும��� ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால்\nடிஸ்னியின் 'ஃபோரஸன் 2' படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்\nமீண்டும் அப்பாவான பாபி சிம்ஹா\nகீர்த்தியின் புட்பால் படம் தமிழில்\nஇந்திய பொருளாதாரம் குறித்து உலகவங்கி\nஇந்திய மழையால் ஆஸ்திரேலியாவில் தீ\nஆர்ஜே பாலாஜி படத்தில் நயன்தாரா\nஇளநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன\nவருமான வரி ரீஃபண்டிற்காக காத்திருக்க அவசியமில்லை\nநடிகர் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:-\n'ட்ரிப்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் மிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் 'ட்ரிப்' திரைப்படம். கடந்த நவம்பர் மாதம் தலைக்கோணாவில் தொடங்கிய படப்பிடிப்பு, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.\n‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’ பன்முகப்பட்ட திறமைகொண்ட நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம், சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அஷுதோஷ் கோவர்கரின் புராணகால போர்ப்படம் என்றால் அது மிகையில்லை. வரலாற்று பின்புலத்தில், பிரம்மாண்டமான செட்டுகளில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘மர்த் மராத்தா’ விரைவில் வெளியாக இருக்கிறது.\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும் ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம்.\nஅஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர் – பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து சாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார். சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால்\nடிஸ்னியின் 'ஃபோரஸன் 2' படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்\nநிர்வாண காட்சியில அதுக்குதான் நடிச்சீங்களா\nகிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த குஷ்பு\nவிளையாட்டு துறையில் காலடி வைத்த ஐஸ்வர்யா தனுஷ்\nஓபேபி ரீமேக்கில் நடிப்பது யார்\n30 படங்களை மறுத்த கீர்த்தி\nமீண்டும் அப்பாவான பாபி சிம்ஹா\nகீர்த்தியின் புட்பால் படம் தமிழில்\n30 படங்களை மறுத்த கீர்த்தி நடிகை கீர்த்தி சுரேஷ் மஹானடி படத்தை தொடர்ந்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் அவர் பழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஆனது. ஆனால் இதனை அடுத்ததாக அவர் நடித்த படங்களான சாமி ஸ்கொயர், சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய அணைத்து படங்களும் படு தோல்வியை தழுவின.\nநிர்வாண காட்சியில அதுக்குதான் நடிச்சீங்களா அமலா பால் சென்னை: ஆடை படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்திருப்பது தொடர்பாக நடிகை அமலாபால் பேசியுள்ளார். நடிகை அமலாபால��� நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் படத்தில் அமலாபால்\nஹீரோயின் இல்லாமல் கவுதம் கார்த்திக் நடிகர் கவுதம் கார்த்திக் கடல் போன்ற படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வந்தாலும் கூட படங்கள் எதுவும் ஓடாமல் பாடுபட்டார். ஆனால் ஹரஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களின் மூலமாக ஹிட் கொடுத்து முன்னுக்கு வந்தார்.\nகமல்ஹாசன் பொளேர் தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் சங்கத் நிர்வாகிகளுக்கான தேர்தல் தி. நகரில் உள்ள நடன கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடன இயக்குனர் ஷோபி பால்ராஜ் தலைமையிலான அணியினரும் நடன இயக்குனர் தினேஷ் குமார் அணியினரும் போட்டியிடுகின்றனர்.\nவிளையாட்டு துறையில் காலடி வைத்த ஐஸ்வர்யா தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விரைவில் ஒரு புதிய படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சினிமாவை அடுத்து விளையாட்டு துறையில் காலடி வைத்துள்ளார்\nகிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த குஷ்பு\nஓபேபி ரீமேக்கில் நடிப்பது யார்\nமுடிவுக்கு வந்த காப்பான் வழக்கு\nமுதுகு வலி போக்கும் எண்ணெய்கள்\nநயனின் அடுத்த படம் ரிலீஸ்\nவிளையாட்டு வீரனாகும் மக்கள் செல்வன்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்\nஓவியா ஏன் வெளியே போனார்\nபேச்சலராகும் நடிகர் ஜிவி பிரகாஷ்\nஅஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/520508-ttv-dinakaran-interview-in-madurai.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-11-15T16:16:48Z", "digest": "sha1:SENLFT7NQLDXZ4PTXB5Z24K4ZJZWRHZH", "length": 16233, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "உளறல், வேடிக்கைப் பேச்சுக்கு பதிலில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு டிடிவி பதிலடி | TTV Dinakaran interview in Madurai", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nஉளறல், வேடிக்கைப் பேச்சுக்கு பதிலில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு டிடிவி பதிலடி\nசசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவை ஆதரிப்ப��ர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது தொடர்பாக \"உளறலுக்கு என்னிடம் பதில் இல்லை\" என பதிலடி கொடுத்திருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.\nடிடிவி தினகரன் மதுரையில் இன்று (அக்.16) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது, ராஜீவ் படுகொலையில் சீமானின் சர்ச்சைக் கருத்து, இடைத்தேர்தல் என பல்வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.\nஅவற்றிற்கு வரிசையாகப் பதிலளித்த டிடிவி தினகரன், \"யார், யாரோ வேடிக்கையாகப் பேசுவதை, உளறுவதை என்னிடம் கேள்வியாகக் கேட்டு எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம். துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. சசிகலா தற்போது சிறையில் இருக்கிறார். அதனால், சிறையில் இருப்பவர் பேச முடியாதே என்று வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறார்கள்\" என்றார்.\nமுன்னதாக நேற்று (அக்.15) நாங்குநேரியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, \"சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னரும் அதிமுகவையே ஆதரிப்பார். வீட்டில் இருந்தாலும் இருப்பாரே தவிர மற்ற எந்தக் கட்சியையும் அவர் ஆதரிக்கமாட்டார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள்\" என்றார்.\nசீமான் கருத்தை திரும்பப் பெற வேண்டும்..\nசீமான் சர்ச்சைப் பேச்சு பற்றி, \"எப்போதுமே மற்றவர்களை புண்படுத்தும் வகையில் சீமான் தேவையில்லாத கருத்துக்களை பேசி வருகிறார். இந்தியாவின் பிரதமராக இருந்தவரின் படுகொலையைப் பற்றி இப்படிப் பேசுவது சரியல்ல. இப்படிப் பேசி தேவையில்லாத பிரச்சினையை கிளப்ப வேண்டிய அவசியமும் இல்லை. சீமான், அவருடை சர்ச்சைப் பேச்சை திரும்பப் பெறுவதே அவருக்கு நல்லது\" எனக் கூறினார்.\nஒரே சின்னம் பெற்று போட்டியிடுவோம்..\nதொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தையும் விளக்கினார். \"எங்கள் கட்சிக்கென்று தனி சின்னத்தை பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிடுவோம். எங்கள் கட்சிக்கு சின்னம் பெறுவதற்கான விசாரணை நாளை(அக்.17) டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. பல சின்னங்களில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். எனவே ஒரே சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம்\" எனத் தெர��வித்தார்.\nTTV Dinakaran interviewடிடிவி தினகரன்ராஜேந்திர பாலாஜிசீமான்ராஜீவ் படுகொலைசர்ச்சைப் பேச்சு\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமாமன், மச்சான் உறவுகளைக் கடந்து அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்: நிர்வாகிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி...\nஐஐடி மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலைகளைத் தடுக்க உரிய செயல் திட்டம் வகுக்க...\nதென்பெண்ணை ஆற்றில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியைத் தடுத்திடுக; தினகரன்\nபாஜக என்ன ஆகாத கட்சியா; அவர்கள் சொல்வதை கேட்கக் கூடாதா\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்: சேலம் முன்னாள் ஆட்சியர் ரோஹினி உயர்...\nசென்னை விமான நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நின்ற கார்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\nதிருச்சி நகைக்கடை சுவரைத் துளையிட்ட கொள்ளையர்கள் : திருச்சி காவல் ஆணையர் புதிய...\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்த குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/slpp-750-ndf-450.html", "date_download": "2019-11-15T15:05:48Z", "digest": "sha1:4PEQ3AJJLSF3JEVRGK4HQZKBV37PTQSW", "length": 5285, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "SLPP 750 மில்லியன்; NDF 450 மில்லியன்: விளம்பர செலவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS SLPP 750 மில்லியன்; NDF 450 மில்லியன்: விளம்பர செலவு\nSLPP 750 மில்லியன்; NDF 450 மில்லியன்: விளம்பர செலவு\nஜனாதிபதி தேர்தல��ன் பின்னணியிலான அச்சு மற்றும் இலத்திரனியல் விளம்பரங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றிற்காக பிரதான அரசியல் கட்சிகள் பெருமளவு செலவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பு (CMEV).\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் சுமார் 750 மில்லியன் ரூபா இதற்கென செலவிட்டுள்ள அதேவேளை புதிய ஜனநாயக முன்னணி 450 மில்லியன் ரூபாவையும் தேசிய மக்கள் சக்தி 31 மில்லியன் ரூபாவையும் இவ்வாறு செலவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில் இத்தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://androidsangam.blogspot.com/2014/03/nexus-nexus-8-8.html", "date_download": "2019-11-15T16:28:27Z", "digest": "sha1:F3QKT3QSP2GVBOUT62GBA5SCKXDDHGXB", "length": 3524, "nlines": 82, "source_domain": "androidsangam.blogspot.com", "title": "~ Tamil Android ( சங்கம்)", "raw_content": "\nஇதோ அறிமுகப்படுத்துகிறோம் ANDROID மற்றும் WINDOWSற்கான அதிநவீன தமிழ் இனையதளத்தை\nகூகுள் நிருவனம் தனது Nexus வரிசையில் அடுத்ததாக Nexus 8 டேப்லடை வெளியிடும் என்றும், அதில் 8.9 Inch திரை இருக���கும் என்ற தகவலும் கசிந்துள்ளது...\nAndroid & Windows பற்றிய தகவலை பெற FACEBOOKல் எங்களுடன் இனைந்திருங்கள்\nஆன்றாயிட் மொபைலை Root செய்வது எப்படி அதனால் ஏற்படும் நண்மைகள் மற்றும் தீமைகள்\nமொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை\nANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்\nMemory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளி...\nதகவல்:கூகுள் நிருவனம் தனது Nexus வரிசையில் அடுத்த...\nஇது சிறப்பான முன்னேற்றப்பாதை தான்\nசாம்சங் நிருவனம் ரூ.70 கோடி வரி ஏய்ப்பு:\nநீங்கள் ரசித்து விளையாட ஒரு கேம் Zombie Highway\nஉங்கள் Internetடை wireless மூலமாக share செய்ய உ...\nஉங்கள் Pen Driveவை பாதுகாக்க மிக முக்கியமான கம...\nமின்னல் வேகத்தில் உங்கள் fileகளை தேடி எடுக்க \nஉங்கள் file களை பாதுக்காக்க ஒரு திண்டுக்கல் பூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/29012/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-11-15T15:01:17Z", "digest": "sha1:FQIH37CFN7OMPN2PDG233RWTLJSRO6AP", "length": 9516, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்தியாவின் நீளமான ரயில் பாலம்: 25ஆம் திகதி திறப்புவிழா | தினகரன்", "raw_content": "\nHome இந்தியாவின் நீளமான ரயில் பாலம்: 25ஆம் திகதி திறப்புவிழா\nஇந்தியாவின் நீளமான ரயில் பாலம்: 25ஆம் திகதி திறப்புவிழா\nஇந்தியாவின் நீளமான ரயில் - சாலை பாலமான போகிபீல் பாலத்தை பிரதாமர் மோடி டிசம்பர் 25ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். இப்பாலம் பிரம்மபுத்திரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கிறது.\n4.94 கி.மீ. நீளம் கொண்ட போகிபீல் பாலம் அசாமின் கிழக்குப் பகுதி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.\nஇப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். இதில் மேலே மூன்று வழிச் சாலையும் கீழே இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன.\n1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவில் அடிக்கல் நாட்டப்பட்ட போகிபீல் பாலம், 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடக்கி வைக்கப்பட்டது.\nகடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு முறை காலக்கெடுக்களைக் கடந்த பாலம், கடந்த டிசம்பர் 3-ம் திகதி முதன்முதலாக ரயில் போக்குவரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோதுமை விலை அதிகரிப்பு; செய்தி உண்மை இல்லை\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த நிறுவனத்திற்கும் அனுமதி...\nதேர்தல் கடமை உத்தியோகத்தர்கள் 50 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிப்பு\nதேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக...\nமாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nசப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்...\nக.பொ.த. சாதாரணதர பரீட்சை டிச. 02இல் ஆரம்பம்\n2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nவாக்குப் பெட்டிகள், உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி\n7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 8ஆவது...\nஅதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பஸ் கட்டணம் குறைக்க தீர்மானம்\nஅனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம்...\nநிறைவேறாத நம்பிக்கைகளுடன் நாளை மற்றொரு தேர்தல் களம்\nஜனாதிபதித் தேர்தல் என்பது பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒரு அடையாளம்,...\nஅஞ்சல் சேவை தமிழ் உதாசீனம்; மொழியறிவு ஊட்டப்பட வேண்டும்\nஅரச சேவையானது பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை அவர்கள் பயன் பெறும் வகையில்...\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=232", "date_download": "2019-11-15T15:30:25Z", "digest": "sha1:7QSGVSTOPVICPQMB4K6XOSOH6UCJYCFL", "length": 3703, "nlines": 86, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/14587-chennai-college-students-atrocities-on-opening-day.html", "date_download": "2019-11-15T16:22:09Z", "digest": "sha1:FDYMC23AKHGF5AGNERXD4E7MJM6LSLVE", "length": 10224, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கல்லூரி திறந்த முதல் நாளே அட்டூழியம்..? பதற வைத்த மாணவர்கள்... கைது செய்த போலீஸ் | Chennai college students atrocities on opening day - The Subeditor Tamil", "raw_content": "\nகல்லூரி திறந்த முதல் நாளே அட்டூழியம்.. பதற வைத்த மாணவர்கள்... கைது செய்த போலீஸ்\nசென்னையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே 'பஸ் டே' என்ற பெயரில் பேருந்துகளின் கூரைகளில் ஏறி அட்டூழியம் செய்த மாணவர்கள், கொத்தாக கீழே விழுந்த காட்சி காண்போரை பதறச் செய்து விட்டது. தடையை மீறி அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோடை விடுமுறைக்குப் பின் சென்னையில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் மாணவர்கள் கொண்டாட்டத்துக்கும், உற்சாகத்துக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக பச்சையப்பா கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, புதுக்கல்லூரி, பிரசிடென்சி போன்ற கல்லூரிகளின் மாணவர்களின் அட்டூழிழியம் எல்லை மீறிப் போய்விட்டது என்றே கூறலாம்.\nதாங்கள் வழக்கமாக கல்லூரிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளை மலர் மாலை, பேனர், காகிதப் பூக்களால் அலங்கரித்து 'பஸ் டே' என்ற பெயரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்பார். பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி ஆட்டம், பாட்டத்துடன் மாணவர்கள் அமர்க்களம், ரகளை செய்த காட்சிகள் பொது மக்களையும், பிற பயணிகளையும் முகம் சுளிக்கச் செய்து விட்டது என்றே கூறலாம். இது போன்ற கொண்டாட்டங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தும் மாணவர்கள் அதை பொருட்படுத்துவதாவே தெரியவில்லை. தடையை அமல்படுத்த வேண்டிய போலீசாரும் இதனை கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பது தான் கையாலாகாத்தனம் என்பதாகும்.\nசென்னையில் மாணவர்கள் நடத்திய இந்த அட்டூழியத்தின் போது அனைவரையும் பதற வைத்த காட்சி ஒன்றும் அரங்கேறியது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தின் மேற்கூரையில் இடம் கொள்ளாத அளவுக்கு நெருக்கியடித்தபடி ஆட்டம்,பாட்டம், கொண்டாட்��ம் என்று சென்றனர். அப்போது திடீரென கொத்தாக மாணவர்கள் சரிந்து பேருந்தின் முன் பக்கமாக சாலையில் விழுந்தனர். இதைக் கண்டவர்கள் பதறினர்.நல்லவேளையாக பேருந்து மெதுவாகச் சென்றதால் யாருக்கும் ஆபத்தில்லாமல் போய்விட்டது.இந்தக் காட்சியைக் கண்ட பொதுஜனங்கள் தான் பதறினார்களே ஒழிய, 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த பதற்றம் கொஞ்சமும் இல்லாமல் மாணவர்கள் மீண்டும் ஆட்டம் பாட்டத்தை தொடர்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை. இவ்வளவும் அரங்கேறிய பின்னரே மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்து வழக்குப் போட்டுள்ளனர்.\nஇளங்கன்று பயமறியாது என்பது உண்மைதான். அதற்காக உயிரைப் பணயம் வைத்து இது போன்ற விபரீத விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசாவது சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும் .\nஇவற்றை செய்யுங்க... இதயநோய் வரவே வராது\nபெங்களூரு சிறையில் கன்னடம் பேசும் சசிகலா\nநீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்..\nஅதிமுக ஏழைகளின் கட்சி.. அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nகல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nகாவல் துறை கொள்முதலில் ரூ.350 கோடி ஊழல் புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை\nரஜினி அரசியலுக்கு மு.க.அழகிரி ஆதரவு.. கட்சியில் சேருவாரா\nதமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவானது.. அரசாணைகள் வெளியீடு..\nஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிடப்படுமா\nரஜினி, கமலுக்கு என்ன அரசியல் தெரியும்\nSena-NCP-Congress govtSharad Pawarஆக்‌ஷன் படத்தில் விஷால்மகாராஷ்டிரா தேர்தல்மகாராஷ்டிர அரசுசிவசேனா-பாஜகBjp-Shivasenaசிவசேனா-பாஜக மோதல்Supreme CourtBigilபிகில்விஜய்அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50475-temples-cows-election-stunt-for-congress-integral-to-bjp-rajnath-singh.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-15T16:23:37Z", "digest": "sha1:KUMSPJKVPECC66RUP3IPSEEON5VLE7TM", "length": 10914, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவிலுக்குச் செல்கின்றனர்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு! | Temples, Cows Election Stunt For Congress, Integral To BJP: Rajnath Singh", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\nகாங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவிலுக்குச் செல்கின்றனர்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவில்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் கோவிலுக்கு செல்வது பா.ஜ.கவினருக்கு வாழ்க்கையின் ஓர் அங்கம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், \"காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவில்களுக்கு சென்று வருகின்றனர். அதுவரை அவர்கள் கோவில்களுக்கு செல்வதில்லை. அதே போன்று தேர்தல் காலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியினர் பசுக்களை வணங்குகின்றனர்.\nஆனால் பா.ஜ.கவினருக்கு அப்படி அல்ல. பசுக்களை வணங்குவது மற்றும் கோவில்களுக்குச் செல்வது அவர்களது வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். எனவே காங்கிரஸ் கட்சியினர் கோவில் மட்டும் பசுக்களை பிரச்சாரத்தின் ஒரு உத்தியாக பயன்படுத்தக்கூடாது\" என தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதெலங்கானா: பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் மோடி\nராமர் கோவிலை கட்டவில்லை எனில் மக்களின் நம்பிக்கையை பாஜக இழக்கும்: பாபா ராம்தேவ் எச்சரிக்கை\nமேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுக: வைகோ\nஇந்திய நிறுவனங்களின் கருப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து ஒப்புதல்\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்���ு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்\nபதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nபோட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nமகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியை சேர்ந்தவரா \n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/page/359/", "date_download": "2019-11-15T16:38:32Z", "digest": "sha1:5UAVZCOSKNEUAAEA7CN2WD56P24EBHYT", "length": 13086, "nlines": 309, "source_domain": "www.tntj.net", "title": "மருத்துவ உதவி – Page 359 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅதிரை கிளை சார்பாக ரூ 11320 மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக நோயினால் அவதிப்பட்ட சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ 11320 வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் மருத்துவ...\nகிட்னி அறுவை சிகிச்சை செய்யப்பட்டவருக்கு ரூ 5000 மருத்துவ உதவி\nதஞ்சை வடக்கு வலங்கைமானைச் சேர்ந்த சம்சுத்தீன் என்பவரது மகனுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள��ளது. இவரின் மருத்துவ செலவிற்காக வலங்கைமான் TNTJ கிளை...\nமதுரை கோரிப்பாளையம் கிளை ரூ 4000 மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு மருத்துவ செலவிற்கு ரூ 4000 வழங்கப்பட்டது. கிளை...\nகுடல் அடைப்பு அறுவை சிகிச்சைக்காக ரூ 9000 மருத்துவ உதவி\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முஹம்மது அஸ்லம் (வயது 2) என்பவருக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்காக தண்ணீர் குண்ணம் கிளை சார்பாக...\nஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் ரூ 5000 மருத்து உதவி\nTNTJ ஆடுதுறை - ஆவணியாபுரம் கிளையின் சார்பாக ஆவணியாபுரம் கீழைதெருவை சேர்ந்த முனாஃப் (முர்ஷித் தந்தை) அவர்களுக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Muthukamu", "date_download": "2019-11-15T15:09:33Z", "digest": "sha1:BDS4V73IVNWRNG2G4OAPQ5ZSFB5RAFGS", "length": 3051, "nlines": 31, "source_domain": "www.xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Muthukamu", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: -, Gmk, Ajith\nவகைகள்: 9 கடிதங்கள் பெயர்கள் - 4 அசைகள் கொண்ட பெயர்கள் - 4 அசைகள் கொண்ட ஆண் குழந்தை பெயர்கள் - 9 எழுத்துக்கள் கொண்ட ஆண் குழந்தை பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Muthukamu\nஇது உங்கள் பெயர் Muthukamu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t44342-topic", "date_download": "2019-11-15T16:39:48Z", "digest": "sha1:RYDDYZMZFEZ36IWXAW3IFERY5ZZQGWZ2", "length": 18731, "nlines": 142, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பல் திறன் கொண்ட பெண்களின் மூளை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன���னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nபல் திறன் கொண்ட பெண்களின் மூளை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nபல் திறன் கொண்ட பெண்களின் மூளை\nபொதுவாகவே ஆண்களை விட பெண்களின் செயல் திறன் பல வேலைகளில் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றலும், பல மொழி பேசும் ஆற்றலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கக் காரணம் அவர்களது மூளை தான் என்கிறது ஆய்வுகள்.\nஅதாவது, ஆணின் மூளையில் இருந்து பெண்ணின் மூளை வேறுபட்டு உள்ளது என்பது பல்வேறு எம்ஆர்ஐ ஸ்கேன்களின் ஆய்வு மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.\nஅதாவது, மூளையின் முன் பகுதியில் இருந்து பின் பகுதியை இணைக்கும் நரம்புகளை அதிகமாகவும், பலமாகவும் கொண்டதாக ஆண்களின் மூளை உள்ளது. அதே சமயம், பெண்களின் மூளையில் வலது மூளையில் இருந்து இடது புற மூளையை இணைத்த வகையில் நரம்புகள் பின்னப்பட்டு உள்ளன. இவையே, ஒரு வேலையை ஆண் செய்யும் விதத்துக்கும், பெண் செய்யும் விதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்கிறது மருத்துவம்.\nஅதாவது, ஒரு வேளையை எடுத்து செய்யும் போதும், அதில் முழு கவனம் செலுத்தும் போதும் ஆண்களின் மூளை சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால், ஒரே சமயத்தில் இரு வேறு வேலைகளை அவர்களால் திறம்பட செய்ய முடியாது. அதே சமயம், பெண்களால் ஒரு வேளையை மிகவும் திறமையாகவும், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை எளிதாகவும் செய்ய முடியும். பொதுவாக பெண்கள் போனில் பேசிக் கொண்டே சமைப்பது, டிவி பார்ப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்றவற்றை செய்வதை பார்த்திருப்போம்.\nஇது மட்டும் அல்ல வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு பணிக்கும் செல்லும் ஆற்றல் பெண்களுக்கு அதிகம் உள்ளது.\nமூளை வேறுபாட்டினால் உள்ள சில இயல்பான குண நலன்களை பார்த்தால், வரைபடத்தைப் பார்த்தே ஒரு ஆணால், செல்லுமிடத்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அதற்கெல்லாம் நேரத்தை செலவிடாமல், மற்றவர்களிடம் முகவரி கேட்டு அதை புரிந்து செல்லும் குணம் பெண்களுக்கு இருக்கும்.\nவெகு நாட்களுக்கு முன்பு சந்தித்த ஒருவரை நினைவு படுத்தும் ஆற்றல் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகவும், ஒரு வாகனத்தை மிகக் குறைந்த இட வசதி இருக்கும் இடத்திலும் லாவகமாக நிறுத்தும் முறை பெண்களுக்கு எளிதானது என்றும் கூறப்படுகிறது.\nஆனால், இந்த மூளையில் இருக்கும் வேறுபாடு பிறக்கும் போது அமைவதில்லை. சுமார் 15 வயதுக்கு மேல்தான் இந்த வேறுபாடு ஏற்படுவதாகவும், இளம் வயதை அடையும் ஆண் மற்றும் பெண்ணின் மூளையில் இந்த வேறுபாட்டை எளிதாக காணலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇதே காரணத்தால் தான், 3 வயது ஆண் குழந்தையை விட, பெண் குழந்தைகள் எளிதாக பல வார்த்தைகளை பேசுவதற்கும் காரணம் என்று தோன்றுகிறது.\nRe: பல் திறன் கொண்ட பெண்களின் மூளை\nஉண்மைதான் பெண்கள்தான் அதிகமாக பேசுவார்கள்\nRe: பல் திறன் கொண்ட பெண்களின் மூளை\nahmad78 wrote: உண்மைதான் பெண்கள்தான் அதிகமாக பேசுவார்கள்\nமீனுவை போல என்று சொல்லுங்கள் .. ^_ ^_\nRe: பல் திறன் கொண்ட பெண்களின் மூளை\nRe: பல் திறன் கொண்ட பெண்களின் மூளை\nRe: பல் திறன் கொண்ட பெண்களின் மூளை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழி��ள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2013/05/", "date_download": "2019-11-15T16:41:41Z", "digest": "sha1:3RZG7LY27DW6KRMNOXZHU572OET77X4Q", "length": 5241, "nlines": 96, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : May 2013", "raw_content": "\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2019 இதழ் பெரங்கல் விழாவைக் குறிக்கும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கி வருக...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மே 2019 இதழ் 34 ஆண்டுகளை நிறைவு செய்து, 35-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கி...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/aruppukottai-book-fair-photos/", "date_download": "2019-11-15T16:20:11Z", "digest": "sha1:HZUDE2K54BURDIF5ED3IVVYOAA7NY4YO", "length": 4699, "nlines": 100, "source_domain": "bookday.co.in", "title": "3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் – Bookday", "raw_content": "\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nHomeBookfair20193 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nதிருவண்ணாமலை புத்தகத் திருவிழா பற்றிய செய்திகள்…\nதகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் தருமபுரி புத்தகத் திருவிழா\nதகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக தருமபுரியில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை மதுரை சுந்தர ராஜா ராவ்...\n2019வரைவு தேசியக் கல்விக் கொள்கை\nதேசியக் கல்விக் கொள்கை 2019 | தோழர். உமா\nஇதன் உள்ளடக்கம் 4 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது , முதல் பகுதி #பள்ளிக்கல்வி , அதில் 8 பிரிவுகள் உள்ளன. அதில் #முதல்பிரிவு பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன்....\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/82458/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2019-11-15T14:50:26Z", "digest": "sha1:3T5HJ3SQ552Q5S74FREJFID3VG3OXL54", "length": 11160, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அதிர்ச்சி தந்த இயக்குனர் - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகால்பந்து படத்தை இயக்கிய இயக்குனருக்கு 20 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். இதில் 10 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது. கதை பிரச்சினை, வழக்கு இவற்றால் தயாரிப்பு தரப்பு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் மீதி பணத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறதாம். இது இப்படி இருக்க இயக்குனர் இயக்குவதாக இருக்கும் இந்தி படத்துக்கு தமிழை விட இரு மடங்கு சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறாராம். மிகப்பெரிய இந்தி இயக்குனர்களுக்கே இவ்வளவு பெரிய சம்பளம் கிடையாதாம். இதனால் அதிர்ந்து போயிருக்கிறார் கான் நடிகர்.\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nவதந்தியால் அப்செட்டான நடிகை பஞ்சாயத்துக்கு அம்மா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவரது குருநாதரிடமிருந்து கற்றுக்கொண்டாரோ (அட்லீ ஷங்கர் அவர்களின் சிஷ்யன்)\nஇவனால டைட்டில் கார்டு சீன கூட சுடாம எடுக்க முடியாது. காப்பி எடுத்து அதை வாந்தி எடுக்க இவ்வளவு சம்பளமா\nகருவாயனுக்கு வந்த வாழ்வு. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். அடுத்து யார் கதையை திருடி படம் பண்ணுவானோ.\nரெண்டு 'இட்லி' ஒரு வடை சாப்பிட வழியே இல்லாது இருப்போரைக்கூட இருபது கோடி demand செய்யவைக்கும் தமிழ் சினிமா பிரமிக்க வைக்கிறது ஆனா கடைசியில் ஏமாந்தது யாரென்றால் இந்த கெட்டுப்போன தமிழனே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் சினி வதந்தி »\nவிருந்து கொடுத்து அசத்தும் ஹீரோ\nகாலம் கடந்து சிந்திக்கும் நடிகை\nஇறங்கி வந்த பிரபல நடிகை\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிருந்து கொடுத்து அசத்தும் ஹீரோ\nகாலம் கடந்து சிந்திக்கும் நடிகை\nஇறங்கி வந்த பிரபல நடிகை\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-15T15:34:25Z", "digest": "sha1:H5ODGXNHNVDP237KGIMAEB5ZRSOXZ7WD", "length": 11223, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாகித்திய அகாதமி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்\n(சாகித்ய அகாதமி விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.\nவழங்கப்பட்டது சாகித்திய அகாதமி, இந்திய அரசு\nவிவரம் இந்தியாவின் இலக்கிய விருது\nமுதல் வெற்றியாளர்(கள்) ரா. பி. சேதுப்பிள்ளை\n2 சாகித்திய அகாதமி உறுப்பினராக இருந்தோர்\n4 விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை\n5 சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்\nமுதன்மைக் கட்டுரை: சாகித்திய அகாதமி\nசாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்���்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.\nஇந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாதமி.\nசாகித்திய அகாதமி உறுப்பினராக இருந்தோர்தொகு\nசாகித்ய அகாதமி கழகத்தில் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தமிழுக்கான இடத்தில் உறுப்பினராக இருந்தோர்:\nதி.மு.கவின் நாவலர் நெடுஞ்செழியன் (அப்போதைய சென்னை மாநிலக் கல்வி அமைச்சர்) [1]\nசாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.\nஇது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.\nமுதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்பட��கிறது.[2]தமிழ் மொழியில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாக ஜெயமோகன் கருதுகிறார்[3]\nசாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்தொகு\nசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்\nசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்ற எழுத்தாளர்கள்\n↑ நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 662\n↑ சாகித்திய அகாதமி விருது தேர்ந்தெடுக்கும் முறை அலுவல்முறை இணையதளத்திலிருந்து\n↑ 2009 ஆண்டு விருது குறித்த செயமோகன் பதிவு\nசாகித்ய அகாதமிக்கான அதிகாரப்பூர்வ இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-11-15T16:10:42Z", "digest": "sha1:AXHJTSBGIOTLAO6DPGEU32SL7PF3XOIG", "length": 5674, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "கைவழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி (புறநா. 149, 3).\nஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள்\nகைவழி= கை + வழி\nகைலி, கையொலி, கைராசி, கைவசம்\nஒத்தடிப்பாதை, கால்வழி கைவழி, கொடித்தடம், கொடிவழி, சிற்றடிப்பாடு\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2013, 17:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/nta-jee-main-exam-2020-today-is-the-last-date-for-submission-of-online-registration-application/articleshow/71371334.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-11-15T16:30:52Z", "digest": "sha1:UBSSS4M6CH67FMH5T7QMT2F4QBPMVDNO", "length": 14665, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "JEE Main 2020: ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எங்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.. முழுவிபரங்கள்.. - nta jee main exam 2020 today is the last date for submission of online registration application | Samayam Tamil", "raw_content": "\nஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி எங்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.. முழுவிபரங்கள்..\nஐ.ஐ.டி, என்.ஐ.டி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.\nஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி எங்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்...\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவுடைகிறது. இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nஇந்தியாவில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி உட்பட தரம் வாய்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு J.E.E எனப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பிளஸ் 2 வில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜே.இ.இ தேர்வு எழுதலாம். இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தால், மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட கல்லூரிகளிலும், மாநில அரசின் சில கல்லூரிகளிலும் பி.இ மற்றும் பி.டெக் படிப்பை குறைந்த செலவில் படிக்கலாம்.\nஇந்த தேர்வு வரும் ஜனவரி மாதம் 6 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே, ஜே.இ.இ தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பத்தை ஆன்லைன் வழியில் மட்டுமே சமர்பிக்க முடியும்.\nJEE Main 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:\nபடி 1: மாணவர்கள் முதலில் nta.ac.in/Home என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்\nபடி 2: முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் JEE Main 2020 என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்\nபடி 3: இப்போது ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான பதிவு விபரங்கள் திரையில் காட்டப்படும்.\nபடி 4: அதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விதமான தகவல்ள், சுயவிபரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.\nபடி 5: பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nதேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://nta.ac.in/\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : நுழைவுத் தேர்வுகள்\nமருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2020 நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடியி���் சேர்ந்து படிக்க வேண்டுமா GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி எங்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.. முழுவிபரங்கள்..\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்...\nடெல்லிக்கு எப்போதுதான் நிவாரணம்; வேதனையில் மக்கள்\nமூச்சு முட்டும் டெல்லியில் ஆக்சிஜன் பார்\nஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் தொழில் தொடங்க 6 மாத இலவச பயிற்சி\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரி..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமா GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க ...\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..\nஐஐடியில் படிக்க JAM 2020: புதிய மாற்றத்துடன் தேர்வு அட்டவணை வெளி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/09112015/1270481/Ayodhya-case-verdict.vpf", "date_download": "2019-11-15T14:51:32Z", "digest": "sha1:MYM45RNAHDPIGDBTHEANNRPF43FF3TIP", "length": 16385, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "அயோத்தி தீர்ப்பு- மசூதி கட்டுவதற்கு மாற்று நிலம் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு || Ayodhya case verdict", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅயோத்தி தீர்ப்பு- மசூதி கட்டுவதற்கு மாற்���ு நிலம் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கும் படி உத்தரவிட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கும் படி உத்தரவிட்டுள்ளது.\nஅயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அப்போது, பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார்.\nமேலும், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. எனவே தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nAyodhya case | supreme court | அயோத்தி நிலம் வழக்கு | சுப்ரீம் கோர்ட்\nஅயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு : நாட்டில் அமைதி நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கை - புதிய தகவல்கள்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்\nராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல்\nமேலும் அயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள்\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி ப���ராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்- கேரள தேவசம்போர்டு மந்திரி பேட்டி\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அரசுக்கு எண்ணம் இல்லை -மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலை கண்டு தி.மு.க. மிரண்டு விட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டி 27 ஆண்டுகளாக விரதம் இருந்த ஆசிரியை\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது\nராமர் கோவில் கட்ட ரூ.10 கோடி - மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்குகிறது\nகார்த்திகை பூர்ணிமா புனித நீராடல் - அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72059-director-general-of-police-the-police-commissioner-the-chief-collector-of-appreciation-in-cm.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T14:57:27Z", "digest": "sha1:T53JMLAEKPUPDG2IDDQBL3UY7F5IIP2I", "length": 8518, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "டிஜிபி, காவல் ஆணையர், ஆட்சியருக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு | Director General of Police, the Police Commissioner, the Chief Collector of appreciation in cm", "raw_content": "\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nமூச்சு பேச்சு இல்லாத திமுக: அமைச்சர��� செல்லூ ராஜூ\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nமயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\nடிஜிபி, காவல் ஆணையர், ஆட்சியருக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு\nசீன அதிபர் தமிழகம் வருகையின்போது, சிறப்பாக செயல்பட்டதாக டிஜிபி, காவல் ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.\nசீன அதிபர் ஜீ ஜிங் பிங், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது சிறப்பான ஏற்பாடு செய்திருந்ததால் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்துக்கு 3 பேரையும் நேரில் அழைத்து முதல்வர் பாராட்டினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமூதேவியை விரட்ட என்ன செய்ய வேண்டும்\nமெட்டி அணிவிதில் மறைந்துள்ள மருத்துவம்\nஇன்று சிவனை வழிபட்டால் பாவங்கள் மாயமாகும்\nபிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பின் பிரதான 10 அம்சங்கள் அறிவோமா\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/863607.html", "date_download": "2019-11-15T15:48:39Z", "digest": "sha1:GDQ4X6S4TNSJUMRZMWBTW564EQVSW3WD", "length": 6757, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை குறித்து ருவான் கருத்து", "raw_content": "\nஅவசரகால சட்டம் நீக்கப்பட்டமை குறித்து ருவான் கருத்து\nAugust 24th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅவசரகால சட்டம் நீக்கப்பட்டமை சோதனை, கைது, தடுத்துவைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஅதன் பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன் அவசரகால சட்டத்தை ஜனாதிபதி மைத்திரி, மாதம்தோறும் நீடிப்புச் செய்து வந்தார்.\nஇந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் திகதி நீடிப்புச்செய்து வெளியிடப்பட்ட அவசரகால சட்ட வர்த்தமானி அறிவிப்பு நேற்றுடன் காலாவதியானது.\nஇந்நிலையிலேயே அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக���கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/09/blog-post_9.html?showComment=1441832375969", "date_download": "2019-11-15T15:22:29Z", "digest": "sha1:QDPOOJZR4XUYTB2J72XH5OZ6FIV67FUM", "length": 40459, "nlines": 345, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : உண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 9 செப்டம்பர், 2015\nஉண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா\nநடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினர், பணப் புழக்கம் காரணமாகவும் மீடியா விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள். இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம். தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் அம்சங்களாகும். இவை வாங்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது\nபல்வேறு மாயாஜாலம் காட்டும் விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.\nநாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு ம��்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை கீழே கொடுக்கப் பட்டவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்\nநீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா\nபணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.\nகெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.\nபொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.\nவாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.\nபொருளின் பெயர் சீட்டில் அல்லது உறையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.\nஇறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.\nசந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.\nஎதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.\nசந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,\nநான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.\nநுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுவேன்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான் வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.\nஇவற்றில் எட்டுகேள்விகளுக்காவது உங்களுடைய நேர்மையான பதில் ஆம் என்றால் நீங்கள் சமூக ஆர்வலர் என்றும் விழிப்புணர்வு மிக்கவர் பெருமை கொள்ளலாம்.\n(நான் ஆம் சொன்னதை ��ண்ணிப் பார்த்தேன். எட்டு தேறவில்லை. முயற்சிக்க வேண்டும்)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 7:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நுகர்வோர், விழிப்புணர்வு, consumer awareness\nRamani S 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:51\nமலரின் நினைவுகள் 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:22\nஅப்போ நான் social activist இல்லையா\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:38\nஸ்ரீராம். 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:52\nரூபன் 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:52\nயாவரும் கடைப்பிடிக்க நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்..வாழ்த்துகள் த.ம 4\nஅப்பாதுரை 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:38\nநுகர்வு நோய் - சொல்லாக்கம் அருமை.\nதனிமரம் 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:45\nஇன்னும் திருந்த இடமுண்டு அருமையான விழிப்புணர்வுப்பகிர்வு அண்ணாச்சி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:13\n6 மற்றும் 9 ஆம் விசயங்களைச் செய்ததில்லை. ஆத்தா நான் பாசாயிட்டேன் :-)\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:22\nஅருமையான பதிவு சகோ, நன்றி.\nநான் செய்யும் இன்னொன்று: முன்பு நிறையக் காய்கறிகளை வாங்கி, சிலவற்றை வீணாக்கியிருக்கிறேன். அதை சரியாக்கச் சமையலைத் திட்டமிட்டு வாங்க ஆரம்பித்தேன். உடல்நிலை காரணமாகவோ விருந்தினர் காரணமாகவோ மாறுதல் ஏற்பட்டால், மீதமிருக்கும் காய்களைக் கொண்டு சமைத்த பின்பே அடுத்ததாக வாங்குவேன். பணமும் பொருளும் வீணாகாமல் இருக்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:52\nஅனைத்தையும் உள்வாங்கிக் கொண்டது 12...\nதாங்கள் சொன்னது பல என்னிடம் இல்லை. இனி, இவற்றை மனதில் இருத்திக்கொள்வேன். நறி.\nகரந்தை ஜெயக்குமார் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:15\n///எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான் வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே வாங்கவேண்டும்///\nவிளம்பரங்கள்தான் மக்களை யோசிக்கவே விடுவதில்லையே\nஅருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா\nBagawanjee KA 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:59\nசென்ற வாரம் கூட பெட்ரோல் பங்கில் நான் சண்டைப் போட்டேன் ,உடனே ஒரு லிட்டர் பெட்ரோலை போட்டார்கள் ,கொஞ்சல் அசந்தால் ஏமாறும் இடங்களில் நம்பர் ஒன் பங்குகள்தான் \nஇந்தப் பதிவு சமூக அக்கறையைப் பிரதிபலிக்க மட்டுமல்ல தரம் பற்றிய புரிதலுக்கும் உதவும் வாழ்த்துக்கள்.\nநுகர்வோர் அக்கறையைப் பிரதி பலிக்கிறேனா . இல்லையா தெரியவில்லையே\n‘தளிர்’ சுரேஷ் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:22\nரொம்ப கஷ்டம், ஆனால் பகிர்வு,,,,, வாழ்த்துக்கள்.\n6 வது மட்டும் இல்லை....பாசாயிட்டோம்... மற்றவை எல்லாமே பல வருடங்களாகச் செய்து வருகின்றோம்...\nகீதா: அதிலும் ஏதேனும் ஒரு பொருள் சரியில்லை என்றால்..உதாரணமாக நான் சமீபத்தில் கொத்தமல்லி விரை வாங்கிய போது, அது பச்சை தனியா என்று நினைத்து வாங்கி வந்துவிட்டேன். பச்சை தனியா என்பது பாம்பே தனியா என்றும் சொல்லுவது உண்டு...கொஞ்சம் பச்சைகலரில் இருக்கும் நல்ல மணம் இருக்கும். வீட்டிற்கு வந்தவுடன் சாம்பார் பொடிக்காக அதைக் காய வைக்க எடுத்த போதுதான் தெரிந்தது அது சாயம் கலக்கப்பட்ட ஒன்று என்று. உடனே அதை கொஞ்சம் தனியாவை எடுத்து ஒரு பாட்டிலில் இட்டு தண்ணீர் விட்டு வைத்தேன். சிறிது நேரத்தில் தண்ணீர் பச்சைக் கலராகியது. உடனே அதை எடுத்துக் கொண்டு அந்த \"தரமான கடை\" என்று அடையாரில் இருக்கும் அந்தக் கடைக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு அந்தப் பொருள் வேண்டாம் என்றும் மாற்றுப் பொருள் எனக்கு எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தெரிவித்து அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டேன். அதைப் புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். ஒரு பதிவாக எழுதுவதற்கு. அந்தக் க்டைக்காரரிடம் சொல்லிவிட்டும் வந்தேன். அவர் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. நான் சொன்னேன், நீங்கள் பொருள் வாங்கும் போது த்ரம் பார்த்து வாங்குவதில்லையா இரண்டாவது உங்கள் கடையில் தானே பாஅக்கெட் போடுகின்றீர்கள் அப்போதும் கூட நீங்கள் பார்க்க வில்லையா இரண்டாவது உங்கள் கடையில் தானே பாஅக்கெட் போடுகின்றீர்கள் அப்போதும் கூட நீங்கள் பார்க்க வில்லையா சரி தரம் பார்து வாங்கீனீர்ங்கள் என்றால், நீங்கள் பாக்கெட் போடும் போது கலர் சேத்து காயவைத்து பாக்கெட் போடுகின்றீர்களா சரி தரம் பார்து வாங்கீனீர்ங்கள் என்றால், நீங்கள் பாக்கெட் போடும் போது கலர் சேத்து காயவைத்து பாக்கெட் போடுகின்றீர்களா எதை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் கன்சுயூமர் கோட்டிற்குச் செல்ல நேர்டும் என்றும் சொல்லிவிட்டு வந்தேன். போயிருக்க வேண்டியது. ஆனால் கணவர் கடையை மாற்று என்று சொல்லிவிட்டதால் போக வில்லை...\nநான் இதைப் பற்றி இங்கு அங்கு வாங்குவோரிடமும், எந்தக் கடையிலும் தனியா வாங்கும் போது, துவரம் பருப்பு வாங்கும் போதும் கலர் கலப்ப்தைப் பாருத்து வாங்குங்கள் என்று சொல்லி வருகின்றேன். மட்ட்டும்மல்ல ஒரு குறிப்பிட்ட ப்ராண்ட் மிளகாய் பொடி, மஞ்சள் பொடியில் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவிகள் ப்ராஜெக்டிற்காகச் சோதனை செய்த போது கலப்படம் இருப்பதாகச் சொன்னார்கள். என் மகன் கால்நடை மருத்துவம் படிக்கும் போது பால் சோதனை செய்த போது மாட்டிற்குக் கொடுக்கப்படும் மருந்துகள் ஓரளவிற்கு மேல் அதிகம் கலந்திருப்பாகவும், வேறு கலப்படம் இருப்பதாகவும் சொன்னான். கறந்து வரும் பால்களில். தெரிந்தவர்களிடம் இதைப் பற்றிச் சொல்லுவதுண்டு. பதிவும் விரவில் வெளி வர இருக்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:57\nவிரிவானகருத்திற்கு நன்றி கீதா மேடம். தயக்கம் காரணமாகவும் கௌரவம் என்று நினைப்பதன் காரணமாவும் கடைக்காரர்களிடம் நாம் கேள்வி கேட்பதில்லை. அது அவர்களுக்கு சாதகமாகப் போய் விடுகிறது.\nசசிகலா 12 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:27\nஎதிலும் அவசரம் அவசரம் என்றும் ஆமாம் நாம் ஒருவர் கேட்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்பதாலும் இதுபோன்ற கலப்படங்கள் யாராலும் சரிவர கவனிக்கபடுவதில்லை. தோழி கீதா அவர்களைப்போல அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.\n3,9,10 முழு திருப்தியோடு ஆம் சொல்ல முடியவில்லை அண்ணா. ஆனால் பலரும் தவறவிட்டதாய் சொன்ன 6ரில் நானும், கஸ்தூரியும் ரொம்ப கவனமா இருக்கிறோம். காஸ்மெடிக்ஸ் னா ஹிமாலயா, கவின் கேர், பிஸ்கட்ல ட்ரூ, இப்படி பார்த்துபார்த்து வாங்குவோம். விலை அதிகம் உள்ள பொருள் மட்டுமே தரமாய் இருக்கும் என்ற மாயை மக்களை ஆட்டி வைக்கிறது. அதில் இருந்து மீண்டாலே போதும். அருமையான, பயனுள்ள பதிவு. g+ ல share பண்ணப்போறேன்:)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:09\n9 கேள்விகளுக்கு ஆம் என்று சொன்னதற்கு வாழ்த்துகள். 3,9,10 நிச்சயமாக பெரும்பாலோரின் உண்மையான பதில் இல்லை என்றுதானிருக்கும். நான் இன்னும் பல கேள்விகளுக்கு ஆமென்று சொல்வதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள் விருக்கிறேன். நுகர்வோர் சம்பந்தமாக இன்னும் எழுத வேண்டிஇருக்கிறது\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 23 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:32\nஅட ஆமாம் மைதிலி, காஸ்மெடிக்ஸ், டூத் பேஸ்ட், உணவு வகைகளில் இதைக் கடைப்பிடிக்கிறேனே .. ஆனால் பிள்ளைகளின் துணிகளுக்குச் செய்வதில்லை..அதில் சில காரணங்களுக்காக வெளிநாட்டுத் துணிகளையே விரும்புகிறேன் என்று ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்\nஜோதிஜி திருப்பூர் 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:40\nஅப்படியே கடைபிடிக்கின்றேன். அதனால் உருவாகும் பஞ்சாயத்துகளுக்கும் அளவே இல்லை.\nவருண் 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:50\nஎனக்கு சமூக அக்கறையெல்லாம் கெடையாதுங்க. என்ன எவன் திங்கிற சோத்துலயும் மனதறிய மண் அள்ளிப் போட்டதில்லை. எவன் எழுதின கதைக்கும் நான் க்ரிடிட் எடுத்துக்கொண்டதில்லை. இல்லாத கடவுளை சந்தோஷப்படுத்த முயன்றதில்லை.\nஊர் உலகம் ஆயிரம் சொல்லும். அதையெல்லாம் ஒரு போதும் சட்டை செய்ததில்லை. ஆமா, என்னைவிட என்னைப்பற்றி எவனுக்கு என்னை நல்லாதெரியும் என்கிற உண்மையை உணர்ந்தவன் நான். ரொம்ப அகந்தையாப் பேசுற மாதிரி இருக்கும். Yes, I do sound like an egoist whenever I talk about myself. So I often avoid that as it is kind of boring to me. Now the reason I had to talk about myself is your post. So, I am going to blame it on you and your post for triggering my \"ego\"\nசசிகலா 12 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:23\nஎட்டுக்கும் குறைவு தான் என்னிடத்திலும் இனி கவனமுடன் இருக்க வேண்டும். நல்ல பகிர்வுங்க.\nதமிழன்பு 22 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:34\nபலர் கவனம் ,சிக்கனம்,பொருளின் தன்மை,தேதி, இவற்றையெல்லாம் தெருவோரம் கடலை விற்கும்,கீரை விற்கும் முதியவர்களிடம் தான் பெரும்பாலும் காட்டுவார்கள்.அதே ஒரு ஷாப்பிங்க் மாலில் அவர்கள் அதற்கு இது இலவசம் இதற்கு அது இலவசம் ,இவ்வளவு தள்ளுபடி என விற்காத பொருள்களை வியாபரத் தந்திரத்தின் மூலம் விற்பவர்களை கவனிப்பதில்லை.பற்றாக்குறைக்கு இப்போது செருப்பு முதல் மாட்டுசாணம்(எருவாட்டி) வரை ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்கப்படுகிறது.இதையெல்லாம் பார்க்கும் போது சதுரங்க வேட்டை பட வசனம் நியாபகம் வரும்.\"ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்ட இரக்கம் எதிர்பார்க்கக் கூடாது அவன் ஆசையத் தூண்டனும்\".\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுக்கோட்ட��யில் மையம் கொண்டுள்ள புயல்\nஉண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா\nவிகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆ...\nFollower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஇந்தப்படம் பதிவில் குறிப்பிட்ட இடம் அல்ல அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்.காரணம் முன்னால் சவ ஊர்வலம் ஒன்று போய்க்கொண்டிருந்தது...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-11/interview-sr-anni-christina-healing.print.html", "date_download": "2019-11-15T14:56:32Z", "digest": "sha1:SYBRKBHD7DWOGENHFM2Q5IWZJHNQXYEO", "length": 2744, "nlines": 20, "source_domain": "www.vaticannews.va", "title": "நேர்காணல் – ஓர் அருள்சகோதரியின் மருத்துவப் பணி பாகம் 2 print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nதிருச்சி, மரியின் ஊழியர் சபை அ.சகோ.ஆனி கிறிஸ்டினா\nநேர்காணல் – ஓர் அருள்சகோதரியின் மருத்துவப் பணி பாகம் 2\nதிருச்சி, மரியின் ஊழியர் சபையின் மறைந்த அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள், நடக்க இயலாதவர்களை நடக்க வைத்துள்ளார்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nகடந்த அக்டோபரில் இவ்வுலகைவிட்டுச் சென்ற அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள், வர்மக்கலை, இயற்கை மருத்துவம் மற்றும், நாடி மருத்துவத்தால், பலருக்கு வாழ்வளித்தவர்.. மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர் இவரிடம் சிகிச்சை பெற்று நற்குணம் அடைந்து சென்றுள்ளனர். திருச்சி மரியின் ஊழியர் சபை சகோதரியான ஆனி கிறிஸ்டினா அவர்கள், கொடைக்கானலில் ஆற்றிய பணிகள் பற்றி அண்மையில் பகிர்ந்துகொண்டதை பகிர்ந்துகொண்டதை கடந்தவார நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று....\nஓர் அருள்சகோதரியின் மருத்துவப் பணி பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190628_01", "date_download": "2019-11-15T16:44:31Z", "digest": "sha1:DDAEWPN54LLYCP3FCCGILBXP5M4K7O42", "length": 5648, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் சமய ஊர்வலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான கூட்டம்\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் சமய ஊர்வலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான கூட்டம்\nபிரதம விகாராதிபதிகள் மற்றும் விகாரைகளின் முக்கிய அதிதிகள் ஆகியோருடனான சந்திப்பு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களின் தலைமையில் இன்று(ஜூன்,27) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. விகாரைகளினால் வருடாந்தம் நடாத்தப்படும் பெரஹர நிகழ்வுகளின் போது அவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.\nசமய மற்றும் கலாச்சார மரபுகளின் முக்கிய அங்கமான வரல��ற்று சிறப்புமிக்கக வருடாந்த பெரஹர ஊர்வலங்களை ஒழுங்கமைக்கும்போது பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பல முக்கிய பிரச்சினைகள் இங்கு கலந்துரையாடப்பட்டன. இக் கண்கவர் பெரஹர ஊர்வலங்களைக் கண்டுகளிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.\nஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், மக்கள் மற்றும் இருப்பிடங்களின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஆண்டு சிறப்பு ஏற்பாடுகள் பல செயற்படுத்தப்படவுள்ளன எனவும் இது தொடர்பாக தனது முழுமையான ஒத்துழைப்பை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்குவதாகவும் செயலாளர் உறுதியளித்தார்.\nஇந்நிகழ்வில் களனி ரஜமஹா விஹாரை, மஹியங்கன ரஜமஹா விஹாரை, பெல்லன்வில ரஜமஹா விஹாரை மற்றும் நவகமுவ பதினி தேவாலயம் ஆகிவற்றின் பிரதம விகாராதிபதிகள், தலதா மாலிகை உள்ளிட்ட முக்கிய விகாரைகளின் பஸ்நாயக்க நிலமேக்கள் மற்றும் பாதுகாவலர்கள், தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர், ராணுவ இணைப்பு அதிகாரி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2831/Devi-2/", "date_download": "2019-11-15T14:46:31Z", "digest": "sha1:4653NZRHL73ENFDTP2PVGCICDUN2GKUS", "length": 19186, "nlines": 160, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தேவி +2 - விமர்சனம் {1.5/5} - Devi 2 Cinema Movie Review : தேவி + 2 - பெயரில் மட்டுமே பிளஸ் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nதேவி +2 - விமர்சனம்\nதேவி +2 - பட காட்சிகள் ↓\nதேவி +2 - வீடியோ ↓\nதேவி 2 இரண்டு பேய் இருக்கு தமன்னா பேட்டி |Devi2, tamannainterview\nநேரம் 2 மணி நேரம் 6 நிமிடம்\nதேவி + 2 - பெயரில் மட்டுமே பிளஸ்\nநடிப்பு - பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, நந்திதா ஸ்வேதா\nதயாரிப்பு - ஜி.வி.பிலிம்ஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ்\nஇசை - சாம் சிஎஸ்\nவெளியான தேதி - 31 மே 2019\nநேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்\nதமிழ் சினிமாவில் சீக்கிரமே இந்த இரண்டாம் பாகங்களுக்குத் தடை விதித்தால் நல்லது. அப்படியாவது முதல் பாகத்தின் ம��ிப்பாவது இரண்டாம் பாகம் வந்த பிறகு கொஞ்சம் குறையாமல் இருக்கும்.\nபிரபுதேவாவுக்கு தமிழ் சினிமாவில் நடிகராக மீண்டும் ஒரு ரீ-என்ட்ரியைக் கொடுத்த படம் தேவி. இந்த தேவி + 2 ரீ-எக்சிட் கொடுத்துவிடும் போலிருக்கிறது. முதல் பாகம் என்றால் ஒரு பேய், இரண்டாம் பாகம் என்றால் இரண்டு போய் போலிருக்கிறது.\nஅதனால்தான் பாகம் 2 என்பதற்குப் பதிலாக +2 என வைத்திருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதில் காட்டிய கவனத்தை படத்தின் கதையில் இயக்குனர் விஜய் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nமுதல் பாகத்தில் அப்பாவி கிராமத்துப் பெண் தமன்னாவைப் பிடித்த நடிகை தமன்னா பேய், அவரது ஆசை தீர்ந்ததும் அவரை விட்டு வெளியேறியது. எங்கே மீண்டும் அந்த நடிகைப் பேய், தன் மனைவிக்குள் வந்துவிடுமோ என பயப்படுகிறார் கணவர் பிரபுதேவா. ஒரு ஜோதிடரிடம் கேட்க நான்கு பக்கமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதிக்குப் போய்விட்டால் பேய் வராது என்கிறார். அதனால், அலுவலக வேலையை மொரிஷியஸ் தீவுக்கு மாற்றிக் கொண்டு அங்கு போகிறார். போன இடத்தில் தங்கள் காதல் நிறைவேறாத இரண்டு ஆண் பேய்கள் பிரபுதேவாவுக்குள் புகுந்து கொள்கின்றன. அந்த பேய்களிடம் தமன்னா அக்ரிமென்ட் போட்டு அந்த பேய்களுக்கும் உதவி, கணவனையும் எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த தேவி +2.\nபேய் என்றாலே அது ஆக்ஷன் பேயாக, பயமுறுத்தும் பேயகாத்தான் இருக்கும். இந்தப் படத்தில் வரும் இரண்டு பேய்களுமே காதல் தோல்விப் பேய்களாகத்தான் இருக்கிறது. இரண்டுமே அவர்களது மனம் கவர்ந்தவர்களிடம் சென்று காதலிப்பதாகச் சொல்லி துரத்துகின்றன. அதில் ஒரு பேய் தமிழ் பேசும் பேய், இரண்டாவது பேய் தெலுங்கு பேசும் பேய். இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வசதியாக இருக்கட்டுமே என்று அப்படி அமைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்த இரண்டு பேய்களாக நந்திதா, டிம்பிள் ஆகியோரைக் காதலிப்பவராக பிரபுதேவா, அடுத்து மனைவி தமன்னாவை காதலிப்பவராக பிரபுதேவா. காதலிப்பதைத் தவிர படத்தில் அவருக்கு வேறு வேலை இல்லை.\nமுதல் பாகத்தில் பார்த்த அதே அப்பாவி தமன்னா, அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே ஞாபகம் வைத்திருக்கிறார் போலிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்திலும் அதே அப்பாவித்தனத்துடன் நடித்துள்ளார். பேய்களிடம் இருந்து கணவரைக் கா��்பாற்ற பாடுபடுகிறார்.\nதமன்னாவுக்கு உதவும் மொரிஷியஸ் வக்கீலாக கோவை சரளா. அங்கு இருக்கும் தமிழராக இருந்தாலும் நீட்டி முழக்கி பேசுவதை அவர் விடமாட்டார் போலிருக்கிறது. எப்போதுதான் சாதாரணமாக பேசி நடிக்கப் போகிறாரோ \nநந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். இருவருக்கும் பெரிதாக எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆர்ஜே பாலாஜி கிளைமாக்சுக்கு முன்பாக வந்து தலைகாட்டிவிட்டுப் போகிறார். அஜ்மல்தான் படத்தின் வில்லன்.\nவிக்ரம் வேதா என்ற ஒரே ஒரு படத்தை அடையாளமாக வைத்துக் கொண்டு சாம் சிஎஸ் இன்னும் எத்தனை படங்களை நகர்த்தப் போகிறாரோ. பிரபுதேவா படம் என்றால் ஒரு பாடலையாவது ஹிட்டாக்க வேண்டாமா \nஅடுத்தடுத்து தொடர்ந்து படங்களை இயக்குவது சிறப்பல்ல, நல்ல தரமான படங்களைக் கொடுப்பதே சிறப்பு என இயக்குனர் விஜய் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்.\nதேவி + 2 - பெயரில் மட்டுமே பிளஸ்.\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படுவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, கர்நாடக மாநிலம், மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். தந்தையை போலவே பிரபுதேவாவும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு சின்ன வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றார்.\nபரதநாட்டியம், வெஸ்டர்ன் என அனைத்து வித நடனங்களையும் ஆடும் ஆற்றல் பெற்ற பிரபுதேவா, சினிமாவில் ஒரு டான்ஸராகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் ஓரிரு பாடல்களில் நடனமாடினார். பின்னர் இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.\nஒருகட்டத்தில் நடித்தபடியே இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.\n100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ள பிரபுதேவா, சிறந்த நடன அமைப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.\nதான் காதலித்த ரமலத் என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அப்பாவும் ஆனார். இதில் அவரது ஒரு மகன் கேன்சர் நோயால் இறந்து போனார். மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் வாட்டியது.\nஇந்த சூழலில் நடிகை நயன்தார���வை காதலிக்க தொடங்கி, தான் காதலித்து மணந்த முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்தும் செய்தார். பின்னாளில் நயன்தாராவுடனான காதலும் முறிவுக்கு வந்தது.\nவந்த படங்கள் - பிரபுதேவா\n1989ம் ஆண்டு, டிசம்பர் 21ம் தேதி, மும்பையில் பிறந்தவர் நடிகை தமன்னா. மாடலிங் பண்ணிக்கொண்டிருந்தவர், சந்தா சா ரோஷன் செக்ரா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை துவக்கினார். தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பின் கல்லூரி படத்தின் மூலம் அறியப்பட்டார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிரபலமானார். தமன்னா இந்தாண்டு தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தினமலர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவந்த படங்கள் - தமன்னா\nகன்னடத்து வரவு நடிகை நந்திதா. 1991ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்த நந்திதா, மாடலிங் துறையில் பணியாற்றினார். இவரின் முதல் சினிமா அறிமுகம் கன்னடத்தில் தான். நந்தா லவ்ஸ் நந்திதா எனம் கன்னட படத்தில் ஹீரோயி்னாக தனது திரைபயணத்தை தொடர்ந்த நந்திதா, அட்டகத்தி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடிப்பில் வௌியான எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் ஹிட்டாக தமிழில் பேசப்படும் நடிகையானார். தமிழ் சினிமாவின் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் ஆஸ்தான நாயகி என்றால் அது நந்திதா தான்.\nவந்த படங்கள் - நந்திதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2", "date_download": "2019-11-15T16:45:55Z", "digest": "sha1:I2T4TE3KNKHOK4M3KQE66MJ7DYIVPGCU", "length": 23307, "nlines": 257, "source_domain": "tamil.samayam.com", "title": "ராசி பலன்கள்: Latest ராசி பலன்கள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\n96 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபிங்க் சேலையில் ஜொலித்த ஸ்...\nஹன்சிகா மோத்வானி அழகான புக...\nவிஷாலின் ஆக்ஷனில் விஜய் சே...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரச...\nஒரே ஆண்டில் 133 குழந்தை தி...\nமாணவி ஃபாத்திமா லத்திஃப் ம...\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடு...\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சா...\nCSK: ஐந்து பேருக்கு ‘பை- ப...\nஇடது கை பேட்ஸ்மேனான அஸ்வின...\nமாயங்க் அகர்வால் அபார இரட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇந்த திருட்டு குரங்கு செய்...\nநெற்றியில் வாலுடன் பிறந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கும் சர்ரென்று ஏறிய...\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\nNovember Matha Rasi Palan: மகர ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்\nமகர ராசிக்கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019 Makara November Matha Rasi Palan\nDhanusu Rasi: தனுசு ராசிக்கு நவம்பர் மாத ராசி பலன்கள்\nதனுசு ராசிக்கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019 Danushu November Matha Rasi Palan\nNovember Rasi Palan: விருச்சிக ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள்\nவிருச்சிக ராசிக்கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019 Viruchiga November Matha Rasi Palan\nஇன்றைய ராசி பலன்கள் (01 நவம்பர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nNovember Matha Rasi Palan: துலாம் ராசிக்கு நவம்பர் மாத ராசி பலன்கள்\nசிம்ம ராசிக்கு 2019 நவம்பர் மா��� ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019 Thulam November Matha Rasi Palan\nNovember Matha Rasi Palan: கன்னி ராசி நவம்பர் மாத பலன்கள்\nகன்னி ராசிக்கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019 Kanni November Matha Rasi Palan\nNovember Monthly Horoscope: கடக ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்\nகடக ராசிக்கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019 Kadaga November Matha Rasi Palan\nNovember Matha Rasi Palan: சிம்ம ராசி நவம்பர் மாத பலன்கள்\nசிம்ம ராசிக்கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019 Simma November Matha Rasi Palan\nஇன்றைய ராசி பலன்கள் (01 நவம்பர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nTaurus November 2019 Horoscope: ரிஷப ராசி நவம்பர் மாத பலன்கள்\nரிஷப ராசிக்கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019\nNovember Matha Rasi Palan: மிதுன ராசி நவம்பர் மாத பலன்கள்\nமிதுன ராசிக்கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019 Mithuna November Matha Rasi Palan\nஇன்றைய ராசி பலன்கள் (01 நவம்பர் 2019)\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 01 நவம்பர் 2019\nஇன்றைய நாள் 2019 நவம்பர் 01ம் தேதி எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.\nAries November 2019 Horoscope: மேஷ ராசி நவம்பர் மாத ராசி பலன்\nமேஷ ராசிக���கு 2019 நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கும், அவர்களுக்கான நல்ல நாட்கள், கவனமாக இருக்க வேண்டிய நட்கள், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்... நவம்பர் மாத ராசி பலன் 2019\nHoroscope Today: இன்றைய ராசி பலன் (அக்டோபர் 31) - யாருக்கெல்லாம் யோகமான நாள் தெரியுமா\nஇன்றைய ராசி பலன்கள் (31 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nHoroscope Today: இன்றைய ராசி பலன் (அக்டோபர் 31) - யாருக்கெல்லாம் யோகமான நாள் தெரியுமா\nஇன்றைய ராசி பலன்கள் (31 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nஇன்றைய ராசி பலன்கள் (31 அக்டோபர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 29): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 29)\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 29): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீது ஃபேஸ்புக் தோழி புகார்\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 15.11.19\nவிடுமுறைக்கு வீட்டிற்குச் சென்று வந்த 10 ஆம் வகுப்பு மாணவி தாயான அதிர்ச்சி.\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nSensex: உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/37265-.html", "date_download": "2019-11-15T16:32:11Z", "digest": "sha1:ZGGUUGXGZ5RNXSSDLDPJEDEJUOQ6VOPM", "length": 11415, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "குடியரசுத் தலைவர் பிரணாப் ஹோலி வாழ்த்து | குடியரசுத் தலைவர் பிரணாப் ஹோலி வாழ்த்து", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nகுடியரசுத் தலைவர் பிரணாப் ஹோல��� வாழ்த்து\nஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், \"ஹோலி பண்டிகையில் வண்ணங்களை மட்டும் பரப்பாமல், நாடெங்கும் பாரம்பரியத்தை பரப்புவோம். நமது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டுமே ஏற்படுத்திக் கொள்வோம்.\nஇந்த வசந்த விழாவில் நமது பரந்த விரிந்த பன்முகக் கலாச்சாரத்தை புகழடைய செய்வோம்\" என குறிப்பிட்டுள்ளார்.\nஹோலிப் பண்டிகைகுடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ஜி\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\nஅம்னெஸ்டி அமைப்பின் டெல்லி, பெங்களூரு அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nஸ்ரீநகர் அரசு இல்லத்திற்கு மாற்றப்பட்டார் மெகபூபா முப்தி\nஎங்களின் சபரிமலை தீர்ப்பில் விளையாடாதீர்கள்; அமல்படுத்துங்கள்: அதிகாரிகளுக்கு நீதிபதி நாரிமன் அறிவுரை\nஇந்தூர் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்றது வங்கதேசம்; இந்திய அணியில் ஒரு மாற்றம்-...\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் நாளை தீர்ப்பு: கேரளாவில் பாதுகாப்பு தீவிரம்\nஹர்பஜன் சிங் என் பரம வைரி: 2001-ன் தோல்வி ஆஸி. கிரிக்கெட்டை எப்படி...\nலிங்கா 100-வது நாள் விழா: ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்ட ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/08132906/1270342/Adambakkam-near-electrical-attack-youth-death.vpf", "date_download": "2019-11-15T14:52:04Z", "digest": "sha1:FBFYL2PSH6DDPRLYPGDVBSJG2YRJGFRU", "length": 5597, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Adambakkam near electrical attack youth death", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலிப்ட் பொருத்தியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nபதிவு: நவம்பர் 08, 2019 13:29\nஆதம்பாக்கம் அருகே லிப்ட் பொருத்தியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆதம்பாக்கம், ஏ.ஜி.எஸ். காலனி 1-வது தெருவில் புதிதாக 4 மாடி கொண்ட கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மூவரசம்பேட்டையை சேர்ந்த நித்யானந்தம் (20) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு லிப்டை பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.\nஅப்போது மின்சாரம் தாக்கி நித்யானந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nமகள் மரணத்தில் உரிய விசாரணை - தமிழக முதல்வரிடம் ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை மனு\nகோவையில் குடோனில் பதுக்கிய ரூ.75 லட்சம் குட்கா பறிமுதல்\nஊட்டியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் போக்சோவில் கைது\nசுசீந்திரம் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nஸ்டாலினை மனதில் வைத்தே முக அழகிரி பேசியுள்ளார்- ராஜன்செல்லப்பா பேட்டி\nகளக்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி\nசீர்காழி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி\nபரமத்தி வேலூரில் மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஊழியர் பலி\nஎட்டயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nபாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/category/tamil-medicine/", "date_download": "2019-11-15T14:49:51Z", "digest": "sha1:KT2BIFR2UKAYE6KDV4W3CEFJFIAQ4GLT", "length": 5390, "nlines": 78, "source_domain": "www.medialeaves.com", "title": "TAMIL MEDICINE | medialeaves", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் (uses of Aloe vera )\nAloe vera சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் நம் அன்றாட வாழ்வின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் இயற்கையாக கிடைக்கும் வரப்பிரசாதம் தான் சோற்று கற்றாழை (aloevera). பொதுவாக\nகோடை வெயிலுக்கேற்ற மூன்று பழங்கள் (Watermelon, Lemon, Grapes)\nகோடை வெயிலுக்கேற்ற பழங்கள் (Watermelon, Lemon, Grapes) தர்புசணி (Watermelon) கோடை காலத்தில் தர்புசணி (watermelon) நம் தாகத்தை தணிக்கும் வரப்பிரசாதம். எனவே நம் உடலின் நீர்சத்தைஅதிகரிப்பதிலும்,\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190628_02", "date_download": "2019-11-15T16:43:31Z", "digest": "sha1:JTNY24OQU5NRYLWI3WZCNQ7VQDCOPPEG", "length": 4501, "nlines": 16, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாதுகாப்பு அமைச்சில் ஓய்வு மற்றும் பிரியாவிடை பெரும் உத்தியோகத்தர்கள் உட்பட அரச பரீட்ச்சைகளில் திறமைகளை வெளிப்படுத்திய அமைச்சின் பணியாளர்களின் குழந்தைகள் கௌரவிப்பு\nபாதுகாப்பு அமைச்சில் ஓய்வு மற்றும் பிரியாவிடை பெரும் உத்தியோகத்தர்கள் உட்பட அரச பரீட்ச்சைகளில் திறமைகளை வெளிப்படுத்திய அமைச்சின் பணியாளர்களின் குழந்தைகள் கௌரவிப்பு\nபாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, வெளியேரிச்செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை உட்பட க.பொ,த சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை கௌரவித்து நேற்று (ஜூன்,27) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nபாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் நிருவாக மேலதிக செயலாளர் திரு. டபள்யூ. ஏ. குலசூரிய அவர்களின் வழிகாட்டலில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/gossip/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/53-237463", "date_download": "2019-11-15T14:43:23Z", "digest": "sha1:GH2OUY4EHC6XYZST6FBV5BCW6SS4EORF", "length": 10373, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதியா?", "raw_content": "2019 நவம்பர் 15, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வர���ாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதியா\nகிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதியா\nஇப்போதைய நியூசிலாந்து பகுதியில் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு.\nஅந்த காலக்கட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில் இருந்திருக்கிறது.\nநியூசிலாந்தின் தெற்கு ஒடாகோ பகுதியில், பல மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு வாழ்ந்த அந்தக் கிளியின் சிதிலங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கிளியின் எடையை கருத்தில் கொண்டால், இந்த கிளி மாமிச உண்ணியாகவும், பறக்கும் திறனற்றதாகவும் இருந்திருக்கிறது.\nஇந்தப் பறவை குறித்த ஆய்வின் முடிவானது பயாலஜி லெட்டர்ஸ் எனும் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது. ஏழு கிலோ எடைக்கு மேல் இந்தப் பறவை இருந்திருக்கிறது.\n“இதைவிட பெரிய கிளிகள் இந்த உலகத்தில் இல்லை,” என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய ஃப்ளிண்டர்ஸ் பல்கலைக்கழக தொல்லுயிரியல் பேராசிரியர் ட்ரிவோர் வொர்தி. 11 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பறவையின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.\nட்ரிவோர் வொர்தி, “ஓர் ஆய்வின் போது தற்செயலாக எனது மாணவர் ஒருவர் இந்த கிளியின் எலும்புகளை கண்டுபிடித்தார்.” என்கிறார்.\nஇந்தப் பறவையின் அலகு மிகப் பெரிதாக இருந்திருக்கிறது என்கிறார் என் எஸ் டபிள்யூ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்.\nஇந்தப் கிளிகள் நன்கு உணவு உட்கொண்டுள்ளன. ஏன் மற்ற கிளிகளை கூட இவை உணவாக உண்டு இருக்கலாம் என்கிறார் அவர்.\nஇவ்வளவு பெரிய பறவைகளை கண்டுபிடிப்பது நியூசிலாந்தில் புதிதல்ல. அழிந்து போன பறவை இனமான மோவாவின் வாழ்விடமாக ஒரு காலத்தில் நியூசிலாந்து இருந்திருக்கிறது. இந்தப் பறவையின் உயரம் ஏறத்தாழ 3.6 மீட்டர். அதாவது 11 அடி 8 அங்குலம் ஆகும்.\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவன���்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது’\n’அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை’\n'கோதுமை மாவின் விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது'\nபிள்ளைகளின் நலனுக்காக புதிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டு\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\nகவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_412.html", "date_download": "2019-11-15T15:07:48Z", "digest": "sha1:RXJE24I2TVT7SCSPMZWECMGGX6ZUQMW2", "length": 7137, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "இம்புட்டு ஆபாத்தான பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை தானா..? - நடிகை அஞ்சலியிடம் கேட்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHomeActress Anjaliஇம்புட்டு ஆபாத்தான பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை தானா.. - நடிகை அஞ்சலியிடம் கேட்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே\nஇம்புட்டு ஆபாத்தான பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை தானா.. - நடிகை அஞ்சலியிடம் கேட்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே\nநடிகை அஞ்சலி தனது பிறந்த நாளை சற்று வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். வித்தியாசமாக என்பதை விட விபரீதமாக என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.\nபொதுவாக, நடிகைகள் என்றாலே தோழிகளுடன் கேக் வெட்டி, பார்ட்டி, பப், நடனம் என தங்களது பிறந்தநாளை கொண்டாடித்தான் பார்த்திருப்போம். ஆனால், அஞ்சலி ஸ்கை டைவிங் செய்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\nஇதனை தனது நீண்ட நாள் ஆசை என்றும் கூறியுள்ளார் அஞ்சலி. இவருக்கு இப்போது வயது 33 ஆகின்றது. நடிகர் ஜெய்யுடன் காதல் தோல்வி மற்றும் லிசா படத்தின் தோல்வியால் விரக்தியில் இருந்த இவர் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.\nதான் ஸ்கை டைவிங் செய்ய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு ஆபத்தான பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா.. என்று கருத்துகளை தெரிவித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.\n16 வயதில் மகன் இருக்கும் நிலையில் 33 வயதே ஆன நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்யும் 46 வயது நடிகை..\nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஷ் புக��் மிருணாளினி ரவி - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே\nவிருது விழாவில் வேண்டுமென்றே மேலாடையை கீழே இழுத்து விடும் ஸ்ருதிஹாசன்.\nபட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா..\nகடற்கரை சாலையில் காருக்குள் கசமுசா - அடங்க மறுக்கும் நடிகர்..\n\"கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது\" - இணையத்தை கலக்கும் ப்ரியாஆனந்தின் ஹாட் புகைப்படங்கள்.\n கடற்கரையில் கவர்ச்சி உடையில் பேபி அனிகா - அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் - வைரல் புகைப்படம்\nநீச்சல் குளத்தில் படு சூடான போட்டோ ஷூட் - இளசுகளின் சூட்டை கிளப்பிய அனுப்பமா பரமேஸ்வரன் - வைரலாகும் வீடியோ\nமுதன் முறையாக நீச்சல் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகும் புகைப்படம்\n முதன் முறையாக தொப்புள் தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வாணி போஜன் - வைரல் புகைப்படங்கள்\n16 வயதில் மகன் இருக்கும் நிலையில் 33 வயதே ஆன நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்யும் 46 வயது நடிகை..\nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே\nவிருது விழாவில் வேண்டுமென்றே மேலாடையை கீழே இழுத்து விடும் ஸ்ருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82932/tamil-news/anushka-starring-nisabdham-sales-for-30-cr.htm", "date_download": "2019-11-15T15:12:08Z", "digest": "sha1:TG7T2CONTPAWVRIR2JJGBDSHYXPHRCD3", "length": 10741, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரூ. 30 கோடிக்கு விற்பனையான அனுஷ்காவின் நிசப்தம் - anushka starring nisabdham sales for 30 cr", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | ���ெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரூ. 30 கோடிக்கு விற்பனையான அனுஷ்காவின் நிசப்தம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் நிசப்தம். ஆங்கிலம் உள்பட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக அனுஷ்கா நடிக்கிறார். அதோடு, வசனமே இல்லாத இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இப்படம் அனைத்து மொழிக்கும் சேர்த்து ரூ. 30 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. திரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் கதையின் நாயகியாக நடித்த பல படங்கள் வருடக்கணக்கில் வியாபாரமாகாமல் கிடப்பில் கிடக்கும் நிலையில், அனுஷ்கா இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு நடித்துள்ள நிசப்தம் படப்பிடிப்பு முடிந்ததுமே விற்பனையாகி சாதனை செய்துள்ளது.\nanushka silence அனுஷ்கா சைலன்ஸ்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n'பொன்னியின் செல்வன்' - தெலுங்கு ... சிவகார்த்திகேயன் ரசிகர்களை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇனி, சரித்திரப் படங்கள் வேண��டாம்: அனுஷ்கா முடிவு\nஅனுஷ்காவைத் தூக்க முடியாத அஞ்சலி\nபின்க் தெலுங்கு ரீமேக்: பவன்கல்யாண் மவுனம்\nகார்த்திக் நரேனை கண்டுகொள்ளாத கவுதம் மேனன்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/02/20827/", "date_download": "2019-11-15T16:20:25Z", "digest": "sha1:D5ACWW5CIKML6CCFAS2WFQ3Y2ZD6ITFM", "length": 16147, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "இத்தனை நாள் இந்த சீக்ரெட் தெரியாம போச்சே.. ஒரே ஃபோனில் 2 வாட்ஸ் அப்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tech இத்தனை நாள் இந்த சீக்ரெட் தெரியாம போச்சே.. ஒரே ஃபோனில் 2 வாட்ஸ் அப்\nஇத்தனை நாள் இந்த சீக்ரெட் தெரியாம போச்சே.. ஒரே ஃபோனில் 2 வாட்ஸ் அப்\nஇன்றைய உலகில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத பொதுமக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. பொது இடத்திலும் சரி, வீட்டிலும் சரி கையில் செல்போனை வைத்துக் கொண்டு அலைவோர் தான் அதிகம். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஒரு பக்கம் வாட்ஸ் அப் ஏகப்பட்ட அப்பேட்டுக்கள்ளை அள்ளிக் குவித்துக் கொண்டே இருக்கிறது.\nஇவற்றை தினமும் தினமும் அப்டேட் செய்து வாடிக்கையாளர்கள் ஒருபக்கம் தனி உலகில் வாழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது சரி தினமும் வாட்ஸ் அப் யூஸ் பண்றீங்களே எப்பயாவது இப்படி ஒரு சீக்ரெட் வாய்ஸ் அப்பிலே இருக்குனு உங்களுக்கு தெரியுமா\nஇப்போது பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களில் இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள் ஒன்று தான். உதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப், யூடுப் போன்றவை.\nஅதிகாரப்பூர்வமாக ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி இல்லை. இருந்த போதும் சியோமி, சாம்சங், விவோ, ஒபோ, ஹவாய் மற்றும் ஹானர் போன்ற ஸ்மார்ட் போன்கள், டூயல் ஆப்ஸ் அல்லது டூயல் மோட் ஆப்சன்கள் உள்ளது. இந்த ஆப்சன்கள் இரண்டு வெவ்வேறு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறது.\nஇந்த ஆப��சன்களை எப்படி பயன்படுத்தி, ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் அக்வுண்ட்களை பயன்படுத்தலாம் என்ற சீக்ரெட்டை உங்களுக்கு நாங்கள் சொல்லி தரோம்.\nசாம்சாங் ஸ்மார்ட் போனில் டூயல் மேஜென்சர் ஆப்சனில் இதை எளிதாக செய்து கொள்ள முடியும். இதற்கு Settings > Advance features > Dual Messenger ஆப்சனுக்கு செல்ல வேண்டும்.\nசியோமி (MIUI) ஸ்மார்ட் போன்’களில் இந்த வசதிக்காக டூயல் ஆப்ஸ் ஆப்சன் உள்ளது. இந்த ஆப்சனை Settings > Dual Apps என்ற டேப்பில் சென்று செய்து கொல்லாம்.\nஒபோ ஸ்மார்ட் போன்களை இந்த வசதியை பெற க்ளோன் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Clone Apps என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.\nவிவோ ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற க்ளோன் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Clone Apps என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.\nஅசுஸ் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற டூவின் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Twin apps\nஎன்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.\nஹவாய் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற ஆப் டூவின் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings> App Twin என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.\nஇந்த ஆப்சன்கள் சில போன்களில் மட்டுமே கிடைக்கிறது என்பது தெரிந்து கொள்வது அவசியமாகும். இதுமட்டுமின்றி சில அப்ளிகேஷன்கள் பேர்லல், டூயல் அப் விசார்ட், டபுள்அப் போன்ற அப்ளிகேஷன்கள் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தியும் ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்களை பயன்படுத்தலாம்.\nPrevious articleகாத்திருப்போர் பட்டியலில் ஆசிரியர்கள்..\nNext articleBREAKING : சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி கே.சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்\nஇந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை.\nகூகுள் கணக்கில் நம் தகவலை பாதுகாப்பது எப்படி\nஇனி உங்க அனுமதி இல்லாம யாரும் இத பண்ண முடியாது’.. வாட்ஸ் அப்-க்கு வந்த அசத்தல் அப்டேட்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க..\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க..\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகரிசலாங்கண்ணி – மருத்துவ பயன்கள்\nகரிசலாங்கண்ணி – மருத்துவ பயன்கள் கரிசலாங்கண்ணி கல்லீரலை உறுதிப்படுத்தும்; வீக்கத்தைக் குறைக்கும்; காமாலையைக் குணப்படுத்தும்; உடலைப் பலமாக்கும்; மலமிளக்கும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்; முடி வளர்ச்சியைத் தூண்டும். இதற்கு இரத்தத்திலுள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. இதனால்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/im-very-unhappy-that-democracy-is-suffering-a-blow-every-day-says-p-chidambaram-in-rajya-sabha/articleshow/70171065.cms", "date_download": "2019-11-15T16:43:21Z", "digest": "sha1:UAFEQCH3EUYC6EHNGEKWOTDFNTWAI5E6", "length": 15625, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "P.Chidambaram: கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஜனநாயகத்திலும் தோற்றுபோன இந்தியா- ப.சிதம்பரம் வேதனை! - i'm very unhappy that democracy is suffering a blow every day says p chidambaram in rajya sabha | Samayam Tamil", "raw_content": "\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஜனநாயகத்திலும் தோற்றுபோன இந்தியா- ப.சிதம்பரம் வேதனை\nபட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய ப.சிதம்பரம், ஜனநாயகம் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதாக வேதனை தெரிவித்தார்.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஜனநாயகத்திலும் தோற்றுபோன இந்தியா- ப.சிதம்பரம் வேதனை\nநாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், மகிழ்ச்சியான தருணங்களில் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறேன்.\nஆனால் இன்று இந்திய அணி கிரிக்கெட்டில் தோற்று போனதற்கு மட்டும் வருத்தம் கொள்ளவில்லை. நம் நாட்டின் ஜனநாயகமும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கர்நாடகா, கோவா மாநிலங்களில் நிலவும் அரசியல் குழப்பங்களைக் காண்கிறோம்.\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் போராட்டம்\nஇது பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தர ஏஜென்சிகள், சர்வதேச அமைப்புகள் இந்தியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையால், பொருளாதார விஷயங்களில் பின்வாங்கத் தொடங்குவர்.\nஇந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதற்கு ஒரு உதாரணத்தை கூறுகிறேன். வெறும் 62,907 கலாசி காலியிடங்களுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களில் 4 லட்சம் பேர் பி.டெக் பட்டதாரிகள்.\nகோவா மாநிலத்தில் காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவல்\n40 ஆயிரம் பேர் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள். இத்தகைய பொருளாதாரத்தை தான் நீங்கள் வைத்திருக்கிறீர்கள். இதற்காக நிதியமைச்சரை குறை சொல்லவில்லை. ஆனால் உண்மை நிலவரத்தை கருத்தி��் கொள்ள வேண்டும்.\nமக்களவையில் 303 என்ற தனிப் பெரும்பான்மையில் பாஜக அரசு இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால் 352 என்ற எண்ணிக்கை கிடைக்கிறது. இத்தகைய பலத்தை வைத்துக் கொண்டு, ஏன் தைரியமாக சில முடிவுகளை எடுக்கக் கூடாது.\nநதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயத்தால் என்ன பயன்\nபாரதியார் பாடலை பாடி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nSabarimala Women Entry Verdict: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nபுரட்டி எடுத்துச் சென்ற புல்புல் புயல் - பலி எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் வேதனை\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nமேலும் செய்திகள்:மாநிலங்களவையில் சிதம்பரம் பேச்சு|ப.சிதம்பரம்|rajya sabha speech|Parliament updates|P.Chidambaram|budget session\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்...\nடெல்லிக்கு எப்போதுதான் நிவாரணம்; வேதனையில் மக்கள்\nமூச்சு முட்டும் டெல்லியில் ஆக்சிஜன் பார்\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 15.11.19\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: ���ழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஜனநாயகத்திலும் தோற்றுபோன இந்தியா- ப.சி...\nநதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயத்தால் என்ன பயன்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் போராட்டம்...\nசபாநாயகர் முன்பு உடனே ஆஜராகுங்கள்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்...\nஅயோத்தி விவகாரம்- சமரசக் குழு என்ன பண்றீங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/598", "date_download": "2019-11-15T15:58:58Z", "digest": "sha1:ONGPU3I36FJDPDUOGVF3JOLIR5DWDJM6", "length": 5084, "nlines": 56, "source_domain": "tamilayurvedic.com", "title": "ஆகாயத்தாமரை | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > சித்த மருத்துவம் > ஆகாயத்தாமரை\nநீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே மருத்துவப் பயனுடையவை.\nவெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.\n1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும்.\n2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.\n3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.\n4. இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்\nகர்ப்ப கால வயிற்ற�� வலிக்கு…\nவிச உயிரினங்கள் கடித்து விட்டதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-15T14:49:46Z", "digest": "sha1:KGKIGVCZCMK6LSJG4XRIB4CN3LITR2R4", "length": 8940, "nlines": 105, "source_domain": "www.medialeaves.com", "title": "கோடை வெயிலுக்கேற்ற பழங்கள் Watermelon, Lemon, Grapes", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nகோடை வெயிலுக்கேற்ற மூன்று பழங்கள் (Watermelon, Lemon, Grapes)\nகோடை வெயிலுக்கேற்ற பழங்கள் (Watermelon, Lemon, Grapes)\nகோடை காலத்தில் தர்புசணி (watermelon) நம் தாகத்தை தணிக்கும் வரப்பிரசாதம். எனவே நம் உடலின் நீர்சத்தைஅதிகரிப்பதிலும், எடையைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழத்தில் இரும்புச்சத்தும் மெக்னீசியமும் அதிக அளவில் காணப்படுவதால் உடலில் உள்ள செல்களை புதுப்பித்து இளமையாக வைக்கிறது. நம் உடலின் இரத்த அழுத்தத்தையும், நீரிழிவையும் சமநிலைப்படுத்த இப்பழம் உதவுகிறது.\nமனிதனின் தாகத்தை உடனடியாக தீர்க்கும் இயற்கை நிவாரணி எலுமிச்சை (lemon). எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மிக அதிக அளவில் காணப்படுவதால் நாம் இளமையான பொலிவை அடைய முடியும். உண்ணும் உணவை ஜீரணிக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் வயிற்றுப்போக்கு, வாந்தியை கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை ஜூசுடன் இஞ்சி சேர்த்து, சர்க்கரை கலந்து சாப்பிட்டால் தாகம் தணிவதுடன் வெயிலினால் ஏற்படும் நீர்சத்து இழப்பை கட்டுப்படுத்தலாம். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் எடை குறையும்.\nதிராட்சை (Grapes) மாலிக் ஆசிட், டேனிக் ஆசிட் போன்றவற்றை அதிக அளவில் பெற்றிருப்பதால் சருமத்தில் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. திராட்சை வகைகளில் கறுப்பு திராட்சை தான் மிகவும் சக்தி வாய்ந்தது. இது இரத்தத்தை சுத்தப்படுத்தி மலச்சிக்கலை போக்குகிறது. இது நாளமில்லா சுரப்பிகளை சமநிலைப்படுத்துகிறது. இதன் விதைகள் கேன்சர் நோய்க்கு மிகச்சிறந்த அரு மருந���தாக பயன்படுகிறது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை இதற்கு மிக அதிகமாக உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் (uses of Aloe vera ) →\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் (uses of Aloe vera )\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/67487-oliyum-oliyum-song-from-comali.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T14:58:30Z", "digest": "sha1:ABTTUHGIJRQRUTNBF5WOISUPDKFEPPGH", "length": 9317, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "90's கிட்ஸ்களுக்கான கோமாளி பட பாடல் ரிலீஸ் | Oliyum Oliyum song from Comali", "raw_content": "\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nமூச்சு பேச்சு இல்லாத திமுக: அமைச்சர் செல்லூ ராஜூ\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nமயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\n90's கிட்ஸ்களுக்கான கோமாளி பட பாடல் ரிலீஸ்\nநடிகர் ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nவேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். கோமாளி படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது 'ஒளியும் ஒலியும்'என்னும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் 90' கிட்ஸ் பார்த்து ரசித்து மகிழ்ந்த, இன்று மறக்கப்பட்ட பல நினைவுகளை பாடல் வரிகளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇளைஞனின் உயிரைப் பறித்த ஃபேஸ்புக் மோகம்\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க முடிவு\nஜூலை 26ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை\nலாஸ்லியாவை சந்தேகப்படும் கிராம மக்கள், கடுப்பான கவின் : பிக் பாஸ் வீட்டில் இன்று\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயம் ரவியின் 25வது படத்தின் டைட்டிலை உறுதி செய்த படக்குழு\nபாலிவுட்டில் ரீமேக்காகும் கோமாளி: யார் ஹீரோ தெரியுமா\n25 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு வரும் கோமாளி\nகோமாளி படத்திலிருந்து 90ஸ் காதல் பாடல் வீடியோ\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72164-dengue-fever-is-under-control-in-tamil-nadu-govt.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T16:23:08Z", "digest": "sha1:7ZW6AQT2GRAK7QCK7HNHT2K3GVKKCEOB", "length": 10072, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: தமிழக அரசு | Dengue fever is under control in Tamil Nadu: Govt", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: தமிழக அரசு\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nடெங்கு பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் செல்வகுமார் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு பெருக்கத்தை கண்டறிய பூச்சியல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 28,147 பணியாளர்கள் டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாகிஸ்தானிற்கு தண்ணீர் தர இந்தியா தயாராக இல்லை - பிரதமர் மோடி அதிரடி\nஇடி தாக்கி விவசாயிகள் 4 பேர் உயிரிழப்பு\n‘ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி; தேவைப்பட்டால் கைது செய்யலாம்’\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழப்பு\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000879.html", "date_download": "2019-11-15T15:36:41Z", "digest": "sha1:LMOTYJ45DMBJKQDB4GLHHO7DXFYAFMP4", "length": 5480, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "உயிர்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: உயிர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநினைத்துப் பார்க்கிறேன் ஊமையன் கோட்டை சிந்திக்கும் நாணல்\nமூன்று நாட்களில் Coral Draw 12 கற்றுக் கொள்ளுங்கள் கண் திருஷ்டிகளும் பரிகாரங்களும் தீப்பறவையின் கூடு\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வ��ை யாப்பறிந்து பாப்புனைய தீக்கொன்றை மலரும் பருவம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Life-Style&pgnm=One-of-the-most-beautiful-lovers-place-in-India-is-Moonaru", "date_download": "2019-11-15T16:11:31Z", "digest": "sha1:PFPEJ3MU7AP62WKMJAUI476B3THX6FE7", "length": 17427, "nlines": 109, "source_domain": "www.timesofadventure.com", "title": "One of the most beautiful lovers place in India is Moonaru at Kerala and it looks wonderful", "raw_content": "\nலைப் ஸ்டைல் » அழகு\nகேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். மேலும் காதல் தேசமாக மட்டுமின்றி ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சியளிக்கும் மூணார் ஸ்தலமானது குடும்பச்சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குதூகலம் விரும்பும் குழந்தைகள், புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப்பயணிகள், தனிமை விரும்பிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகளையும் தன்வசம் நோக்கி இழுத்து வருகிறது மூணார்\nமூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் 'மூன்றாறு' என்றிருந்து மூணாறாகியுள்ளது. அதேபோல ஜான் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயரின் பெயரிலுள்ள முன்றே என்ற வார்த்தையே மருவி பின்னாளில் மூணாராக மாறியது என்ற கருத்தும் நிலவுகிறது.\nதமிழ்நாடு-கேரள எல்லையில், கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில், இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மூணார். கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது.\n2012-ல் ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்ததோடு வசூலில் உலக அளவில் அசுர சாதனை படைத்த லைப் ஆஃப் பை திரைப்படத்தின் சில காட்சிகள் மூணாரில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது படத்தோட ஆரம்பத்துல வர மிருகக்காட்சி சாலையெல்லாம் பாண்டிச்சேரி. அதன் பிறகு மூணாரில் சுப்பிரமணியன் கோயி��், மவுண்ட் கார்மல் சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதி மூன்றும் ஒரே மலையில் அமைந்திருக்கும் அதிசயத்தை லைப் ஆஃப் பை படத்தில் காட்டியிருப்பார்கள்.\nமூணாரின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக இரவிக்குளம் நேஷனல் பார்க், எக்கோ பாயிண்ட், பள்ளிவாசல் நீர்விழ்ச்சி, ராஜமலா, ஆனயிறங்கல் நீர்த்தேக்கம், பொத்தன்மேடு, ஆட்டுக்கல் ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.\nஇரவிக்குளம் நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசியப்பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி, மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த தேசியப்பூங்காவோடு சின்னார் வனப்பகுதி மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவை இணைந்து ஒட்டுமொத்தமாக மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் பாதுகாப்பு சரகமாக விளங்குகின்றன.\nஇந்த தேசியப்பூங்காவில் 26 வகையான பாலூட்டிகளும், 132 வகையான பறவை இனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்க காலமான ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும், மழைக்காலத்திலும் இந்த பூங்காவுக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.\nதென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி' இரவிக்குளம் தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் டிரெக்கிங் (மலையேற்றம்) செய்யலாம்.\nமூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிவாசல் அருவி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு வரும்போது அருகே அமைந்துள்ள சீதா தேவி கோயிலுக்கும் பயணிகள் சென்று வரலாம்.\nமூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் எக்கோ பாயிண்ட் என்ற இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்' இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் நாம் எழுப்பும் குரல் நீர்ப்பரப்பில் பட்டு எதிரொலிக்கிறது. இந்த எக்கோ பாயிண்ட் ஸ்தலத்தில் பனிப்புகை படர்ந்த சுற்றுப்புறமும் வெல்வெட்டை விரித்தாற் போன்ற ஏரியின் கரைச்சரிவுகளும் கண்கொள்ளா காட்சிகளாக தரிசனம் அளிக்கின்றன. மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள�� சுற்றிலுமுள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வாசனைப்பயிர் தோட்டங்களை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.\nஎக்கோ பாயிண்ட்டில் நின்றுகொண்டு குரல் எழுப்புவதுமாக, அது எதிரொலிப்பதை கேட்டு ஆரவாரிப்பதுமாக சுற்றுலாப் பயணிகள். பல பாதுகாப்பான டிரெக்கிங் பாதைகள் மூணார் பிரதேசத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா மற்றும் நயம்காட் போன்ற இடங்களுக்கு செல்லும் மலையேற்ற ஒற்றையடிப்பாதைகள் மிகவும் பிரபலம். சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவே வனத்துறையின் சார்பாக மலையேற்ற பயணங்களும் இரவிகுளம் தேசிய பூங்காவின் உள்ளே ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. மேலும் சிகரம் ஏறுவதில் விருப்பம் உள்ளவர்கள் வனத்துறையின் முன் அனுமதி பெற்று தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனமுடி சிகரத்தில் ஏறலாம்.\nமூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இந்த இடம் உள்ளது. இது வரையாடு எனும் தமிழ்நாட்டு அரசு விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக அறியப்படுகிறது. தற்போது உலகில் வசிக்கும் இந்த வகை ஆடுகளின் பாதி எண்ணிக்கை இரவிக்குளம்-ராஜமலா வனப்பகுதியில் வசிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அழிந்து வரும் இந்த வகை ஆடுகளை பார்ப்பதற்காகவே ராஜமலாவுக்கு விஜயம் செய்யலாம் என்றாலும் வேறு பல சுவாரசியமான அம்சங்களும் இப்பகுதியில் இருக்கவே செய்கின்றன. அதாவது நீண்ட தாவரப்படுகைகள், புல்வெளிகள் மற்றும் சிற்றோடைகள் ஆகியவற்றை ராஜமலா ஸ்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிக்கலாம்\n« Older Article வெயிலின் தாக்கத்தால் கருப்பான சருமம் வெண்மையாக எளிய வழிகள்\nNext Article » கற்றாழை ஃபேஸ் மாஸ்க்\nஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்தும் சல்சா நடனம்\nஇல்லங்களை சொர்க்கபுரியாய் மாற்றிடும் இண்டீரியர்...\nபிரத்யேக டிசைன்கள்தான் எங்கள் வெற்றியின் ரகசியம்\nபட்டு நூல் ஆபரணங்களோடு கலக்கும் ரூபினா\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nதளபதி 63 படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா\nவிஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள் - விஜய்\nநடிகர் சண்முக சுந்தரம் மரணம் - நடிகர் சங்கம் இரங்கல்\nசிவாவிற்கு தந்தையான பிரபல காமெடி நடிகர்\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னு��் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2015/07/blog-post_38.html", "date_download": "2019-11-15T15:42:17Z", "digest": "sha1:MNXO2TSOHPTPHJ3K7GMN6QQW7ZYS4X75", "length": 29197, "nlines": 352, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\nசென்ற வருடம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு முலம் சென்றவர் பணி மாறுதல் கோரலாமா\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபள்ளிக்கல���வி - ஜுலை 2015ம் மாததிற்கான ஊதிய வழங்குவ...\nதமிழகத்தில் 7,243 நர்ஸ் தேர்வு;தடை விதிக்க ஐகோர்ட்...\nஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பண...\nஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் 31.07.2015 ...\nதமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்...\nவாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிக...\nவருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ...\nமக்கள் தொகை பெருக்கம்: 2022ஆம் ஆண்டு சீனாவை இந்தி...\nகலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்...\nவிபத்தில் சிக்குவோருக்கு உதவிசெய்ய 70,000 மாணவருக்...\nசித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடை...\nஇந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் வி...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட...\nஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்து...\nபெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி ...\nஜேக்டோ சார்பில் 15 அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி ம...\nதிட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் \"மாபெர...\nமுன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் க...\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்\nஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nமத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் சுப்...\nஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி\nஅரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்\nமைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்...\nகடல்சார் கல்வி பயிலும் மீனவ இளைஞர்களுக்கு கல்வி உத...\n10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவ...\nபள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது\nகற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்...\nகலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி\nமருத்துவர்களுக்கு கலாம் படிக்கச் சொன்ன புத்தகம்\nகலாமை நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர்: \"தொலைபேசி உர...\nஅரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்குஇம்மாத ஊதியம் ...\n'ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய தமிழ்நாடு அனைத்து ஆசிரி...\nகல்லூரி பேராசிரியரான கலாமின் ஓட்டுநர்\nஅரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்\nபொது விடுமுறை - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவ...\nகலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்...\nபள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வி இய��்க...\nஇசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பா...\n\"அப்துல்கலாம்\"‬ என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வ...\nதொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரிய...\nமாணவர்கள் டாப் ரேங்க்குக்கு திட்டம்\nஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன...\nஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி...\nடிவிட்டரில் அப்துல் கலாமின் கடைசி பதிவு\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுந...\nஇடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரிய...\nபொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், ...\nசத்துணவு பிரிவில் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பி...\nஅனைத்துத் துறைகளிலும் மாற்றம் மேற்கொள்ள அடித்தளம் ...\nகுரூப்- 2 தேர்வு: 2 மாதங்களில் முடிவு வெளியாகும்; ...\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இ...\nமதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்த...\nபி.இ. துணைக் கலந்தாய்வு: 31- இல் விண்ணப்பம் பதிவு\nஇன்று எம்.சி.ஏ., பொதுப்பிரிவு கலந்தாய்வு\nதொடக்கக் கல்வி - 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம...\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...\nஅதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி:உச்சக...\nஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில்...\nவரிப்பணத்தை இட்லி சுடபயன்படுத்தும்அரசு - ஊழியர் சங...\nஎஸ்கேப் ஆசிரியர்களுக்கு ஆப்சென்ட் எச்சரிக்கை\nமுதல்வர் அழைத்து பேசவில்லை என்றால் அக். 12ல் சிறை ...\nஓவியம், தையல் பாடம் ஆய்வு செய்ய சிறப்பு குழு\nஅதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி: உச்ச...\nசென்னை அரசு பள்ளியில் லட்சக்கணக்கில் வசூல் பட்டியல...\nஅரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக...\nஇன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்...\nமாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்கு...\nகடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையில் ஆசிரியர் பணிநிரவல...\nஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்: விடைத்தாளை மீ...\nஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்...\nஅகஇ - குறுவள மைய பயிற்சி அன்று தற்செயல் விடுப்பு எ...\nஓய்வூதிய திட்ட கணக்கில் குளறுபடி: பல ஆயிரம் கோடி ர...\nபத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி...\nஆக.,1ல் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு\nகலந்தாய்வு கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கிறது ...\nஆசிரியர்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தே...\nமாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடு : கற்பிக்கும் முறைய...\nஇந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்...\nஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தர...\nஅரசு ஊழியர் கோரிக்கை நிறைவேறாவிடில் 2003 தேர்தலில்...\nதமிழகத்தின் கல்விப் பசிக்கு ஒரு தேசிய திறந்தநிலைப்...\nஇறந்து போனவர்களுக்கு பென்ஷன்: எஸ்.பி.ஐ., மீது மத்த...\nநூலகங்களுக்கு நூல்களை தேர்வு செய்ய புதிய குழு: பள்...\nபள்ளிக்கல்வி - பள்ளிகளில் மராமத்து பணிகளை தொழிலாளர...\nஉதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க அறிக்கை\nஎந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது...\nபள்ளிக்குள் தகராறு செய்தஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பணியாற்றிய காலத்...\nமருத்துவ படிப்புகளுக்கு இன்று 2ம் கட்ட கவுன்சிலிங்...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் 31,000 பேருக்கு ஆங்கிலப் பய...\nசிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா\nகம்ப்யூட்டர் மூலம் பாடம் கற்பித்தல்: அரசு பள்ளி ஆச...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190702_01", "date_download": "2019-11-15T16:42:37Z", "digest": "sha1:USLZAO6TOL7NF2L6YEJVXHN5ZATMCYY4", "length": 4354, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் (CASA) பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nஇலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் (CASA) பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nஇலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் (CASA) பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜுன், 28) சந்தித்தனர்.\nபாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அனுமதி வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துதல், துறைமுக உட்பிரவேசம் மற்றும் வெளியேறத்தின் போதான தாமதங்களைக் குறைத்தல் ஆகியவற்றுடன் இணைந்த உள்ளூர் கப்பல் முகவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.\nஇலங்கை கப்பல் முகவர்கள் சங்க செயலாளர் நாயகம் திரு. ரல்ப் ஆனந்தப்பா அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்த பிரச்சினைகள் தொடர்பாக அமைதியாக செவிமெடுத்ததுடன் அவற்றினை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.\nஇந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடமை நிறைவேற்று ஹார்பர் மாஸ்டர் கெப்டன் கேஎம் நிர்மல் பி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/03/15/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-15T16:33:39Z", "digest": "sha1:HCUA46MA42IQDIAOH2I4FKDRH26JVD2Q", "length": 5973, "nlines": 63, "source_domain": "barthee.wordpress.com", "title": "மேத்தி சப்பாத்தி / ரொட்டி [मेथी रोटी, Methi Roti] | Barthee's Weblog", "raw_content": "\nமேத்தி சப்பாத்தி / ரொட்டி [मेथी रोटी, Methi Roti]\nஆக்கம் : ஜெயஸ்ரீ கோவிந்தரரஜன்\nகோதுமை மாவு – 2 கப்\nவெந்தயக் கீரை – 1 கப்\nகடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்\nதயிர் – 2 டேபிள்ஸ்பூன்\nநெய் – 1 டீஸ்பூன்\nவெந்தயக் கீரையை, தனித் தனி இலையாக ஆய்ந்து ஒரு கப் எடுத்து, தண்ணீரில் அலசி நீரை வடியவைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கீரையை லேசாக 2, 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். கீரை சுண்டிவிடும்.\nகோதுமை மாவு, கடலை மாவு, தயிர், மிளகாய்த் தூள், தேவையான உப்பு, சுண்டிய கீரை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சிறிது சிறிதாக வெந்நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.\nகுறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nமைதா மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.) நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.\nதிருப்பிப் போட்டு விரும���பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.\nஇருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.\n* இந்தச் சப்பாத்தி ஆறியதும் சாதாச் சப்பாத்தியைப் போல் இல்லாமல் சிறிது மொறுமொறுப்பாக ஆகலாம். ஆனாலும் சுவையாக இருக்கும்.\n* நீண்ட பிரயாணங்களுக்கும் எடுத்துப் போகலாம். கெடாது.\nஒரு பதில் to “மேத்தி சப்பாத்தி / ரொட்டி [मेथी रोटी, Methi Roti]”\nஎன் பேரை முன்னபின்ன எழுதுங்க. ஆனா பக்கத்துப் பேரை மாத்திடாதீங்க. எனக்கு கோவிந்தராஜனே பிடிச்சிருக்கு. :)) நன்றி. 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/121.html", "date_download": "2019-11-15T15:08:35Z", "digest": "sha1:RI3ZQJV3TQEE2VMBNPPKKX5M5VF5BKBG", "length": 6219, "nlines": 123, "source_domain": "eluthu.com", "title": "கரம் சாயா - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் >> கரம் சாயா\nசாயா... சாயா... கரம்சாயா.... கரம்சாயா\nஒடம்பைப் பாருய்யா வாய்யா வாய்யா (கரம்சாயா)\nவேளைக்கு வேளை வீட்டுக்கு வீடு\nவெளியிலே அறையிலே கடையிலே கப்பலிலே\nசபையிலே குடிப்பது சாயா.. ஏன்யா\nகொழுந்துத் தேயிலே குளிரும் பனியிலே\nகொறைஞ்ச வெலையிலே மிகுந்த சுவையிலே\nமேடையிலே பேசும் லீடரும் போலீஸ்\nமூலையில் தூங்கும் சோம்பலும் நீங்கும்\nஇரவிலே பகலிலே ரயிலிலே வெயிலிலே\nஏரோப் பிளேனிலே கிடைப்பது (கரம்சாயா)\nகவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:47 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/372666.html", "date_download": "2019-11-15T16:07:57Z", "digest": "sha1:FBPJTVGY35SUYLGOSZ4S3OQB764M545G", "length": 7174, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "அடக்க முடையார் அறிவிலரென்று எண்ண வேண்டாம் - மூதுரை 16 - கட்டுரை", "raw_content": "\nஅடக்க முடையார் அறிவிலரென்று எண்ண வேண்டாம் - மூதுரை 16\nஅடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்\nகடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்\nஓடுமீ னோட உறுமீன் வருமளவும்\nவாடி யிருக்குமாங் கொக்கு. 16 – மூதுரை\nநீர் மடையிலிருந்து ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருக்க இரையாவதற்கு ஏற்ற பெரிய மீன் வரும் வரையில் கொக்கானது வருத்தமுடன் அடங்கியிருக்கும். அதுபோல, தக்க பகைவர் வரும் வரையும் அடங்கியிருப்பவரை அறிவு இல்லாதவரென்று கருதி அவரை வெல்லுவதற்கு நினைக்கவும் வேண்டாம்.\nஅடக்கமுடையவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-19, 2:13 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/11/09105853/1270476/Reliance-Jio-Set-top-Box-to-offer-about-150-Live-TV.vpf", "date_download": "2019-11-15T16:35:25Z", "digest": "sha1:YYXRCT7PWBWDFTOZJ77EO467VC6DAH73", "length": 9960, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Reliance Jio Set top Box to offer about 150 Live TV channels without a cable connection", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்\nபதிவு: நவம்பர் 09, 2019 10:58\nரிலையன்ஸ் ஜியோ நிறுவன செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4K செட் டாப் பாக்ஸ் வழங்க துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சேவையில் இருந்து கட்டண இணைப்புகளுக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செட் டாப் பாக்ஸ்களை வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇது இரண்டு மாதங்களுக்கு முன் ஜியோ அறிவித்த ட்ரிபில் பிளே பிராட்பேண்ட் சலுகைகளின் கீழ் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதன் மூலம் ஜி���ோஃபைபர் சோதனை நிறைவுற்றதாக ஜியோ தெரிவித்துள்ளது. அதன்படி ஜியோஃபைபர் பிரீவியூ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கட்டண சேவைக்கு மாற வேண்டும்.\nரிலையன்ஸ் ஜியோவின் ட்ரிபில் பிளே சலுகைகள் ரூ. 699 எனும் துவக்க விலையில் கிடைக்கின்றன. செட் டாப் பாக்ஸ் மற்றும் கேபிள் டி.வி. சேவை பற்றி அதிகளவு விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து வெளியான தகவல்களில் அனைத்து ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nசெட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பு வைத்திருக்க வேண்டும். தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களில் வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பின்றி 150 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியும்.\nஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோடிவி ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது. இதனால் ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் கொண்டு ஜியோ டி.வி. செயலியில் உள்ள 650 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியாது.\nஇத்துடன் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோ டி.வி. பிளஸ் எனும் புதிய செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இது ஒ.டி.டி. தளங்களில் இருக்கும் தகவல்களை இணைக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் சலுகைகள் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஅதுபோன்ற குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் - ரிலையன்ஸ் ஜியோ\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nபெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல்-வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன\nசென்ஹெய்சர் விலை உயர்ந்த ப்ளூடூத் ஹெட்போன் அறிமுகம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் - பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய அம்சத்தை சோதனை செய்யும் இன்ஸ்டாகிராம்\nஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் சலுகைகள் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nomon.in/time-signals-collection", "date_download": "2019-11-15T15:52:25Z", "digest": "sha1:BXC4BI4YX5G6R25UGORKOIDPWCEXMWTR", "length": 8475, "nlines": 291, "source_domain": "www.nomon.in", "title": "समय संकेत नोमोन | डिजाइनर दीवार घड़ियाँ संग्रह", "raw_content": "\n வெள்ளை அரக்கு எஃகு (10)\n கருப்பு அரக்கு எஃகு (10)\n சிவப்பு அரக்கு எஃகு (10)\n வால்நட் வூட் (18)\n வெங்கே மரம் (15)\n வெள்ளை அரக்கு வால்நட் (4)\n கருப்பு அரக்கு வால்நட் (4)\n சிவப்பு அரக்கு வால்நட் (4)\nசுவர் கடிகாரம் Axioma i Nomon\nசுவர் கடிகாரம் Mixto gold n...\nசுவர் கடிகாரம் Merlin 12 t...\nசுவர் கடிகாரம் Merlin 4 i...\nசுவர் கடிகாரம் Rodon 4 gold...\nசுவர் கடிகாரம் Merlin 4 t...\nசுவர் கடிகாரம் Merlin 12 i...\nசுவர் கடிகாரம் Tacon 12...\nசுவர் கடிகாரம் Axioma 12 n...\nசுவர் கடிகாரம் Rodon 4 i Nomon\nசுவர் கடிகாரம் Axioma gold...\nசுவர் கடிகாரம் Merlin mini...\nசுவர் கடிகாரம் Rodon 12 i...\nசுவர் கடிகாரம் Tacon 4 gold...\nசுவர் கடிகாரம் Merlin mini...\nசுவர் கடிகாரம் Mixto i Nomon\nசுவர் கடிகாரம் Axioma gold...\nசுவர் கடிகாரம் Merlin mini...\nசுவர் கடிகாரம் Tacon 4 i Nomon\nசுவர் கடிகாரம் Tacon 12...\nசுவர் கடிகாரம் Merlin mini...\nபேரரசர் மார்பிள் பளிங்கு கலகாட்டா தங்கம்\nசுவர் கடிகாரம் Tacon12 i Nomon\nசுவர் கடிகாரம் Rodon 4 t Nomon\nசுவர் கடிகாரம் Rodón N Nomon\nசுவர் கடிகாரம் Merlin mini...\nசுவர் கடிகாரம் Axioma L Nomon\nசுவர் கடிகாரம் Merlin mini...\nசுவர் கடிகாரம் Axioma n Nomon\nசுவர் கடிகாரம் Tacon 4 L Nomon\nசுவர் கடிகாரம் Sunset n Nomon\nசுவர் கடிகாரம் Merlin 4 n...\nசுவர் கடிகாரம் Tacon 12 L...\nசுவர் கடிகாரம் Sunset t Nomon\nசுவர் கடிகாரம் Merlin 12 n...\nசுவர் கடிகாரம் Axioma 4 n...\nசுவர் கடிகாரம் Axioma t Nomon\nசுவர் கடிகாரம் Mixto n Nomon\nசுவர் கடிகாரம் Merlin 12...\nசுவர் கடிகாரம் Sunset i Nomon\nசுவர் கடிகாரம் Merlin gold...\nசுவர் கடிகாரம் Merlin 4...\nசுவர் கடிகாரம் Tacon 12 t...\nசுவர் கடிகாரம் Rodón mini L...\nசுவர் கடிகாரம் Tacon 4 t Nomon\nசுவர் கடிகாரம் Rodon 12...\nசுவர் கடிகாரம் Rodon 12 t...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=Coimbatore", "date_download": "2019-11-15T15:37:00Z", "digest": "sha1:ZBL2O6CUKUYJX4SIKHO5GQ7NW2BX2KXN", "length": 9896, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரம் ஜாமின் மனு தள்ளுபடி…\nபுதிய சன்ரூப் டிசைனுடன் அறிமுகமாகும் ஹூண்டாய் i20…\nஹோண்டா CB Shine 125 BS-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nஅக்‌ஷய்குமார் ஜோடியாக அறிமுகமாகும் உலக அழகி…\nஅசாம் மொழியில் ரீமேக் ஆன விஜய் படம் : பாராட்டிய அசாம் முதல்வர்…\nட்விட்டரில் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள்..…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nவிர்ச்சுவல் இணைய விளையாட்டு போட்டி முதல் முறையாக சென்னையில் அறிமுகம்…\nஜெர்மன், ஆஸ்திரேலியா நாட்டின் மழைநீர் சேகரிக்கும் திட்டம் சென்னையில் அறிமுகம்…\nஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் தேவை: தந்தை அப்துல் லத்தீப்…\nபுதிய மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு…\nசிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு…\nதாயை பார்க்கச் சென்ற 9 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய தந்தை…\nராமநாதபுரம் சரணாலயங்களில் நீர்நிலைகள் தூர் வாரப்பட்டதால் குவியும் பறவைகள்…\nமாற்றுத்திறனாளிகளின் நலம் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: அமைச்சர் சி.வி.சண்முகம்…\nவிர்ச்சுவல் இணைய விளையாட்டு போட்டி முதல் முறையாக சென்னையில் அறிமுகம்…\nஜெர்மன், ஆஸ்திரேலியா நாட்டின் மழைநீர் சேகரிக்கும் திட்டம் சென்னையில் அறிமுகம்…\nசிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு…\nராமநாதபுரம் சரணாலயங்களில் நீர்நிலைகள் தூர் வாரப்பட்டதால் குவியும் பறவைகள்…\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை 'அரிசி ராஜா' பிடிபட்டது\nவனத்துறையிடம் பிடிபட்ட காட்டு யானை 'அரிசி ராஜா', வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை 'அரிசி ராஜா' பிடிபட்டது\nவனத்துறையிடம் பிடிபட்ட காட்டு யானை 'அரிசி ராஜா', வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது.\nகோவை எம்.ஜி.ஆர் சந்தையில் வெங்காயம் ரூ.30 க்கு விற்பனை\nகோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..\nகோவை இரட்டை கொலை வழக்கு: மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nகோவை இரட்டை கொலை வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.\nகோவையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்\nகோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.\nகோவை - மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில் சேவை தொடக்கம்\nகோவை - மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் மெமு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nவிர்ச்சுவல் இணைய விளையாட்டு போட்டி முதல் முறையாக சென்னையில் அறிமுகம்…\nஜெர்மன், ஆஸ்திரேலியா நாட்டின் மழைநீர் சேகரிக்கும் திட்டம் சென்னையில் அறிமுகம்…\nஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் தேவை: தந்தை அப்துல் லத்தீப்…\nஅக்‌ஷய்குமார் ஜோடியாக அறிமுகமாகும் உலக அழகி…\nஅசாம் மொழியில் ரீமேக் ஆன விஜய் படம் : பாராட்டிய அசாம் முதல்வர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-10/weekly-program-happiness-comes-from-giving-not-receiving.html", "date_download": "2019-11-15T16:26:30Z", "digest": "sha1:C3BEATTAEVFOH62UFJTPBQGHEZHNUXIP", "length": 26290, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல்: பெறுவதில் இல்லை, கொடுப்பதிலே இன்பம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (15/11/2019 15:49)\nமீனாட்சி புவிதம் அவர்களும், பள்ளிச் சிறாரும்\nவாரம் ஓர் அலசல்: பெறுவதில் இல்லை, கொடுப்பதிலே இன்பம்\nபுவிதம் மீனாட்சி என்ற பெயருக்கேற்ப, வழக்கமான பாடத்திட்டத்துடன், இந்தப் புவியை நலமாக வைத்திருப்பது குறித்தும் அவர் கற்பித்து வருகிறார்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nவாரம் ஓர் அலசல் - 211019\nஅதிக விலையுயர்ந்த உடை உடுத்தி, ஆடம்பரத்தில் வாழ்ந்த, அழகான செல்வந்��ப் பெண் ஒருவர், உளவியல் அறிஞர் ஒருவரை காணச் சென்றார். அவரிடம், என்னிடம் எல்லாம் இருக்கின்றன. ஆயினும், வாழ்வில் வெற்றிடத்தை உணர்கிறேன். என் வாழ்வு இருளாக இருக்கிறது. ஆதலால், மகிழ்வாக வாழ வழிச் சொல்லுங்கள் என்று கேட்டார். உடனே அந்த அறிஞர், அவரின் அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் பணிப்பெண்ணை அழைத்தார்.\nமகிழ்வாகக் காணப்பட்ட அப்பெண்ணிடம், அவ்வாறு அவர் இருப்பதன் காரணத்தை விளக்கச் சொன்னார். அப்பெண்ணும், துடைப்பத்தை கீழே போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்து, பேசத் தொடங்கினார்.\nஎன் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம், எனது ஒரே மகன் விபத்தில் இறந்து போனான். என்னால் உறங்க இயலவில்லை, சாப்பிட முடியவில்லை, யாரிடமும் சிரிக்க முடியவில்லை, என் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில், ஒரு நாள் நான் வேலை முடிந்து வந்தபோது, ஒரு பூனை என்னைப் பின்தொடர்ந்தது. வெளியே மழை பெய்துகொண்டு குளிராக இருந்ததால், பூனையைப் பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. அதை நான் என் வீட்டிற்கு கூட்டிச்சென்று, குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது பால் முழுவதையும் குடித்துவிட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது. அப்போதுதான், கடந்த மூன்று மாதங்கள் சென்று, நான் முதன் முறையாகப் புன்னகைத்தேன். அப்போது என்னையே ஒரு கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விடயம் என்னை மகிழ்விக்கிறது எனில், ஏன் இதை பலருக்கும் செய்து, என் மனநிலையை மாற்றிக் கொள்ளக்கூடாது என சிந்தித்தேன். அடுத்த நாள், என் பக்கத்து வீட்டில் படுக்கையாயிருந்த ஒரு முதியவருக்கு உணவு கொடுத்தேன். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து, நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவிசெய்து, உதவிசெய்து, அவர்கள் மகிழ, நானும் பெரு மகிழ்வுற்றேன். மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில்தான் இருக்கிறது என்பதை, மெல்ல மெல்ல கண்டுகொண்டேன். இதை கேட்ட அந்த செல்வந்தப் பெண், சப்தமாக கத்தி அழுதார். (நன்றி முகநூல்)\nஆம். வாழ்வின் அழகு, ஒருவர் எவ்வளவு வைத்திருக்கிறார் என்பதில் அல்ல, தன்னால் பிறர் மகிழ்ச்சியடைகின்றனர் என்பதிலேயே இருக்கிறது. ஆம். மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை. மாறாகப் பிறருக��குக் கொடுப்பதில்தான் இருக்கிறது. நம் பூமித்தாய் மனிதருக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்கிறார். ஆனால் மனிதரின் \"பேராசை'யைத்தான் பூமித்தாயால் நிறைவு செய்ய இயலவில்லை (மகாத்மா காந்திஜி). பீனா லஷ்கரி\nகொடுத்துக்கொண்டே இருப்பதில் மகிழ்வடையும் நம் அன்னை பூமி போல, கொடுப்பதிலே மகிழ்ந்து வாழ்கின்றார், மும்பையைச் சேர்ந்த பீனா லஷ்கரி (Beena Lashkari) அவர்கள். இவர், கடந்த இருபது ஆண்டுகளாக, மும்பையில் சாலையோரம் வாழ்ந்துவரும் சிறார்க்கு, அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, கல்வி கற்பித்து, பல சிறாரின் வாழ்வில் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். கல்வி கற்க வசதியில்லாத மற்றும், வாய்ப்பில்லாத, தெருச் சிறார்க்கு நடமாடும் பள்ளிக்கூடங்களின் வழியாகக் கல்வியறிவைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் பீனா. மும்பையில், சாலையோரப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மனிதர்களின் அன்றாட வாழ்வு அவ்வளவு எளிதானதல்ல. அன்றாடப் பணத் தேவைக்காகக் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் பெற்றோர்களால், தங்கள் பிள்ளைகளை நலமான சூழலில் வளர வைப்பதிலோ, அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதிலோ, கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே கல்வி என்பது, அப்பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதன் விளைவாக நிறைய பிள்ளைகளின் பயணம் திசை மாறியிருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற முடிவெடுத்து, அதில் சாதித்துக் காட்டி பல குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார் பீனா லஷ்கரி. கல்வி பெறுவது, ஒவ்வொரு தனி மனிதரின் அடிப்படை உரிமை. குழந்தைகளால் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால் என்ன பள்ளி, குழந்தைகளிடம் செல்லலாம்தானே எனவே 1998ம் ஆண்டில், சிறு தொடக்கமாக ஒரு பேருந்தைக் கொண்டு நடமாடும் பள்ளிக்கூடத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார் பீனா. தற்போது அவர்களிடம் பத்து பேருந்துகள் உள்ளன. இவற்றின் வழியாக ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவர்கள் இருக்குமிடத்துக்கே நேரடியாகச் சென்று கற்பித்து வருகின்றனர். இக்கல்வியில், மனித மாண்பும் நல்ல பழக்கவழக்கங்களும் முதலில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்குப் பின்புதான் எழுத, படிக்கச் சொல்லித் தருகின்றனர். மேலும், மொழிக் கல்வி மற்றும் கணிதத்தையும் போதிக்கின்றனர். இப்பணி மிகவும் சவாலாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுதா��் அவர்களுக்கு எல்லையற்ற மகிழ்வைத் தருகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால், மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை, தருவதில் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டதாக, ஊடகங்களிடம் சொல்லியுள்ளார் பீனா லஷ்கரி. மேலும், என்னைப் போன்ற சாதாரண பெண்ணால் இது சாத்தியம் என்றால் எல்லாராலும் இதுபோன்ற செயல்கள் சாத்தியமே\" என்கிறார் பீனா. இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2013-ல் இவருக்கு ஸ்ரீ சக்தி புரஷ்கார் விருது அளித்து கெளரவப்படுத்தியுள்ளது. ( நன்றி-அவள் விகடன்)\nமேலும், மீனாட்சி புவிதம் (Meenakshi Puvidham) என்ற பெண், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து, தமிழகம் வந்து தனது பள்ளிப் பருவ கனவை நனவாக்கியிருக்கிறார். மீனாட்சிக்கு, சிறு வயதில் தான் படிக்கும் பள்ளி இப்படியெல்லாம் இருக்க வேண்டும், வகுப்பறைகள் இருக்கக் கூடாது, விசாலமான நூலகம் இருக்க வேண்டும். விளையாட்டுத் திடல் இருக்க வேண்டும். பறவைகள், வகுப்புத் தோழனாக இருக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், அந்தக் கனவு அந்த வயதில் வெறும் கனவாகவே கடந்தது. முப்பது ஆண்டுகளுக்குப்பின், அந்தக் கனவை நனவாக்கி இருக்கிறார் மீனாட்சி. பிபிசி ஊடகத்திடம் மீனாட்சி அவர்கள் தனது கனவை நனவாக்கியது பற்றிச் சொல்லியுள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட மீனாட்சி அவர்கள், மாற்று கட்டட கலையின் முன்னோடிகளில் ஒருவரான லாரி பேக்கர் (Laurie Baker) அவர்களின் மாணவி. மும்பையில் கட்டடக் கலை பயின்ற இவருக்கு, அங்கு நிலவிய நுகர்வு கலாச்சாரம் சலிப்பு தட்டியது. அந்த மாநகருடன் ஒட்ட முடியாமல் தவித்த இவர், தமிழகத்திற்கு வந்தார். சிறு வயது முதலே காந்தியத்தின் மீது பெரும் பற்றுகொண்ட மீனாட்சி, சமுதாயப் பிரச்சனைகளுக்கு காந்திய வழி மட்டுமே தீர்வு என தீர்க்கமாக நம்பினார். இந்தியா, கிராமங்களின் தொகுப்பு. நாட்டின் வளர்ச்சி என்பது, கிராமங்களின் மேம்பாட்டில் இருக்கிறது என்ற காந்தியின் கருத்தியலை முழுமையாக ஏற்று தருமபுரிக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். தருமபுரியில், நாகர்கூடல் எனும் பகுதியில், கையில் இருந்த குறைந்த அளவு பணத்தில், சிறியளவில் ஒரு வறண்ட நிலம் வாங்கினார். அந்த பூமியில் முதலில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினார். பின், இயற்கை விவசாயம் மற்றும், கிராம முன்னேற்றம் குறித்து பிரச்சா��ம் செய்யத் தொடங்கினார். அந்த சமயத்தில், அவரது சிறு வயது கனவு மீண்டும் நினைவுக்கு வர, அதற்கு வடிவம் கொடுப்பது பற்றி சிந்தித்தார். அந்தக் கனவுதான் புவிதம் பள்ளியாக இப்போது உருவெடுத்திருக்கிறது. புவிதம் எனும் இலவச பள்ளியைத் தொடங்கிய மீனாட்சி அவர்கள், ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டுமென கனவு கண்டாரோ, அதுபோலவே வடிவமைத்திருக்கிறார். புவிதம் மீனாட்சி என்ற பெயருக்கேற்ப, வழக்கமான பாடத்திட்டத்துடன், இந்தப் புவியை நலமாக வைத்திருப்பது குறித்து கற்பித்து வருகிறார். மீனாட்சி அவர்கள், விவசாயம், பள்ளி என்பதோடு, கிராம முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நாகாவதி ஆற்றை மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார் மீனாட்சி.\nவறட்சி குறித்த புரிதலும், அதற்குரிய தீர்வும் கிராம மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால், அவர்கள், ஒவ்வொரு நாள் வாழ்வுக்கே போராட வேண்டிய சூழலில், தீர்வை நோக்கி பயணப்பட தயங்குகிறார்கள். அவர்களுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களின் திறமையைக் கொண்டே நாகாவதி ஆற்றை மீட்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். ஆற்றை மீட்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. அதனை மீட்கும் பணியின் வழியாக, சமுதாய மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம். அதாவது மாணவர்கள், கிராம மக்கள் என, இந்த சமுதாயத்தின் அனைத்து தரப்பினருடனும் உரையாடி, தனி மனிதர்களிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறோம் என்றும் பிபிசி ஊடகத்திடம் மீனாட்சி அவர்கள் கூறியுள்ளார்.\nஅந்த வாகன உரிமையாளர் தன் விலையுயர்ந்த காரை ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதைக் கவனித்தார். அவனின் ஆசையை அறிந்துகொண்ட அவர், சிறுவனை அதில் உட்காரவைத்து சிறிது தூரம் ஓட்டினார். ‘உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை’ என்று சிறுவன் கேட்டான். அவரோ, 'தெரியவில்லை தம்பி, இது என் உடன்பிறப்பு எனக்குப் பரிசளித்தது' என்றார். 'அப்படியானால் அவர் மிகவும் நல்லவர்' என சிறுவன் சொல்ல, வாகன உரிமையாளரோ, 'நீ என்ன நினைக்கிறாய் என எனக்குப் புரிகின்றது. உனக்கும் என் உடன்பிறப்புப்போல் ஒருவர் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா' என்றார். சிறுவன் சொன்னான், ‘அப்படி இல்லை, நான் உங்களின் உடன்பிறப்புப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்று. ஆம், கொடுப்பதில் கிடைக்கும் இன்பம், பெரும்பாலும், பெறுவதில் இருப்பதில்லை. எனவே பலனை எதிர்பாராமல், உள்ளார்ந்த அன்புடன் கொடுப்போம். அதில் கிடைக்கும் உண்மையான இன்பத்தை அனுபவிப்போம்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/144194-investment-secrets", "date_download": "2019-11-15T16:15:33Z", "digest": "sha1:NWN3G4WHJYLZ7DZZCW6CZ776QR2VV6VH", "length": 9834, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 23 September 2018 - முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்! | Investment Secrets - Nanayam Vikatan", "raw_content": "\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nநெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\n���ுதலீட்டு ரகசியங்கள் - 13 - நீங்கள் சேமிப்பாளரா, முதலீட்டாளரா\nமுதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்\nமுதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 10 - முதலீட்டுத் திட்டங்கள்... எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவது\nமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்தை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்\nமுதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nமுதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-15T15:56:29Z", "digest": "sha1:TTU7TIWOL3LU6ATHYVSUUQ7MNRFWQCDO", "length": 17247, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "நாலு வித்தியாசங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுர��கள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,029 முறை படிக்கப்பட்டுள்ளது\nதங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா\nஇவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது.\nசராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை. அப்படி முயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவிக்க இவர்களுக்குத் தெரியாது. “ஏதோ செய்யறோம் பார்க்கலாம்” என்பார்கள். “உங்கள் கனவுகள் என்ன பார்க்கலாம்” என்பார்கள். “உங்கள் கனவுகள் என்ன” என்று திரும்பத் திரும்பக் கேட்டால் ஒரு கொட்டாவியைத் தான் பதிலாகத் தருவார்கள். தங்கள் முயற்சிகளை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னால், எழுதுவார்கள். வரிசைப் படுத்துவார்கள். முதல் அடிகள் சிலவற்றை எடுத்து வைப்பார்கள். போகப் போகக் கைவிடுவார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.\nஇவர்கள் துணிச்சல் காரர்களாய் இருக்கிறார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட திறமை, திறமை மீது நம்பிக்கை இரண்டும் இருக்கிறது. சில விஷயங்களுக்கு பயந்தாலும் உலகம் ஓர் அற்புதமான இடமாக இவர்களுக்குத் தெரிகிறது. எதிர்காலம் பற்றிய தெளிவான காட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை, சுயகௌரவம் கொண்டு வாழ்கிறார்கள். தங்கள் இலட்சியங்களை மதிக்கிறார்கள். அவை நிச்சயம் வெல்லும் என்று மனதார நம்புகிறார்கள். அதைக் குறித்து உற்சாகமாய்ப் பேசுகிறார்கள். தங்கள் வாழ்க்கைப் பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் உண்டு. கனவுகளை அடைவதற்கான நடைமுறைகள் பற்றிய தெளிவும் உண்டு. பல மகத்தான இலட்சியங்களை எளிய மனிதர்களால் எட்ட முடியும் என்கிற உறுதி கொண்டு வாழ்கிறார்கள். தங்கள் கடமைகளைக் காகிதத்தில் நிரல்பட எழுதுவதோடு நடைமுறைப்படுத்தவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். முதல்படியில் இருந்த உற்சாகம், முழுமையான அளவில் வளரும்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள் இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ) »\n« சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nஅய்மானுக்கு ஓர் அழகிய வெள்ளிவிழாப் பரிசு\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nவிவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nஉங்களுக்கான முத்தான 100 குறிப்புகள்\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jalliyaar.com/package_list.php?category_id=MQ==", "date_download": "2019-11-15T14:45:43Z", "digest": "sha1:VOJBGTI5T5RW3HTHOMX4XR2EDUD5KNMM", "length": 3938, "nlines": 51, "source_domain": "jalliyaar.com", "title": "Jalliyaar", "raw_content": "\nஐப்பசி-30 கடை முழுக்கு, கார்த்திகை-1 முடவன் முழுக்கு.இருநாள் காவிரி ஆற்றில் நீராடல்\nபாண்டி To பர்வதமலை கிரிவலம் மார்கழி-1-ம் தேதி(17-12-2020)\nவேலூர் To திருவண்ணாமலை - 72 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nதிருச்சி To திருப்பதி தரிசனம்-2020\nதிருச்சி To திருவண்ணாமலை - 72 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nபாண்டி To பர்வதமலை கிரிவலம் மார்கழி-1-ம் தேதி(17-12-2020)\nஐப்பசி-30 கடை முழுக்கு, கார்த்திகை-1 முடவன் முழுக்கு.இருநாள் காவிரி ஆற்றில் நீராடல்\nசென்னை To சதுரகிரி மலை பௌர்ணமி தரிசனம்-2020\nசென்னை to ராமேஸ்வரம் .திதி, தர்ப்பணம், பிண்டம் தந்து பித்ருதோஷம் நிவர்த்தி செய்ய சேதுக்கரை, ராமேஸ்வரம் யாத்திரை\nசென்னை To கடலூர்- 48 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nசென்னை To திருவண்ணாமலை - 72 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nவேலூர் To திருவண்ணாமலை - 72 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nதிருச்சி To திருப்பதி தரிசனம்-2020\nதிருச்சி To திருவண்ணாமலை - 72 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nபாண்டி To பர்வதமலை கிரிவலம் மார்கழி-1-ம் தேதி(17-12-2020)\nஐப்பசி-30 கடை முழுக்கு, கார்த்திகை-1 முடவன் முழுக்கு.இருநாள் காவிரி ஆற்றில் நீராடல்\nசென்னை To சதுரகிரி மலை பௌர்ணமி தரிசனம்-2020\nசென்னை to ராமேஸ்வரம் .திதி, தர்ப்பணம், பிண்டம் தந்து பித்ருதோஷம் நிவர்த்தி செய்ய சேதுக்கரை, ராமேஸ்வரம் யாத்திரை\nசென்னை To கடலூர்- 48 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nசென்னை To திருவண்ணாமலை - 72 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=85&Itemid=823", "date_download": "2019-11-15T15:35:15Z", "digest": "sha1:YQGX7AY4C35NXCMJJVUXC7XOAUYSQFAU", "length": 14809, "nlines": 195, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகள்", "raw_content": "\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\n1\t ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்\n2\t குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம்\n3\t பெண்கள் விடுதலையும் அமெரிக்க குழந்தைகளின் எதிர்காலமும் 135\n4\t குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள் 338\n6\t இந்திய அரசியலமைப்புச் சட்டமும் குழந்தைகளும் 199\n7\t குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள் 238\n8\t அதிசய பானம்: தாய்ப்பால் 197\n9\t குழந்தைகள் முன்பு உடைமாற்றாதீர்கள்\n10\t தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்\n11\t குழந்தைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை 349\n12\t விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் 296\n13\t வாலிப வயதை வீணாக்காதீர்\n14\t குழந்தைகளின் வெட்கம் 447\n15\t அகீகா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு 1001\n16\t மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் சீனா ஓர் மோசமான முன்னுதாரணம்\n17\t தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை\n18\t அமெரிக்காவில் எனது பேத்தி வளரும் முறை\n19\t இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு 5160\n20\t குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள் 757\n21\t பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை 2179\n22\t குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி\n23\t குழந்தைகளைப் பாதுகாப்போம், அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து\n24\t பள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்\n25\t மல்லுக்கட்டும் பதின் வயது\n26\t தொட்டில் மரணம் என்பது என்ன\n27\t மழலைகளின் நேசமும் மாநபியின் பாசமும் 771\n28\t விவாகரத்து பெறும் பெற்றோர்களால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம் 1185\n29\t தங்கப்பாப்பாவுக்கு தாய்ப்பால் அவசியம் 633\n30\t பள்ளிச் சீருடையும், பாலியியல் குற்றங்களும் 707\n31\t குழந்தைகளின் இணையதள விளையாட்டுகள் பாதுகாப்பானவையா\n33\t குழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\n34\t மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்\n35\t குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள் 972\n36\t குழந்தைகளும் முரட்டுத்தனமும் 782\n37\t பெண்குழந்தை வரவு ஓர் நற்செய்தி 2614\n38\t அன்புக் குழந்தைகளின் எதிர்காலம்... 734\n40\t குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும் 565\n41\t குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி\n42\t இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில உண்மைகள்\n43\t பெற்றோரை வெறுக்கும் டீன் ஏஜ் பிள்ளைகள்... 1945\n44\t அன்புக் குழந்தைகளின் எதிர்காலம்... 674\n45\t டீன் ஏஜ் பிள்ளைகளின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள்: பெற்றோர்கள் கையாள்வது எப்படி\n46\t குழந்தைகளை ஜாக்கிரதையாய் வளருங்கள்\n47\t குழந்தைகளை கண்டிப்பது எவ்வாறு\n48\t மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா\n உங்கள் பிள்ளைகளின் உணவு பழக்கங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை 723\n50\t குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவது சிறந்த முறை தானா..\n52\t புதிய குழந்தையின் வரவை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு 562\n53\t குழந்தைகளும் பாலியலும் (4) 823\n54\t குழந்தைகளும் பாலியலும் (3) 685\n55\t சிறுவர்களுக்கு சொல்லித் தாருங்கள்... 722\n56\t குழந்தைகளும் பாலியலும் (2) 850\n57\t குழந்தைகளும் பாலியலும் (1) 1622\n59\t பெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\n60\t இளம் மனங்களில் இறையச்சம் விதை\n உங்க பட்டுக்குட்டியின் அழுகைக்குக் காரணம் என்ன\n63\t உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி\n64\t குழந்தைகளும் கணனியும் 1476\n65\t குழந்தைகளும் ஆடையும் 881\n66\t குழந்தைகளும் சுற்றுலாவும் 789\n67\t குழந்தைகளும் பாசமொழியும் 968\n70\t தாய்மார்களின் உணவுப் பழக்கம் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்\n71\t பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'\n74\t பிறந்ததுமே அழாத குழந்தைகளுக்கு மருத்துவத் தீர்வு\n75\t போன்ஸாய் குழந்தைகள் - \"குழந்தை மேதை\" 942\n76\t இளமையில் கல்.... 1027\n77\t பலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது\n78\t குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள்\n79\t படிப்பால் பண்பாடு பலம்பெற வேண்டும் 916\n80\t குழந்தைகளிடையே ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி\n81\t குழந்தைகள் பாதுகாப்பு - சில டிப்ஸ் 828\n83\t பாலியல் தொல்லையும் பாலியல் கல்வியும்\n84\t பிஞ்சுகளை அடிக்க வேண்டாம் எதிர்காலம் நஞ்சாகும்\n85\t குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை\n86\t குழந்தைகள் எதிர்கொள்ளும் எட்டு சவால்கள் - எதிர்கொள்ளும் வழி\n87\t குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் நர்சரி பள்ளிகள் 753\n88\t உலக கல்வியும், மார்க்க கல்வியும்: உங்கள் குழந்தைக்கு\n89\t \"உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே\n90\t குழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்\n91\t விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்\n92\t பெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் 685\n93\t குழந்தைகளுக்குக் கையால் உணவு ஊட்டினால் தப்பா\n94\t தொட்டில் மரணம் 718\n95\t குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி\n97\t கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்\n98\t குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\n99\t அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\n100\t பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5173---,--------.html", "date_download": "2019-11-15T14:54:19Z", "digest": "sha1:ZPBP6SUFTOIQC3W3M57QJ2C4RKO4B62E", "length": 14056, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு என்பது அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவரும் சூழ்ச்சியே!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஜுலை 01-15 2019 -> தலையங்கம�� : ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு என்பது அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவரும் சூழ்ச்சியே\nதலையங்கம் : ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு என்பது அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவரும் சூழ்ச்சியே\n“ஹிந்து ராஷ்டிரத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பனையின்படி, அது வெறும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு வெறும் மூட்டையல்ல. பண்பாடுதான் அதன் சாரமான தத்துவம். நமது தொன்மையான, மாண்புயர்ந்த பண்பாட்டு மூலங்கள் அதன் மூச்சுக் காற்றாகும்.’’\n- கோல்வால்கர் (RSS தலைவர், ஞானகங்கை பக்கம் 33-34)\n“நமது தேசீய மொழிப் பிரச்னைக்கு வழி காணும் முறையில், சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறும் வரையில், சவுகரியத்தை ஒட்டி, ஹிந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தரவேண்டியிருக்கும். ஹிந்தி மொழியில் எந்தவிதமான அமைப்பு உடைய ஹிந்தியைக் கைக்கொள்ள வேண்டும் எந்த ஹிந்தி அமைப்பு மற்ற பாரதீய மொழிகளைப்போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியுள்ளதோ, வளர்ச்சி பெற்றுள்ளதோ அதைத்தான் இயற்கையாக நாம் விரும்புகிறோம்.’’\n- கோல்வால்கள் (ஞானகங்கை பக்கம் 171)\nமீண்டும் மத்திய ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க. வின்\n(ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டும்) மோடி அரசு, ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, வாக்காளன் ஒரு விரல் மை காயும் முன்னே, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த புதிய தேசியக் கல்விக் கொள்ளையில், மும்மொழித் திட்டம் என்ற ஒரு ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு ஏற்பாடு செய்து, ஆட்சிச் சக்கரத்தை சுழற்றுகிறது\nமேலே கூறியபடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் கொள்கைக்கு செயல்வடிவம் _ சட்டவடிவம் கொடுத்து _ பண்பாட்டுப் படையெடுப்பினை நிகழ்த்த முழு மூச்சுடன் இறங்கிவிட்டது\nஎனவே பன்மொழி, பன் மதங்கள், பல பண்பாடுகள், ஆகியவற்றைக் கொண்ட நம் நாட்டில், ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைத் தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கே ‘விடை’ கொடுத்துவிட்டு, ஒற்றை அதிபரே வரும் ஆயத்தப் பின்னணியில்) எல்லாம் நடைபெறுகிறது\nகல்வி 1976க்கு முன்பு மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் இருந்தது. (From state list to) ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டதை, ஓசையின்றி இந்த புதிய தேசீயக் கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு ஆக்கிரமித்து “ஜனநாயக ரீதியாகவே’’ செய்ய முனைகிறது.\nஇந்த���ய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவனையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றுதான் ஹிந்தி, மற்றொரு மொழிதான் சமஸ்கிருதம்.\n“மொழிகள்’’ - Languages என்றுதான் அதன் தலைப்பு. “தேசிய மொழி’’ என்று எந்த மொழிக்கும் அரசியல் சட்ட கர்த்தாக்கள் உரிமை வழங்கவில்லை.\nஆட்சி மொழி (Official Language) என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடுகிறபோது(‘Hindi in Devanagari script’) தேவநகரி எழுத்துக்களை உடைய ஹிந்தியை ஆட்சிமொழி என்ற பதிவு செய்தார்கள்.\n“தேவபாஷை’’ என்று பார்ப்பனர்களால் அழைக்கப்படும் (செம்மொழியாயினும் தமிழ் நீச்ச பாஷைதான் என்பதால்) சமஸ்கிருதம் பெருமையுறுகிறது _ அரசியல் சட்டத்தாலும்.\nஅப்படி அவர்கள் குறிப்பிட்டதற்கு முக்கியக் காரணம். காந்தியார் கூறிய ‘ஹிந்தி’ அல்ல _ அரசியல் சட்டம் அங்கீகரிக்காத ‘ஹிந்தி’ _ அவர் கூறியது உருது கலந்த ஹிந்துஸ்தான் என்ற ஹிந்தியையேயாகும். அதை உள்ளே விடாமல் பார்த்துக் கொண்டார்கள்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையில் வரைவு அறிக்கைப்படி,\nஹிந்தித் தொகுப்பில் 62.83 கோடி. (மொத்த மக்கள் தொகை 136 கோடி மக்கள்) உள்ளனர் என்றாலும், ஹிந்தியைத் தாய்மொழி என்று குறிப்பிட்டிருப்போர் 32.22 கோடி பேர்களே\nபீகாரை எடுத்துக்கொண்டால் பொத்தாம் பொதுவில் அது ஹிந்தி பேசும் மாநிலம் என்று குறிப்பிடப்பட்டாலும்கூட, பீகாரில் மூன்றில் ஒரு பங்கினர் போஜ்பூரியையும், அய்ந்தில் ஒரு பகுதியினர் மஹதியையும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்\nபெரும்பான்மையோர் ஹிந்தி பேசுவதால் அதை ஆட்சி மொழியாக்குகிறோம். ஆங்கிலம் 16 விழுக்காடுதான் என்று (அதன் விழுமிய பயன் இன்று இந்தியாவை மற்ற ஹிந்தி பேசாத பகுதி மக்களுடன் இணைத்திருப்பதே ஆங்கில மொழிதான் என்பதை வசதியாக மறந்துவிட்டு) வாதிடுகிறார்களே, அப்படியானால், சமஸ்கிருதம் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 136 கோடியில் வெறும் 24,821 பேர்கள்தானே\nவெகு வெகு வெகுச் சிறுபான்மையான மொழிக்கு மட்டும் தனிக்கவனம் -_ சிறப்புத் தகுதி. மூலகாரணம் ஒரே காரணம் மேலே காட்டிய ஆர்.எஸ்.எஸ். கொள்கைதானே\nமற்ற மொழி வகுப்புகளை கற்றுத் தருவதை 8ஆவது அட்டவணையில் உள்ளவை 8 கோடி மக்கள் பேசும், எழுதும், செம்மொழிக்கு வாய்ப்பு வானொலி, தொலைக்காட்சிகளில் உண்டா\nசிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக அந்த அரசுகளால் அங்கீரிக்கப்பட்டிருந��தும்கூட இங்கே _ தமிழ் பிறந்த மண்ணில் ஏன் தரப்படவில்லை\n‘திராவிட இயக்கம்’தானே இந்தக் கேள்வியை அந்நாள் தொட்டு இந்நாள் வரை கேட்டுப் போராடுகிறது\nஎனவே, மொழி என்பது பேசும் கருவி, எழுதும் வாய்ப்பு என்பதையும் தாண்டி, ஒரு பண்பாட்டின் ஊற்று என்பதை எவரே மறுக்க முடியும்\nஎனவேதான் இதில் கை வைக்க முயன்றால், தேன்கூட்டைக் கலைத்தவர்கள் கதியாக ஹிந்தி _ சமஸ்கிருத திணிப்பாளர்கள் ஆக்கப்படுவார்கள்.\nஎனவே, பண்பாட்டுப் படையெடுப்பை அது எந்த உருவத்தில் வந்தாலும் ஒன்றுபட்டு முறியடிப்போம் வாரீர்\nதிராவிட மண் _ பெரியார் மண் என்பதைப் பற்றி புரியாததுபோல் கேள்வி கேட்கும் புல்லர்கள் இதைப் புரிந்து கொள்ளட்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/02/blog-post_189.html", "date_download": "2019-11-15T16:44:26Z", "digest": "sha1:CIRZWG7YTLZSW53G3PBMOIJWOFPWRRVD", "length": 25560, "nlines": 374, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கல்லூரி தமிழ்ப் பாடத்திட்டம்", "raw_content": "\nசத்யஜித் ரே & ரித்விக் கடக்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\n’நண்டு மரம்’ – வாசகர் கலந்துரையாடல்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇரண்டு நாள்களுக்குமுன், ஒரு தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ்த் துறை பாடத்திட்டக் குழுவில் உட்காரச் சொல்லி என்னைக் கேட்டுக்கொண்டனர். என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு கல்லூரிகளின் தமிழ்ப் பேராசிரியர்கள். என்னை எப்படிப் பிடித்தனர், அது அவர்களின் கெட்டகாலமா என்று தெரியவில்லை.\nமொத்தம் நான்கு ���ாள்கள் பற்றி விவாதம். அதில் இரண்டு, 12-ம் வகுப்பு வரை தமிழே படிக்காமல், கல்லூரி சேர்ந்ததும் தமிழ் படிப்பதற்கானது. அதாவது அ - அம்மா, ஆ - ஆடு, இ - இலை விஷயம். அதில் அதிகம் கருத்து சொல்ல ஒன்றும் இருக்கவில்லை. 1-6 வகுப்புகளுக்கான தமிழ்நாடு பாடநூல் நிறுவனப் புத்தகங்களை அடியொட்டி பாடங்களைத் தயாரிக்கலாம் என்று பேராசிரியர்கள் அனைவரும் முடிவெடுத்தனர். நான் என் பங்குக்குத் தலையை ஆட்டி வைத்தேன்.\nஅடுத்த இரண்டு தாள்கள், 12-ம் வகுப்பு வரை தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படித்து, பின் கல்லூரியில் தொடர்ந்து தமிழைப் படிக்கப் போகிறவர்களுக்கானது. இந்த மாணவர்கள் தமிழ்த்துறை மாணவர்கள் அல்லர். அறிவியல், வணிகவியல் போன்ற துறைகளில் (B.Sc, B.Com, B.A...) பட்டம் படிக்கச் சேர்ந்தவர்கள்.\nஇதில் ஒரு தாள், இலக்கிய நயம், இலக்கியம் என்றால் என்ன, இலக்கியக் கோட்பாடுகள், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து சில மாதிரிகள் என்று இருந்தது. மற்றொரு தாள், நாடகம்: தோற்றமும் வளர்ச்சியும், ஒப்பனைக் கலை, அண்ணாவின் இரு நாடகங்கள் (வேலைக்காரி, ஓர் இரவு), இந்த நாடகங்களால் சமூகத்தில் என்ன தாக்கம்... இப்படி இருந்தது.\nபேராசிரியர்கள் தீவிரமாகப் பேசும்போது, நான் வாய் புதைத்து மௌனியாக இருந்தேன். சொல்வதற்கு என்னிடம் சரக்கு ஏதும் இருக்கவில்லை. கடைசியில், நான் சில மாற்றுக் கருத்துகளைச் சொல்லலாமா என்று அவர்களது அனுமதி பெற்றேன். கீழ்க்கண்டதை அவர்களிடம் சொன்னேன்:\nஇலக்கியம் என்றால் என்ன, இலக்கிய நயம் என்றெல்லாம் மாணவர்களை போரடிக்காதீர்கள். அதுவும் இவர்கள் தமிழ்த்துறை மாணவர்கள்கூடக் கிடையாது. அதற்குபதில், இன்றைய தேவையான புதுவகைத் தமிழை - முக்கியமாக உரைநடைத் தமிழை மாணவர்களுக்குக் கொண்டுவாருங்கள். உதாரணத்துக்கு பத்திரிகைகளில் பத்தி எழுதுவது எப்படி, பத்திரிகை, இதழியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி, தலையங்கம் எழுதுவது எப்படி, தலைப்பு வைப்பது எப்படி, அறிவியல்-வணிக-தொழில் விஷயங்களை தமிழில் எழுதுவது எப்படி (இந்த மாணவர்கள் எல்லோருமே அறிவியல், வணிகம், கணக்கு படிப்பவர்கள்), விளம்பரத் தமிழ் (விளம்பர ஏஜென்சி காபிரைட்டிங்), திறமையாக பொருளை விற்பனை செய்யத் தோதாகக் கடிதங்கள் எழுதுவது - ஆகியவற்றைப் பாடமாக வைக்கலாமே\nஅதேபோல, நாடகம் நல்ல விஷயம்தான். ஆனால் இன்று திரைக்கதை ��ழுதுவது என்பது மேலும் சுவாரசியமான ஒரு விஷயம் ஆயிற்றே தொலைக்காட்சி நெடுந்தொடர் முதற்கொண்டு சினிமாவரை, கதையை திரைக்கதை, வசனம் என்று மாற்றி அழகாகக் கொண்டுசெல்கிறார்களே, அதை ஏன் சொல்லித்தரக்கூடாது தொலைக்காட்சி நெடுந்தொடர் முதற்கொண்டு சினிமாவரை, கதையை திரைக்கதை, வசனம் என்று மாற்றி அழகாகக் கொண்டுசெல்கிறார்களே, அதை ஏன் சொல்லித்தரக்கூடாது ஒரு சில புகழ்பெற்ற இயக்குனர்கள், சினிமா, தொலைக்காட்சி எழுத்தாளர்களை அழைத்துவரச் சொல்லி, அவர்களிடம் நேரடியாகப் பாடம் கற்கலாமே ஒரு சில புகழ்பெற்ற இயக்குனர்கள், சினிமா, தொலைக்காட்சி எழுத்தாளர்களை அழைத்துவரச் சொல்லி, அவர்களிடம் நேரடியாகப் பாடம் கற்கலாமே அசைன்மெண்ட் என்றால் இரண்டு சினிமா பார்த்து, அதன் திரைக்கதை அமைப்பைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்லலாமே அசைன்மெண்ட் என்றால் இரண்டு சினிமா பார்த்து, அதன் திரைக்கதை அமைப்பைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்லலாமே நான் கடவுள் vs Slumdog Millionaire - திரைக்கதை அமைப்பை அலசுக...\nஇன்னும் மு.வரதராசனார் காலத்திலேயே நாம் இருக்கவேண்டுமா நாவல் என்றால் கரித்துண்டு. நாடகம் என்றால் அண்ணாத்துரை. நம் மாணவர்களுக்கு வேறு போக்கிடமே இல்லையா\nஒரு கட்டத்தில் பேராசிரியர்கள் எனது கருத்திலும் ஓரளவுக்கு நியாயம் உள்ளது என்று ஏற்றுக்கொண்டனர். பாடத்திட்டத்தை எனது பரிந்துரைகளின்படி மாற்றுவது பற்றிப் பரிசீலிக்கலாம் என்று எழுதிக்கொண்டனர். மாறுமா, மாறாதா என்று இனி வரும் மாதங்களில் தெரிய வரும்.\nஇதனைப் படிக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள், என்மீது முட்டை உடைத்து ஆம்லெட் போடாதிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.\n(பி.கு: இந்தக் கூட்டத்துக்குப் பிறகு என்னை அடித்துத் துரத்திவிடுவார்கள் என்று நினைத்தேன். மேலும் ஒரு கல்லூரியில் தமிழ் வகுப்பு மாணவர்களிடம் பேச அழைத்துள்ளார்கள். அவர்கள் நிலையை நினைத்தால்...)\nவர வர ரொம்ப காமெடி பண்றிங்க பத்ரி..\n//இதனைப் படிக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள், என்மீது முட்டை உடைத்து ஆம்லெட் போடாதிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.//\n”நான் கடவுள் vs Slumdog Millionaire” -இவ்வாறு அசென்மெண்ட் இருந்தால் நிச்சியமாக ஈடுபாட்டுடன் பணியாற்றலாம்.\nநல்ல கருத்துக்கள். நடைமுறைப் படுத்தப்பட் வேண்டிய எண்ணங்கள் \nஇதெல்லாம் செய்தால் இப்பொழுது இருக��கும் தமிழாசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு போய்விடும் என்ற் எண்ணத்தில் அவர்கள் இதைச் செய்யாமலும் இருக்கலாம். இந்தக் கருத்துக்களை பிரபல ஊடகங்களில் பேசிப் பேசித்தான் வளர்க்க வேண்டும்..\nஅவர்களுக்குத் தெரிந்ததை மாணவர்களுக்குச் சொல்லித் தரலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மாணவர்களுக்கு வேண்டியதை மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.\nImpedance mismatch-க்குத் தமிழில் என்ன\n இதனால் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கற்றது தமிழ் பட ஹீரோ போல புலம்பி திரிய தேவை இல்லை\nமொழிப்பாடத்தைப் பொருத்தவரை, மாணவர்களுக்கு எது தேவை என்பதை அவர்களேதான் தீர்மானிக்க வேண்டும்.\nஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்ததையோ, உங்களைப் போன்றவர்கள் மாணவர்களுக்கு வேண்டியது என்ன என்று நம்புவதையோ அவர்கள் மீது திணிக்கக்கூடாது. அது பாசிசம்.\nஒவ்வோராண்டும் +2 படிக்கும் மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அறிவியல்பூர்வமான கருத்துக்கணிப்பு முறைகளைப் பயன்படுத்திக் கல்லூரி மொழிப்பாடத்தில் தாங்கள் படிக்க விரும்புவது என்ன என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்ப பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். செந்தமிழ், தற்காலத் தமிழ், சிற்றிதழ் தமிழ், மசாலா பதிப்பகங்களின் தமிழ், திரைப்பட/தொலைக்காட்சித் தமிழ் என ஒன்றுக்கும் மேற்பட்ட விருப்பத் தெரிவுகளை மாணவர்களுக்கு அளிக்கவேண்டும். இது ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்.\nமாணவர்களின் அப்பன் காசில் அல்லது மக்களின் வரிப்பணத்தில் கூலிபெற்று ஜீவனோபாயனம் நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பயிற்றுவிக்கத் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டுமே ஒழிய இவர்கள் விருப்பத்துக்கு மாணவர்கள் பயிலவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்குத் தயாராக இல்லாத தமிழாசிரியர்கள் சட்டம் படித்துவிட்டு வக்கீலாகப் போகலாம்.\nஉங்களுக்கு கெடச்ச வாய்பை சரிய்யா பயன்படுத்திருக்கீங்க.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.\n// இதனைப் படிக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள், என்மீது முட்டை உடைத்து ஆம்லெட் போடாதிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.//\nதன்னடக்கமாக கூறிக்கொண்டாலும், உங்களுடைய கருத்துகள் வரவேற்க்கத் தகுந்தவை\n���ீங்கள் ஒரு outsider ஆக இருந்த பட்சத்தில்தான், இப்படி வரம்பு மீறி வித்தியாசமான ஒரு கருத்தினை வெளிப்படத்த முடிந்தது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பதிப்பகம் நங்கநல்லூர் புத்தகக் கண்காட்சி\nவரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும்\nஅண்ணா மறுமலர்ச்சி திட்டம் புத்தக ஊழல்\nகற்கத் தவறிய பாடம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகிழக்கு 5 வருடக் கொண்டாட்டம்\nசுப்ரமணியம் சுவாமி மீதான தாக்குதல்\nஅமேசான்.காம் தளத்தில் கிழக்கு (NHM) புத்தகங்கள்\nதிருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு\nNHM இணையப் புத்தகக்கடையில் இனி தபால் செலவு கிடையாத...\nபதிப்புத் தொழில் பயிற்சிப் பட்டறை\nகள் குடித்த வானர சேனை\nதமிழகக் கல்லூரிகள் காலவரையின்றி மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askjhansi.com/ta/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-15T15:08:03Z", "digest": "sha1:ZL5FULUEG4M6U34Z4HA4C7WPUL6AD2JS", "length": 8658, "nlines": 110, "source_domain": "www.askjhansi.com", "title": "எப்படி டீலர் ஆவது ? – Queensland International", "raw_content": "\nஎப்படி ஆஸ்க் ஜான்ஸி டீலராக ஆவது ஆஸ்க் ஜான்சி டீலர் ஆக வேண்டுமென்றால் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி\nHome › எப்படி டீலர் ஆவது \nஎப்படி ஆஸ்க் ஜான்ஸி டீலராக ஆவது \nஆஸ்க் ஜான்சி டீலர் ஆக வேண்டுமென்றால் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை chanakiyan.jhansi@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வைய்யுங்கள். சரியாக செயல்படாத ஒரு சில டீலர்களை மாற்றும் எண்ணம் இருப்பதால் ஆல்ரெடி டீலர்கள் இருக்கும் முகவரிக்கும் நீங்கள் அப்ளை செய்யலாம்.\nஈமெயில் அனுப்பியும் பதில் வரவில்லை என்ன செய்வது \nசுமார் 5 மாதங்கள் புதிய டீலர்ஷிப் தருவதை நிறுத்தி வைத்திருந்தோம். இப்போது மீண்டும் தந்து கொண்டிருக்கிறோம். எனவே தயவு செய்து சிரமம் பார்க்காமல் மீண்டும் ஒரு முறை ஈமெயில் செய்யவும். அனைத்து ஈமெயில்களுக்கும் 2 நாட்களில் பதில் அனுப்பி விடுவோம். பதில் வராத பட்சத்தில் உங்கள் ஈமெயிலின் SPAM FOLDER ஐ செக் செய்யுங்கள்.\nடீர் ஆக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் \nடீலர், ரீடெய்லர் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. ரீடெய்லர் ஆக குறைந்தபட்சமாக 5000 ருபாய் முதலீடு செய்தால் போதும். டீலர் ஆக டெபாசிட்டுடன் 25,000 ருபாய்கள் முதலீட�� செய்ய வேண்டும். விவரங்கள் அறிய உங்கள் முகவரியை தொலைபேசி எண்ணுடன் chanakiyan.jhansi@gmail.com க்கு ஈமெயில் அனுப்புங்கள்.\nடீலர் ஆக தனி இடவசதி வேண்டுமா \nதேவையில்லை. உங்கள் வீடே போதும். எனினும் பொருட்களை ஸ்டாக் வைக்க உங்கள் வீட்டில் ஒரு அறை ஒதுக்க வேண்டி இருக்கும்.\nடீலர்ஷிப் பெற எத்தனை நாட்கள் ஆகும் \nடீலர் இல்லாத ஏரியா என்றால் இரண்டு நாட்களில் டீலர்ஷிப் கிடைத்து விடும். டீலர் இருக்கும் பட்சத்தில் அவர் நன்கு செயல்படாவிட்டாலோ அல்லது ஏதேனும் காரணத்துக்காக வெளியேறினாலோ வாய்ப்பு தரப்படும்.\nடீலர் ஆக துவங்க GST லைசன்ஸ் வேண்டுமா \nஉங்களுக்கு ஆரம்ப காலத்தில் லைசன்ஸ் தேவைப்படாது. எனினும் வியாபாரம் பெருகும் பட்சத்தில் லைசன்ஸ் எடுக்க வேண்டி இருக்கலாம்.\nநாங்கள் மளிகைக்கடை வைத்திருக்கிறோம். ஹோம் கேர் பொருட்களை எங்கே வாங்குவது \nஅருகில் உள்ள டீலரை தொடர்பு கொண்டால் அவர்கள் டிஸ்கவுண்ட் விலையில் பொருட்களை சப்ளை செய்வார்கள். டீலர் யாரும் இல்லையென்றால் chanakiyan.jhansi@gmail.com க்கு உங்கள் முகவரியை அனுப்பி வைத்தால் உங்களை ரீடெய்லராகப் பாவித்து நேரடியாகப் பொருட்களை அனுப்பி வைப்போம். பின்னர் டீலர் போட்ட பின் அவர்கள் அந்த\nபப்ளிக் எக்ஸாம்னா இது தானா…\nஅடர்த்தியான நீளமான கருங்கூந்தல் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=1917.msg12936", "date_download": "2019-11-15T14:47:14Z", "digest": "sha1:ZIVZAQG4J34SUPQW3DDUY6EYLBIKJSQF", "length": 4129, "nlines": 50, "source_domain": "www.friendstamilchat.in", "title": "நண்பர்கள் கவனத்திற்கு", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஹாய் நண்பர்களே இது உங்கள் நண்பர்கள் பூங்கா ... உங்கள் விருப்பம் போல உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் பிறந்த தின வாழ்த்துகளையும் விசேடதின வாழ்த்துகளையும் பெரு நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்ளலாம் ...Banner மூலம் வாழ்த்து தெரிவிக்கும் நண்பர்கள் உங்கள் banner ****width 700 KANDIPPAGA iruka vendum**hight உங்கள் விருப்பத்திற்கு அமைக்கலாம்( .Widh x Height Proportion 700 x 525 pixel vaithu kollungal இந்த அளவுகளில் உங்கள் banner அமைந்தால் பார்பதற்கு அழகாக அமையும்.)\nவாழ்த்துகள் உங்கள் வசதிக்கு ஏற்ப 3 -7 தினங்கள் இங்கு இருக்கும் ...பின்னர் வாழ்த்துகள் மலரும் நினைவுகள் பகுதிகளுக்குபாதுகாக்கபட்ட கோப்புகளாக நகர்த்தப்படும்... உங்கள் வாழ்த்துக்களை நீங்கள் பார்வையிட விரும்பினால் மலரும் நினைவுகள் பகுதிக்கு சென்று பார்வையிடலாம் .\nநண்பர்களே இங்கு ஆரம்பிக்கப்படும் பதிவுகள் யாவும் அட்மின் அல்லது போரும் மோட்... இவர்களால் ஆரம்பிக்கப்படும் ... தயவு செய்து நீங்கள் புதிதாக ஒரு topic ஆரம்பிப்பதை தவிர்த்து கொள்ளவும் ... கவனத்தில் கொள்ளாத பதிவுகள் சம்பந்தபட்டவர்களுக்கு அறிவித்தோ அறிவித்தல் இன்றியோ அகற்றப்படும் ...(நன்றி )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-11-15T15:05:41Z", "digest": "sha1:L7X5VUFK7DQ5QL4M24QELUO5WK76DNBF", "length": 9051, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பழுது", "raw_content": "\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா பர்வீன்\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கையாளர்கள்\nசேலம் (08 நவ 2019): எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் தகவல் தீயாய் பரவ வாடிக்கையாளர்கள் பணத்தை மகிழ்ச்சியாய் எடுத்துச் சென்றனர்.\nசுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் சிக்கல் - மற்றொரு ரிக் எந்திரமும் பழுது\nதிருச்சி (28 அக் 2019): சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுது\nசென்னை (16 அக் 2019): பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திய மாமல்லபுரம் மண்டபம் திடீரென பழுதாகியுள்ளது.\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nசென்னை (18 ஏப் 2019): தமிழகத்தில் பல இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதானதால் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக���கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்…\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்ப…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக…\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப…\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?page=259", "date_download": "2019-11-15T17:00:46Z", "digest": "sha1:SS7PNXCHQ6NM4FYDAQ4GRL7HOR533NFO", "length": 8201, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஓட்டை விழுந்த படகு ஒன்று கடல் நீரில் மூழ்கும் காட்சி\nபுதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் நிய...\nமராட்டியத்தில் கூட்டணி ஆட்சி.. 3 கட்சிகள் ஆளுநரை சந்திக்க முடிவு..\nசபரிமலை தீர்ப்பு உச்சநீதிமன்றம் விளக்கம்..\nஇடஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க...\nஅமெரிக்காவில் போக்குவரத்து சிக்னலில் கார்கள் மோதி கோர விபத்து\nஅமெரிக்காவின் Illinois மாகாணத்தில் போக்குவரத்து சிக்னலில் கார்கள் மோதிக் கொண்ட விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. வாகன நெருக்கடி மிகுந்த சந்திப்பு ஒன்றில் ஏராளமான வாகனங்கள் அ...\nசிரியாவில் அமைதியைக் கொண்டு வரப் போவதாக அமெரிக்கா பேச்சு\nசிரியாவில் தங்கள் நாட்டு ராணுவம் முகாமிடுவதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. சிரியாவில் போராளிக்குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி பொதுமக்கள் மீது விஷவாயு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏரா...\nதவறுதலாக இரண்டு கருப்பின இளைஞர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டதற்கு ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் மன்னிப்பு கேட்டது\nதவறுதலாக இரண்டு கருப்பின இளைஞர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டதற்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவின் Philadelphia ல் உள்ள Starbucks உணவகத்தில் இரண்டு கருப்பின இளைஞர்கள் காத...\nBootleg நிறுவனத்தின் பெயரில் விற்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் மனிதக் கழிவுகள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் Bootleg நிறுவனத்தின் பெயரில் விற்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த...\nஅமெரிக்காவில் கேரளாவை சேர்ந்த குடும்பம் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா ஆற்றில் மூழ்கியதாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினரை தேடிய போலீசார், பெண் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த சந்தீப் தொட்டபில்லி என்பவர் சாண்டா கிளா...\nமின்னசோட்டா மாநிலத்தில் பனிப்புயலால் கடும் பாதிப்பு\nஅமெரிக்காவில் வீசிய கடும் பனிப்புயலால் நானூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள மின்னசோட்டா மாநிலத்தில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அ...\nபிரபல பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு GLAAD விருது\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் GLAAD விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரபல பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு விருது வழங்கப்பட்டத...\nஆசி வழங்குவதாக கொள்ளை முயற்சி.. 4 இளைஞர்கள் கைது..\nகஜா புயல் கோரதாண்டவம் ஓராண்டு நிறைவு..\nஐஐடி மாணவி தற்கொலை... 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nஒரு மாதத்திற்குப் பின் கரை திரும்பிய மீனவர்கள்\nநவீன நடைபாதை... மக்கள் வரவேற்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_453.html", "date_download": "2019-11-15T15:07:08Z", "digest": "sha1:XLXR7F43JX5NVNNYKWC3EEXSFSUMGWJD", "length": 7007, "nlines": 58, "source_domain": "www.tamizhakam.com", "title": "காலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!", "raw_content": "\nHomeKaala Tamil Movieகாலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.\nகாலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் வெளியாக மிகபெரிய வெற்றி பெற்ற 'காலா' திரைப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹீமா குரேஷி.\nபாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், அங்கு அரை குறை உடையுடன், மாடர்ன் ரோல்களில் நடித்திருந்தாலும், 'காலா' படத்தில் 40 வயதை கடந்த பெண் வேடத்தில், புடவை மூக்குத்தி என தமிழ் பெண் போல் நடித்தார். 'காலா' படத்திற்கு பிறகு, தற்போது பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அம்மணி.\nஎந்தவொரு சர்ச்சையும் இல்லாமல் சினிமாவில் பயணித்து வந்த இவர் சர்ச்சையில் சிக்க வேண்டும் என்றே ஒரு காரியத்தை செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.\nஆம், ஓட்டல் ஒன்றின் சமயலறையில் தன்னுடைய காலை தூக்கி வைத்து ஷூ லேஸ் கட்டுவது போல போஸ் கொடுத்துள்ளார். சமைக்கும் இடத்தில் இப்படித்தான் காலை தூக்கி வைப்பீர்களா. என்று விளாசி தள்ளி வருகிறார்கள் ரசிகர்கள்.\n16 வயதில் மகன் இருக்கும் நிலையில் 33 வயதே ஆன நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்யும் 46 வயது நடிகை..\nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே\nவிருது விழாவில் வேண்டுமென்றே மேலாடையை கீழே இழுத்து விடும் ஸ்ருதிஹாசன்.\nபட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா..\nகடற்கரை சாலையில் காருக்குள் கசமுசா - அடங்க மறுக்கும் நடிகர்..\n\"கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது\" - இணையத்தை கலக்கும் ப்ரியாஆனந்தின் ஹாட் புகைப்படங்கள்.\n கடற்கரையில் கவர்ச்சி உடையில் பேபி அனிகா - அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் - வைரல் புகைப்படம்\nநீச்சல் குளத்தில் படு சூடான போட்டோ ஷூட் - இளசுகளின் சூட்டை கிளப்பிய அனுப்பமா பரமேஸ்வரன் - வைரலா���ும் வீடியோ\nமுதன் முறையாக நீச்சல் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகும் புகைப்படம்\n முதன் முறையாக தொப்புள் தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வாணி போஜன் - வைரல் புகைப்படங்கள்\n16 வயதில் மகன் இருக்கும் நிலையில் 33 வயதே ஆன நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்யும் 46 வயது நடிகை..\nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே\nவிருது விழாவில் வேண்டுமென்றே மேலாடையை கீழே இழுத்து விடும் ஸ்ருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=6440", "date_download": "2019-11-15T16:35:54Z", "digest": "sha1:YNYQX7YHU5D3H65T6TMLJVJBIJ5NKFUR", "length": 16422, "nlines": 230, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "பிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nஇன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஈழத்தின் ஓவிய மரபில் நீண்டதொரு தடம் பதித்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள்\nஈழத்தில் புகழ் பூத்த ஓவிய ஆளுமைகளில் ஒருவரான மாற்கு மாஸ்டர் எமது கல்லூரியில் சித்திர வகுப்பு ஆசிரியர். பள்ளிக் கூடத்தில் அவருடைய சித்திரக் கூடம் முழுதும் ஓவியங்கள் பொதிந்த அட்டைகளும், மேசை பரவி பாதி வேலையில் இருக்கும் களிமண் சிற்பங்களுமாக நிறைந்திருக்கும். அந்த நேரத்தில்\nசிங்களக் கலையுலகம் வரை போற்றப்பட்ட ஆளுமையாக விளங்கிய மாற்கு மாஸ்டரின் அருமை பெருமையைப் பள்ளி மாணவர் நமக்கோ புரிந்து கொள்ளக் கூடிய வல்லமை இல்லாதிருந்தது. பின்னாளில் திரு பத்மநாப ஐயர் “தேடலும் படைப்புலகமும்” என்று ஈழத்தின் அனைத்து ஓவியர்களின் வாழ்வனுபவங்களையும் திரட்டி வெளிவந்த “தேடலும் படைப்புலகமும்” என்ற நூலை எமது கொக்குவில் இந்துக் கல்லூரியில் பெரும் விழா எடுத்துக் கொண்டாடிய போது சிறப்புப் பிரதி வாங்கிய மாணவர்களில் ஒருவன் நான். அந்த வகையில் அந்தக் காலத்தில் எப்படி அம்புலிமாமா காலத்தில் இருந்து மெல்ல மெல்ல ஈழத்து எழுத்தாளர்கள் பக்கம் திசை திரும்பி அவர்களின் எழுத்துகளை அள்ளியெடுத்துப் படித்தேனோ அது போலவே ஈழத்து ஓவியர்களின் படைப்புகளையும் விரும்பி ரசித்துப் பார்க்கும் வழக்கம் உண்டாயிற்று. ஓவியர் ரமணி, பயஸ் போன்றோர் ஈழத்துப் பத்திரிகைகளில் அடிக்கடி ஓவியம் போடுவார்கள். தவிர ரமணியின் ஓவியம் தாங்கிய ஈழத்து நாவல்கள், சிறுகதைகள் என்று வந்து கொண்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க எங்களையறியாமலேயே இன்னாரென்று தெரியாமல் அவருடைய ஓவியங்கள் நம் பாடப் புத்தகங்களில் இருந்ததை ரசித்துப் பார்த்து வாழ்ந்திருக்கிறோம். அவர் தான் ஓவியர் ஆசை இராசையா.\nஓவியர் ஆசை இராசையா அவர்களை இன்னும் நெருக்கமாக அணுக வைத்தது பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் அமரர் அநு.வை.நாகராஜன் எழுதிய “காட்டில் ஒரு வாரம்” என்ற சிறுவர் நவீனம். அந்த நாவலுக்கு ஆசை இராசையா அவர்கள் தான் ஓவியம்.என் பதின்ம வயதில் என்னுடைய படிக்கும் ஆர்வம் கண்டு “காட்டில் ஒரு வாரம்” நாவலுக்கு அணிந்துரை எழுத வைத்தவர் அமரர் நாகராஜன் அவர்கள். அந்த வகையில் என் எழுத்து வந்த நூலுக்கும் ஆசை இராசையா அவர்களின் சித்திரம் வந்ததைப் பெருமையோடு நினைவு கூர்வேன். இந்த நூல் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் வெளியீடு கண்ட போது முகப்பு ஓவியம் குறித்தும் அன்றைய மூத்த எழுத்தாளர்கள் பேசியது நினைவுக்கு வருகிறது. இது குறித்து நான் முன்னர் எழுதிய போது ஆசை இராசையா அவர்கள் இவ்வாறு கருத்திட்டிருக்கிறார்.\n“பலாலி ஆசிரிய கலாசாலையில் நான் 1973/1974 ம் ஆண்டுகளில் பயிலுனராக இருந்த காலகட்டம். பயிற்சி நிறைவில் நான் கொ/றோயல் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணிக்கப்பட்டிருந்தேன். இலங்கையில் மிகப் பெரிய கல்லூரி. (1983ம் ஆண்டு இக் கலூ.ரியின் மாணவர் தொகை : 8000. ஆசிரியர் தொகை 350.) கல்லூரி வளாகத்தில் ���ால் எடுத்து வைக்கவே உதறல் எடுக்கும். இக்கலூரியில் வாயப்புக் கிட்டியதே அதிர்ஷ்டம் என்று பலரும் வற்புறுத்தியதன் நிமித்தம் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டேன். அங்கே சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார் அநு.வை.நாகராஜன். பின்புதான் தெரிந்துகொண்டேன் அவர்தான் நான் அக் கல்லூரிக்கு ஆசிரியப்பணிக்கு வரக் காரணமானவரென்று. அப்பொழுது ஏற்பட்டதுதான் அவருடனான நட்பு. காட்டில் ஒரு வாரம், அவன்தான் பெரியன் ஆகிய இரு நூல்களுக்கும் நானே ஓவியம் வரைந்தவன். நல்ல ஆற்றொழுக்கான நடையில் எழுதும் ஆற்றல் உள்ளவர். சிறுவர் இலக்கியங்கள் மட்டுமல்ல சமய நூல்கள் கட்டுரைகள் பலதும் எழுதியுள்ளார். சுவைபட உரையாடுவதிலும் வல்லவர். எனது சுகவீனம் காரணமாக நீண்ட தூரம் பயணிக்க முடியாததால் சந்திக்கமுடியவில்லை. அவருடைய இறுதிப் பயணத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாதது இன்றும் வேதனையே.”\nஆசை இராசையா அவர்கள் குறித்து விக்கிப்பீடியா இவ்வாறு பகிர்கிறது. இவர் ஆகஸ்ட் 16, 1946 இல் பிறந்தவர். நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இருக்கின்றார். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.\nஇவர் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்சமயம் யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.\nஓவியர் ஆசை இராசையா குறித்த நீண்ட விரிவான பதிவுளை மேலும் படிக்க\n4TamilMedia வில் ஓவியர் ஆசை இராசையா அவரின் ஓவியத்தின் மீதான காதல் பற்றி, மகள் காயத்திரியுடன் உரையாடுகிறார்.\nஈழத்து நூலகத்தில்“தேடலும் படைப்புகலமும்” என்ற\nஓவியர் மாற்கு சிறப்பு மலரில்\nஅ. இராசையா: உயிர்கொண்ட நிலக்காட்சிகள் – அரூபன் (பக்கம் 157)\nபதிவை அலங்கரிக்கும் ஓவியங்கள் திரு ஆசை இராசையா அவர்களால் வரையப்பட்டது.\nஓவியர் ஆசை இராசையா நிழற்படம் நன்றி Our Jaffna இணையம்\nNext Next post: யாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/14558-after-28-years-rajya-sabha-miss-ex-pm-manmohan-singh-term-ends.html", "date_download": "2019-11-15T16:20:55Z", "digest": "sha1:ZON6KCAYAKLH4SZSKTYHTUZUCQES5LOA", "length": 12886, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "28 ஆண்டுக்கு பின் மன்மோகன் சிங் இல்லாத ராஜ்யசபா .... மீண்டும் எம்.பி. ஆவாரா? | After 28 years Rajya sabha to miss Ex PM Manmohan Singh this time as his term ends - The Subeditor Tamil", "raw_content": "\n28 ஆண்டுக்கு பின் மன்மோகன் சிங் இல்லாத ராஜ்யசபா .... மீண்டும் எம்.பி. ஆவாரா\n28 ஆண்டுகளாக தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா\nசிறந்த பொருளாதார மேதை என்ற பெயர் பெற்ற மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் பதவி வகித்தவர். 1991-ம் ஆண்டில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியில் பதவி ஏற்றது. அப்போது அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் பிரதமர் நரசிம்மராவ்.\nநிதி அமைச்சர் பொறுப்பில் இருந்த போது, மன்மோகன் சிங் கொண்டு வந்த பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைள் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என இவர் கொண்டு வந்த நடவடிக்கைகள் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், பொருளாதாரத்தில் இந்தியாவை உலக நாடுகளுடன் போட்டி போடச் செய்து நல்ல பலனைக் கொடுத்தது.\n1991-ல் நிதியமைச்சராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங், அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்தவருக்கு, அசாமில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்குவதா என்ற சர்ச்சையும் அப்போது எழுந்தது. இதனால் தனது முகவரி, வாக்காளர் அட்டை என அனைத்தையுமே அசாமுக்கு மாற்றினார் மன்மோகன் சிங் .இதன் பின் 1991 முதல் அசாமிலிருந்தே தொடர்ந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகி 28 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்தார். இந்தக் காலக் கட்டத்தில் நரசிம்மராவ் அமைச்சரவையில் 5 ஆண்டுகள் நிதியமைச்சர், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் 6 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்த மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தார்.\nகடைசியாக 2013-ல் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வான மன்மோகனின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்து விட்டது. மீண்டும் அசாமில் இருந்து அவரை எம்.பி.யாக தேர்வு செய்ய முடியாத நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரசின் நிலைமை மோசமாக உள்ளது. அங்���ு ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரசின் பலம் வெறும் 25 தான் என்பதால் மன்மோகன் எம்.பி.யாக தேர்வாக முடியாது.\nஇதனால் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள வேறு மாநிலங்களில் இருந்தாவது மன்மோகனை ராஜ்யசபா எம்.பி.யாக்க முடியுமா என்று பார்த்தால் அங்கும் சிக்கல் தான். ஏனெனில் ராஜஸ்தான், பஞ்சாப், ம.பி, சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய காங். ஆளும் மாநிலங்களில் இம்முறை ஒரு ராஜ்யசபா இடம் கூட காலியாக இல்லை. இதனால் அடுத்த மாதம் தமிழகத்தில் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் 3 இடங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும்.அதில் ஒரு எம்.பி. இடத்தை மன்மோகன் சிங்குக்காக கேட்டுப் பெற காங்கிரஸ் மேலிடம் முயற்சிக்கலாம் என தெரிகிறது. ஆனால் ஏற்கனவே மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக உறுதியளித்துள்ள நிலையில், மேலும் ஒரு இடத்தை காங்கிரசுக்காக திமுக தாரை வார்க்குமா என்று பார்த்தால் அங்கும் சிக்கல் தான். ஏனெனில் ராஜஸ்தான், பஞ்சாப், ம.பி, சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய காங். ஆளும் மாநிலங்களில் இம்முறை ஒரு ராஜ்யசபா இடம் கூட காலியாக இல்லை. இதனால் அடுத்த மாதம் தமிழகத்தில் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் 3 இடங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும்.அதில் ஒரு எம்.பி. இடத்தை மன்மோகன் சிங்குக்காக கேட்டுப் பெற காங்கிரஸ் மேலிடம் முயற்சிக்கலாம் என தெரிகிறது. ஆனால் ஏற்கனவே மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக உறுதியளித்துள்ள நிலையில், மேலும் ஒரு இடத்தை காங்கிரசுக்காக திமுக தாரை வார்க்குமா \nஇந்நிலையில் மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்ற பின், முதன் முறையாக மக்களவை நாளை கூடு கிறது. எம்.பி.க்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் முடிந்த பின், 20-ந் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். பதவிக் காலம் முடிவடைந்ததால், 28 ஆண்டுகளாக ராஜ்யசபாவில் தொடர்ந்து எம்.பி.யாக அமைதியின் மொத்த உருவமாக திகழ்ந்த மன்மோகன் சிங், இந்தக் கூட்டத்தொடரில் இடம் பெறாவிட்டாலும் மீண்டும் எம்.பி.யாக தேர்வாக வாய்ப்பு கிடைக்குமா என்பது தான் இப்போது டெல்லியில் பேச்சாக உள்ளது.\nமதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nடிரைவரின் ���ஜாக்கிரதை... பேருந்தில் சடலம் ... துபையில் 6 வயது கேரள சிறுவனின் சோக முடிவு\nஅமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..\n25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்.. சஞ்சய் ராவத் பேட்டி\nஅயோத்தி ராமர் கோயில் கட்ட ஷியா வக்பு வாரிய தலைவர் ரூ.51,000 நன்கொடை\nசபரிமலை வழக்கின் தீர்ப்பில் குழப்பம்.. விளக்கம் கேட்கிறார் பினராயி\nபிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..\nசிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்.. என்.சி.பி. அறிவிப்பு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஆராதனா, ஷோலே திரையீடு...அமிதாப், ராஜேஷ் கண்ணாவுக்கு கவுரவம்...\nமோடிக்கு தெரியாமல் அமித்ஷா மறைத்தார்.. சிவசேனா திடீர் குற்றச்சாட்டு\nதெலங்கானா பஸ் ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்..\nநவ.17ம் தேதி டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம்.. நாடாளுமன்றத் தொடர் துவக்கம்\nSena-NCP-Congress govtSharad Pawarஆக்‌ஷன் படத்தில் விஷால்மகாராஷ்டிரா தேர்தல்மகாராஷ்டிர அரசுசிவசேனா-பாஜகBjp-Shivasenaசிவசேனா-பாஜக மோதல்Supreme CourtBigilபிகில்விஜய்அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T15:12:00Z", "digest": "sha1:XUA6OCRDGQGELKOSS6DKPPWEBUJSJVUH", "length": 9465, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மேற்கிந்திய தீவுகள்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nSearch - மேற்கிந்திய தீவுகள்\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு: பயிற்சியைத் தொடங்கினார் தோனி;மே.இ.தீவுகள் தொடரில் பங்கேற்பாரா\nஇக்ரம் அலிகில்லின் ‘விசித்திர’ ரன் அவுட் ஏற்படுத்திய திருப்பு முனை: முதல் ஒருநாள்...\nடி10 கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம்பெற வாய்ப்பு: ஆந்த்ரே ரஸல் கருத்து\nமேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளரானார் சிம்மன்ஸ்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் வாழ்வதற்கு தகுதியில்லாத இடமாக மாறக்கூடும்: ஆய்வில் தகவல்\nதோனியின் சாதனை முறியடிப்பு: வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக வலம் வரும் விராட் கோலி\n8-வது முறையாக வெற்றி; டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி கிளீன் ஸ்வீப் செய்த இந்திய...\nபும்ரா ஹாட்ரிக்கில் நடந்தது என்ன கேப்டன் விராட் கோலி சுவாரஸ்யம்\nவிஹாரி, ரஹானே அபாரம் கோலி டக் : இமாலய இலக்கால் வெற்றியை நோக்கி...\nபும்ரா ஹாட்ரிக் விக்கெட்; மே.இ.தீவுகள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறல்: விஹாரி சதம்-...\nஅஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா ஏன் - ரவி சாஸ்திரி விளக்கம்\nஹோல்டர், கிமார் ரோச், கார்ன்வால் அருமையாக வீசியும் அதிர்ஷ்டமில்லாத மே.இ.தீவுகள்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_614.html", "date_download": "2019-11-15T14:49:29Z", "digest": "sha1:XBMFHN5J72VRFDDXV4EBCNOK7WLOSGMY", "length": 5071, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முடிந்தால் விலக்குங்கள்: வசந்த சவால்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முடிந்தால் விலக்குங்கள்: வசந்த சவால்\nமுடிந்தால் விலக்குங்கள்: வசந்த சவால்\nதான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ அமைச்சு பதவியிலிருந்தோ விலகப் போவதில்லையெனவும் முடிந்ததால் விலக்கும்படியும் சவால் விடுக்கிறார் வசந்த சேனாநாயக்க.\nகடந்த ஒரு வருட காலமாக அதிகமாக கட்சித் தாவலில் ஈடுபட்டு வரும் வசந்த, தற்போது கோட்டா அணியில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், அவரை கட்சியை விட்டு விலக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நேற்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இப்பின்னணியிலேயே வசந்த தற்போது சவால் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரி�� துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/neela-manis-mazhaiyadikum-un-pechu-23.15333/", "date_download": "2019-11-15T16:07:19Z", "digest": "sha1:NM5OHUZH4PK7QB6GMAU5CYJFBVW7IH6J", "length": 7597, "nlines": 283, "source_domain": "mallikamanivannan.com", "title": "Neela Mani's Mazhaiyadikum Un PEchu-23 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇந்த கதைக்கு நீங்க தரும் ஆதரவு என்னை வாயடைத்து போக வைத்திருக்கிறது. நிறைய பேர் அடுத்த எபி எங்கனு கேட்டு இருந்தீங்க. மிகவும் நன்றி டியர்ஸ். அந்த ஆதரவே அடுத்த அப்டேட் சீக்கிரம் குடுக்க வைத்தது.\nதணிகா கையில் கவர்..... புடவை\nதங்கைக்கு மட்டும் தானா இல்லை பொண்டாட்டிக்கா\nஎன்ன ஒரு பாய் தலையணை போட விடிஞ்சுடுமா\nஅது என்ன வடிவேலு பாயா இங்கே இழுக்க அங்கே சுருங்க......\nதெய்வா தணிகா வழிக்கு வருவாளா\nசூப்பர் கணவன் தணிகை வேல்\nதணிகாவின் மனதை கவர்ந்துவிட்ட இல்லத்தரசி தெய்வானை\nஅரசியாக இதய ராணியாக மாறும்\nநீ இல்லாமல் போனால் 11\nE67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nலட்சம் காதலால் காதல் செய் 19\nநீ இல்லாமல் போனால் 11\nதோள் சேர்ந்த பூமாலை 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/29/", "date_download": "2019-11-15T15:13:02Z", "digest": "sha1:XL5JRTDINAD7VER5V57LTWUR7MSQ7AJP", "length": 5193, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 9, 2019 இதழ்\nசங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 28 ஆவது பாடல்\nகாதலனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே பாடலில் படம்பிடித்துக் காட்டமுடியுமா\nசங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு-8\nசங்கப் புலவர்களிலே தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் கபிலர். அருளும் அன்பும் உளத்தூய்மையும் ....\nசங்க பெண்பாற் புலவர்கள் சித்தரிக்கும் பெண்ணின் இருப்பு\nஒரு நாட்டின் மாண்பையும், பண்பாட்டு வாழ்வையும் மகளிரின் திறத்தா��ே அறியலாம். அவ்வடிப்படையில் வாழ்க்கை நெறி, ....\nசங்கப் பாடல்களை அறிவோம்: புறநானூறு – 189\nசங்க காலத்தில் மன்னனும் புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்… அப்படி மன்னன் ....\nஇயற்றமிழ் இலக்கண நூல்களுள் அகத்தியத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படுகின்ற நூல்களில் ஒன்று தொல்காப்பியம். மற்றொன்று நன்னூல் ....\nசங்கப் பாடல்களை அறிவோம் : குறுந்தொகை-130\nமணம் பேசி வரவேண்டிய காதலன் வரவில்லை. அவன் எங்கு போனான் என்பதும் தெரியவி்ல்லை, அவனை ....\nசங்கப் பாடல்களை அறிவோம் புறநானூறு-185\nதொண்டைமான் இளந்திரையனின் பாடல் இது. இடையூறின்றி செலுத்த வேண்டியது வண்டி மட்டுமல்ல; நாட்டின் ஆட்சியையும்தான் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/04/nirmala-devi-issue-2018/", "date_download": "2019-11-15T15:35:05Z", "digest": "sha1:NFTX6RNKPDHRRKRPBDRCXYWSOEFE4MKJ", "length": 34241, "nlines": 265, "source_domain": "www.joymusichd.com", "title": "இவர்களின் நெருக்கடியால் தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி பகீர் வாக்குமூலம் !", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபி��ிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் இந்தியா இவர்களின் நெருக்கடியால் தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி பகீர் வாக்குமூலம் \nஇவர்களின் நெருக்கடியால் தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி பகீர் வாக்குமூலம் \nமாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து,\nவிசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.\nஇரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.\nபெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது,\nகாமராஜர் பல்கலைக்கழக உதவு பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.\nஅவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.\nஇதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.\nபதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றின���்.\nஇது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும்.\nஅவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம்.\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்தார்.\nகாமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஅருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில்\nசெல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nவிருதுநகரில் உள்ள சி.பி.சி. ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.\nஇதேபோல் மற்ற விசாரணை குழுவினர் தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர்\nபாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.\nஇப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.\nநிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தில், மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில்\nசெல்போனில் பேச, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.\nஅதன்பேரில், பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு,\nநிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இது பற்றி விசாரணைக்குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது;-\nநிர்மலாதேவி குறிப்பிட்ட 2 பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ளதில் இருந்தே\nஅவ���்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளது.\nஅவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிர்மலாதேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.\nஅவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறோம்.\nவிசாரணையின் போது அவர் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கிடையே, இப்பிரச்சினையில் விசாரணை நடத்த கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.\nஅதிகாரி சந்தானம் குழுவினர் நேற்று அருப்புக்கோட்டை கல்லூரிக்கு சென்று பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.\nநன்றி – மாலைமலர் இணையம்\nஇவர்களின் நெருக்கடியால் தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி பகீர் வாக்குமூலம் \nPrevious articleஉலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை \nNext articleFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர் நிர்மலாதேவி வாக்குமூலம் \nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது தான் \nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nபிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் அதிர்ச்சியான பிரபலங்கள் \nஉலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை \nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்- மாறுவேடத்தில் சுற்றினாலும் மாட்டுவது நிச்சயம்\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் மகிழ்ச்சியில் ரசிகர்கள் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை கு��்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) படங்கள் இணைப்பு \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி ��திர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/447", "date_download": "2019-11-15T14:56:09Z", "digest": "sha1:ZPNILH7AHSTA6ZYUXL2MPIQBKY3U3ED5", "length": 6218, "nlines": 56, "source_domain": "tamilayurvedic.com", "title": "பார்வையை பறிக்கும் கலர் பவுடர்கள் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > பார்வையை பறிக்கும் கலர் பவுடர்கள்\nபார்வையை பறிக்கும் கலர் பவுடர்கள்\nஅந்தக் காலத் திருவிழாக்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடியதைப் போல் இன்று இயற்கை வண்ணங்களை யாரும் பயன்படுத்துவதில்லை. இன்று கொண்டாட்டங்களுக்குப் பயன்படும் பெயின்ட், கலர் பவுடர் என எல்லாமே பாதரசம், காப்பர் சல்பேட், காரீயம் முதலான ரசாயனக் கலவைதான்.\nஇது உடலில் படும்போது, அவரவர் உடல் தன்மைக்கேற்ப அலர்ஜியை உண்டாக்கும். இதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை அலர்ஜி, அரை மணி நேரத்திலேயே வேலையைக் காட்டி விடும். சருமத்தில் தடிப்புகள் ஏற்படுவது இதன் அறிகுறி.\nஇரண்டாவது வகை அலர்ஜி என்பது வண்ணங்களில் உள்ள வேதிப்பொருள் தோலின் நுண்துளைகள் மூலம் உடலுக்குள் சென்று, பொறுமையாக, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் பத்து நாள் கழித்து சருமம் புண்ணாகி, தோல் உரியலாம்.\nஅந்தப் புண் குணமாக மாதக்கணக்கில் கூட ஆகும். தோல் தாண்டி தலைமுடியில் இந்தக் கலர் பட்டிருந்தால், முடி உதிரலாம். முகத்தில் கலர்களைப் பூசும்போது, மூக்கு மற்றும் கண்ணுக்கு��் போனாலும் பெரிய பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.\nஏனெனில் சில கலர்களில் கண்ணாடித் தூள் கலந்திருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அவை கண்ணுக்குள் விழுந்தால், கண் எரிச்சல் உண்டாகி, சில சமயத்தில் பார்வையே பறிபோகும் நிலை ஏற்படலாம். அதே நேரம், தோல் அலர்ஜி எல்லாருக்குமே வரும் என்று பயப்பட வேண்டியதில்லை.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை இது ஒன்றும் செய்யாது. உங்கள் உடல்நிலை தெரிந்து, ‘இது கொஞ்ச நேர சந்தோஷம்’ என்பதையும் புரிந்து அளவாகப் பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. எதையுமே அளவோடு பயன்படுத்துவதில் தவறில்லை. அது அளவை விட அதிகமாகும் போது தான் பிரச்சனைகள் எழ ஆரம்பிக்கின்றன.\nபல நோய்களுக்கான மருந்து பீர்க்கங்காய்….\nகருப்பைவாய் புற்றுநோயை விரட்டும் மருந்து\nவிடாமல் விரட்டும் விக்கல் ஏன்\nபற்களை துலக்குவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/ttn-teaser-20/", "date_download": "2019-11-15T15:05:39Z", "digest": "sha1:IONK2PTLO3FU46BGLCY3YWXXTLY4DTSI", "length": 8904, "nlines": 116, "source_domain": "www.madhunovels.com", "title": "TTN Teaser 20 | Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\n ஈஸ்வர்..என் கையில் நீ மாட்டின செத்தடா”என்று ஜெயிலில் கத்தியவனின் குரலைக் கேட்டு மொத்த ஜெயிலுமே ஒரு நொடி அடங்கிப் போனது.\nவேகமாக ஜெயிலரின் அறைக்குப் போனவன் , “போனைக் கொடு”என்று அதிகாரமாக பிடுங்கிக் கொண்டான்.யாரேனும் பார்த்து விடுவார்கள் என்ற பதட்டத்துடன் ஜெயிலர் சுற்றும் முற்றும் பார்க்க,ஒரே இழுவையில் அவரை சேரில் இருந்து கீழே தள்ளி விட்டு தான் அந்த சேரில் அமர்ந்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.\n நான் உள்ளே இருக்கிறதால தானே வானதியை தேடும் வேலையை உங்ககிட்டே ஒப்படைச்சேன்.அதை செய்யாம வெளியில் என்னத்தை கிழிச்சுக்கிட்டு இருக்கீங்க”வார்த்தைகளால் அவனது ஆட்களை கிழித்து தோரணம் கட்டினான் சம்ஹார மூர்த்தி.\nமறுமுனையில் அவனது ஆட்கள் கூறிய தகவலில் அவனது முகம் மகிழ்ச்சியில் மின்னியது.\nபக்கத்தில் துறைமுகம் எதுவும் இல்லையே\n“ரொம்ப நல்லது…நான் வெளியே வர்றதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு…வெளியே வந்ததும் நான் செய்யுற முதல் வேலை அந்த ஈஸ்வரை கொன்னு…குழியில புதைக்கிறது தான்…அதுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு முடிங்க…”என்று அவனது ஆட்களுக்கு வரிசையாக உத்திரவிட்டவன் முகத்தில் கொலைவெறி தாண்டவமாட காத்திருக்கத் தொடங்கினான்.\nஅன்று காலையில் கோர்ட் ஆரம்பித்ததும் முதல் கேசே சம்ஹார மூர்த்தியின் கேஸ் தான்.வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சம்ஹார மூர்த்தி விடுவிக்கப்பட அடுத்த நொடி ப்ரைவேட் விமானம் ஒன்றின் மூலம் தனக்கு நம்பிக்கையான ஆட்களுடன் கடலை நோக்கி பயணிக்கத் தொடங்கினான்.\nவிமானத்தில் ஏறி அமர்ந்ததும் சேகர் தயங்கித் தயங்கி பேசினான்.\n“சார்…நாங்க விசாரிச்ச வரை இப்ப வரைக்கும் அந்த கப்பலில் தான் அவங்க இருக்காங்க சார்…மேடம் பேசின வீடியோவில் கூட ஒரு இடத்தில அந்த கப்பலின் பேர் அவங்களுக்கே தெரியாமல் பதிவாகி இருக்கு.ஆனா…”\n“இப்போ எதுக்கு சார் இந்த அளவுக்கு ஆயுதங்களை எடுத்துக்கிட்டு போறோம்\nஒரு முழு கப்பலை கடலோட சமாதியாக்க இவ்வளவும் தேவை சேகர்…”என்று சலனமில்லாத குரலில் முடித்து விட சேகருக்கு அந்த குரல் நிச்சயம் பயத்தையே அளித்தது.\nசம்ஹார மூர்த்தி இப்படி சலனமில்லாத குரலில் பேசினால் அதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் ஒன்றே ஒன்று தான்.அன்று யாருடைய வாழ்நாளோ முடியப்போகிறது எண்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.\nவனமும் நீயே வானமும் நீயே டீசர்\nமின்மினியின் மின்சாரக் காதலன் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Kindle EBook\nமின்மினியின் மின்சார காதலன் 4\nவனமும் நீயே வானமும் நீயே டீசர்\nமின்மினியின் மின்சாரக் காதலன் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-15T14:50:27Z", "digest": "sha1:FQHCYBCRFRE53NQBFTZ3TGOKCNBUUMHX", "length": 9640, "nlines": 102, "source_domain": "livetamilcinema.com", "title": "நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்", "raw_content": "\nநடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்\nநடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nநடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்…\nஅதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்…\nஅதில் ரமணா அரவான் அடிமைசங்கிலி நிலாவே வா கருப்பி ரோஜா தயா தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கி நடித்த படம் “வைரவன் “\nசில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தார்…ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.\nதற்போது மீண்டும் கலைத்துறைலயில் கால் பதிக்கிறார்…\nஅரசியலில் நேர்மையானவர்..ஊழலற்றவர்…தன்னலம் பார்க்காமல் பொது நல நோக்கம் கொண்டவர் என்று புகழப்பட்டவர் காமராஜர். அவர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.\nமது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல..ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி விடுகிறது. அடிப்படை கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி ,ஒழுக்கம் , தேசப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை , உற்சாகமாக இருப்பது., உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அது மட்டுமல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள் ,குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள்,திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம்…\nஅதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்…\nஇதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும்…\nஇதையெல்லாம் நடை முறை படுற்ற வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன்…\nஅந்த ஆயுதம் “”சினிமா” அதனால் தான் சினிமா கம்பெனி ஆரம்பித்துள்ளேன்..\nஅதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்..\nஎங்களால் எல்லாரையும் திருத்த முடியாது., ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு.\nநான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…\nஅதனால் எனக்கு ஒரு ஆசை .,என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன். என்றார் நடிகர் கரிகாலன்.\nகரிகாலன் நடிகர் கரிகாலன் நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nPrevious PostOm Movie Teaser Launch Next Postநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி - நடிகர் சங்கம் மரியாதை 21.7.18\nநடனமாடுவதால் குழந்தைகளின் உ���ல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்\nஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்நிறுவனர் திரு. சதீஷ்குமார் நாயர் அறிமுகப்படுத்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/tamil-politics-news/page/4/", "date_download": "2019-11-15T16:35:23Z", "digest": "sha1:CLNBSP7XQQ6U7DNCRC2FQUMJPIB46X2S", "length": 4745, "nlines": 47, "source_domain": "www.nikkilnews.com", "title": "Tamilnadu Politics | Nikkil News | Page 4 Nikkil News 23", "raw_content": "\nநாம் தமிழர் கட்சியின் சின்னத்தை வெளியிட்டார் சீமான்\nMarch 19, 2019\tComments Off on நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை வெளியிட்டார் சீமான்\nநீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கையின் முழு விவரம்\nMarch 19, 2019\tComments Off on நீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கையின் முழு விவரம்\nமக்களவை தேர்தல் கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டி: தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nMarch 18, 2019\tComments Off on மக்களவை தேர்தல் கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டி: தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nகோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவு – ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nMarch 18, 2019\tComments Off on கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவு – ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமனோகர் பாரிக்கர் மறைவு : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nMarch 18, 2019\tComments Off on மனோகர் பாரிக்கர் மறைவு : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nஅதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் முழு விவரம்\nMarch 17, 2019\tComments Off on அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் முழு விவரம்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nMarch 17, 2019\tComments Off on மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nஈரோடு மக்களவைத் தொகுதியில் கணேஷ் மூர்த்தி – வைகோ அறிவிப்பு\nMarch 16, 2019\tComments Off on ஈரோடு மக்களவைத் தொகுதியில் கணேஷ் மூர்த்தி – வைகோ அறிவிப்பு\nதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்\nMarch 15, 2019\tComments Off on திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்\nஅதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nMarch 14, 2019\tComments Off on அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nதமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2885/Kaithi/", "date_download": "2019-11-15T14:48:22Z", "digest": "sha1:J3ETYARXQR4TZLBBATHXPOT4GQVNIQHO", "length": 20654, "nlines": 182, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கைதி - விமர்சனம் {3.5/5} - Kaithi Cinema Movie Review : கைதி - காவலரைக் காத்தவன்(ர்) | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nகைதி - பட காட்சிகள் ↓\nகைதி - வீடியோ ↓\nகைதி எனக்கு தல தீபாவளி நரேன் சிறப்பு பேட்டி\nநேரம் 2 மணி நேரம் 26 நிமிடம்\nகைதி - காவலரைக் காத்தவன்(ர்)\nநடிப்பு - கார்த்தி, நரேன், மரியம் ஜார்ஜ், தீனா\nதயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்\nஇயக்கம் - லோகேஷ் கனகராஜ்\nஇசை - சாம் சி.எஸ்.\nவெளியான தேதி - 25 அக்டோபர் 2019\nநேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்\nதமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் இல்லை, நகைச்சுவை இல்லை. ஆனாலும் இரண்டரை மணி நேரம் நம்மை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பவிடாமல் வாட்சப்பில் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்க்கவிடாமல் திரையிலேயே நம் கவனம் முழுவதும் இருக்கும்படி விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.\nபல கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ போதைப் பொருளைப் பிடிக்கிறார் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் அதிகாரியான நரேன். அந்தப் பொருளை கமிஷனர் அலுவலகத்தில் மறைத்து வைத்திருக்கிறார். அது பற்றி அறிந்த கடத்தல் கும்பல், நரேனையும், அவர் டீமைச் சேர்ந்தவர்களையும் கொல்லத் துடிக்கிறது. ஐஜி வீட்டில் பார்ட்டியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நரேன் டீமைச் சேர்ந்தவர்களை போதைப் பொருளைக் கொடுத்து மயக்கமடைய வைக்கிறது அந்த கும்பல். அதிலிருந்து தப்பிக்கும் நரேன், ஐஜி உட்பட சக அதிகாரிகளைக் காப்பாற்றத் துடிக்கிறார்.\nபத்து வருட சிறை தண்டனைக்குப் பிறகு அனாதை ஆசிரமத்தில் வளரும் தன் பெண்ணைப் பார்க்க வரும் கார்த்தி, நரேனுக்கு உதவியாக லாரி ஒன்றை ஓட்டும் வேலையில் இறங்குகிறார். அந்த லாரியில் மயக்கமடைந்த போலீஸ் அதிகாரிகளை மருத்துவனைக்குக் கொண்டு செல்கிறார்கள் நரேனும், கார்த்தியும். அதைத் தடுக்கவும், அதே சமயம் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போதைப் பொருளை மீட்கவும் கடத்���ல் கும்பல் இறங்குகிறது. இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள், கார்த்தி அவருடைய மகளைப் பார்த்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான கதை.\nபடம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள்ளாகவே மொத்த பரபரப்பும் ஆரம்பமாகிவிடுகிறது. அங்கிருந்தே கிளைமாக்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி ஒரு கதையை யோசித்து அதற்கான திரைக்கதை அமைத்து, கூடவே அப்பா - மகள் சென்டிமென்ட்டையும் இணைத்து இந்த தீபாவளிக்கு ஒரு 'பர்பெக்ட்' ஆன படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ்.\nஇப்படி ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்ததற்காக கார்த்தியைத் தாராளமாகப் பாராட்ட வேண்டும். ஜோடி இல்லாமல், கலர்கலரான ஆடை இல்லாமல் ஒரு அழுக்கு லுங்கி, சுமாரான கிழிந்த சட்டை, முகத்தில் தாடி, நெற்றியில் திருநீறு என அவருடைய தோற்றமும், பேச்சும், அதிரடியும் சிம்ப்ளி சூப்பர்ப். பன்ச் டயலாக்கே இல்லாமல் அவருடைய ஹீரோயிசத்தை அப்படி உயர்த்தி காட்டியிருக்கிறார் இயக்குனர். மகள் சென்டிமென்ட்டில் கண்ணீர் விடவும் வைக்கிறார் கார்த்தி. அவருடைய சிறந்த படங்களின் பட்டியலிலும், சிறந்த கதாபாத்திரங்களின் பட்டியலிலும் இந்தப் படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.\nபோலீஸ் அதிகாரியாக நரேன். ஒரு கை உடைந்து கட்டுப் போட்ட நிலையில் கைகளை அதிகம் அசைத்துப் பேச முடியாமல் முகபாவங்களிலும், வசனங்களைப் பேசுவதில் மட்டுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஒரு 'டெய்லர் மேட்' கதாபாத்திரம் போல் அவருடைய நடிப்பு அமைந்துள்ளது.\nஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் நரேனுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததோடு, கார்த்தி, நரேனுடன் லாரியில் சேர்ந்து பயணிக்கும் தீனா, கமிஷனர் அலுவலகத்தில் தனி ஆளாக நின்று கடத்தல் கும்பலைச் சமாளிக்கும் மரியம் ஜார்ஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.\nஅர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் தான் வில்லன்கள். ஹரிஷ் லாக்கப்பில் இருக்க, அர்ஜுன் தாஸ் நடிப்பில் அதிகம் மிரட்ட, ரமணா அடிதடியில் மிரட்டுகிறார்.\nசாம் சிஎஸ் பின்னணி இசை படத்தின் பரபரப்பை எந்த இடத்திலும் தொய்வடைய வைக்காமல் வைக்கிறது. ஒரே இரவில் நடக்கும் கதை, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனுக்கு அதிக வேலை. இடத்திற்குத் தக்கபடி ஒளிகளை அமைத்��ு அவருடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.\nஒரு சில நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளைத்தான் படத்தின் மைனஸ் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு சீரியசாக நகரும் படத்தின் கிளைமாக்சை அப்படிப்பட்ட அதிரடி சரவெடியுடன் முடித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தாலும் அதுவும் சுவாரசியமாகத்தான் உள்ளது.\nவழக்கமான சினிமா வேண்டாம், வித்தியாசமான சினிமா வேண்டும் என்ற ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைவரும் ரசிக்கும்படியான ஒரு வித்தியாசமான படம் 'கைதி'.\nகைதி - காவலரைக் காத்தவன்(ர்)\nகைதி தொடர்புடைய செய்திகள் ↓\n‛கைதி' மெகா வெற்றி: முதல் ரூ.100 கோடி கிளப்பில் கார்த்தி\n‛பிகில்'-ஐ வீழ்த்திய ‛கைதி' : பஞ்சர் ஆன ‛பஞ்ச்' டயலாக்\nரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல்\n'கைதி' - 12 நாள் வசூல் 80 கோடி\nதெலுங்கில் ரூ.10 கோடி வசூலித்த கைதி\nகைதி வெற்றி, நன்றி சொன்ன கார்த்தி\nகைதி: வரவேற்கத்தக்க மாற்றம் - மகேஷ் பாபு\nகேரளாவில் நின்று விளையாடும் கைதி\nநடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். அப்படிப்பட்டவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்த கார்த்தி, தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.\nவந்த படங்கள் - கார்த்தி\nஎல்லாம் ஓகே ஆனால், இன்ட்ரோ சீன்-ம், மரண அடி வாங்கி, பத்து பேர் மேலே படுத்திருக்கும்போது, தன் பெண்ணிற்காக வாங்கிய ஜிமிக்கி கம்மலை வில்லன் ஆள் காலால் மிதிக்கும், எல்லோரையும் தூக்கிப்போட்டு மீண்டும் சண்டையிடுவதும், ரொம்ப ஓவர் எப்போதுதான் இந்திய சினிமா, இந்த சினிமாத்தனங்களிலிருந்து விடுபடுமோ ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ சீன்-களுக்கு இந்த பில்டப் தேவையா ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ சீன்-களுக்கு இந்த பில்டப் தேவையா அவர்களென்ன வேற்று கிரகத்திலிருந்தா வந்தார்கள் அவர்களென்ன வேற்று கிரகத்திலிருந்தா வந்தார்கள் கொம்பு முளைத்திருக்கிறதா எப்ப��தும் சுற்றி ஒரு துதிபாடும் கூட்டம்.... அவர்களைவிட வேறு யாரும் அழகாய் தெரியக்கூடாது.... இவையெல்லாம் எப்போது மாறும் என்னதான் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை காலம் கடந்து சொன்னாலும், கைதியைவிட, அசுரன் எவ்வளவோ மேல்\nபார்க்க வேண்டிய நல்ல படம்\nஇடைவேளை வரை நேரம் போனதே தெரியவில்லை. இடைவேளை க்கு பிறகு படம் கொஞ்சம் இழுவை... ஆனால் கண்டீப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்... வாழ்த்துக்கள் ...\nலுங்கி_ராம்போ.. கிளைமாக்ஸ் முடிந்ததும் இந்த டைட்டில் தான் மனதிற்கு வந்தது.. கடைசி கால் மணிநேரம் வரை, படம் வேற லெவல்.. கடைசியில், ஓவர் மசாலா நெடியை குறைக்க தவறி விட்டார் டைரக்டர்.. ஏனென்று தான் தெரியவில்லை.. தரமான அதிரடி படம்.. இன்னும் பல ஆண்டுகளுக்கு பிரபலமாக இருக்கும்... பல லாஜிக் ஓட்டைகள், அதில் பெரிய ஒன்று, அப்பட்டமாக தெரிந்தது..\nலாஜிக் இல்லைனாலும் பரவாயில்லை, காப்பி படம்னாலும் பரவாயில்லை. வித்தியாசமான படம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-15T16:05:42Z", "digest": "sha1:PTWTDCOA5RYJNNBVFXWFZQCO3CCZCWLO", "length": 6278, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராபர்ட் பெல்லார்மின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுனித ராபர்ட் பெல்லார்மின் (இத்தாலியம்: Roberto Francesco Romolo Bellarmino; 4 அக்டோபர் 1542 – 17 செப்டம்பர் 1621) ஒரு இத்தாலிய இயேசு சபைத் துறவியும், கத்தோலிக்க திருச்சபையின் கர்தினாலும் ஆவார். இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர்களுல் ஒருவர். இவருக்கு புனிதர் பட்டமளிப்பு 1930இல் திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் அளிக்கப்பட்டது. அடுத்தவருடமே இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார். இவரின் விழா நாள் 17 செப்டம்பர் ஆகும்.\nபுனித ராபர்ட் பெல்லார்மின், சே.ச\nபதினொன்றாம் பயஸ்-ஆல் 13 மே 1923, உரோமை\nபதினொன்றாம் பயஸ்-ஆல் 29 ஜூன் 1930, உரோமை\nபுனித இஞ்ஞாசியார் கோவில், உரோமை நகரம், இத்தாலி\nபெல்லார்மின் பல்கலைக்கழகம்; ஃபேர் ஃபில்டு பல்கலைக்கழகம்; திருச்சபை அதிகாரிகள்; திருச்சபை சட்ட வழக்குரைஞர்கள்; வேதியர்கள்; சின்சினாடி உயர் மறைமாவட்டம்\n1616��ல் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் ஆணையின் படி கலீலியோ கலிலியின் புத்தகங்கள் தடை செய்யப்படுவதையும் கோப்பர்னிய கொள்கையினை அறிவியலின் படி நிறுவ இயலாவிட்டால் அக்கொள்கையினை கைவிடும்படியாகவும் இவர் கலீலியோவை வற்புறுத்தினார். இதற்கு கலீலியோ இணங்கியதால் அவர் மீது எந்த நடவடிக்கையையும் இவர் எடுக்கவில்லை. ஆயினும் பெல்லார்மினின் இறப்புக்குப் பின்பு 1633இல் கலீலியோ கோப்பர்னிய கொள்கை புத்தகத்தை வெளியிட்டதால் மீண்டும் விசாரிக்கப்பட்டார்.\n\"St. Robert Francis Romulus Bellarmine\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-11-15T16:24:43Z", "digest": "sha1:IB27NLWFAH5UMYNNIVUBZHW7UWT5AWSM", "length": 8810, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "துராகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒலிகோசீன் - ஹோலோசீன், 24–0 Ma\nதென்னாபிரிக்காவின் ஈடனின் பறவைகள் எனப்படும் பட்சிகள் வளர்க்கும் வீட்டில் ஒரு கினி துராகோ (Tauraco persa)\nதுராகோக்கள் என்பது முசோபகிடாய் (இலக்கிய ரீதியாக \"வாழைப்பழ உண்ணிகள்\") பறவை குடும்பத்தில் உள்ள பறவைகள் ஆகும். இக்குடும்பத்தில் வாழை உண்ணிகள் மற்றும் தூரப்போ பறவைகள் உள்ளன. தெற்கு ஆப்பிரிக்காவில் துராகோக்கள் மற்றும் தூரப்போ பறவைகள் பொதுவாக லோயரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பறவைகளால் அவற்றின் நான்காவது விரலை வெளியே நீட்டவும் உள்ளிழுக்கவும் முடியும். எப்போதும் முன்னோக்கியே உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்கள் சில உயிரினங்களில் இணைந்து உள்ளன. இக்குடும்ப பறவைகளுக்கு கொண்டைகள் மற்றும் நீண்ட வால்கள் உள்ளன. துராகோக்கள் விசித்திரமான மற்றும் தனித்துவமான நிறமிகளை கொண்டுள்ளதாக அறியப்படுகின்றன. இந்த நிறமிகள் பிரகாசமான பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை இவற்றின் இறகுகளுக்கு தருகின்றன.\nதுராகோக்களின் சிவப்பு நிற பறக்கும் சிறகுகள் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள அரச குடும்���ங்கள் மற்றும் தலைவர்களின் தகுதி சின்னங்களாக பொக்கிஷங்களாக பாதுகாக்கப்படுகின்றன. இவை சுவாசி மற்றும் ஜுலு அரச குடும்பங்களால் மதிக்கப்பட்டதாக பதிவுகள் உள்ளன.[1]\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/35787-1992.html", "date_download": "2019-11-15T16:35:07Z", "digest": "sha1:YVRQTV62Y5KBPUABUXZMEEGBQJSI22XY", "length": 18551, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "நினைவை விட்டு அகலாத நிலைக்காட்சி | நினைவை விட்டு அகலாத நிலைக்காட்சி", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nநினைவை விட்டு அகலாத நிலைக்காட்சி\nபெண்களுக்கு எதிரான வன்முறை, ஏழை பணக்கார ஏற்றதாழ்வு, கூட்டுக் குடும்பச் சூழல் சிதைவு, சாலை விதிகளைக் கடைபிடிக்காமை, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்றவை சமூகத்தில் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன.\nஇத்தகைய நிகழ்வுகளுக்கு எதிரான விழிப்புணர்வைச் சமூகத்திலும், மாணவர்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்கத்தில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமைமிக்க பாளையங்கோட்டையில் தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் நிலைக்காட்சி (TABLEAU) என்ற வித்தியாசமான நிகழ்வு நடைபெற்றது.\nசமூக அவலங்களான பாலியல் வல்லுறவு, வரதட்சிணைக் கொடுமை, போதைப்பொருள், மது ஒழிப்பு, குழந்தைத் திருமணம், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சீர்கேடு, தொட்டில் குழந்தை, ஈவ்டீசிங், பெண்ணடிமைத்தனம், பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல், சாலை விதிகளைக் கடைபிடிக்காததால் நிகழும் விபத்துகள் உள்ளிட்ட பலவற்றைத் தங்கள் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தினர். இந்நிகழ்வுக்காக இக் கல்லூரி மாணவிகள் தாமரை, டேஃபடில்ஸ், டூலிப், ரோஜா, மல்லிகை என்று 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் 20 நிலைக்காட்சிகளைக் கல்லூரி வளாகத்தில் நடித்துக் காட்டினர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிலைக்காட்சியைப் பல்வேறு பள்ளி மாணவர், மாணவிகள் கண்டு வியந்தனர். காரணம் ஒவ்வொரு சம்பவத்தையும் நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை அவை நமக்கு ��ற்படுத்தியிருந்தன.\nபுத்தகச் சுமையைச் சுமக்க வேண்டிய வயதில் குடும்பச் சுமையைச் சுமக்கும் சிறுமியின் நிலை, கணவனின் சந்தேகத் தீயால் பெண் தீக்குளிப்பது, குடிகாரக் கணவரால் சிதறடிக்கப்படும் பெண்கள், தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் குறித்தெல்லாம் இவர்கள் சித்தரித்திருந்தனர்.\nபெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு விரைவாக நீதி வழங்கும் விரைவு நீதிமன்றங்களை நாடு முழுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலைக்காட்சி மனதில் நிலைபெற்றது. சாலை விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளை அறிந்துகொண்டு\nஅவற்றை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை உணர்த்தும் வகையிலான நிலைக்காட்சியில் தனிக்குடும்ப முறைகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டினர். ஏழை- பணக்கார ஏற்றத்தாழ்வைச் சித்தரிக்கும் காட்சிகளில் மாணவிகளின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது. எச்சில் இலை சோற்றுக்குச் சண்டையிடும் மனிதர்களைக் கண்முன் நிறுத்திய காட்சி அனைவரையும் ஈர்த்தது.\nஒரு கதையையோ வரலாற்று நிகழ்வையோ ஒரு இடத்தில் அசைவற்ற நிலையில் பல நிமிடங்களுக்கோ அல்லது மணி நேரத்துக்கோ நடிப்பதுதான் நிலைக்காட்சி என்று இக்கல்லூரிப் பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.\nஇந்த நிலைக்காட்சிக்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ஆர். கிளாடிஸ் ஸ்டெல்லா பாய், கடந்த 25 ஆண்டுகளாக இக்கல்லூரியில் இது போன்ற நிலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், விழிப்புணர்வையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறினார்.\nநாடகக் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் சொல்ல வரும் விஷயங்கள் உடனே மறக்கப்பட்டு விடலாம். ஆனால் நிலைக்காட்சி என்ற வித்தியாசமான நிகழ்வு, சொல்லவரும் விஷயத்தைத் தொடர்ந்து மனதில் பதியவைக்கும் அளவுக்கு நீடிக்கும். இதுபோன்ற நிலைக் காட்சிகளைத் தமிழகத்தின் பல்வேறு வீதிகளிலும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.\nநாடகக் காட்சிகள்சித்தரிப்பு காட்சிகள்சமூக அவலங்கள்சமூக விழிப்புணர்வுநிலைக்காட்சிகருத்து பரிமாற்றம்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nதரமணி 09: புதிய திறமைகளின் விளை நிலம்\nபாம்பே வெல்வெட் 09: திரையில் படர்ந்த வாழ்வின் நிழல்\nஅஞ்சலி: நடந்தாய் வாழி அருண்மொழி\n - கொரிய சினிமாவின் நூற்றாண்டு\nநெல்லையில் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தை திரையிட தடை: காரணம் என்ன\nகந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் இளைஞர் தற்கொலை முயற்சி\nதாமிரபரணி மகா புஷ்கர கவிதை வேள்வி நூல் வெளியீடு: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்...\nதிமுக தோளில் சுமந்தும் நாங்குநேரியில் கரை சேராத காங்கிரஸ்: அதிமுகவின் வெற்றிக்கான காரணிகள் என்ன\nஆரோக்கியத்தை மேம்படுத்த தேசிய அளவிலான மூன்று நாள் மருத்துவ கருத்தொளி முகாம்\nகடனுக்கான வட்டி விகிதத்தை நிச்சயம் குறைப்போம்: ஆந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் சி.வி.ஆர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-11-15T15:20:30Z", "digest": "sha1:RJQTTWGCVHAG5QSBUPK6PZTQBZQS7F7X", "length": 11132, "nlines": 104, "source_domain": "www.medialeaves.com", "title": "நம் உடலில் இருந்து வெளியேறும் சளியும் நல்லதே", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nஜலதோசத்தால் உடலில் இருந்து வெளியேறும் சளியும் நல்லதே\nஜலதோசத்தால் நம் உடலில் இருந்து வெளியேறும் சளியும் நல்லதே\nஜலதோசத்தால் நம் உடலில் இருந்து வெளியேறும் சளியும் நல்லதே. நம் உடம்பில் உள்ள கழிவுகள் எவ்வாறு வியர்வை மூலம் வெளியேறுகிறதோ அது போலத் தான் இந்த சளியும். நாம் சளி வந்து விட்டாலே மனச்சோர்வு அடைந்து விடுகிறோம். ஆனால் இந்த சளி நம் உடலுக்கு முக்கியமான ஒன்றாகும். நம்முடைய உடல் முழு ஆரோக்கிய நிலையில் இருக்கும் போது சளியை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் சளியை உற்பத்தி செய்யக்கூடிய திசுக்கள் நம் உடலின் வாய், தொண்டை, நுரையீரல், மூக்கு, குடல், இரப்பை போன்ற இடங்களில் இருந்து பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது.\nஇந்த சளியில் பாக்டீரியா, வைரஸ்களை கண்காணித்து, கண்டு கொள்ள தேவையான Antibodies, Protein, Enzymes போன்ற பல்வேறு உயிரணுக்கள் நிறைந்து காணப்படுகின்றன.\nநம் உடல் இயற்கையாக நல்ல முறையில் விளைவிக்கப் பட்ட உணவுப் பொருட்களை எளிதாக ஜீரணித்து விடுகிறது. ஆனால் நாம் இன்று பெரும்பாலும் இரசாயன உணவுப் பொருட்களையே பயன்படுத்துகிறோம். இவற்றை பயன்படுத்தும் போது சரியாக ஜீரணிக்க முடியாமல் உடல் தடுமாறுகிறது. அவ்வாறு உருவாகும் கழிவுப்பொருள் தான் இந்த சளி.\nசளியை அடக்கி வைப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்\nஎனவே இந்த சளியை வெளியேற்றுவது நம்முடைய முக்கியமான கடமையாகும். ஆனால் சளி வந்த உடனே நாம் அலோபதி மருந்துகளை உட்கொண்டு, சளியை வெளியேற்றாமல் உள்ளேயே அடைத்து வைத்து விடுகிறோம். இந்த சளியானது உறைந்து கட்டியாகி நம் நுரையீரலில் படிகிறது. அதை சமாளிக்க நம் உடல் உள்ளுறுப்புகள் ஒவ்வொரு நாளும் பாடாய் படுகின்றன.\nஎனவே இயற்கையாக கிடைக்கக் கூடிய காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகளை உண்பதே நம் உடலுக்கு நலம்.\nஇந்த சளியானது நம் உடலில் 2 வழிகளில் உருவாகிறது.\n* உடல் சூட்டால் உண்டாவது\n* உடல் குளிர்ச்சியால் உண்டாவது\nஉடல் சூட்டால் உண்டாகும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை வாய் வழியாகவே வெளியேற்ற முடியும். ஏனென்றால் இது மூக்குக்கும் தொண்டைக்கும் இடையே உருவாகக் கூடியது. கூடவே கடுமையான வறட்டு இருமலும் வந்து சேரும். எனவே இந்த வகை சளி உண்டானால் தூதுவளையை தவிர்ப்பது நல்லது. இதற்கு மாதுளை தோல் சாறு, பனை வெல்லம், தேன் மிக நல்லது.\nஉடல் குளிர்ச்சியாக இருக்கும் போது உருவாகும் சளியானது பச்சை, வெள்ளை நிறத்தில் காணப்படும். இதை மூக்கின் வழியாக வெளியேற்றலாம். இந்த சளிக்காக நாம் இரசாயன மருந்துகளை பயன்படுத்த கூடாது. கண்டிப்பாக உடலை விட்டு வெளியேற்றிவிட வேண்டும். சுக்கு, மிளகு, பனை வெல்லம் இட்டு காப்பி அருந்தி வந்தால் சளி எளிதாக வெளியேறி விடும்.\nஎனவே சளி வந்து விட்டால் இயற்கையாக வெளியேற்ற வேண்டும் இரசாயன மருந்துக்கள் மூலம் உடலில் அடக்கிவிடக் கூடாது.\n← தர்புசணிப் பழம் (watermelon) வாங்கும் போது கவனிக்க வேண்டியவை நான்கு\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/category/info/southern-railways/", "date_download": "2019-11-15T16:10:40Z", "digest": "sha1:BIIL7AQN3XOKSWKKBIBZHGL6HQHDVPQC", "length": 5474, "nlines": 78, "source_domain": "www.medialeaves.com", "title": "Railways | medialeaves", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nஇழந்த பெருமையை மீட்டு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்\nஇழந்த பெருமையை மீட்டு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்திலிருந்து இயக்கப்ப��ும் ரயில்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த\nகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றம்\nகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றம் ரயில்வே துறை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இந்த வருடத்துக்கான புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டது.\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/1010", "date_download": "2019-11-15T15:23:10Z", "digest": "sha1:YPZ3BKPSRVJPTPXZZMVT3IAKG6VL7BHX", "length": 7420, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "Tamilnadu News | Today News In Tamil | Tamilnadu Latest News | Tamilnadu Politics News | தமிழ்நாடு செய்திகள் - Newstm", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\nஇளைஞர் வயிற்றில் கர்ப்பப்பை - அதிர்ந்து போன மருத்துவர்கள்\nஎன்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி\nதேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைப்பு\n5693 ஏரிகள் சீரமைப்பு - ஜெயலலிதா\nமதுரையில் இனி பன்னாட்டு விமான நிலையம்\nமுதல்வர் உரையில் காவலர் நலன் அறிவிப்பு வருமா\nகட்சத்தீவு ஒப்பந்தம் மனு உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nநடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி\n5 புதிய ரயில்கள், தென்னக ரயில்வே அறிவிப்பு\nஇனி ���னியார் பஸ்களில் கட்டண விவரங்களை ஓட்ட வேண்டும்\nஆண் குழந்தையை விற்பனை: டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் சிக்கினர்\nவிலகியது தேமுதிக; தனித்து போட்டி\nமக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் இல்லை - ஸ்டாலின் வெளிநடப்பு\nகட்டாய ஹெல்மெட் உத்தரவு அமல் படுத்தாதது ஏன் \nஅண்ணா பல்கலைக்கழகத்தில் விஷ வாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் பரவலாக மழை : மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு\nபொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nஇனி மேயர்களை கவுன்சிலர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்\nதிருமங்கலம் - நேருபூங்கா இடையே 3 மாதத்தில் சுரங்க ரயில் பாதை \n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n4. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/71182-group-2-exam-pattern-changed.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T14:58:44Z", "digest": "sha1:VVGIBYZQVFSX7AZQNNLA4KQFTJDNJ4ET", "length": 8918, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை: டி.என்.பி.எஸ்.சி | Group 2 exam pattern changed", "raw_content": "\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nமூச்சு பேச்சு இல்லாத திமுக: அமைச்சர் செல்லூ ராஜூ\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nமயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\nதமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை: டி.என்.பி.எஸ்.சி\nகுரூப் 2 பாடத்திட்டத்தில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை என்று தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.\nமுதல்நிலைத் தேர்வில் பொது���் தமிழ் பாடத்தை நீக்கிவிட்டு முதன்மை தேர்வில் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமான பிரதான தேர்வுக்கு தமிழ் குறித்த பாடங்கள் மாற்றப்பட்டுள்ளது. எனவே தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தமிழ் பாடம் நீக்கியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.\nகுரூப் 2 தேர்வு முறையில் மாற்றம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுரூப் 2 தேர்வு முறையில் மாற்றம்\nகுரூப் 2 முதன்மைத் தேர்வு விடைத்தாளில் மாற்றம்\nகுரூப் 2 தேர்வுக்கான விடைகளை மறுத்து 900 பேர் மனு\nகுரூப் 2 தேர்வில் பெரியாரின் பெயர் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த டிஎன்பிஎஸ்சி\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nம��ைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tumblr.com/widgets/share/tool/preview?shareSource=legacy&canonicalUrl=&url=http%3A%2F%2Ftamilchristianmessages.com%2Fwarnings-2%2F&title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-15T15:41:33Z", "digest": "sha1:SMIRKZXKXZ6OXMYOLYMB6ILRYHCLWS2P", "length": 1598, "nlines": 4, "source_domain": "www.tumblr.com", "title": "Post to Tumblr - Preview", "raw_content": "\nகர்த்தரின் எச்சரிப்பு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்\nநவம்பர் 4 கர்த்தரின் எச்சரிப்பு ஓசியா 9:1-17 “இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்” (ஓசியா 9:1). இஸ்ரவேல் தேசம் தேவனை விட்டு விலகிப் போனது. தன்னுடைய சொந்த பெலத்தினால் தன் வாழ்க்கையைக் கட்டிக்கொள்ள முடியும் என்று எண்ணிற்று. ஒருவேளை நீங்களும் தேவனில்லாமல் உங்கள் வாழ்க்கையைக் கட்டிக்கொள்ளப் பிரயாசப்படுவீர்கள் என்றால், இவ்விதமாகக் காணப்படுவீர்கள். “நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTM3ODQwMzE5Ng==.htm", "date_download": "2019-11-15T14:57:22Z", "digest": "sha1:PXRVFM6JYP4Y57OO7YJ7JVTLH6WNCOBV", "length": 14510, "nlines": 202, "source_domain": "paristamil.com", "title": "baguette உருவானதன் பின்னணியில் உள்ள சுவாரஷ்ய கதை..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nbaguette உருவானதன் பின்னணியில் உள்ள சுவாரஷ்ய கதை..\n<> பிரான்சின் உணவுகள் மிக பிரபலமானது இது. இது ஒரு வெதுப்பி. (பாண்)\nவெளி நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த Baguette குறித்த ஒரு ஆர்வத்தோடு தான் வருவார்கள். இன்றைய திகதியில் வேறு பல நாடுகளிலும் இது கிடைத்தாலும், இதன் பிறப்பிடம் பிரான்ஸ் தான்.\nஆனால் இது எப்படி உருவானது என்பது ஒரு சுவாரஷ்ய கதை...\nBaguette வெதுப்பி மிக மெல்லியதாகவும், நீளமாகவும் இருக்கின்றது அல்லவா...\n1920 ஆம் ஆண்டு வரையில் பிற நாடுகள் போல் வெதுப்பி தட்டையாகவும், அகலமாகவுமே இருந்தன. ஏன் பணிஸ் கூட அந்த 'சைசில்' தான் இருந்தது.\nஆனால், ஒக்டோபர் 1920 ஆம் ஆண்டு ஒரு புது சட்டம் இயற்றப்பட்டது.\nஅதாவது, வெதுப்பக ஊழியர்கள் அதிகாலை 04:00 மணிக்கு முன்னர் பணியில் ஈடுபடக்கூடாது என்பதே அந்த சட்டம்.\nஇரவு 10 மணியில் இருந்து அதிகாலை 04:00 மணி வரை கட்டாய விடுப்பு வழங்கவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் தான் பணி புரிய வேண்டும்.\nஅதிகாலை 4 மணிக்கு வெதுப்பகத்துக்கு வந்தால் எப்படி பாண் தயாரிப்பதாம்..\nஊழியர்கள் துரித வேகத்தில் பாண் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட வடிவம் தான் தற்போது நீங்கள் பார்க்கும் baguette..\nஇந்த baguette மிக மிக வேகமாக தயாரிக்க முடிந்தது. காலை உணவுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களை முக சுழிக்க வைக்காமல் அவர்களுக்கு இந்த baguette இனை தயாரித்து வழங்கினார்கள்.\nஇன்று இதற்கு கவர��ச்சியான லேபிள்கள் விளம்பரங்கள் என வியாபாரம் படு ஜோர்...\nவேகமாக தயாரிப்பதற்காகவே இது உருவானது என்பது தான் உண்மை. இருக்கட்டும்.\nLa Belle Equipe : பயங்கரவாத தாக்குதலுக்குள் சிக்கிய காதல் ஜோடிகள்..\nபிரெஞ்சு பயங்கரவாதியை தேடி பெல்ஜிய காட்டுக்குள் மூன்று நாள் வேட்டை\n - உயிரிழந்த தேசத்தவரின் விபரங்கள்..\nபரிஸ் தாக்குதலில் நூலிழையில் தப்பித்த இசைக்குழு..\nபத்தகலோன் அரங்கமும் பயங்கரவாத தாக்குதலும்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/friends-of-bjp/", "date_download": "2019-11-15T15:12:36Z", "digest": "sha1:3JOUW7S7MA5R4L3LH5JLCIVRX5IYLC36", "length": 7717, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "Friends of BJP நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைக்கிறோம் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nFriends of BJP நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்\nபாரதிய ஜனதாவின் Friends of BJP அமைப்பு சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்ப்பாடு செய்துள்ளது இதில் பா.ஜ.க தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் State of the Nation என்ற தலைப்பில் பேசுகிறார்.\nஏப்ரல்-9 சனி மாலை 4 மணி. இடம்: எம்.வி.ஜே டவர்ஸ் (ஈகா திரையரங்கம் எதிரில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்.\nஉங்களுக்கான அழைப்பிதலுக்கு கீழே click செய்யவும்;\nFriends of BJP அழைப்பிதழ்\nவிராத்கோலி அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு…\nஅமைப்புரீதியாக கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம்\nஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை\nமாநிலங்களவை உறுப்பினர��� தேர்தலில் போட்டியிடும்…\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின்…\nதமிழ்நாட்டில் தேர்தல் பணி தொடங்கியது\nFriends of BJP, State of the Nation, அமைப்பு, இதில் பாஜக, உறுப்பினர், ஏற்ப்பாடு, ஒன்றுக்கு, சிறப்பு, சென்னையில், செய்துள்ளது, தலைப்பில், தலைவர், நிகழ்ச்சி, பாரதிய ஜனதாவின், பேசுகிறார், மற்றும் பாராளுமன்ற, ரவிசங்கர் பிரசாத்\nபயன்பாட்டில் இல்லாத சட்டங்களை நீக்குவ ...\nஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறைய� ...\nராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்ற� ...\nரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது சீ ...\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அ ...\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_591.html", "date_download": "2019-11-15T15:43:20Z", "digest": "sha1:UQ25AXQQQ4MAZFFUHPCOAOEKJ2IRBKVC", "length": 42392, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"சந்தேகத்திலிருந்து சிங்கள, மக்கள் மீள வேண்டும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"சந்தேகத்திலிருந்து சிங்கள, மக்கள் மீள வேண்டும்\"\nபுதிய அரசியலமைப்பினூடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nதற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு வரைபில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. செனட் சபை என்றும் மேல் சபை என்றும் புதிய கட்டமைப்புக்கள் இருக்கின்றன. அதிகார பரவலாக்கம் மூலமாகவே ஒற்றுமைமிக்க சமுகத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியலமைப்பில் ஏக்கிய ராஜ்ஜி என்ற சொல்லை சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொண்டிருக்கின்றனர். ஏக்கிய என்பது ஒருமித்த நாடு என்ற அர்த்தமாகும். அதில் எந்த பிளவும் இல்லை. அதனால் புதிய அரசியலமைப்பினூடாக நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபடவேண்டும்.\nஅத்துடன் புதிய அரசியலமைப்பினூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும். அதேபோன்று தேர்தல் முறைமையில் இருக்கும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும். உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்ற முறையில் அடுத்த வரவு செலவு திட்டத்தை வெற்றிகொள்ள முடியாத நிலை பல தவிசாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கும் இன்று பிரச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதனால் பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடத்தவேண்டும் என்றார்.\nபுதிய அரசியலமைப்பினூடாக முஸ்லிம்கள் அடிமையாக்கப்படுவார்கள் என்கிற கவலை இந்த நயவஞ்சகனுக்கு என்றுமே ஏற்படாது. டயஸ்போரா போடும் எச்சை எலும்புகளுக்கு இந்தளவு அவர்களிடம் சுருண்டுள்ளது வெட்கக்கேடானது\nநன்றி தோழரே, தமிழர்களின் போராட்டத்தின் தொடற்சியாக இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்க்கு நாடுகளின் அழுத்தம் என்பவை தொடர்பாக 1987ல் மாகாணசபையுடன் ஆரம்பித்தது. இந்தியா புலிகள் மோதலால் தடைபட்ட போதும் மீண்டும் வெளி அழுத்தங்கள் அதிகார பகிர்வு சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரபகிர்வை முழுமையாக அனுபவிப்பது தொடர்பாக தேர்தல் முறைமை முக்கியமாகும். தமிழ்பேசும் இனங்கள் குறிப்பாக முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் பிரதி நிதித்துவத்தை தக்கவைப்பதும் உச்சப்படுத்துவதும் போன்ற ஒத்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதிஸ்ட்ட வசமாக நீங்களும் நண்பர் மனோகணேசனும் இப்பிரச்சினைகள் தொடர்பாக ஏற்���னவே செயல்படுகிறீர்கள். உண்மையில் அதிகாரப்பரவலாக்கலின் உச்ச பாதுகாப்பையும் பலன்களையும் தமிழர் முஸ்லிம்கள் மலையகதமிழர் ஐக்கியப்பட்டால் மட்டுமே முழுமையாக அனுபவிக்க முடியும். தோழரே உங்களுக்கும் சம்பந்தர் ஐயாவுக்கும் தோழர் மனோகணேசனுக்கும் உள்ள புரிந்துணர்வு மேலும் பலம்பெறவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nஇன்ஷாஅல்லாஹ் சஜித், வெற்றிபெறுவது உறுதியாகிறது - இதோ புள்ளிவிபரம்\n- வை எல் எஸ் ஹமீட் - தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திர...\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nசில திடுக்கிடும் தகவல்கள் - பேரா­சி­ரியர் ரத்ன ஜீவன்ஹுல் அம்பலப்படுத்துகிறார்\nஎமது பிர­தேச தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் தேர்­தலில் வெற்றி வாய்ப்­புள்ள வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் சம­நி­லை­யினைப் பேணு­வதில் ஆற்றல் ...\nரதன தேரர், கோத்தபயவுக்கு அனுப்பியுள்ள கடிதம்\nரதன தேரர், கோத்தபயவுக்கு அனுப்பியுள்ள கடிதம்\nநாட்டின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையதினம் சனிக்கிழமை (16.11.2019) இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் ��ச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தல் குறித்து, வெளியாகியுள்ள மகிழ்ச்சியான தகவல்\nநாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் குறைவாகவே ...\nராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்திற்குவர வாய்ப்பு, சஜித் பின்னடைவு - ரொய்டர்\nநீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவ...\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nஇன்ஷாஅல்லாஹ் சஜித், வெற்றிபெறுவது உறுதியாகிறது - இதோ புள்ளிவிபரம்\n- வை எல் எஸ் ஹமீட் - தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திர...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/entertainment-news/page/2/", "date_download": "2019-11-15T16:34:39Z", "digest": "sha1:4B5H5EQVLUCY54JAZ2MUH4H42NEGFSZG", "length": 4665, "nlines": 46, "source_domain": "www.nikkilnews.com", "title": "Cinema News | Nikkil News | Page 2 Nikkil News 23", "raw_content": "\nதளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \nOctober 17, 2019\tComments Off on தளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \nதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள “பிகில் “\nOctober 15, 2019\tComments Off on தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள “பிகில் “\nதளபதி விஜயின் “பிகில் ” ட்ரைலர் வெளியானது \nOctober 13, 2019\tComments Off on தளபதி விஜயின் “பிகில் ” ட்ரைலர் வெளியானது \nமெகா ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படம் துவக்கம் \nOctober 10, 2019\tComments Off on மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படம் துவக்கம் \nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்..\nOctober 7, 2019\tComments Off on பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்..\nதர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில் அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில் ‘க்’\nSeptember 29, 2019\tComments Off on தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில் அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில் ‘க்’\nகாப்பான் படம் விவசாய புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது ‍: சூர்யாவுக்கு விவசாய சங்கத்தினர் பாராட்டு\nSeptember 27, 2019\tComments Off on காப்பான் படம் விவசாய புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது ‍: சூர்யாவுக்கு விவசாய சங்கத்தினர் பாராட்டு\nநம்ம வீட்டு பிள்ளை படத்தை இணையத்தில் வெளியிட தடை \nSeptember 26, 2019\tComments Off on நம்ம வீட்டு பிள்ளை படத்தை இணையத்தில் வெளியிட தடை \nநடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது\nSeptember 25, 2019\tComments Off on நடிகர் ���மிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது\nஎஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் ‘குஸ்கா’\nSeptember 23, 2019\tComments Off on எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் ‘குஸ்கா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/entertainment-news/othhta-seruppu-size-7-movie-audio-launch-kamal-speech/", "date_download": "2019-11-15T16:36:59Z", "digest": "sha1:UEZRHOLLQXUVERYYIM77AIH4FCRSLWGY", "length": 3448, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் – கமல்ஹாசன் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Cinema News -> ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் – கமல்ஹாசன்\nஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் – கமல்ஹாசன்\nநடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், “நான் காந்தியை தான் கதாநாயகனாக வாழ்நாள் முழுவதும் பாவித்து, அவர் குறித்த புத்தகங்களை படித்து வருபவன். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதற்காக எல்லாம் ஒரு வில்லனை நான் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.\nபார்த்திபன் படத்தில் ஒத்த செருப்பு என பெயரிட்டுள்ளதால் காந்திக்கு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நான் நினைவுபடுத்த நினைக்கிறேன். ஒருமுறை காந்தி ரயிலில் பயணம் செய்த பொழுது ஒரு செருப்பு தவறி பிளாட்பார்மில் விழுந்து விட்டது. அதன் பின்னர் ரயில் வேகமாக சென்றதால் யாருக்காவது பயன்படும் எனக்கு நினைத்து மற்றொரு செருப்பையும் வீசி எறிந்தார் காந்தி.\nஎனது மேடையில் நடக்கும் விஷயங்களை கூட நான் அப்படித்தான் நினைக்கிறேன். என்னுடைய எதிரிகள் வீசியதில் ஒரு செருப்பு தான் என் கையில் இருக்கிறது. அந்த மற்றொரு செருப்புக்காக நான் காத்திருக்கின்றேன்” என பேசி பின்னர் பார்த்திபன் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193922/news/193922.html", "date_download": "2019-11-15T16:21:20Z", "digest": "sha1:Q5D227RB57N36KGZNJDND5S2DCUH6OMN", "length": 4916, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசியலுக்கு வரும் நடிகை !! : நிதர்சனம்", "raw_content": "\nகஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தப���து நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். சமூகவலை தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார்.\nஇதுபற்றி கூறும்போது, ‘அரசியலில் என் பாதை மகாகவி பாரதியாரின் வழியில் இருக்கும். கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. குறைந்த செலவில் வீடு கட்டி தருபவர்களுக்கு இது சரியான வாய்ப்பு.\nகஜா புயல் நிவாரண பணிகளில் என்னுடன் ரஜினி மக்கள் மன்றம், கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆகியோர் கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவிகள் செய்தனர்’ என்று கூறி உள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nLive Tv-யில் சிக்கிய சில தர்ம சங்கடமான Comedy தருணங்கள்\nதண்ணீர் கீரையின் மருத்துவப் பயன்கள்\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் \nசபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை\nஇதுவரை பார்த்திராத 05 ஜாலியான விளம்பரங்கள்..\nLive Tv-யில் சிக்கிய சில தர்ம சங்கடமான Comedy தருணங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T16:50:28Z", "digest": "sha1:WLBAXFJDCUSM7Y5WO3UE4C7URIFJXCSI", "length": 8610, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "வணங்காமண் கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம் - விக்கிசெய்தி", "raw_content": "வணங்காமண் கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்\nபுதன், நவம்பர் 11, 2009\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nவணங்காமண் கப்பல் மூலமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் சிக்கல்களுக்கு மத்தியில் கடந்த மாதம் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பொருட்களின் விநியோகத்தை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.\nசுமார் இரண்டு மாதத் தாமதத்தின் பின்னர் கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தன என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்தார்.\nவிநியோகத்திற்கு வசதியாக வவுனியா களஞ்சியத்தில் இந்தப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு முதல் தொகுதியாக மனிக்பாம் 4 ஆம் வலயத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால் குமார் தெரிவித்துள்ளார்.\nமுகாம்கள் மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும், அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களில் இந்தப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் நிமால் குமார் கூறினார்.\nவணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசிடம் கையளித்தது\nவணங்காமண் நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்\nசென்னையில் வணங்காமண் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கம்\n\"'வணங்கா மண்' கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்\". வீரகேசரி, நவம்பர் 11, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T15:25:42Z", "digest": "sha1:4Q3GSECKDGLBDDOB6RUG5PCR3NL3Q2LW", "length": 5060, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "வழிவருத்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) வழிவருத்தந் தீர்ந்திருந்த இரவல (சிறுபாண். 40, உரை)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 01:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-13", "date_download": "2019-11-15T17:12:46Z", "digest": "sha1:COLIUQEFIS4BJTBGT5YSRGI4W7FJ6HHP", "length": 13785, "nlines": 215, "source_domain": "tamil.samayam.com", "title": "பிக் பாஸ் 13: Latest பிக் பாஸ் 13 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n96 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபிங்க் சேலையில் ஜொலித்த ஸ்...\nஹன்சிகா மோத்வானி அழகான புக...\nவிஷாலின் ஆக்ஷனில் விஜய் சே...\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 க...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரச...\nஒரே ஆண்டில் 133 குழந்தை தி...\nமாணவி ஃபாத்திமா லத்திஃப் ம...\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சா...\nCSK: ஐந்து பேருக்கு ‘பை- ப...\nஇடது கை பேட்ஸ்மேனான அஸ்வின...\nமாயங்க் அகர்வால் அபார இரட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇந்த திருட்டு குரங்கு செய்...\nநெற்றியில் வாலுடன் பிறந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கும் சர்ரென்று ஏறிய...\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\nBigg boss 13: படுக்கையறை காட்சியால் நிகழ்ச்சிக்குத் தடை கோரி அமைச்சருக்கு பாஜக எம்எல்ஏ கடிதம்\nபிக் பாஸ் ௧௩ நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nபிக் பாஸுக்காக இந்த நடிகைக்கு ரூ. 1 கோடி சம்பளம்ப்பு\nபிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ரஷமி தேசாய்க்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் ஹீரோயின்\nபிக் பாஸ் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.\nஅடேங்கப்பா: அந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த நடிகருக்கு ரூ.403 கோடியா\nபாலிவுட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13ஆவது சீசனை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ.403 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல: தேவசம்போர்டு அமைச்சர்\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீது ஃபேஸ்புக் தோழி புகார்\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 15.11.19\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nவிடுமுறைக்கு வீட்டிற்குச் சென்று வந்த 10 ஆம் வகுப்பு மாணவி தாயான அதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/14576-jagan-village-electric-shock-death.html", "date_download": "2019-11-15T16:19:26Z", "digest": "sha1:R6IP3BUVSGVYE2DA2VLOPODPYHCU5GQQ", "length": 8123, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராமத்தில் நடந்த பரிதாப நிகழ்வு | Jagan village Electric shock death - The Subeditor Tamil", "raw_content": "\nஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராமத்தில் நடந்த பரிதாப நிகழ்வு\nஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் பைக்கில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழப்பு\nஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சொந்த ஊரான புலிவெந்துலாவில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா மண்டலம் குனகலபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப் ரெட்டி, நல்லசெரூவு பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமி ரெட்டி கோவர்தன் ரெட்டி ஒரே பைக்கில் ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காக இன்று காலை கதிரி சாலையில் சென்று கொண்டுருந்தனர்.\nஅப்போது கங்கை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த உயர்மின் அழுத்தக் கம்பி திடீரென அறுந்து அவர்கள் சென்ற பைக் மீது விழுந்தது. கம்பி அறுந்து விழுந்த சில நிமிடங்களிலேயே பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் இரண்டு இளைஞர்கள��ம் சம்பவ இடத்திலேயே பைக்குடன் சேர்ந்து தீயில் எரிந்து கருகினர்.\nஇதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்த நிலையில் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இரண்டு இளைஞர்களும் தீயில் எரிந்து கருகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புலிவெந்துலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஜெகன் கட்சிக்கு தாவ நினைத்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள்\nபலான வேலைக்கு மறுத்த ‘பப்’ டான்சருக்கு அடி உதை; 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம்\n'தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல\nஅமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..\n25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்.. சஞ்சய் ராவத் பேட்டி\nஅயோத்தி ராமர் கோயில் கட்ட ஷியா வக்பு வாரிய தலைவர் ரூ.51,000 நன்கொடை\nசபரிமலை வழக்கின் தீர்ப்பில் குழப்பம்.. விளக்கம் கேட்கிறார் பினராயி\nபிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..\nசிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்.. என்.சி.பி. அறிவிப்பு\nசர்வதேச திரைப்பட விழாவில் ஆராதனா, ஷோலே திரையீடு...அமிதாப், ராஜேஷ் கண்ணாவுக்கு கவுரவம்...\nமோடிக்கு தெரியாமல் அமித்ஷா மறைத்தார்.. சிவசேனா திடீர் குற்றச்சாட்டு\nதெலங்கானா பஸ் ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்..\nநவ.17ம் தேதி டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம்.. நாடாளுமன்றத் தொடர் துவக்கம்\nSena-NCP-Congress govtSharad Pawarஆக்‌ஷன் படத்தில் விஷால்மகாராஷ்டிரா தேர்தல்மகாராஷ்டிர அரசுசிவசேனா-பாஜகBjp-Shivasenaசிவசேனா-பாஜக மோதல்Supreme CourtBigilபிகில்விஜய்அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/akbar/", "date_download": "2019-11-15T15:26:19Z", "digest": "sha1:TOCO5TQUZYQDAYOSWPA7L2XPF2ZKP2HV", "length": 27218, "nlines": 211, "source_domain": "tamilandvedas.com", "title": "Akbar | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅக்பரின் மந்திர சக்தியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களும் (Post No.5243)\nமொகலாய மன்னன் அக்பர் வாழ்க்கையில் சுவையான நிகழ்வுகள்\nஅபுல் பாசல் (1551 – 1602 பொது ஆண்டு) என்பவர் அக்பர் என்ற மொகலாய மன்னரின் அரசவையில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவர் அக்பரின் வாழ்ககையை மூன்று புஸ்தகங்களாக எழுதினார். அந்தப் புஸ்தகத்தின் பெயர் அக்பர் நாமா; அதன் மூன்றாவது புஸ்தகத்துக்கு அயினி அக்பரி என்ற பெயரும் உண்டு.\nஅவருடைஅய முழுப் பெயர் அபு இல் பாசல் இபின் முபாரக். அவர் அக்பர் அரசவையின் நவரத்னங்களில் ஒருவர். அவருடைய சகோ தரர் பைஜி (Faizi), அக்பரின் ஆஸ்தானப் புலவர். அவர்கள் புஸ்தகங்களை பாரஸீக மொழியில் யாத்தனர்.\nஇத்துடன் நூற்றாண்டுக்கு முன்னர் அரும்பொருட் திரட்டு என்னும் புஸ்தகத்தில் மதுரை எம்.கோபாலய்யர் மொழிபெயர்த்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.\nகட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ\nஅக்பர், மக்களை சந்தோஷப்படுத்துபவனே ராஜா என்னும் கொள்கை உடையவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர். ஈஸ்வரனுக்குத் திருப்தியுடைய காரியங்களையே செய்பவர்.\n2.அகம்பாவமோ கோபமோ இல்லாதவர்; ஆனால் பேரறிவு உடையவர். அவரைப் பார்ப்பவர்கள் சூரியனுக்கு முன்னால் நாம் மின்மினிப்பூச்சி போல என்று நினைப்பர்.\n3.இரவு தூங்குவதற்கு முன்னர், விநோதக் கதைகள் சொல்லச் சொல்வார். எந்த மதத்தையும் தூஷிக்க மாட்டார். கேலி கூட பேச மாட்டார்.\n4.நான்கு நேரங்களில் ஆத்ம சோதனை செய்து கொள்ளுவார். சூரிய உதயத்துக்கு முன்னால், சூரியன் உச்சிக்கு வரும் வேளை, படுகடலில் சூரியன் பாயப்போகும் நேரம், நள்ளிரவு 12 மணி ஆகிய நேரங்களில் தான், செய்வது சரியா இல்லையா என்று சிந்திப்பார்.\n5.அவர் பெரும்பாலும் மாம்ஸ போஜனத்தைத் தவிர்ப்பார்; பல மாதங்களுக்கு மாம்சத்தைப் பார்க்காமலும் இருப்பார். தீபங்களை இறைவனின் ஜோதி வடிவம் என்று கருதி வழிபடுவார்\n6.பெரும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூசுவார்.\n7.அவருக்கு சிற்றின்பத்திலும் ஸ்த்ரீலோலனத்திலும் விருப்பமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்.\n8.நித்திரை செய்யும் காலம் வெகு அற்பம்; இராப்பகலாக ராஜ்ய காரியத்திலும் பகவத் தியானத்திலுமே காலம் கழிப்பார்\n9.தத்துவ சாஸ்திர விற்பன்னர்களும் மகமதிய சூபி (sufi) மஹான்களும் தங்கு தடையின்றி உள்ளே நுழைவர். அவர்க ளை மரியாதையுடன் ஆஸனத்தில் அமர்த்தி விவாதிப்பார்.\nதனமாகப் பின்பற்றாமல் நூதனமாக மாற்றுவார்; இளைஞர்களும் அவற்றைப் பின்பற்றுவர். அதற்குத் தக புதிய சட்டங்களை இயற்றுவார்.\n11.இராக்கலத்தில் இலாகா வாரியாக உத்தரவுகளைப் போடுவார். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கையில் சகல வாத்ய விற்பன்னர்களும் வந்து இன்னிசை விருந்து அளிப்பர். அதைக் கேட்டுவிட்டு சூர்யோதய காலத்தில் சன்மானம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்வார். அவருடன் கூர்னிஷ் தொ ழுகையில் ஈடுபட்டுவிட்டுப் போவர்\n12.பின்னர் பத்தினிமார்களும், மங்கள விலாஸ காதலிகளும் வந்து தண்டம் சமர்ப்பிப்பார்கள். அன்போடு எல்லோருடைய நலத்தையும் விசாரிப்பார்.\n13.ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்; காலைக் கடன்களை முடித்தவுடன் ‘ஜரோகா’வில் அமர்ந்து எல்லா திகாரிகள், துருப்புகளையும் சந்தித்து நலன் விசாரிப்பார்.\nகாலை ஒன்பது மணிக்கு ‘தவலத் கானா’வில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார். யாரும் சிபாரிசு இல்லாமல் நேரே சென்று மனுக் கொடுக்கலாம். உடனே படித்து குறை தீர்க்க உத்தரவிடுவார்.\n15.சக்கரவர்த்தி கொலு கூட்டுவதானால் பேரிகை மூலம் அறிவிப்பர். அப்போது எல்லோரும் கூடுவர்; தோட்டி முதல் தொண்டைமான் வரை வந்தவுடன் அந்தஸ்துக்கு ஏற்ப வரிசையில் நிற்பர். தட்டார், கொல்லர், நெசவாளர் எல்லோரும் கூர்னீஷ் தொழுகைக்கு தயாராக இருப்பர். உயர் அதிகாரிகள் அறிக்கை சமப்பிப்பர்.\nமல்யுத்தம், சிலம்பம் முதலியன நடக்கும்; கூர்னீஷ், தஸ்லீம் என்ற இரண்டு வகையில் மக்கள தொழுவர்.\nதஸ்லீம் என்பது தன் பிதா முன்னிலையில் தான் தெரியாமல் செய்த வணக்கம் என்றும் அதைத் தன் பிதா பாராட்டியவுடன் அதுவும் வழக்கத்தில் வந்தது என்றும் அக்பர் கூறுவார்.\n18.அக்பரின் தத்துவ நம்பிக்கையை அபுல் பாஸல் விவரிக்கிறார்\n19.அக்பருக்கு சிறு வயது முதலே அற்புத சக்திகள் உண்டு என்றும் இது அனைவரும் அறியும்படி வெளிப்படும் என்றும் அபுல் பாஸல் கூறுகிறார்.\n20.சிலருக்கு தத்துவ விசாரம் சொல்லி கை தூக்கி விடுவார். சிலருக்கு அவர் கொள்கைக்கு விரோதமாகப் பேசுவார். சிலருக்கு அவரவர் இஷடப்படி பாடம் சொல்லுவார்.\n21.சக்ரவர்த்திக்கு பல சிஷ்யர்கள் உண்டு; ஒரு மண்டலம் சநயாசிகளுக்கு சுஷ்ருசை செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இவருடைய சந்நிதி விஷேஷத்தாலும், ஸ்பர்சத்தாலும், போதனா முறையாலும் உடனே ஞானம் பெறுவர். இவரை சந்திக்கும் நானாவித தொழிலாளர்களும் பரவித்தை ஞானத்துடன் திரும்புவர்.\n22.பலரும் தெய்வத்துக்குப் பதிலாக இவருக்கு பிரார்த்தனையை சமர்ப்பிப்பர். அவர்கள் க���ணிக்கையாக வைத்திருந்த பொருள்களை இவர் முன் வந்து கொட்டுவர். மன்னர், ராஜ்யத்தைப் பார்க்கவும் வேட்டையாடவும் செல்லுகையில் அதுவரை மன்னருக்குக் காணிக்கையாக வைத்திருந்த காணிக்கைகளை, தொலை தூர கிராம மக்கள் அவரிடம் சமர்ப்பிப்பர்.\n23.சக்ரவர்த்தி ஒரு மஹான்; அவர் சித்த புருஷர்; வியாதி உடையோர் இவரைப் பிராத்தித்து சுமகமடைவர்; பிள்ளைப்பேறு இல்லாதோர் அக்பரிடம் பிராத்தித்து மகப்பேறு அடைந்தனர். விரோதிகள் இவர் முன்னிலையில் வந்து பரஸ்பர மித்திரர் ஆயினர். யார் யார் என்ன வேண்டினரோ அவற்றையெல்லாம் அடைந்தனர்.\n24 அவர் அற்புத சக்திகள் உடையவர். ஆகையால் மக்கள், ஜலத்தைக் கொண்டு வந்து மந்திரித்துத் தர வேண்டுவர். அவர் அந்த நீர்க்குடத்தை வாங்கி, சூரிய புடமிட்டு, மூன்று முறை வாயால் ஊதிக் கொடுப்பார். அகபர் மந்திரித்துக் கொடுத்த ஜலத்தால் பலனடந்தோர் பலர். ஆனால் ஞான த்ருஷ்டியால் பார்த்து யாருக்கு ஊதித் தர வேண்டுமோ அவருக்கு மட்டுமே அளிப்பார்.\nஒரு முறை ஒரு துறவி வந்து மஹாத்மாவே என் இதயத்தில் ஏதேனும் நல்ல பொருள் இருக்குமானால் அதை வெளிக் கொணர்ந்து எனக்கருள் புரிக என்று வேண்டினான். அகபரும் அப்படியே செய்தார். அவன் வாயில்படிக்குச் செல்லுகையிலேயே மூர்ச்சையாகி சமாதி ஆகி விட்டான்.\n26 யாரேனும் உபதேசம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் நானே கற்க வேண்டி உளதே என்பார். அதையும் மீறி அவன் போகாமல் காத்திருந்தால் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் அவனுக்கு உபதேசம் சொல்லி கடைத் தேற்றுவார்.\n27.அக்பரின் அற்புத சக்திகளைக் கண்டவர்கள் அவரைத் தெய்வமாகக் கருதி வணங்கினர்.\nஇவரிடம் உபதேசம் பெற வருபவன் தலைப் பாகையைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என் அகம்பாவம் தீய குணங்களையெல்லாம் விட்டுவிட்டேன் எனக்கருள்க என்றவுடன் அவரே தலைப் பாகையை அவன் தலையில் வைத்து ஒரு தங்க காசைக் கையில் கொடுத்து உனக்காக பகவானைப் பிரார்த்தித்து விட்டேன் என்பார்.\n29.அவர் வெகு வினயத்தோடு தத்துவ சாஸ்திரங்களைப் பெரிய ஞானிகளோடு விவாதிப்பார். அக்பருடைய அத்தனை தெய்வீக லீலைகளையும் எழுத இங்கு இடமில்லை. நான் மட்டும் உயிருடன் இருந்தால் அவைகளை தனி புஸ்தகமாகவே எழுதுவேன்.\n30.பல ஒழுக்க விதிகளையும் அக்பர் போதித்தார்; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘பகவானே பெரியவர்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்ல வேண்டும் அதைக் கேட்பவன் ‘பகவானின் மஹிமையே மஹிமை’ என்று பதில் சொல்ல வேண்டும்; ஒவ்வொருவனும் பிறந்த நாளன்று விருந்து கொடுக்க வேண்டும்; சக்திக் கேற்ப பிச்சையிட வேண்டும்\nஒவ்வொருவரும் மாமிசம் புசிப்பதைக் கைவிட வேண்டும் அல்லது புனித தினங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் (இப்படித் தவிர்த்தால் எவரும் 45 நாட்களுக்கு மேல் மாமிசம் சாப்பிட முடியாது)\nதானே கொன்ற எந்தப் பிராணியையும் யாரும் சாப்பிடக்கூடாது. வேடர்கள், கசாப்புக் கடைக்காரர்களுடன் யாரும் உண்ணனக் கூடாது. கர்ப்ப ஸ்த்ரீக்கள், மலடிகள், பருவமடையாத கன்னிப் பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் பல ஒழுக்க விதிகளை அக்பர் பிரபலப் படுத்தினார்”.\nஇவ்வாறு அபுல் பாஸல், அயினி அக்பரியில் செப்புகிறார்.\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged Akbar, அக்பரின் மந்திர சக்தி, அக்பர், அபுல் பாசல், அயினி அக்பரி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/1011", "date_download": "2019-11-15T14:56:11Z", "digest": "sha1:F24T2JNTSYRN6K2MPVUH6TR3CYUZLX2D", "length": 7237, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "Tamilnadu News | Today News In Tamil | Tamilnadu Latest News | Tamilnadu Politics News | தமிழ்நாடு செய்திகள் - Newstm", "raw_content": "\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nமூச்சு பேச்சு இல்லாத திமுக: அமைச்சர் செல்லூ ராஜூ\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nமயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\nஅறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் சிறுவர்கள் பலி\n\"கட்சியை கலைக்கவும் தயங்க மாட்டேன்\" - விஜயகாந்த்\nசிலை கடத்தல் வழக்கு: தொழிலதிபர் தீனதயாளன் கைது\nஅனைத்து கல்லூரிகளிலும் யோகா தேவை - மு.க.ஸ்டாலின்\nகச்சத் தீவை எப்போதும் வீட்டுக் கொடுத்ததே இல்லை - கருணாநிதி\nதமிழகத்தில் மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரி - விஜயபாஸ்கர்\nஒபாமா போல் மோடிக்கும் இனி தனி சிறப்பு விமானம்\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : அதிமுக - திமுக மோதல்\nசட்ட சபையில் அதிமுக எம்எல்ஏ பேச்சை கண்டித்து திமுகவினர் அமளி\nபஸ் தினம் கிடையாது, ஸ்டெப் அடித்தால் பஸ் பாஸ் ரத்து\nஓசூர்: வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை\nகச்சத்தீவு பிரச்சினையில் வெற்றி பெறுவேன்: ஜெ உறுதி\nமருத்துவ சீட்டை தோழிக்கு விட்டுக்கொடுத்த மாணவி\nஅம்மா குடிநீரை தொடர்ந்து அம்மா குடிநீர் சுத்திகரிப்பு திட்டம்\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து வாசன் விலகல்\nபோலீஸ் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி: ஜெயலலிதா அறிவிப்பு\nஇன்று சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2016/06/", "date_download": "2019-11-15T15:24:23Z", "digest": "sha1:Z4WPXSVLXNOI6ZM57ISIEA3KSWL5NY5R", "length": 62707, "nlines": 404, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 6/1/16", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 20 ஜூன், 2016\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்துவிட்டு பார்க்கலாம் என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு நினைத்த படம் முத்தின கத்திரிக்கா.. இது வரை சுந்தர் சி. நடித்த படமோ இயக்கிய படமோ அரங்கில் சென்று பார்த்தது இல்லை. நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டரில் படம் வெளியிப்பட்டிருந்தது . . விடுமுறை நாள் என்பதால் முந்தைய தினமே புக் செய்து விடலாம் என்று பார்த்தால் புக்கிங் அனுமதிக்கவில்லை. அன்றன்றுதான் முன்பதிவு செய்ய வேண்டும் போல இருக்கிறது. பால்கனி டிக்கட் மட்டுமே ஆன் லைனில் . அதுவும் நிறைய சீட்டுகள் காலியாகவே இருந்தன. பெரிய அளவில் கூட்டமில்லை என்றாலும் அரங்கில் பாதி நிரம்பி இருக்கலாம்.\nநான் படிக்கும் காலத்தில் வெற்றிவேல் தியேட்டர் ரங்கா என்ற பெயரில் இருந்தது. மடிபாக்கத்தில் இருந்து நங்கநல்லூரில் உள்ள பள்ளிக்கு செல்லும்போது (நடந்து ) வழியில் சினிமா போஸ்டர்களை பார்த்து ரசித்துக் கொண்டு செல்வதுண்டு.வெள்ளிக் கிழமை அன்று படம் மாற்றுவார்கள் என்ன படம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.பெரும்பாலும் பழைய படங்கள் அல்லது வெளியாகி பல நாட்களான படங்களே வரும். டிக்கட் விலை இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்.. எப்போதாவதுதான் படம் பார்க்க அனுமதி கிடைக்கும். எந்தப் படமாக இருந்தாலும் கூட்டம் இருக்கும். அப்போதெல்லாம் புதுப் படங்களை பார்த்ததே இல்லை. இப்போதோ பார்க்க நினைப்பதற்குள் படம் தியேட்டரை விட்டு பறந்து விடுகிறது.\nபடத்தின் விமர்சனத்தை எதிர்பார்த்தால் என்னென்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள். கடுகளவு கதையுள்ள படத்தை வைத்து எப்படி விமர்சனம் எழுத்வது இருந்தாலும் கடுகை வைத்துத்தானே தாளித்து விடுகிறேன்.\nஇந்தப் படமும் ஏதோ ஒரு மலையாளப் படத்தின் ரீ மேக்காம் . இது சுந்தர் .சி இயக்கிய படம் அல்ல அவர் நடித்த படம்.\nமுத்தின கத்திரிக்கா . முதிர் கண்ணனின் கதை . வடிவேலு ஒரு படத்தில் வயதாகியும் கல்யாணமாகாமல் அவதிப்படுவார். யார் யாருக்கோ கல்யாணம் ஆகும். உனக்கெல்லாம் எப்படிடா கல்யாணம் என்பார் வடிவேலு, நான் என்ன சந்தையில விலை போகாம இருக்கறதுக���கு முத்தின கத்திரிக்காயா என்பார். அதன் நீட்சியாகத்தான் இப்படத்தை பார்க்க முடிந்தது ஏற்கனவே ரசித்தது விட்டதால் இதில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.\nதொடக்கத்தில் நீண்ட நேரம் பின்னணயில் முத்து பாண்டியின் (சுந்தர் சி ) இளமைப் பருவத்தை பாலசந்தர், விசு காலத்து பாணியில் விவரித்தது ஆவி வரவைத்து விட்டது. (கொட்டாவிய சொன்னேன் பாஸ்) அரசியலில் இருந்து ஒன்றும் சாதிக்காமல் வீணாய்ப் போனவர்கள் முத்துப் பாண்டியின் தந்தையும் தாத்தாவும். அதனால் முத்துப் பாண்டியும் அப்படி ஆகி விடக் கூடாதே என்று கவலைப்படுகிறார் அவரது தாய் சுமித்ரா . ஆனாலும் எதிர்பாராவிதமாக ஒரு சூழல்அரசியலில் ஆர்வத்தை உண்டாக்கி விடுகிறது. 40 வயது கடந்தும் கல்யாணம் ஆகாமல் இருப்பது ஒரு பக்கம். ஊர் பேர் தெரியாத கட்சி ஒன்றை ஆரம்பித்து தகிடு தத்தங்கள் செய்து எம்.எல்ஏ ஆவதோடு சைடில் இன்னொரு தில்லு முல்லு செய்து பூனம் பஜ்வாவை கை பிடிப்பது கதை. முத்தின கத்திரிக்காயாய் சுந்தர் சி நடிப்பில் குறை இல்லை.\nதிருமணம் ஆகாத ஒருவனின் நிலையை முழுவதுமாக எடுத்துக் கொண்டு கதையை நகர்த்தி இருக்கலாம், அதிலும்நகைச்சுவைக்கு வாய்ப்பு உள்ளது. அல்லது அரசியலை வைத்தே முழு நகைச்சுவைக் கதையையும் கொண்டு சென்றிருக்கலாம். இரண்டும் இல்லாமல் ரெண்டும் கெட்டான் ஆகி விட்டது கதை. ஏன் இவ்வளவு நாள்திருமணம் ஆகவில்லை என்பதற்கு சரியான காரணம் இல்லை .\nஅண்ணன் தம்பியாக இருந்தாலும் இரண்டு வெவ்வேறு கட்சிகளில் உள்ள சிங்கம் புலி , விடி,வி கணேஷ் இருவரும் படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறார்கள்.இவர்கள் செய்யும் அரசியல் கல்லாட்டாகள் செம. எதிர் கட்சியாக இருந்தாலும் அவனுக்கும் கமிஷன் தர சொல்வதும் ஒருவருக்கொருவர் கவிழ்த்துக் கொள்வதும் கூட்டு சேர்வதும் நிகழ் அரசியலை நினைவு படுத்துகிறது. இவர்கள் இருவருக்கும் இது பெயர் சொல்லும் படம் என்பதில் ஐயமில்லை\nதேர்தல் பிரச்சாரம்,வாக்கு எண்ணிக்கை ஒரே மாதிரி காட்சிகள் போரடிக்க வைக்கின்றன. சீக்கிரம் படம் முடிந்து விட்டாலும் நீண்ட நேரம் படம் பார்த்த உணர்வும் சோர்வும் ஏற்பட்டது உண்மை\nதான்விரும்பும் பூனம்வுபஜவாவை பெண்கேட்க செல்லும் சுந்தர் சிக்கு அவர் தன்னுடம் படித்த நண்பனின் பெண் என்று தெரிய வருவது நகைச்சுவை கலாட்டா என்றாலும் , ப��ண்ணும் அம்மாவும் தான் பள்ளியில் படித்தபோது சைட் அடித்த பெண்தான் என்று கதை அமைத்தது என்னாதான் ரசனையோ பெண்ணின் தாயாக வரும் நடிகை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று நினைக்கும்போது சொன்னார்கள் ஜெமினி படத்தில் நடித்த கிரண் என்று. என்னதான் நகைச்சுவை என்றாலும் தன் வயதை ஒத்த நண்பனின் பெண்ணை மனம் முடிக்க துடிப்பது ரசிக்கும்படி இல்லை.. உங்க ஆளை விட்டு கொடுக்க மாட்டியே என்று அம்மாவிடம் பூனம் சொல்வதும் கிரண் சுந்தர் சி சம்பந்தப் பட்ட ஒரு காட்சியும் மட்டமான ரசனையின் வெளிப்பாடாகத்தான். உள்ளது\nநண்பனாக வரும் சதீஷ் அடிக்கும் சின்ன சின்ன கம்மெண்டுகள் ரசிக்க வைக்கின்றன.. இருந்தாலும் வடிவேலு விவேக் சந்தானம் போல் இன்னமும் திறமையை மேம்படுத்துக் கொள்ளவேண்டும். சுந்தர் சி. வடிவேல் , சுந்தர் சி.-விவேக் போல சுந்தர்ச சி யுடன் சந்தானம் சூரி, சதீஷ் இவர்கள் பொருந்தவில்லை.\nதன் மகள் வயதுடைய பெண்ணை திருமணம் செய்வதை தானாகவே தவிர்த்திருந்தால் ஒரு பரிதாபத்தை பெற்றிருக்க முடியும். இது போன்ற படங்களில் நகைச்சுவையுடன் மெல்லிய சோகத்தை வைப்பது ரசிகர்களைக் கவரும். இயக்குனர் இன்னும் கொஞ்சம் திரைக் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nபாடல்கள் குறிப்பிடும்படி இல்லை. ஒளிப்பதிவு டல்லாகவே இருந்தது. ஒரு வேளை தியேட்டர் அமைப்பு காரணமாக இருக்கலாம்.நகைச்சுவைப் படம் என்றாலும் தியேட்டரில் கலகலப்பு இருந்ததாகத் தெரியவில்லை.\nபூனம் பஜ்வா தனக்கு தரப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளார் இப்படி ஒரு பாத்திரத்தை சிந்தர் சி ஏற்றது அதிசயம்தான் . காமெடி படம் என்று சொன்னாலும் தியேட்டரில் விசில் சத்தமோ கை தட்டலோ கேட்கவில்லை.\nஒரு வேளை அன்று திரைப்படம் பார்க்க வந்திருந்தோர் என்னைப் போல நரசிம்மராவ் மன்மோகன் சிங் வகையறாக்களோ என்னவோ\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:39 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, மொக்கை\nதிங்கள், 6 ஜூன், 2016\nமைனஸ் xமைனஸ் = ப்ளஸ் எப்படி\nபதிவெழுதத் தொடங்கியபோது சில கணிதப் புதிர்களை வடிவேலு காமெடி வடிவத்தில சொல்லி இருந்தேன். அவ்வப்போது எனது பெட்டிக்கடையிலும், தனியாகவும் புதிர் கணக்குகள்கொடுத்து வந்தேன் அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.\nஉங்க கஷ்ட காலம் இன்னைக்கு சீரியசா ஒரு கணக்கு பதிவு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். கணக்கு எனக்கு ரொம்ப புடிக்கும்,\n( நல்லா கவனிக்கணும் புடிக்கும்னு சொன்னேனே தவிர கணக்குல நான் ஒண்ணும் பெரிய அப்பா டக்கர் இல்ல. லட்டு எனக்கு புடிக்கும்னு சொல்றவங்க எல்லாம் லட்டு நல்லா செய்ய முடியுமா) நான் ஸ்கூல்ல படிக்கும்போது\nஎன்று சொல்லிக் கொடுத்து மனப்பாடம் பண்ணிக்கோ இது ரொம்ப முக்கியம்னு சொல்லிட்டாரு எங்க கணக்கு வாத்தியார்.\n ஏன் (-) வரக்கூடாதுன்னு வாத்தியார் கிட்ட கேக்க பயந்துகிட்டு பக்கத்தில இருந்த முதல் ரேங்க் பையன் கிட்ட சொன்னேன் (நான் அப்ப ரெண்டாவது ரேங்க்) அவன் போய் வாத்தியார் கிட்ட சொல்லிவிட அவர் தலையில் நறுக்குன்னு ஒர் குட்டு குட்டி, \"என்ன பெரிய மேதாவின்னு நினைப்பா,நீ யார் கிட்ட டியூஷன் படிக்கறேன்னு எனக்கு தெரியும்.(அப்ப இன்னொரு செக்ஷன் கணக்கு வாத்தியார் ட்யூஷன்ல பிரபலம். வகுப்பு மாணவர்களை விட டியூஷன்மாணவர்கள் அதிகமாம்) சொல்றதை ஒழுங்கா படி அப்புறம் தன்னால தெரியும்னு போய்ட்டார்.\nஉடனே கோவம் வந்து சிங்கத்தை சீண்டி பாத்துட்டீங்க தங்கத்த உரசிப்பாத்துட்டீங்க எறும்பு புத்தை தோண்டிப் பாத்துட்டீங்க. கரும்புத் துண்டை கசக்கி பாத்துட்டீங்க. நானும் ஒரு நாள் வாத்தியார் ஆகி இந்த சமுதாயத்த பழிக்கு பழி வாங்காம விட மாட்டேன்னு வசனமா பேச முடியும்.\nஅதுக்கப்புறம் டவுட்டு கேக்கறதையே விட்டுட்டேன்.\n(-) x (-) = + எப்படின்னு கொஞ்சம் லாஜிக் பயன்படுத்தி நிருபிக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன்\n அது போகட்டும் என் மரமண்டைக்கு புரிஞ்சத உங்களுக்கு சொல்றேன். இதுவரை இதைப் பத்தி தெரியாத யாராவது ஒருத்தருக்கு புரிஞ்சாலும் நான் பாஸ் ஆயிட்டேன்னு அர்த்தம்.\nமிகை எண்( + Numbers) குறை எண்(Negative numbers) பெருக்கல் விதிகளுக்கு நேரடி நிரூபணம் எனக்கு தெரியாது. இருந்தாலும் சுத்தி வளைச்சி அமைப்புச் சீர் முறையில நிரூபிக்க முயற்சி செய்யலாம்.\nஎதுவாக இருந்தாலும் தெரிஞ்சதுல இருந்துதான் தெரியாததுக்கு போகணும்\nபூச்சியத்தவிட பெரிய எண்களை மிகை எண்கள்னு(ப்ளஸ்) சொல்வாங்க, பூச்சியத்தைவிட சிறிய எண்களை குறை எண்கள்னு (மைனஸ்) சொல்வாங்க.இதெல்லாம் எல்லாருக்கு தெரியும்.\nபூச்சியம் குறை எண்ணும் இல்ல. மிகை எண்ணும் இல்ல.எண்கள்ல பெரியது எது சி���ியது எதுன்னு சொல்ல முடியாது. பூச்சியத்தை மைய எண்ணாக வைத்து எண்வரிசை அமைக்கலாம். கீழ் உள்ள எண்கதிரை பாத்தா ஈசியா புரியம்.\n0வுக்கு வலது புறம் உள்ள எண்கள் ப்ளஸ் எண்கள்.வலப்புறம் செல்லச் செல்ல எண்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும்.இதுக்கு முடிவும் இல்ல. 0வுக்கு இடப்புறம் உள்ள எண்கள் குறை எண்கள் (மைனஸ் எண்கள்) இடப்புறம் செல்லச் செல்ல எண்மதிப்பு குறைந்து கொண்டே போகும். இதுக்கும் முடிவு இல்ல\nஒரு எண்வரிசையில அடுத்து வர்ற எண்கள் என்னவாக இருக்கும்னு உங்களுக்கு கண்டு பிடிக்க தெரியும்.\nஇதனோட அடுத்தடுத்த எண்கள் 0, +2, +4,+6 ...... ன்னு டக்குன்னு சொல்லிடிவீங்க. இது ஏறு வரிசை\nஇதே மாதிரி +7,+4,+1 ........ இந்த வரிசையில அடுத்த எண்கள்-2,-5, -8 ன்னு எண் கதிர்ல மூணு மூணா இடப்புறமா தாவி எண்ணினால் கண்டுபிடிச்சிடலாம்.\nஇதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா,இதை வச்சுதான மேல சொன்ன மைனஸ் ,ப்ளஸ் விதிகளை சரி பாக்கப் போறோம்\nநமக்கு ஏற்கனவே தெரிஞ்சுது இரண்டு ப்ளஸ் நம்பரை பெருக்கினால் ப்ளஸ் நம்பர்தான் கிடைக்கும் . நாலாம் வாய்ப்பாட்டை இப்படி எழதி இருக்கேன்.\nமேலே உள்ளது ஒரு வாய்ப்பாடு மாதிரி இருக்கா . இதனோட அடுத்த வரிசை நிரப்பனும் . வாய்ப்பாடு சொல்லி நிரப்பாம எண்களோட அமைப்பை, வரிசைத் தொடரப் பாத்து நிரப்பனும் முன்னாடி இருக்க அமைப்பை பாத்தா முதல் என் +4 எல்லா வரிசயிலும் முதல் எண்ணா இருக்கு, அதனால அடுத்த முதல் எண்ணும் +4 இது ஒரு மிகை எண்.\nஅடுத்த நடு எண்களை பாருங்க +3,+2,+1,0 அடுத்த எண் -1. ஆகத்தான் இருக்கணும்.இது ஒருகுறை எண் .\nகடைசி எண்களோட வரிசை +12 , +8, +4, 0 இந்த வரிசைல அடுத்த எண் -4. இது ஒரு மைனஸ் எண். இப்போ காலியா இருக்க வரிசய இப்படி நிரப்பலாம்\n(+4) x (-1) = (-4) மிகை எண்ணை குறை எண்ணால் பெருக்கினா ஒரு குறை எண் கிடைக்குது, அதாவது (+) x (-) = - ரெண்டாவது விதி ஓகே. வா\nஇப்ப இதையே எடுத்துக்கிட்டு வாய்ப்பாட்டை கொஞ்சம் மாத்தி தொடர்ந்து எழுதுவோம்\nஇதுவரை ரெண்டாவது விதியை வச்சு பெருக்கி எழுதினோம் அடுத்த வரிசைய தொடர் வரிசை முறைப்படி எழுதலாம். முதல் எண் ஒவ்வொண்ணா குறைஞ்சிகிட்டே வருது. அதாவது +4,+3,+2,+1,0 ,....... அடுத்தது -1 எனவே அடுத்த வரிசையோட முதல் எண் -1,(மைனஸ் எண்)\nஎல்லா வரிசையிலும் இரண்டாவது எண் -1 எனவே இதிலும் ரெண்டாவது எண் -1(மைனஸ் எண்).\nஒவ்வொரு வரிசையிலும் மூன்றாவது எண்ணைப் பார்த்தா ஒண்ணு அத���கமாகுது. அதாவது -4,-3,-2,-1,0, ... அடுத்த எண் +1 (ப்ளஸ் எண்). எல்லாம் ஒன்னு சேத்தா\n(-1) x (-1) = +1 குறை எண்ணை குறை என்னால் பெருக்கினால் மிகை எண் அதாவது\nமைனஸ் x மைனஸ் = ப்ளஸ்.\nநாலாவது விதி ஓ,கே வா\nமூணாவது விதிய இதில இருந்தே வரவழைக்கலாம்\nமுதல் எண்களுக்கு, நடு எண்களுக்கு, கடைசி எண்களுக்கும் அடுத்த எண்ணை வரிசை முறையில் நிரப்பினால்\n(-1) x (1) = -1 .மூணாவது விதி (-) x (+) = -யும் ஓகே ஆயிடிச்சா\nஎன்ன பாஸ் தலைய சுத்துதா\nஇன்னும் தல சுத்த லட்டுப் புதிர் படியுங்க\n இவர் உயிர்பிழைக்க வழி உண்டா\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்\nபெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்ன...\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:35 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணிதம், சமூகம், நகைச்சுவை, புதிர், மொக்கை\nசனி, 4 ஜூன், 2016\nஎன்னை தினந்தோறும் பார்க்கும் பலருக்கு நான் கதை கவிதை கதைகள் கட்டுரைகள் எழுதுவேன் என்று தெரியாது. வலைப்பூவில் எழுதுகிறேன் என்பதும் தெரியாது. சிலர் மட்டும் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளனர். வலைப்பூவை வாசிக்கவும் செய்கின்றனர். அவர்கள் சற்று அளவுக்கதிகமாகவே என்னை மதிப்பிடுவது உண்டு..(குறைவாக மதிப்பிடுவோர்தான் மெஜாரிட்டி)\nவிழாக்கள், பயிற்சிகள் . கருத்தரங்குகள்,கூட்டங்களில் எப்போதாவது கவிதை என்ற பெயரில் எதையாவது எடுத்து விடுவதுண்டு. ஒரு ஆண்டில் சுதந்திர தின விழாவில் கவிதை படித்தால் அடுத்த ஆண்டும் அதேபோல்செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nஅப்படி செய்யாவிட்டால் நீங்கள் கவிதை படிப்பீர்கள் என்று நினைத்தேன். சாதாரணமாக பேசி விட்டீர்களே என்பார் ஒருவர். அவர்களுக்கு கவிஞர் என்றால் எப்போதும் வைரமுத்து போல் கவிதை சொல்ல வேண்டும். நாமே ஏதோ கவிதை என்று எதையாவது கிறுக்குவோம். திடீரென்று தனியாகப் பாடு என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தையே சரியாகப் பாடுவோமா என்பது சந்தேகம்தான். அதற்கு ஒரு மன நிலை தேவை. நினைத்தபோது எல்லோராலும் கவிதை எழுத முடியாது என்பதை விளக்க முடியாது.\nஇப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஆசிரியர்களுக்கு உடல் நலம் சுகாதாரம் உணவு முறை பற்றிய பயிற்சி நடைபெற்றது.. என்னை அறிந்த நண்பர்களும் கலந்து கொண்டனர். நானும் எதையாவது சொல்ல வேண்டிய கட்டாயம் வந��து விட்டது. அப்போது என் இஷ்டத்துக்கு சொன்னதுதான் இந்த உடல்நல ஆத்தி சூடி. ஆனால்ஒன்று. எப்படி மொக்கையாய் இருந்தாலும் பாராட்டுவார்கள்.\nஐம்பது நெருங்கினால் இதயம் கவனி\nஓயாத பேச்சுக்கு ஓய்வு தா\nஒளவை வயதாயினும் இளமையாய் நினை\nஎஃகு போல் மன உறுதி கொள்\nஇன்னமும் கொஞ்சம் எழுதியதாக நினைவு . இப்போது நினைவில் இல்லை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:05 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சமூகம், நிகழ்வுகள், புனைவுகள், மொக்கை\nவியாழன், 2 ஜூன், 2016\nவிகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்\nவிகடனில் 10 செகண்ட் கதைகள் என்ற தலைப்பில் வெளியாகின்றன. நானும் ஒரு சில கதைகளை அனுப்பினேன் பிரசுரம் ஆகவில்லை . விகானில் வெளியாகும் பல 10 செகண்ட் கதைகள் எனது கதையை விட மோசமாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. சரி விகடன் வெளியிடா விட்டால் என்ன நமது வலைப்பூ எதற்கு இருக்கிறது. எப்படி எழுதினாலும் சகித்துக் கொள்ள நீங்கள் இருக்கிறீர்கள் கவலை எதற்கு\nசிலகதைகள் ஜோக்குகள் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கே பொருந்தும். இதில் உள்ள இரண்டு கதைகள் அப்படிப்பட்டவைதான். விசாரணை, இறுதி சுற்று படங்கள் வெளியானபோது எழுதப் பட்டவை. அந்த நேரத்தில் வெளியாகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்னும் காலம் கடக்கு முன் வெளியிட்டுவிட்டேன்.\n(10 செகண்ட் கதை )\nவீட்டுக்கு தெரியாமல் விசாரணை படம் பார்த்துவிட்டு சிகரெட் பிடித்துக் கொண்டே வந்த வினோத்தை ஒரு போலீஸ்காரரின் கரங்கள் இறுகப்பற்றின. பயந்துபோன வினோத் அதிர்ச்சியுடன் \"அப்பா\" என்றான்\n\"இறுதிச் சுற்று வரை உன்னால் தாக்குப் பிடிக்க முடியாது\" என்ற கணவனின் வார்த்தையை பொய்யாக்கி 108 வது இறுதிச் சுற்றை முடித்து கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினாள் 90 வயது சுந்தரி பாட்டி\n , அங்கே எறும்புப் புற்று இருக்கிறது பார்த்து காலை வை\" என்ற பெரியவரிடம், இளைஞன் ஏளனத்துடன், \"ஐயாஎறும்பு கடித்து நான் சாக மாட்டேன்\" என்றான்\n\"உன் கால்மிதிபட்டு எறும்புகள் சாகுமே\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:28 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, மொக்கை, விகடன்.10 செகண்ட் கதைகள்\nபுதன், 1 ஜூன், 2016\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம்\nவலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ் ப்ளீஸ் வலைப்பதிவு எழுதி வரும் நண்பர் வருண் . அதிரடியாக கருத்துகளை முன்வைத்து\nவிவாதிப்பவர். சமீபத்தில் நரிக்குறவர் எஸ் டி பட்டியலில் சேர்த்தது பற்றி ஒரு பதிவு (நரிக்குறவர்களுக்கு இனிமேலாவது விடியுமா) எழுதி இருந்தேன்.அவர் அந்தப் பதிவில் தெரிவித்த கருத்து ஒரு இனத்தை சேர்ந்த ஒருவர் வேறு இனத்தின் பெயரைச் சொல்லி சாதி சான்று பெற்று சலுகைகள் அனுபவத்து வருவது நடக்கிறது என்று சுட்டிக்காட்டி இருந்தார். இத்தவறை பலரும் செய்துவருவது உண்மைதான்.\nஅந்தக் கருத்தே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது .\nஇதில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழுக்க முழுக்க தன் இனத்தின் பெயரை வேறு இனமாகக் குறிப்பிடுவது . உதாரணமாக தான் எந்த இனமாக இருந்தாலும் தனக்கு தொடர்பு இல்லாத சலுகை கிடைக்கத் தக்க இனத்தை குறிப்பிடுவது. இன்னொன்று தங்கள் இனத்தின் பெயர்ஓற்றுமை உள்ள சலுகை இனத்தை குறிப்பிடுவது. முன்னதை விட இது அதிக அளவில் சாத்தியமானது உதாரணத்திற்கு ரெட்டியார்,செட்டியார் ,நாயுடு இன்னும் பிற. ரெட்டியார் இனம் முற்பட்ட இனம் . ஆனால் கஞ்சம் ரெட்டி என்ற இனம் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் உள்ளது. செட்டியார் இனத்திலும் பல முற்பட்ட இனத்தவர் பட்டியலில் உள்ளது. நாயுடு இனமும் இரண்டு பிரிவுகளில் உள்ளது . இது போன்ற பிரிவில் இருப்பவர் சலுகைக்காக மற்ற பிரிவை சொல்லி தங்கள் செல்வாக்கை வைத்து சான்று பெறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.என் நண்பர் ஒருவர் . நாங்கள் முறபட்ட இனத்தை சேர்ந்தவர்கள். என்ன செய்வது சலுகைக்காக மாத்தி வாங்கறோம் என்பார். இன்னும் ஒருசிலர் உண்மையாகவே தனக்கான உண்மையான சான்று பெற்றாலும் தங்கள் முற்பட்ட இனத்தவர்தான் சலுகைக்காக மாற்று சான்று பெற்றிருக்கிறோம் என்று தன் இனத்தையே தாழ்த்திக் கொள்வதும் உண்டு.\nஇட ஒதுக்கீட்டில் தவறான சலுகை பெற்று பலரும் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதையும் மறுக்க முடியாது .இதனால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது\nஇது நாள்வரை முற்பட்ட இனத்தவர்களில் நான் அறிந்தது பிராமணர், ஒரு சில முதலியார், ரெட்டியார்,நாயுடு மட்டுமே .\n எவ்வளவுதான் முற்பட்ட இனத்தவர் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்ததில் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிட்டத்தட்ட 79 வகை முறபட்ட இனத்தவர் பட்டியலில் கிடைக்கப் பெற்றேன். இவர்களில் பிராமணர் தவிர பிறருக்கு பி.சி. சான்று பெற வாய்ப்பு உள்ளது. எனக்குத் தெரிந்து முற்பட்ட ரெட்டியார்இனத்தை சேர்ந்த பலர் BC என்றே சான்று பெற்றுள்ளனர்.\nயாருக்கெல்லாம் இப்படி சான்று பெற வாய்ப்பு இருக்கிறது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே வேறு இனப் பெயரைக் காட்டி சான்று பெற முடியாது என்று நினைக்கிறேன்.\nஇதுதான் முற்பட்ட இனத்தவர் பட்டியல்.\n1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nஜனோலா சால்வேஷன் சர்ச் (512)\nலண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)\nமலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)\nரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)\nமுற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)\n(அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)\nஅரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)\nஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)\nபலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)\nகாக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)\nகம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)\nகார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)\nகோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)\nகொட்டைக்கட்டி வீர சைவம் (732)\nகோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)\nமலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)\nமஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)\nநாயர் (மேனன், நம்பியார்) (741)\nநாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)\nஇதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)\nபத்தான் (பட்டானி), கான் (747)\nரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)\nசைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)\nக்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)\nவீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)\nவெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)\nவெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)\nசாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)\n சாதிகளின் பட்டியல் பார்க்கும்போது தலை சுற்றுகிறது .SC,ST,BC,MBC இனங்களையும் பட்டியலிடலாம் என்று நினைத்தேன். இடம் போதாது என்று கைவிட்டேன்.\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினான்\nதாழ்ச்சி உயர்ச்சி சொலல் சகஜம்\nநீதி உயர்ந்த மதி கல்வி -இந்\nஎன்று மாற்றிப் பாடலாம் போலிருக்கிறது\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:44 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், சமூகம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nமைனஸ் xமைனஸ் = ப்ளஸ் எப்படி\nவிகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்க���ம் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஇந்தப்படம் பதிவில் குறிப்பிட்ட இடம் அல்ல அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்.காரணம் முன்னால் சவ ஊர்வலம் ஒன்று போய்க்கொண்டிருந்தது...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://androidsangam.blogspot.com/2014/02/next-launcher-3d-new-version-302.html", "date_download": "2019-11-15T16:28:48Z", "digest": "sha1:4BWTGIAUPT55RC3Y7Q3Q3S4LNX63OVDB", "length": 8894, "nlines": 106, "source_domain": "androidsangam.blogspot.com", "title": "Next launcher 3d New version 3.02 ~ Tamil Android ( சங்கம்)", "raw_content": "\nஇதோ அறிமுகப்படுத்துகிறோம் ANDROID மற்றும் WINDOWSற்கான அதிநவீன தமிழ் இனையதளத்தை\nAndroid Mobile உபயோகிப்பவர்கள் next launcher பற்றி தெரியாமல் இருக்காது தனது வேகத்தாலும் styleலினாலும் அனைவரையும் ஈர்த்த இது. பெரும்பானவர்களின் மொபைல்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது ஏனென்றால் இது சாதாரண மொபைலில் கூட வேகமாக செயல்பட்டு அசத்துவதே அதற்க்கு காரணம். play storeல் கட்டண முறைக்கு உட்படுத்தப்பட்ட இதை நமது பகுதியில் இலவசமாக இதற்க்கு முன் கொடுத்து பெரும்பாலானவர்கள் அதனை உபயோகித்தீர்கள் இப்பொழுது அதை விட வேகமாக செயல்படக்கூடிய இந்த next launcherஐ\nஉங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் இதற்க்கு முன் tsf shell launcher உபயோகித்த அனைவரும் மிகவும் அருமையாக உள்ளது எனக் கூறினீர்கள் ஆனால் அந்த launcherஐ சாதாரண வேகம் கொண்ட மொபைலில் உபயோகிக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் next launcher ஐ உபயோகிப்பது சிறந்தது இதில் அமைக்கப்பட்ட 3d அம்சம் அனைத்தும் உங்களது போனின் displayஐ high definitionஆக மாற்றிவிடும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை\nஇதனுடைய பயன்கள் அனைத்தையும் கூற ஆரம்பித்தால் போய்க்கொண்டே இருக்கும் ஆதலால் இதனை download செய்து நீங்களே அனுபவித்து பாருங்கள்\nகுறிப்பு இது அளவு சுருக்கப்பட்டு rar format ல் உள்ளது இத��� download செய்து extract செய்தால்தான் இதனை உபயோகிக்க முடியும் ஆதலால் உங்கள் மொபைலில் z archiverஐ play store இல் download செய்யவும் அதன் பிறகு அதில் சென்று இதை extract செய்து உபயோகியுங்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்\nOUR FACEBOOK ID IS ஸ்மார்ட் போன் application android பற்றிய கேள்விகளுக்கு தெரிந்தவர்கள் கூறலாம்\nAndroid & Windows பற்றிய தகவலை பெற FACEBOOKல் எங்களுடன் இனைந்திருங்கள்\nஆன்றாயிட் மொபைலை Root செய்வது எப்படி அதனால் ஏற்படும் நண்மைகள் மற்றும் தீமைகள்\nமொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை\nANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்\nமொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வ...\nமொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை\nyoutubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய...\nஅறிமுகப்படுத்துகிறோம் ஒரு புரட்சிகரமான Keyboardஐ\nகண்களை பாதுகாக்க உதவும் GOOD SLEEP\nDICTIONARY தமிழ் மற்றும் ஆங்கிலம்\nBattery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா \nகார்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன GPS NAVIGATION...\nAndoid mobileல் antivirus உபயோகிப்பவரா நீங்கள் உங்...\nComputerன் தொடக்க வேகத்தை அதிகரிக்க சின்ன டிப்ஸ...\nGOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா \nAndroid mobileகளுக்கான pendrive பற்றி உங்களுக்கு த...\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்\nநமது மொபைல் தொலைந்து விட்டால் \nமொபைலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி என்ன தெரியுமா...\nஇதுதான் ஸ்மார்ட் போனிற்க்காக தயாரிக்கப்பட்ட பிரத்த...\nஉலகின் அதிவேகமான மெமரிகார்ட் (SanDisk Extreme Pro)...\nசார்ஜரில் இருக்கும்பொழுது போன் பேசியவரின் நிலமையை ...\nANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்\nமொபைல் போன் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் தெரியு...\nஇன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென...\nBattery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா \nAndroid mobileகளில் முக்கியமாக இருக்கவேண்டிய அதினவ...\nமொபைலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி என்ன தெரியுமா...\n(Hard disk) பிரச்னையை சரி செய்ய ஒரு புதிய softwar...\nSAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வ...\nMEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி என்று உங்க...\nஉங்கள் கண்களை பாதுகாக்க ஒரு புதிய சாப்ட்வேர்\nஆன்றாயிட் மொபைலை Root செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13050", "date_download": "2019-11-15T16:45:35Z", "digest": "sha1:MPW2M6ROP4HCKGBNYC2BEXQZRFCXCGTT", "length": 7840, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "TRB ECONOMICS » Buy english book TRB ECONOMICS online", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபத��ப்பகம் : அறிவுக்கடல் பதிப்பகம் (Arivukkadal Pathippagam)\nTRB TET I & TET II குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் TRB HISTORY\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் TRB ECONOMICS, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி அறிவுக்கடல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ் ஆங்கிலம் தமிழ் அகராதி\nஉலகின் விலங்குகள் - Animals\nஆய்வக உதவியாளர் தேர்வு (பத்தாம் வகுப்பு அளவில் அறிவியல் பாடங்கள் வினா விடைகள்)\nஅல்லல் போக்கும் அருட் பதிகங்கள் - Allal Pokkum Arut Pathikangal\nநம்பமுடியாத உண்மைகள் கலைக்களஞ்சியம் - Incredible Facts Encyclopedia\nஇன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம் - Innalgal Neekum kolaaru Thirupathigam\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nநோபல் பரிசு வென்றவர்கள் - Nobal Parisu Vendravargal\nகல்வி மேலாண்மையில் மனித வள மேம்பாடு\nவணிகவியல், கணக்குப் பதிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇயர் புக் 2014 வினா விடைகள் TNPSC\nதமிழ் ஆங்கிலம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TET II\nTNPSC Gr II பொது அறிவியலும் பொதுத்தமிழும்\nTET 2 TNPSC குடிமையியல் புவியியல் பொருளாதாரம் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது)\nகணிதம் வினா விடைகள் சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TNPSC குரூப் IV & VAO\nTNPSC குரூப் IV VAO தமிழ் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது)\nசமச்சீர் கல்வி சமூக அறிவியல் வகுப்பு 6 முதல் 12 வரை TET II\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/18/103773.html", "date_download": "2019-11-15T16:51:33Z", "digest": "sha1:EZASH23GVV4MR47BCDDMIWUY75P7FUYN", "length": 23763, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் 156-பிறந்த நாள் விழா அழகப்பா பல்கலைக்கழகத்தி;ல் கொண்டாடப்பட்டது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு: அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் உத்தரவு\nதங்கம் ச���ரனுக்கு ரூ.112 குறைந்தது\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nதேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் 156-பிறந்த நாள் விழா அழகப்பா பல்கலைக்கழகத்தி;ல் கொண்டாடப்பட்டது\nவெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019 சிவகங்கை\nகாரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயர் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சார்பில் தேசிய இளைஞர் தினமும், சுவாமி விவேகானந்தரின் 156-வது பிறந்த தின விழாவும்; கொண்டாடப்பட்டது.\nஅழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வ செயல்களைச் செய்யும் மனிதர்களை உருவாக்கி அதன்மூலம் நாட்டினை முன்னேற்றப் பாதையிலும், உலக அமைதியை ஏற்படுத்துவதுமே தான் கல்வியின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார். இக்கருத்தை நினைவில் கொண்டு உலகில் அமைதியை ஏற்படுத்த இளைஞர்கள் இடையராது உழைக்க வேண்டும் என துணைவேந்தர் கேட்டுக்கொண்டார்.\nஅவர் மேலும் பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். நமது பண்பாடு உலகை ஒரே குடும்பமாகவே நாம் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளது என்பது சிறப்பானது. இதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. இளைஞர்களின் ஆற்றலில் தீவிரமான நம்பிக்கை கொண்டவர் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களால் எதையும் செய்ய முடியும் என்றும் நாட்டை உயர்நிலைக்கு அவர்களால் எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் உணர்ந்தே அவர்களுக்கு எண்ணற்ற அறிவுரைகளைக் கூறியுள்ளார். அவருடைய கருத்துகளை இளைஞர்கள் பின்பற்றி தாங்களும் வளர்ந்து, தங்களுடைய நாட்டையும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார். அறிவியலையும், ஆன்மிகத்தையும் இரு கண்களாக நாம் கருத வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார். மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற அவருடைய கருத்தை நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் மதுரை சுவாமி விவேகானந்தா சேவா ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சதாசிவானந்த மகராஜ் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், ஒவ்வொரு இளைஞரும் நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன நலம், சீரிய சிந்தனைகள், இவற்றோடு ஆக்கப்பூர்வ உழைப்பையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்ற விவேகானந்தரின் எண்ணத்தை எக்கணமும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என கூறினார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக ஒற்றுமை, சமூக ஒருமைப்பாடு, சமூக வளர்ச்சி ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக அமைதியை நிலைநாட்டப் பாடுபடவேண்டும் என்றார். உலக அமைதி இன்றைய இளைஞர்களின் கையில் தான்; உள்ளது என்றும், உலக மக்களிடையே ஒரு இணக்கத்தை உருவாக்கவே மதங்கள் பாடுபடவேண்டும் என்றும், அனைத்து மதங்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையுமே போதிக்கின்றன என்றும் குறிப்பிட்டு இக்கருத்தினை வலியுறுத்துவதாகவே விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு அமைந்து இருந்தது என்றார். அதுவே இன்று வரை உலகளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் சிந்தனைகளை செயலில்காட்டி நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற உறுதி மொழியை இந்த நாளில் நாம் அனைவரும் ஏற்று செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக சுவாமி விவோகனந்தா உயர் ஆராய்ச்;சி மற்றும் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. கே.ஆர். முருகன் வரவேற்புரை ஆற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.வசிமலைராஜா நன்றியுரை ஆற்றினார்.\nசுவாமி விவேகானந்தர் 156-பிறந்த நாள் விழா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nகேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மாவோயிஸ்ட் கொலை மிரட்டல்\nவனச்சட்டத் திருத்த வரைவு வாபஸ்: மத்திய அமைச்சர் ஜவடேகர் தகவல்\nஜார்க்கண்ட் மாநிலம் உதயமான நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nசபரிமலை மண்டல பூஜைக்காக நாளை கோவில் நடை திறப்பு\nமகரவிளக்கு வழிபாடு 17-ந்தேதி தொடங்குகிறது சபரிமலையில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு\nஉள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் போட்டாபோட்டி: தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்கள் குவிந்தது\nதென்காசி உள்ளிட்ட புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு\nதேசிய பத்திரிகையாளர் தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்ட எகிப்து மீது பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை\nபாகிஸ்தானில் மின்னல் தாக்கி 20 பேர் பலி\nபாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்\nசிறந்த சாதனையாளர்களுக்கான பட்டியலில் இடம் பிடித்த டூட்டி சந்த்\nபாகிஸ்தான் தொடருக்கான ஆஸி. அணியில் பான்கிராப்ட், ஜோ பேர்ன்ஸ்: கவாஜா நீக்கம்\nஹாங்காங் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஇம்ரான் கானுக்கு எதிராக போராட்டம் நடத்த எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த எதிர்க் கட்சித் ...\nகிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது: சச்சின் வேதனை\nமும்பை : நல்ல வேகப்பந்துவீச்சாளர்களும், தரமான ஆடுகளங்களும் இல்லாதது கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவதைக் ...\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nசென்னை : காணாமல் போனதாக கூறப்பட்ட திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா, சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ...\nசபரிமலை மண்டல பூஜைக்காக நாளை கோவில் நடை திறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக நாளை 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.இந்த ஆண்டு மண்டல பூஜை ...\nஜார்க்கண்ட் மாநிலம் உதயமான நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nவெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019\n1பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க சென்னையில் முதல்வர் எடப்பாடி தலைமை...\n2கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது: சச்சின் வேதனை\n3அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர்...\n4தேசிய பத்திரிகையாளர் தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-15T16:06:29Z", "digest": "sha1:BTCLTOD7N3W7MZPVOMALSATMANXCVEOD", "length": 11980, "nlines": 112, "source_domain": "ilakyaa.com", "title": "விடைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nதமிழ் குறுக்கெழுத்து 7 – விடைகள்\n‘தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் – அவன் யார்’ என்கிற ரீதியில் கேள்விகள் இல்லையென நம்புகிறேன். Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், புதிர், விடைகள், tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்\nThe nice thing about doing a crossword puzzle is, you know there is a solution – சொன்னவர் ஸ்டீபன் சொந்தேய்ம் (Stephen Sondheim). வாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, சர் சி.வி. ராமன், தமிழ், நாழிகை, புதிர், ராமன் விளைவு, விடைகள், tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 4 – விடைகள்\n‘க்ளிக்’கியதற்கு நன்றி. எப்போதும் போலவே லோகேஷ் கலக்கிவிட்டார். அவர் அனுப்பிய விடைகளை இங்கே பதித்துள்ளேன். எளிமையான தமிழ் சொற்கள், அன்றாட வழக்குச் சொற்கள், சில பொது அறிவுச் செய்திகள், தமிழ் இலக்கணக் கூறுகள், அவ்வப்போது தோன்றும் (அறுவை) சிலேடைகள் என்று இந்த குறுக்கெழுத்து அமையும்படி முயற்சிக்கிறேன். இது பற்றி உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள். அடுத்த புதிரில் … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், நாழிகை, விடைகள், tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 3 – விடைகள்\nமின்னஞ்சலில் விடைகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. லோகேஷ் வழக்கம்போல் அதிக விடைகளை அனுப்பியிருந்தார். வாழ்த்துக்கள். Grid அவ்ளோ professionalla இல்ல என்று கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி. அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன். முயற்சி செய்தவர்கள் இந்நேரம் வியங்கோள் வினைமுற்று, ஈறு கேட்ட எதிர்மறை பெயரெச்சம் என்று எட்டாம் வகுப்பு grammar class-க்கு மீண்டும் சென்று … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், பெயரெச்சம், விடைகள், வியங்கோள், tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்க���ல மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 12 - விடைகள்\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/one-of-the-busiest-actor-sarath-kumar-has-joined-the-cast-of-sasikumars-next-directed-by-nv-nirmal-kumar-of-salim-fame/articleshow/69699122.cms", "date_download": "2019-11-15T17:14:04Z", "digest": "sha1:YLFXXZPQWBRVAT3HNDSWEYPQEFZ5QVLU", "length": 18194, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Sarath Kumar: மும்பையில் சசிகுமாருடன் இணைந்த சரத்குமார்! - one of the busiest actor sarath kumar has joined the cast of sasikumar’s next, directed by nv nirmal kumar of salim fame | Samayam Tamil", "raw_content": "\nமும்பையில் சசிகுமாருடன் இணைந்த சரத்குமார்\nகல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில், சசிகுமார் நடிக்கும் படத்தில் சரத்குமார் நடிக்க உள்ளார்.\nமும்பையில் சசிகுமாருடன் இணைந்த சரத்குமார்\nகல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில், சசிகுமார் நடிக்கும் படத்தில் சரத்குமார் நடிக்க உள்ளார்.\nகல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான \"தயாரிப்பு எண் 3\" உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை 'சலீம்' வெற்றிப்படத்தை இயக்கி, தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்த என்.வி.நிர்மல்குமார் இயக்க, சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் சாகச பொழுதுபோக்கு படமான இந்த படத்தின் ஒவ்வொரு அம்சமும், படத்தை முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு செல்வதோடு, சசிகுமார் ��டித்த முந்தைய படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.\nசூடுபிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்; தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் போட்டி\nகுறிப்பாக, அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆடம்பரமான மும்பை மாநகரத்தில் தொடங்குகிறது, மேலும் சரத்குமார் இதில் கலந்து கொண்டு நடிப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறும்போது, \"நாங்கள் திட்டமிட்டபடியே, எல்லா வேலைகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும், நிலையான வேகத்திலும் தொடர்ந்து நடக்கின்றன. நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (08/06/2019): அலுவலகத்தில் பேரும், புகழும் கிடைக்கும்\nமுக்கிய நடிகர்கள் நடிக்கும் படத்தை எந்த கால தாமதமின்றி குறித்த நேரத்தில் நிறைவு செய்யும் ஒரு இயக்குனர் அமைவது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பேரின்பம். எங்கள் படம் உருவாகி வரும் விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. சரத்குமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், இந்த படத்தில் அவரின் வித்தியாசமான புதிய தோற்றம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அது கண்டிப்பாக பேசப்படும்.\nகோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு\nகடந்த 6ம் தேதி மும்பையில் தொடங்கிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்கள் நடக்கிறது. மும்பையின் அழகிய இடங்களில் சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு உண்மையில் முக்கியமானதாக இருக்கிறது\" என்றார்.\nநந்திதா சுவேதாவை விடாமல் துரத்தும் பிரபு தேவா: லவ் லவ் மி பாடல் வீடியோ\nசரத்குமார் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கேட்டால், \"வழக்கமாக, படக்குழுவினருக்கு ஒரு தயாரிப்பாளர் போடும் மிக கடுமையான விதி, படத்தை பற்றிய எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்பது தான். அதை நானே மீறக்கூடாது. ஆனால் படத்தில் அவரை பார்க்கும் பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.\nகுறிப்பாக, சரத்குமார் - சசிகுமார் என்ற ஒரு வழக்கத்துக்கு மாறான, அழுத்தமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டணி, அனைவரின் கவனத்தையும் திருப்புகின்றன. ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிக ஆர்வத்துடன் உள்ளனர், இது ஒரு தயாரிப்பாளராக எனது தன்னம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கிறது\" என்றார்.\nகணேஷ் சந்திரா (ஒளிப்பதிவாளர்), ஆனந்த் மணி (கலை) மற்றும் சக்தி சரவணன் (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலும் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nஎன்னம்மா வனிதா, இப்படி நேர்மாறாக பண்றீங்களேம்மா\nமுதலில் அக்கா, இப்போ அட்லி: பாவம்யா, விஜய் ரசிகர்களின் நிலைமை இப்படி ஆகிடுச்சே\nகமல், ரஜினியுடன் யாருன்னு பாருங்க, கவினுக்கு இந்த பாக்கியம் கிடைச்சுச்சா\nஅது என்ன ஓரவஞ்சனை: லோஸ்லியா மீது கவின் ரசிகர்கள் கோபம்\nமேலும் செய்திகள்:நடிகர் சங்கம் தேர்தல்|நடிகர் சங்கம்|சரத்குமார்|சசிகுமார்|sasikumar|Sarath Kumar|Salim|nv nirmal kumar|Nadigar Sangam election|Nadigar Sangam\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\n96 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபிங்க் சேலையில் ஜொலித்த ஸ்ருதி ஹாசனின் அழகான புகைப்படங்கள்\nஹன்சிகா மோத்வானி அழகான புகைப்படங்கள்\nஆக்ஷன்: விஷாலுக்கு சரிபட்டு வந்துச்சா\nபொன்னியின் செல்வன்: தாய்லாந்தில் லொகேஷன் தேடும் மணிரத்னம்\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல: தேவசம்போர்டு அமைச்..\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\n தீர்த்து வைக்கும் அஸ்வகந��தா மூலிகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமும்பையில் சசிகுமாருடன் இணைந்த சரத்குமார்\nவெளியானது விஷாலுக்கு எதிரான அணியின் லிஸ்ட்\nசூடுபிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்; தலைவர் பதவிக்கு பாக்கியராஜ...\n”தல 60” படத்தின் முக்கிய அப்டேட்; அஜித் கதாபாத்திரம் குறித்து தக...\nவிஜய்க்கு வில்லன் இப்போ \"பயில்வான்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/07/photos.html", "date_download": "2019-11-15T16:28:39Z", "digest": "sha1:R4K6XX3ZYHHWPCVUBB3UWZMMPOD2OZLH", "length": 6642, "nlines": 59, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: ஞானஸ்தானம் பெற வந்த இங்கிலாந்தின் இளவரசி சார்லட் எலிசபெத் டயானா (Photos)", "raw_content": "\nஞானஸ்தானம் பெற வந்த இங்கிலாந்தின் இளவரசி சார்லட் எலிசபெத் டயானா (Photos)\nஞானஸ்தானம் பெற வந்த இங்கிலாந்தின் இளவரசி சார்லட் எலிசபெத் டயானா (Photos)\nஇளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் பெண்குழந்தை சார்லட் எலிசபெத் டயானாவுக்கு நேற்று ஞானஸ்நானம் வழங்கப்பட்டது.\nகடந்த மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த தமது இரண்டாவது குழந்தைக்கு இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் மறைந்த இளவரசி டயானா நினைவாக சார்லட் எலிசபெத் டயானா என பெயர் சூட்டப்பட்டது.\nஇந்த நிலையில் குழந்தைக்கு ஞானஸ்நானம் வழங்கும் விழா இங்கிலாந்தின் நோர்ஃபோக்கில் உள்ள செயின்ட் மேரி மக்டலின் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்றது.\nஇந்த தேவாலயத்தில் தான் மறைந்த இளவரசி டயானா ஞானஸ்நானம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் ��னுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B0%E0%AF%82.+140+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%EF%BB%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T16:02:49Z", "digest": "sha1:IA7DE7SMNJJHJXJDSSHBPRZJPE64GE5X", "length": 9443, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ரூ. 140 கோடி", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nசென்னை வந்த விமானத்தில் ரூ.1.33 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது: பயணி சீட்டுக்கடியில்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\n2019 ஜூலை-செப். காலாண்டில் ரூ.23,045 கோடி பெருநஷ்டம் அடைந்த பார்தி ஏர்டெல்\nஅரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியில் அடுத்த திட்டம்: ஆந்திராவில் அதிரடி\nமுதலில் ரூ.15 லட்சம் பறிப்பு; பேராசையால் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: பிரபல...\nவிருதுநகரில் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன்...\nதிருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 79 மாடுகள் பிடிபட்டன: மாடுகளை திரும்பப்...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nகடந்த ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ.700 கோடி நன்கொடை: தேர்தல் ஆணையத்திடம் தகவல்\nரூ.73 லட்சத்துக்கு வீட்டுக்கு கதவு, ஜன்னல்: ஜெகன்மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு...\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு ரூ.2,000 கோடி மத்திய அரசு நிதியை இழக்கும்...\nரூ.192 கோடி: 'நீட் 2019' மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்த வருமானம்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் ��ுறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/11215--3", "date_download": "2019-11-15T15:27:34Z", "digest": "sha1:IKGOMJMUTEW64KHF4GG6F27QMVVQOZP4", "length": 27288, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 October 2011 - ஹாய் மதன் கேள்வி - பதில் | ஹாய் மதன் கேள்வி - பதில்", "raw_content": "\nகிசுகிசு கீதா பத்தி ஒரு கிசுகிசு\nநானே கேள்வி.... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nடைம் மெஷினில் உங்க டைம் என்ன\nஎன் விகடன் - மதுரை\nடைம் மெஷினில் உங்க டைம் என்ன\nஎன் விகடன் - புதுச்சேரி\nடைம் மெஷினில் உங்க டைம் என்ன\nகடலூரில் ஒரு கணித மேதை\nதலைவர்களைப் போற்றிய தமிழ்ச் சங்க விழா\nதலைவர் ஆகும் வரை சட்டை போட மாட்டேன்\nஎன் விகடன் - திருச்சி\nஉலகக் கோப்பை ஜெயிக்கப் போறோம்\nடைம் மெஷினில் உங்க டைம் என்ன\nஅரசாங்க ஆடு கிடைச்சா முனியப்பனுக்கு கெடா வெட்டு\nநாட்ல என்ன நடக்குதுன்னே புரியலை மச்சான்\nவிகடன் மேடை - வடிவேலு\nஎன் விகடன் - கோவை\nடைம் மெஷினில் உங்க டைம் என்ன\nஉள்ளாட்சித் தேர்தலில் உங்கள் பங்கு\nஅமலா பாலுடன் ஒரு 20-20\nசினிமா விமர்சனம் : முரண்\nசினிமா விமர்சனம் : வாகை சூட வா\nசினிமா விமர்சனம் : வெடி\nலாஃபிங் வில்லாவில் இருந்து சலீம்குமார்\nபாரதிராஜா, செல்வராகவன், ரஜினி, விஜய், சைந்தவி.... வாழ்க்கை அழகா இருக்கு\nஎ ஃபிலிம் பை கோடம்பாக்கம்\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஆபிரேஷன் முழங்காலில்தான் முதுகெலும்பில் அல்ல\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ�� கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஈஃபல் டவரும் அண்ணா நகர் டவரும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yjdisplay.com/ta/products/cardboard-packaging/paper-bags/", "date_download": "2019-11-15T14:51:39Z", "digest": "sha1:TDQEZ42ESKH3VXQYDHP3I4ETDHJBP4GF", "length": 4147, "nlines": 156, "source_domain": "www.yjdisplay.com", "title": "Nothing found for Products Cardboard-Packaging Paper-Bags ?prisna_Translate_Seo_Request=Ta", "raw_content": "YJ கோ, லிமிடெட் காட்சி\nஎதிர் காட்டுகிறது அலகுகள் / PDQ\nபக்கம் கண்டுபிடிக்கப்படவில்லை, பிரதி எடுத்தல் கொள்ளவும் முகப்பு\nஉங்கள் த���வைகள் விவாதிக்க விரும்பினால், தயவு செய்து இப்போது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nYJ கோ, லிமிடெட் காட்சி\n4B, எண் .19 கட்டிடம்,\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு ,சூடான தயாரிப்புகள் ,வரைபடம் ,AMP ஐ மொபைல்\nபூனை Scratcher ஹவுஸ் , பூனை Scratcher நெளி அட்டை , நெளிவுடைய பூனை Scratcher, பூனை Scratcher கெட்டி அட்டை , கிறிஸ்துமஸ் பூனை Scratcher , பூனை Scratcher டாய்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/27/actress-photos-are-going-as-viral/", "date_download": "2019-11-15T15:05:11Z", "digest": "sha1:K4KWB2WWYCGPD5OM2252DUQ2ZZEC463U", "length": 5751, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "பிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema பிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்\nபிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்\nமும்பை: பிரபல நடிகைகள் வெளியிட்டுள்ள கவர்ச்சிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.\nநடிகர்களைப்போன்று நடிகைகளும் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்க உடற்பயிற்சிகளை தீவிரமாக செய்துவருகின்றனர்.\nதட்டையான வயிற்றில் தசைத்தொகுப்பு தெரியுமாறு வாஷ்போர்டு ஆப்பாக உடலை வைத்துக்கொள்வது நடிகைகளிடம் பேஷனாகி வருகிறது.\nபாகி2 படத்தில் டைகர் ஷெராப்புடன் நடித்த திஷா பதானி உடற்பயிற்சியில் கவனம் செலுத்திவருகிறார்.\nஅவரது வாஷ்போர்டு ஆப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவரும் சங்கமித்ரா படத்தின் கதாநாயகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று நடிகை பிந்துமாதவியின் ஹாட் படங்களும் இணையத்தில் பரவலாகி வருகின்றன.\n2008ல் பொக்கிஷம் படத்தில் தமிழுக்கு வந்தார் பிந்துமாதவி.\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். படவாய்ப்பின்றி உள்ள இவர் ரசிகர்களை தக்கவைக்க புதியபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nNext articleகுரங்கிடம் வாலிபர் குரங்குச்சேட்டை\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\n விடியோ வெளியானதால் 3பேர் சஸ்பெண்ட்\nபெண்ணை சரமாரியாக சுட்டுக்கொ���்ற கும்பல்\nபாஜக விருதை புறக்கணித்தார் ரூபா\nமனைவியை கொல்ல முயன்ற போலிடாக்டர் கைது\nமுதலை வயிற்றில் இருந்த வாலிபர் கை, கால் மீட்பு\nகுஜராத்தில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/paul-jacob/", "date_download": "2019-11-15T16:23:35Z", "digest": "sha1:EXC3DPRK2ZNVZW72UW2J5Q4T4MNFDXEM", "length": 4223, "nlines": 104, "source_domain": "www.christsquare.com", "title": "Paul Jacob | CHRISTSQUARE", "raw_content": "\nநீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே Read More\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189964/news/189964.html", "date_download": "2019-11-15T16:20:26Z", "digest": "sha1:XVFVZ7CJZEEOATSOEAM53KQUNFXKEQN7", "length": 10394, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "துணையை கவரும் மசாஜ் விளையாட்டு!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளன��் படியுங்களேன்.\nஇரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.\nமசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.\nபடுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.\nஎந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.\nதோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.\nமசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால் செலவு பழுத்துவிடும் ச���ியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள் துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.\nLive Tv-யில் சிக்கிய சில தர்ம சங்கடமான Comedy தருணங்கள்\nதண்ணீர் கீரையின் மருத்துவப் பயன்கள்\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் \nசபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை\nஇதுவரை பார்த்திராத 05 ஜாலியான விளம்பரங்கள்..\nLive Tv-யில் சிக்கிய சில தர்ம சங்கடமான Comedy தருணங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_691.html", "date_download": "2019-11-15T14:59:36Z", "digest": "sha1:ODQTC42JNIAKXHEEYZFZSTAENDBZOYOS", "length": 8695, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு\nபதிந்தவர்: தம்பியன் 22 November 2017\nசர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி நேற்று செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார். நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 5 நீதிபதிகள் பணியிடங்களில் தேர்தல் மூலம் 4 பேர் தேர்வாகி விட்டனர். கடைசி இடத்திற்கு, இந்தியாவின் தல்வீர் பண்டாரி, இங்கிலாந்தின் கிறிஸ்டோபர் கிரீன்வுட் இடையே கடும் போட்டி நிலவியது.\nஇதுவரை 11 கட்ட தேர்தல் நடந்துள்ள நிலையில், ஐ.நா பொதுச் சபையில் பெரும்பான்மை ஆதரவு பண்டாரிக்கும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பெரும்பான்மை ஆதரவு நிரந்தர உறுப்பு நாடான இங்கிலாந்தின் வேட்பாளர் கிரீன்வுட்டுக்கும் இருந்து வந்தது. பொதுச்சபையில் பண்டாரிக்கு 3இல் 2 பங்கு ஆதரவு உள்ளது. இவரை விட சுமார் 50 ஓட்டுகள் கிரீன்வுட் பின்தங்கி உள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பு சபையில் கிரீன்வுட் 9 வாக்குகளும், பண்டாரி 4 வாக்குகளும் பெற்று வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக இழுபறி நீடித்தது. 12ஆம் கட்ட தேர்தல் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த தேர்தலில் இந்தியாவின் வெற்றியை தடுக்க, பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடான இங்கிலாந்��ு மறைமுகமாக சதி செய்தது. இந்தியாவின் வெற்றியை தடுக்க வேண்டுமெனில் ஐ.நா.வின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த இங்கிலாந்து வலியுறுத்தியது.\nரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அது நிச்சயம் இங்கிலாந்துக்கே சாதகமாக அமையும். எனவே இந்த முறையை கையாளக் கூடாது என ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சயீத் அக்பரூதீன் ஐநா பிரதிநிதிகள் கூட்டத்தில் கூறினார்.\nஎத்தனை முறை வாக்கெடுப்பு நடத்தினாலும் இந்த முட்டுக்கட்டையை உடைக்க முடியாது என்பதால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுகிறோம் என ஐ.நா பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவர்களிடம் ஐ.நாவுக்கான இங்கிலாந்தின் நிரந்தர பிரதிநிதி மேத்யூ ரிகிராப்ட் தெரிவித்தார்.\nஇங்கிலாந்து விலகியதை அடுத்து, 12வது கட்ட தேர்தல் நேற்று அதிகாலை நடந்தது. இதில் ஐ.நா பொதுச் சபையில் மொத்தம் உள்ள 193 உறுப்பினர்களில், 183 பேர் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாதுகாப்பு கவன்சிலில் மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களும் இந்தியாவுக்கே வாக்களித்தனர். இதையடுத்து இந்தியாவின் தல்வீர் பண்டாரி(70) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சயீத் அக்பரூதீனுக்கு ஐ.நா பொதுச் சபையில் பிறநாட்டு பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.\n0 Responses to சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/07/01/canada-day/", "date_download": "2019-11-15T15:36:14Z", "digest": "sha1:YWBAMWKSZ6YFXCBCVWL2L624IVRXD3PP", "length": 5097, "nlines": 45, "source_domain": "barthee.wordpress.com", "title": "Canada Day! | Barthee's Weblog", "raw_content": "\nஉலகில் உள்ள பல நாட்டு மக்கள் இந்த கனடாவிற்கு வந்து, ஒன்றாக இனிதே வாழ்கின்றார்கள். அனைத்து உரிமை களையும், கெளரவத்தையும், வசதிகளையும் தாம் பிறந்த நாட்டை விட அதிகமாக கொடுத்த கனடாவிற்கு இன்று பிறந்த நாள்\nஉண்மையில் கனடாத் தாய் தமது பிள்ளைகள் போல், அனைத்து வர்க்க மக்களையும் அரவணைத்து, அனைவருக்கும் சம உரிமை கொடுத்து நடத்தும் செயல் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாத விடயம்\nஇன்னாளில் நாம் அனைவரும் எம் வீட்டின் முன்புறமும், வாகனங்களிலும் கனடிய கொடியை பறக்கவிட்டு எம் நன்றியையும், மரியாதையையும் செலுத்தி கொண்டாட கடமைப் பட்டுள்ளோம்.\nகனடா நாள் (Canada Day) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் “பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்” கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.\nசரி கீழே ஒரு அசத்தலான 3D படம் உள்ளது. உங்கள் கண்களை ஒன்றோடு ஒன்று செருகிப்பார்த்தால் தெரியும். முயற்சி செய்யுங்கள்\nகீழே, முன்னர் கனடா நாளிற்காக பதியப்பட்ட பகுதி உள்ளது\nகாகங்களை கிளிகளாக மாற்றிய கனடா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-15T16:39:04Z", "digest": "sha1:FUQVO2UVSYZ44KBC6KTLSTFYFATA56QN", "length": 13171, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்ணெய்க் கிணறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணெய்க் கிணறு என்பது பெற்றோலிய எண்ணெய் மற்றும் வளிம ஐதரோகாபன் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக அல்லது அவற்றை எடுப்பதற்காகப் புவியின் மேற்பரப்பினூடு அல்லது கடற்படுகையின் மீது செய்யப்பட்ட துளைகளைக் குறிக்கும். இவை பல ஆயிரம் மீட்டர்கள் வரை ஆழமுள்ளவை.\n9 ஆம் நூற்றாண்டிலிருந்தே அசர்பைஜான் நாட்டிலுள்ள இன்றைய பாக்கு நகரைச் சூழவுள்ள ��டங்களில் எண்ணெய் வயல்கள் இருந்துள்ளன. மத்தியகால இஸ்லாமிய உலகின் பெற்றோலியத் துறைக்கான நேப்தா இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த எண்ணெய் வயல்களைப் பற்றி 10 ஆம் நூற்றாண்டில் அல்-மசுதி என்பவரும், 13 ஆம் நூற்றாண்டில் மார்க்கோ போலோவும் விபரித்துள்ளனர். இவற்றிலிருந்து பல கப்பல்கள் நிறைந்த எண்ணெய் இங்கு உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 1264 ஆன் ஆண்டில் அசர்பைஜானின் கரையோரத்திலுள்ள பாக்கு நகருக்குச் சென்ற மார்க்கோ போலோ அங்கே ஊற்றுக்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவதைக் கண்டுள்ளார். அப் பகுதியிலிருந்த ஊற்றொன்றிலிருந்து நூறு கப்பல்களில் நிரப்பக்கூடிய எண்ணெய் கிடைக்கக் கூடும் என அவர் குறித்துள்ளார்.\nஇப்பகுதிகளில் ஆழம் குறைந்த பள்ளங்களைத் தோண்டி எண்ணெயை எடுத்தனர். அத்துடன் கைகளால் தோண்டப்பட்ட சுமார் 35 மீட்டர்கள் வரை ஆழம் கொண்ட துளைகள் 1594 ஆம் ஆண்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. பாக்குவே முதலாவது உண்மையான எண்ணெய் வயலாகும். 1830 ஆம் ஆண்டளவில் இப்பகுதியிலிருந்த சுமார் 116 கிணறுகளில் இருந்து 3,840 மெட்ரிக் டன்கள் (சுமார் 28,000 பீப்பாக்கள்) எடையுள்ள எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாகத தெரிகிறது. 1849 ஆம் ஆண்டில் ரஷ்யப் பொறியியலாளரான எஃப். என். செம்யெனோவ் என்பவர் அப்செரோன் குடாநாட்டில் எண்ணெய்க் கிணறு தோண்டுவதற்கு வடக் கருவி (cable tool) ஒன்றைப் பயன்படுத்தினார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பென்சில்வேனியாவிலுள்ள புகழ் பெற்ற கிணறு கர்னல் டிரேக் என்பவரால் தோண்டப்பட்டது. 19 ஆன் நூற்றாண்டின் இறுதியில் பாக்குவிற்கு அண்மையிலுள்ள பிபி-எய்பட் (Bibi-Eibat) எண்ணெய் வயலில் கடலுள் துளையிடல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ அதே காலப்பகுதியில் 1896 ஆம் ஆண்டில் கலிபோர்னியாக் கரையில் அமைந்திருந்த சம்மர்லாண்ட் எண்ணெய் வயலில் முதல் கடலினுள் அமைந்த எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது.\nதொடக்க கால எண்ணெய்க் கிணறுகள் வடக் கருவிகளை நிலத்துள் அடித்துச் செலுத்துவதன் மூலம் தோண்டப்பட்டன. பின்னர் சுழல் துளைப்பான்கள் (rotary drill) பயன்பாட்டுக்கு வந்தன. இவை கூடிய ஆழத்துக்கும் விரைவாகவும் துளைகளை இட வல்லவையாக இருந்தன. 1970 களுக்கு முன் பெரும்பாலான எண்ணெய்க் கிணறுகள் நிலைக்குத்தானவை. எனினும் தற்காலத் துளைக்கும் தொழில்நுட்பங்கள், நிலைக்குத்திலிருந்து விலகிய திசைகளிலும் துளைகளை இடக்கூடிய வல்லமையை உருவாக்கியுள்ளன. போதிய அளவு ஆழத்துக்குச் செல்லக்கூடிய சரியான கருவிகள் இருந்தால் கிடைநிலையிலும் துளைகளை இடலாம். ஐதரோகாபன்களைக் கொண்டிருக்கும் பாறைப் படைகள் கிடையாகவே இருப்பதால், பெற்றோலிய வலயத்தில் இடப்படும் கிடையான துளைகள் அவ்வலயத்தில் கூடிய மேற்பரப்பைக் கொண்டுள்ளன. இதனால் உற்பத்தி வீதமும் கூடுகின்றது. சரிவாக அல்லது கிடையாகத் துளைப்பதன் மூலம் துளைக்கும் இடத்திலிருந்து விலகியிருக்கும் எண்ணெய்ப் படிவுகளையும் அணுகக் கூடியதாக உள்ளது. இதனால், துளை கருவிகளை அமைக்க முடியாத அளவுக்குக் கடினமான இடங்களுக்கு, அல்லது சூழல் தொடர்பான பெறுமதியுள்ள இடங்களுக்கு அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்குக் கீழுள்ள பகுதிகளிலிருந்தும் எண்ணெய் எடுக்க முடிகிறது.\nஎண்ணெய்க் கிணறு ஒன்றின் உருவாக்கத்தையும் அதன் பயன்படு காலத்தையும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/01115441/Pokhran-Soldier-dies-after-battle-tank-barrel-explodes.vpf", "date_download": "2019-11-15T16:45:40Z", "digest": "sha1:3YO6OZMRAMQJWMVOUKGC3KJUMSA7DTUC", "length": 10822, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pokhran: Soldier dies after battle tank barrel explodes during training exercise || போக்ரான்: பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்து ராணுவ வீரர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோக்ரான்: பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்து ராணுவ வீரர் பலி\nபோக்ரானில் பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்ததில் சிப்பாய் பலியானார்.\nராஜஸ்தானின் போக்ரானில் உள்ள மகாஜன் துப்பாக்கிச் சூடு பயிற்சி முகாமில் வழக்கமான கள துப்பாக்கிச் சூடு பயிற்சி நடைபெற்றது அப்போது 90 பீரங்கியின் பீப்பாய் வெடித்ததில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.\nவிபத்து குறித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது. இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள போக்ரான் பாலைவனத்தில் உள்ள இராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பயிற்சி பகுதியாகும்.\n1. “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை\nஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2. அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு: ராணுவ வீரர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி பறிமுதல்\nஅமெரிக்க விமான நிலையத்தில் ராணுவ வீரர் ஒருவர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.\n3. காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.\n4. காஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரர் - கண்டுபிடித்து தர கலெக்டரிடம் தாயார் கோரிக்கை மனு\nகாஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரரை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் அவரது தாயார் கோரிக்கை மனு அளித்தார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. \"மனைவி வீட்டில் இல்லை தனியாக இருக்கிறேன்\" மாணவியை இரவில் சமையல் செய்ய அழைத்த ஹாஸ்டல் வார்டன்\n2. 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\n3. கேரளாவில் ருசிகரம்: ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\n4. அயோத்தி வழக்கில் எதிர் மனுதாரர் மாரடைப்பால் மரணம்\n5. மறுதேர்தலை பா.ஜனதா விரும்பவில்லை: சிவசேனா முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்பதை ஏற்க முடியாது அமித்ஷா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/11/02111915/1269249/CBI-gets-fresh-info-from-Facebook-on-voters-data-harvesting.vpf", "date_download": "2019-11-15T14:50:50Z", "digest": "sha1:2TY4A7TZKZC3MMANYYXC2AJ6U5WDSX5G", "length": 14829, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபேஸ்புக்கில் இந்திய வாக்காளர் விவரங்கள் திருட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. புதிய தகவல் || CBI gets fresh info from Facebook on voters data harvesting", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஃபேஸ்புக்கில் இந்திய வாக்காளர் விவரங்கள் திருட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. புதிய தகவல்\nபிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இருந்து இந்திய வாக்காளர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. புதிய தகவல் தெரிவித்துள்ளது.\nபிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இருந்து இந்திய வாக்காளர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. புதிய தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை 20 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் இந்திய வாக்காளர்களை பற்றிய தனிப்பட்ட விவரங்களை இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது.\nஇதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ.யிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணையை தொடங்கியது. ஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஆகிய இரு நிறுவனங்களிடமும் முழுமையான விளக்கத்தையும், தகவல்களையும் கேட்டது.\nஅந்த தகவல்களை இரு நிறுவனங்களும் அளித்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருவதாக சி.பி.ஐ. நேற்று தெரிவித்தது. அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான், வழக்குப்பதிவு செய்யலாமா, வேண்டாமா என்பதை சி.பி.ஐ. முடிவு செய்யும்.\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொ��ை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nபெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல்-வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன\nசென்ஹெய்சர் விலை உயர்ந்த ப்ளூடூத் ஹெட்போன் அறிமுகம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் - பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய அம்சத்தை சோதனை செய்யும் இன்ஸ்டாகிராம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் - பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் புதிய லோகோ வெளியீடு\nஇன்ஸ்டாவில் பிழை கண்டறிந்து ஏழு லட்சம் வென்ற சென்னை வாலிபர்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/71784-how-ekadashi-begins.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T15:33:54Z", "digest": "sha1:XUCH7VAWVQFZLFFT2BH6OOVUEOAUMRUB", "length": 9776, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஏகாதசி எப்படி உருவானது? | How Ekadashi Begins?", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\nசந்திரவதி என்ற நகரத்தில், ஜங்காசுரன் என்ற அசுரனும், அவனுடைய மகன் மருவாசுரனும், தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால், விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தனர்\nஇதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர், பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார்.\nஅப்போது அவர் உடலில் இருந்து, ஒரு பெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.\nதன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு, அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.\n“நீ தோன்றிய இந்த நாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ .அவர்களுக்கு நீ துணை இரு.பக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுண்ணியம் பெறும் விதி இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்\nஆதிசங்கரரை அதிர வைத்த அம்பிகை\nமீண்டும் இணையும் ராட்சசன் ஜோடி\nரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ராட்ஷசன் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் இன்று.\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72358-1-100-doctors-to-be-appointed-in-tamil-nadu-minister-vijayabaskar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T15:55:22Z", "digest": "sha1:FPPSGNNM5764Q4UGIE5C63AIBO44T4NO", "length": 9648, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் 1,100 மருத்துவர்கள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர் | 1,100 doctors to be appointed in Tamil Nadu: Minister Vijayabaskar", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\nதமிழகத்தில் 1,100 மருத்துவர்கள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் புதிதாக 1100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதிருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், \" தமிழகத்தில் மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் பணிபுரிய புதிதாக 1100 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பணியில் இணைவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், 2,345 செவிலியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற திமுக திட்டம் என புகார்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\n'ஆதித்ய வர்மா' வின் இசை வெளியீடு குறித்த தகவல்\nபாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல: சீமானுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n7. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுகாதாரத்துறையை விமர்சிக்கவே ஸ்டாலின் உள்ளார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரேக் இன் சர்வீஸ் திரும்பப் பெறப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவர்களுக்கு நாளை காலை வரை அவகாசம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nவேலைநிறுத்தத்தை கைவிடவில்லை என்றால் வேலையை கைவிட வேண்டியதுதான்\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n7. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/mahendiran-pakiyaraj.html", "date_download": "2019-11-15T15:59:48Z", "digest": "sha1:LADZ2ZP3MDV5TCBYWUGJ6KT7RSSG22AM", "length": 8667, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "இயக்குநர் மகேந்திரன் நினைவு சுமந்து ‘சொல்லித் தந்த வானம்’; வெளியிட்டார் பாக்கியராஜ் - www.pathivu.com", "raw_content": "\nHome / சினிமா / இயக்குநர் மகேந்திரன் நினைவு சுமந்து ‘சொல்லித் தந்த வானம்’; வெளியிட்டார் பாக்கியராஜ்\nஇயக்குநர் மகேந்திரன் நினைவு சுமந்து ‘சொல்லித் தந்த வானம்’; வெளியிட்டார் பாக்கியராஜ்\nமுகிலினி July 30, 2019 சினிமா\nதமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரான மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நினைவைப் பற்றிப் பேசும்விதத்தில் ‘சொல்லித் தந்த வானம்’ என்கிற நூல் உருவாகியுள்ளது.\nஇந்த நூலில் இயக்குநர் மகேந்திரன் பற்றி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது அனுவபங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். மூத்தப் பத்திரிகையாளர் அருள்செல்வன் இதனைத் தொகுத்து எழுதி இருக்கிறார்.\nஇந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று எளிமையாக நடைபெற்றது .\nஇந்த நூலை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, மறைந்த இயக்குநர் மகேந்திரனின் சீடரான, இயக்குநர் ‘யார்’ கண்ணன் அதனைப் பெற்றுக் கொண்டார்.\nஇந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளான இயக்குநர்கள் மனோஜ் குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஏ.வெங்கடேஷ், சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா, கவிஞர் விவேகா, பின்னணிக் குரல் கலைஞர் ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nசர்ச்சைக்குரிய நியமனம்:இராகவன் மீது குற்றச்சாட்டு\nகுற்றச்சாட்���ுக்கள் பலவற்றிற்கு உள்ளானவரும் கோத்தபாயவின் நெருங்கிய நட்பை கொண்டவருமான நபரொருவருக்கு வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/217448?ref=archive-feed", "date_download": "2019-11-15T14:44:44Z", "digest": "sha1:XBUDT7JW6WFRN33DCTQQMHEKEVA3O4TC", "length": 9207, "nlines": 115, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவின் கருத்தை நூற்றுக்கு நூறு வீதம் ஆமோதிக்கும் முன்னாள் முதலமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்தவின் கருத்தை நூற்றுக்கு நூறு வீதம் ஆமோதிக்கும் முன்னாள் முதலமைச்சர்\nநாட்டில் தற்போது தொடர்ந்து பெருகும் முரண்பாடுகளைக் தவிர்க்கவும், அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையை நீக்கவும் உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஆமோதிக்கிறேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது அக்கருத்தை நான் பத்திரிக்கையில் பார்த்தேன் அவரது இக்கருத்தை நான் நூற்றுக்கு ���ூறு வீதம் ஆமோதிக்கிறேன்.\nஅத்தோடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் கோரிக்கையும் முன் வைக்கிறேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து நேற்ரு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநாட்டில் தற்போது தோன்றியுள்ள விடயங்களுக்கு தீர்வுகான மக்கள் அரங்கிற்கு செல்வதே முக்கியமானதாகும். எனவே அரசு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.\nஅதற்கும் முடியாவிட்டால். விகிதாசாரதேர்தல் முறைமையின் படி மாகாண சபைத் தேர்தலையாவது நடத்தி மக்களின் கருத்தை தெரிந்து கொள்வேண்டும்.\nமாகாண சபை தேர்தலை உடன் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து நிறைவேற்றுவதன் மூலமாக இரண்டு வாரங்களில் தேர்தலுக்கு செல்ல முடியும். இன்று நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஜனநாயக முறைமையிலான மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல்கள் காலதாமதப்படுத்தப்படுவதாகும்.\nஇன்று நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது, பங்கு சந்தை பாரிய பின்னடைவை கண்டு வருகின்றது.\nஇந்நிலை தொடருமானால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இந்நிலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=39024", "date_download": "2019-11-15T14:47:51Z", "digest": "sha1:NI5OGEGWK65CZ72PDBNW4UECMDATPNUA", "length": 38454, "nlines": 312, "source_domain": "www.vallamai.com", "title": "அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 8 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்ட��ரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 8\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 8\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.\nஉலகின் வெவ்வேறு சில நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்த்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்பொருட்களின் தரங்களையும் பார்த்த அனுபவம் உள்ள எனக்கு இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட்கள் ஒரு ஆரம்பப்பள்ளியில் இருக்கக்கூடிய தகவல் சுவரொட்டி போல காட்சியளிப்பதைப் பார்த்த போது உண்மையில் மன வருத்தமே தோன்றியது. கண்காட்சி மேலாண்மை-பராமரிப்பு என்பது ஒரு தனிக் கலையாக உருவாகிவிட்ட காலம் இது. புதிய தொழிற்நுட்பங்களின் துணை கொண்டு தரம் வாய்ந்த காட்சிப்பொருட்களை அமைக்கக்கூடிய வாய்ப்பு தற்கால நிலையில் ஒரு எட்டாக் கனியல்ல. ஆனால் அதற்கான சிந்தனையும் முயற்சியும் இருக்கிறதா என்பதே கேள்வி. இங்கு பார்த்தபோது காட்சிப்பொருட்களின் தரம் என் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nஒரு வகையில் இந்தச் சுதந்திரப் போராட்டத் தியாகியின் பிறந்த இல்லத்தை நிர்வகித்து அவரது ஞாபகம் மக்கள் மத்தியில் மறையாமல் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூற நினைக்கும் என் மனம் அதே வேளையில் இன்னமும் தகுந்த தரத்துடன் இக்காட்சிப் பொருட்களைத் தயார்படுத்தி வைத்தால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறது.\nவ.உ.சி அவர்கள் தமிழக சரித்திரத்திலும் தமிழர் தம் வாழ்விலும் மறக்க முடியா அங்கம் வகிப்போரில் ஒருவர். அம்மனிதரின் நினைவாக இன்று காட்சியளிக்கும் இந்த நினைவு இல்லத்தில் உள்ள அறிக்கைகளைத் தரமான காகிதங்கள் கொண்டு தயாரித்து அதற்கு ப்ரேம் போட்டு பாதுகாத்து வைக்கலாம். அவரது நூல்களின் படிவங்களை ஒரு கண்ணாடி அலமாரியில் காட்சிக்கு வைக்கலாம். அவரது கையெழுத்தில் அமைந்த ஆவணங்களைப் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கலாம். அவரது உர���வப்படங்களைக் கொண்டு உருவாக்கிய ஒரு டாக்குமெண்டரி திரைப்படத்தை வருவோர் காணும் வகையில் ஒரு தொலைக்காட்சியைப் பொருத்தி அதில் ஒலிபரப்பலாம். அவரது சேவையைப் பாராட்டிப் பேசியோரின் பேச்சுக்களின் ஒலிப்பதிவுகளை அங்கே வருவோர் கேட்டு பயன்பெற ஏற்பாடு செய்யலாம். இவற்றை செய்வதற்கு மிக அதிகமான பொருளாதாரம் தேவை என்பதில்லை. மனித முயற்சி இருந்தால் தற்கால கணினி, அச்சு தொழிற்நுட்பம் வழங்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இவற்றை எல்லாம் சாதிக்கலாம். வருங்காலத்தில் இவ்வகையில் இந்த அருங்காட்சியகம் புதுப் பொலிவு பெற்றால் நான் மிக அகம் மகிழ்வேன்.\nஉலகில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே தனி மனித முயற்சிகள் தாம். தனி மனிதரின் ஆன்ம பலமும், ஆய்வுத் திறமும் சிந்தனையும் முயற்சியுமே உலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அத்தகைய பண்புடன் கூடியவர்களில் ஒருவராகத்தான் நான் வ.உ.சி அவர்களைக் காண்கிறேன்.\nஅருங்காட்சியகத்தில் நான் பார்த்து எடுத்துக் கொண்ட குறிப்புக்கள் வழி அவரது குடும்பத்தினர் பற்றிய சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன். வ.உ.சி அவர்களின் முதல் மனைவியார் வள்ளியம்மை. வள்ளியம்மை பிறகு இறந்து விட இவருக்கு இரண்டாம் திருமணமும் நிகழ்ந்தது.\nவள்ளியம்மையுடனும் பிறகு அவரது மறைவுக்குப் பிறகு திருமணம் முடித்த இரண்டாம் மனைவியுடன் இருப்பது போன்ற மூன்று படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இவை அக்காலச் சூழலில் செல்வந்தர்கள் வீட்டு ஆண் பெண்களின் ஆடை அலங்காரத் தன்மையை வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்கள். வணிக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வக்கீலாகத் தொழில் புரிந்த சிதம்பரனாரின் மேன்மை பண்புகளை வெளிக்காட்டும் மிடுக்கான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதை இப்படங்களில் காண முடிகிறது.\nசிதம்பரனார் நினைவு மண்டப அருங்காட்சியகத்தில் அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது. அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்க���ுடியவில்லை. இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன் ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.\nவ.உ.சி. ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் சிந்தனையில் புத்துணர்ச்சியை ஊட்டியவர் என்பது மட்டும் அவரது பண்பு நலனுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக அமைந்து விடவில்லை. அவரது தத்துவ ஞான விசாரணை, தமிழ்க்கல்வி, ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கத்திற்கு தமிழ் நூல்களை புதிய வடிவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆகியவை அவரைப் பற்றிய நம் சிந்தனையை மென்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதாக அமைகின்றது. வ.உ.சி அவர்கள் தமிழுக்கு நல்கிய தம் இலக்கியப் பங்களிப்பையும் இனி காண்போம்.\nஅவர் எழுதி வெளி வந்த நூல்கள்:\nவ. உ.சி. கண்ட பாரதி\nஇவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் பட்டியல்:\nஇவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்களின் பட்டியல்:\nவ. உ.சி எழுதிய நூல்களில் இதுவரை வெளிவராத நூல்கள் பற்றியும் சில தகவல்கள் இதோ.\n4. ஊழை வெல்ல உபாயம்\nஉயர் குலச்சமூகத்தினருக்கும் வசதி வாய்ப்புகள் நிறைந்தோருக்கும் மட்டுமே கிடைத்த கல்வி ஞானத்தை அச்சுப்பதிப்பாக்க முயற்சிகள் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தி கல்வியும் ஞான நூல்களும் இலக்கியங்களும் எல்லோருக்கும் கிடைக்கும் வகை செய்தன. அந்த வகையில் 18, 19, 20ம் நூற்றாண்டுகளில் பல சேவையாளர்களின் முயற்சியில் அறிய பல தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்தன. வ.உ.சி அவர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டவர் என்பது பலரும் அறியாத ஒன்று. அவரது முயற்சியில் பனை ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல்:\nதொல்காப்பியம் – எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை)\nதொல்காப்பியம் – சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை)\nசைவ சித்தாந்த சாஸ்திரங்களின் தலையாயதும் குருபரம்பரையினர் போற்றிப் புகழ்ந்த மெய்கண்டாரின் சிவஞான போத நூலை முதன் முதலில் பனை ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் நம் சிதம்பரனார் என்பதை அற���யும் போது அவரைப் போற்றாமல் இருக்க முடியுமா இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:\nசைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார் வ.உ.சி அவர்கள். தான் அச்சு வடிவத்தில் வெளியிட்ட சிவஞானபோத நூலுக்கு உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார். 1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார். பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு ‘எனது அரசியல் பெருஞ்செயல்’ என்ற தலைப்பில் அச்சு வடிவம் கண்டுள்ளது. இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.\nஇந்த விவரங்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறையினர் அறிந்து உணர்ந்து போற்ற வேண்டிய விஷயங்கள் அல்லவா இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் செக்கெழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்ற மேல் நோக்கானப் புகழ்ச்சியோடு மட்டுமே என நின்று விடாமல் இம்மாமனிதரின் பரந்த சிந்தனை, உயர்வான வாழ்வியல் நெறி முறைகள், தன்னலமற்ற சேவை, ஞானப் பரப்பு, அறிவின் ஆழம் ஆகியவை பாடத்திட்டத்தில் கூறப்படுகின்றனவா என்று கேட்டு அவை இல்லையென்று அறிந்து சோர்ந்து ஏமாற்றம் அடைகிறேன். இவர் எழுதி அவர் காலத்திலேயே வெளியிடப்படாத நூல்கள் எப்போது அச்சு வடிவம் பெறும் என நினைக்கும் போதே அதனைத் தேடி அவற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் உள்ளோர் இப்பதிவினை வாசிக்க நேர்ந்தால் நான் குறிப்பிட்டுள்ள நூல்கள் கிடைக்கும் இடத்தை எனக்கு அறியத்த��ுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nவ.உ.சி அவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினை எட்டயபுரம் இளசை மணியன் அவர்கள் எனக்கு இந்தப் பயணத்தின் போது காட்டினார். அதன் டிஜிட்டல் வடிவத்தை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைத்து வைத்துள்ளேன். இக்கடிதத்தைப் பார்க்க விரும்புவோர் http://tamilheritagefoundation.blogspot.de/2010/05/blog-post.html பக்கத்தில் காணலாம்.\nஇந்த சிந்தனைகளுடனேயே இங்கிருந்து புறப்படுவோம். வேறொரு நாட்டில் மற்றுமொரு அருஙகாட்சியகத்தை நாம் அடுத்து காண வேண்டுமல்லவா\nடாக்டர்.சுபாஷிணி ஜெர்மனியில் Hewlett-Packard நிறுவனத்தின் ஐரோப்பிய ஆப்பிரிக்க மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான தலைமை Cloud Architect ஆகப் பணி புரிபவர். இவர் மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். தமிழ் மரபு அறக்கட்டளை http://www.tamilheritage.org/ என்னும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனத்தை 2001ம் ஆண்டு முதல் பேராசிரியர். டாக்டர். நா.கண்ணனுடன் இணைந்து தொடங்கி நடத்தி வருபவர். மின்தமிழ் கூகிள் மடலாடற்குழுவின் பொறுப்பாளர். கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெறுபவர். வலைப்பூக்கள்:\n​http://suba-in-news.blogspot.com/ – தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்\nhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..\nhttp://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\nRelated tags : சுபாஷிணி ட்ரெம்மல்\nபாதைகளும் மீள்பார்வை தரும் புத்தாண்டு\nஅவ்வை மகள் சந்தமுறப்பாடுகிறேன் முழுமனதாய் அந்தாதிஅந்தாதிச் சந்தமெந்தன் செல்கதிக்குச் சிந்தைக்கு சிந்தை துரகமெனவோடியப் பிந்தை நிலைநிலையாடிப் படம் காட்டவென் சித்தாம்புயத்துபுயமிருந்தும் கால்கையிருந்தும\nஐ. பி. எல் கிரிக்கெட்: எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு\nமோகன் குமார் வருடம் தோறும் ஏப்ரல் மாதம் வந்தால் , தேர்வுகள் துவங்குகிற மாதிரி ஐ. பி. எல்லும் துவங்கி விடுகிறது ஏப்ரல் நான்கில் சென்னை Vs மும்பை பலப்பரீட்சையுடன் துவங்கும் இந\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா – இரண்டாம் நாள் விழா\nநேரடி வருணனை - ' புதுவை எழில்' ஞாயிறு, 13.11.2011 காலை 11 மணி. மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டியபின் கம்பன் கழகக் கவிஞர் சரோசா தேவராசு இறைவணக்கம் பாட,கம்பன் இளையோரணி தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.இவ\nத. ம. அ. சேகரிப்பிலிருக்கும் வ.உ.சி அவர்களின் கையெழுத்தில் அமைந்த கடிதம் நல்லதோர் பகிர்வு சுபா, நன்றி.\nஅ��ுங்காட்சியகப் படங்களின் விளக்கக் குறிப்புகள் இருக்கும் சிதைந்த நிலையைப் பார்த்தால் இதைச் சரிபடுத்த எவ்வளவு நேரம் எடுக்கும், இதைக் கூட அருங்காட்சியக நிர்வாகிகள் கவைனிக்கக் கூடாதா என்ற எண்ணம் எழாமல் இல்லை.\nவ. உ.சி அவர்களின் அரசியல் ஈடுபாடு பரவலாக அறியப்பட்ட ஒன்று. அவர் ஒரு இலக்கியவாதி என்று அறிந்திருந்த போதும் இவ்வளவு நுணுக்கமான தகவல்களை தங்களின் கட்டுரை மூலமே அறிகிறேன். அரசியல், தொழில், இலக்கியம் எனப் பன்முகம் கொண்ட வ. உ.சிதம்பரம் ஐயா அவர்களின் வரலாறு இன்றைய தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக சென்று சேர்க்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.\nஉண்மை தேமொழி. இப்படித்தான் நானும் நினைத்தேன்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.indiannewsandviews.com/search?q=TRB", "date_download": "2019-11-15T16:16:10Z", "digest": "sha1:NIPYR7QKGXY45GQA74ZHGGWOAU3AOZW3", "length": 8358, "nlines": 160, "source_domain": "videos.indiannewsandviews.com", "title": "TRB - Todays India News", "raw_content": "\nPG TRB-தமிழ் ஒரு சிறிய ‌திருப்புதல்\nPG TRB-தமிழ் ஒரு சிறிய ‌திருப்புதல்\nPG TRB 2019 - 2144 காலியிடம் - தேர்வு முடிவு வெளியீடு\nPG TRB 2019 - 2144 காலியிடம் - தேர்வு முடிவு வெளியீடு\nPG TRB CUT OFF mark எப்படி இருக்கும்\nPG TRB CUT OFF mark எப்படி இருக்கும்\nPG TRB எதிர்பார்க்கப்படும் Cut-Off Mark \nPG TRB எதிர்பார்க்கப்படும் Cut-Off Mark \nTRB க்கு எப்படி படிக்க வேண்டும்\nTRB க்கு எப்படி படிக்க வேண்டும்\nPG - TRB - தேர்வு - குளறுபடி குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nPG - TRB - தேர்வு - குளறுபடி குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nPG TRB வெற்றி பெற 5 எளிய வழிமுறைகள்\nPG TRB வெற்றி பெற 5 எளிய வழிமுறைகள்\nஅரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் TRB அறிவிப்பு\nஅரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் TRB அறிவிப்பு\nPG TRB TAMIL அகப்பொருள் விளக்கம் குறிஞ்சித�� திணை\nPG TRB TAMIL அகப்பொருள் விளக்கம் குறிஞ்சித் திணை\nதொடர்ச்சியான TRB தேர்வுகள் ஜூன் ஜூலையில் அறிவிப்பு\nதொடர்ச்சியான TRB தேர்வுகள் ஜூன் ஜூலையில் அறிவிப்பு\nஅரசுப் பள்ளி ஆசிரியராக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்...| TRB Exam | #PTDigital\nஅரசுப் பள்ளி ஆசிரியராக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்...| TRB Exam | #PTDigital\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2019/09/wheat-bread-tomato-spices-recipe.html", "date_download": "2019-11-15T14:53:58Z", "digest": "sha1:IC64CMF5YOBQB2Y7VN5BB2EAUEA2P4A2", "length": 7562, "nlines": 130, "source_domain": "www.esamayal.com", "title": "கோதுமை பிரட் தக்காளி மசாலா செய்வது | Wheat Bread Tomato Spices Recipe ! - ESamayal", "raw_content": "\nகோதுமை பிரட் தக்காளி மசாலா செய்வது | Wheat Bread Tomato Spices Recipe \nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகோதுமை பிரட் – 15 ஸ்லைஸ்\nசின்ன வெங்காயம் – 150 கிராம்\nதக்காளி – கால் கிலோ\nகடுகு – ஒரு தேக்கரண்டி\nவெள்ளை உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி\nகடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nமஞ்சள் தூள் – 2 சிட்டிகை\nஎண்ணெய் – ஒரு குழிக்கரண்டி\nகொத்த மல்லி தழை – சிறிதளவு\nமிளகாய் வற்றல் – 10\nதனியா – ஒரு தேக்கரண்டி\nகடலை பருப்பு – 2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nகோதுமை பிரட்டை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்த மல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு இவற்றை போட்டு சிவக்க வறுத்து எடுத்து ஆறியவுடன் மிக்சியில் போட்டு பொடி செய்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.\nமுத்த மழையில் பெண்ணை முழ்கடித்த குரங்கு \nபாலியல் உறவு - மனித மிருகங்கள் \nஅத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும். அடுத்து தக்காளி, மஞ்சள் தூள் போட்டு கரண்டியால் நன்கு மசித்து வதக்கவும்.\nதக்காளி நன்கு மசிந்தவுடன் வறுத்த பொடி போட்டு நன்கு கிளறவும். கடைசியாக இக்கலவை யில் கோதுமை பிரட் துண்டங்களை போட்டு துண்டுகள் உடையாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கவும்.\nஅகலமான பாத்திரத்தில் கோதுமை பிரட் மசாலாவை போட்டு அதன் மேல் கொத்த மல்லி தழைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்\nகோதுமை பிரட் தக்காளி மசாலா செய்வது | Wheat Bread Tomato Spices Recipe \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nநத்தை கிரேவி செய்வது எப்படி\nவெஜிடபிள் ரவா இட்லி செய்வது எப்படி\nமாங்காய் பொறியல் செய்முறை / Mango Poriyal Recipe \nகறிச் சுண்டைக்காய் பச்சடி செய்முறை | Karic Cuntaikkay Scratch Recipe \nமூவர்ண கேக் செய்முறை | Tricolor Cake Recipe \nபருப்பு நெய் சாதம் செய்முறை / Dal Ghee Rice Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/11/07/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-11-15T14:45:14Z", "digest": "sha1:ZAAJ275JBIV225GWYJKFHJWZTGIQISYM", "length": 9958, "nlines": 92, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "சம்பந்தன் அணியின் அறிவிப்புக்கு தமிழர்கள் செவிசாய்க்கவேமாட்டர்! – மஹிந்த குழு கண்டுபிடிப்பு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nசம்பந்தன் அணியின் அறிவிப்புக்கு தமிழர்கள் செவிசாய்க்கவேமாட்டர் – மஹிந்த குழு கண்டுபிடிப்பு\n“ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க இரா.சம்பந்தன் தலைமையிலான அணியினர் எடுத்துள்ள தீர்மானத்துக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் செவிசாய்க்கவேமாட்டார்கள்.”\n– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை போர்க்குற்றவாளி எனவும், அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தால் தமிழர்களுக்கு நன்மையில்லை எனவும் சம்பந்தன் அணியினர் உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளனர்.\nஇந்த நிலைப்பாட்டுக்கமைய வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டும் எனக் கோரி சம்பந்தன் அணியினர் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.\nஇவர்களின் கருத்துக்களுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் செவிசாய்க்கவேமாட்டார்கள்.\nதமிழ் மக்கள் இந்த அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். எனவே, அவர்களின் வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவே விழும்” – என்றார்.\nயாழ் மாநகர வாகனங்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம் முதல்வரால் ஆனல்ட் அவர்களினால் கையளிப்பு\nவாக்குரிமையுள்ள சகல தமிழ் மக்களும் தவறாமல் வாக்களித்தே ��கவேண்டும் – இந்துக் குருமார் அமைப்பு கோரிக்கை\nஒரு இனத்தைக் காட்டிக் கொடுத்து உயிர்வாழ்வது மானக்கேடு அதிலும் வி.புலிகள் இயக்கத்திலிருந்து விலகி மாற்றான் காலில் விழுந்து உயிர் வாழ்வது இரட்டை மானக்கேடு\nஜனநாயக ஆயுதத்தைப் பயன்படுத்தி வலி தந்தவனைக் கிலிகொள்ள வைப்போம்: சிறீதரன் எம்.பி\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படம��டியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/03/blog-post_31.html?m=1", "date_download": "2019-11-15T15:36:19Z", "digest": "sha1:UVGOFVJEVQQWAK3XUWLACQ62RJAGCRL7", "length": 9731, "nlines": 133, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை புரிபவர்களாக இருக்க வேண்டும்\" - கரூர் கலெக்டர் அட்வைஸ்! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை புரிபவர்களாக இருக்க வேண்டும்\" - கரூர் கலெக்டர் அட்வைஸ்\n\";அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை புரிபவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் சிறப்பான நினைவாற்றலை பெற்றிருக்க வேண்டும்\"; என்று கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.\nகரூர் அட்லஸ் கலையரங்கில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, பியூட்சரைசுடு குளோபல் கமினிட்டி மற்றும் மைசோ கல்வி நிகழ்நிலை இணைந்து நடத்திய பள்ளி மாணவ, மாணவியரின் நினைவாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், \";பிறப்பில் அனைவரும் சமமான அறிவையே பெற்றிருக்கிறோம். அதனுடைய வளர்ச்சியை ஒவ்வொருவரும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிப் பருவத்தில் நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.\nஅரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக வரவேண்டும் என்பதே இதன் நோக்கம். அரசுப் பள்ளியில் படிக்கிறோம், நம்மால் முடியுமா என்ற அச்சம் கொள்ளகூடாது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறும்போது, கடந்த ஆண்டு படித்த புத்தகங்களை பாதுகாத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவைகளை படிக்க வேண்டும். அதன்மூலம் நினைவாற்றல் மேம்படுவதுடன், போட்டித் தேர்வுகளில் எளிதில் வெல்ல உதவியாக இருக்கும். தாய், தந்தையர் மற்றும் ஆசியர்களை மதிக்க கற்றுக்கொண்டால், வானம் வசப்படும். எதையும் சாதிக்கலாம்\"; என்றார்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nகல்வித் தொலைக்காட்சி youtube Channel Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-15T17:01:14Z", "digest": "sha1:7M2NDRWRSBISHZ7XPWVJFAFVNBLI2S5G", "length": 4331, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"லங்கா பத்திரிகை ஆசிரியர் கைது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"லங்கா பத்திரிகை ஆசிரியர் கைது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← லங்கா பத்திரிகை ஆசிரியர் கைது\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலங்கா பத்திரிகை ஆசிரியர் கைது பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களை���் பார்.\nவிக்கிசெய்தி:2010/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/70914-chidambaram-bail-plea-adjournment-hearing-tomorrow.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-15T15:01:17Z", "digest": "sha1:SY45U4AE7U2UXZJ32ESANBCA6WLMNMX5", "length": 9242, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சிதம்பரம் ஜாமீன் மனு: விசாரணை நாளை ஒத்திவைப்பு | Chidambaram bail plea: Adjournment hearing tomorrow", "raw_content": "\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nமூச்சு பேச்சு இல்லாத திமுக: அமைச்சர் செல்லூ ராஜூ\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nமயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\nசிதம்பரம் ஜாமீன் மனு: விசாரணை நாளை ஒத்திவைப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.\nவிசாரணையின்போது, கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது போல் ப.சிதம்பரத்திற்கு வழங்க கோரிக்கை விடுத்த சிதம்பரம் வழக்கறிஞர் கபில் சிபல், ஜாமீன் வழங்கினால் சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்வார் என சிபிஐ கூறுவது ஏற்கக்கூடாது வாதிட்டார்.\nஇதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கொலைகள்\nவேன் – பேருந்து மோதல்: 10 பேர் உயிரிழப்பு\nவிரிவுரையாளரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட 21 வயது வாலிபர் கைது:\n574 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்: சத்யபிரதாசாஹூ\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. க��தியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு நவ., 13 வரை நீதிமன்றக் காவல்\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n3. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n4. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n5. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_883.html", "date_download": "2019-11-15T15:50:34Z", "digest": "sha1:JFI4RC6I443VZQ4HTPXZV5VVS5GMY3AS", "length": 5045, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தென்கொரியா: கத்திக் குத்துக்கு இலக்காகி இலங்கையர் பலி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தென்கொரியா: கத்திக் குத்துக்கு இலக்காகி இலங்கையர் பலி\nதென்கொரியா: கத்திக் குத்துக்கு இலக்காகி இலங்கையர் பலி\nதென் கொரியாவில இரு இலங்கையர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு நபர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமுற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nசட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒரே பிரதேசத்தில் வாழ்ந்து வந்த நிலையில் குறித்த நபர்கள் இரு குழுக்களாக தமக்குள் சண்டையிட்டுக் கொண்டுள்ளதுடன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிய���ன சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t42935-topic", "date_download": "2019-11-15T16:36:18Z", "digest": "sha1:KKUVKV44MYWQXJ3EDNWV64X3CZM4LPNH", "length": 16728, "nlines": 198, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "படிப்புக்களும்அதன் தமிழ்ப்பெயர்களும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை ���டக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: கல்வி வழிகாட்டி\n1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்\n2. Archaeology - தொல்பொருளியல்\n3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)\n4. Astrology - வான்குறியியல்\n7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்\n6. Climatology - காலநிலையியல்\n7. Cosmology - பிரபஞ்சவியல்\n9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்\n11. Desmology - என்பிழையவியல்\n13. Ecology - உயிர்ச்சூழலியல்\n16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்\n19. Ethology - விலங்கு நடத்தையியல்\n21. Etymology - சொற்பிறப்பியல்\n22. Futurology - எதிர்காலவியல்\n23. Geochronology - புவிக்காலவியல்\n24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்\n25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்\n26. Geomorphology - புவிப்புறவுருவியல்\n27. Graphology - கையெழுத்தியல்\n28. Genealogy - குடிமரபியல்\n36. Ideology - கருத்தியல்\n37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்\n39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்\n40. Lithology - பாறையுருவியல்\n41. Mammology - பாலூட்டியல்\n42. Meteorology - வளிமண்டலவியல்\n44. Microbiology - நுண்ணுயிரியல்\n47. Mycology - காளாம்பியியல்\n62. Pharmacology - மருந்தியக்கவியல்\n63. Penology - தண்டனைவியல்\n65. Philology - மொழிவரலாற்றியல்\n68. Physiology - உடற்றொழியியல்\n71. Semiology - குறியீட்டியல்\n74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)\n75. Technology - தொழில்நுட்பவியல்\n79. Virology - நச்சுநுண்மவியல்\n81. Zoology - விலங்கியல்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: கல்வி வழிகாட்டி\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்க���்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள��.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/neerae-6-songs-lyrics-gersson-edinbaro/", "date_download": "2019-11-15T14:49:39Z", "digest": "sha1:JIPUMIJFHHUGJSB7TYYP33PTHT7SHYOZ", "length": 7869, "nlines": 132, "source_domain": "www.christsquare.com", "title": "Neerae 6 songs lyrics – Gersson Edinbaro | CHRISTSQUARE", "raw_content": "\nஎன்னை காக்கக் காத்தர் உண்டு கருத்தாய் என்னை காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணிப் போல காப்பார் என் கால்கள் கல்லில் Read More\nஎல்லாமே மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதே என் வாழ்க்கை Fulla மாறப் போகுது நான் ஜெபித்ததெல்லாம் நடக்கப் போகுது Read More\nதூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் குழப்பங்கள் என்னை குழப்பும் Read More\nஉம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே ஆராதனை, ஆராதனை ஆராதனை, ஆராதனை மாறாதவர் நீர் மாறாதவர் என் இயேசு நீர் Read More\nஉங்க ஆவியை அனுப்புங்க என்னை உயிரடைய செய்யுங்க உலர்ந்த எலும்புகள் இந்த நாளில் உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே உயிரடைய Read More\nசின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் Read More\nஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத Read More\nஇயேசு நாமம் உயர்ந்த நாமம் உன்னத நாமம் மேலான நாமம் மரணத்தின் வல்லமைகள் தெறிப்பட்டு போகுதே இயேசுவின் நாமம் சொல்லையிலே Read More\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீ���்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/uyarthuveer-bro-durai-jasper/", "date_download": "2019-11-15T14:44:19Z", "digest": "sha1:M4FLCDABWKF3XXOZAZQYTOKICCQBDEBP", "length": 8451, "nlines": 140, "source_domain": "www.christsquare.com", "title": "Uyarthuveer – Bro. Durai Jasper | CHRISTSQUARE", "raw_content": "\nசேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் கன்மலைமேல் என்னை நிறுத்தினார் எந்தன் இயேசு என் ஆண்டவர் பாவத்திலே நான் கிடந்தேன் இயேசுவையோ நான் Read More\nஎல்லாம் உம் கிருபையே உந்தனின் கிருபையே கிருப கிருப கிருப கிருபையே நிற்பதும் கிருபையே உந்தனின் கிருபையே நிர்மூலம் ஆகாததும் Read More\nஎந்தன் ஆத்துமாவே கர்த்தரையே என்றென்றும் ஸ்தோத்தரி முழு உள்ளத்தோடு கர்த்தரையே உயர்த்தி பாடிடு புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன் ஆராதிப்பேன் Read More\nஎந்தன் மேய்ப்பரே என்னை ஆண்டு நடத்துமே நீர் நடத்தும் இடமெல்லாம் பின் சென்றிடுவேன் உம் சத்தம் கேட்கவே செவிசாய்த்திடுவேனே நீர் Read More\nகர்த்தரே நல்லவர் துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார் எந்நாளுமே அவர் நல்லவர் அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும் நல்லவர் என்றுமே என்றும் Read More\nஉள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில் உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை உம் பிரசன்னம் நான் Read More\nஉம் செட்டைகளின் கீழ் மறைத்திடுமே உம் கரங்களால் எனை மறைத்திடுமே கடல் கொந்தளித்தெழுந்தாலும் புயல்களை நான் மேற்கொள்வேனே ஜலத்தின் மேல் Read More\nஉம்மை போல யாரும் இல்லையே இயேசு ராஜா வான தூதர்கள் துதி முழங்க நாமும் சேர்ந்து உயர்த்திடுவோம் பாடுவேன் ஓசன்னா Read More\nவழி திறப்பாரே தேவன் வழி திறப்பாரே நான் அறிந்திராத வழிகளில் எனக்காக புது பாதைகள் என்றும் நடத்திடுவார் நம்மை அனைத்து Read More\nயாரும் இல்லை ராஜா உம்மை போல என்னை தொட்டவர்கள் வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன் யாரும் இல்லை ராஜா Read More\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-11-15T15:06:24Z", "digest": "sha1:7EARIALB5R7643DS3HGWXKMHQSMEWR5V", "length": 7590, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கும்பல் தாக்குதல்", "raw_content": "\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா பர்வீன்\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொலை\nராஞ்சி (08 நவ 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் இரு முஸ்லிம்கள் மீது நடத்தப் பட்ட கும்பல் தாக்குதலில் ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nஅரசு இப்போதே ராமர் கோவிலை கட்ட வேண்டும் - பிரவீன் தொகாடியா\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேனா\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2018/08/22/", "date_download": "2019-11-15T15:33:00Z", "digest": "sha1:WSAH7QM7G4CKIVMDZKK3E6Z4QTG572YC", "length": 16159, "nlines": 291, "source_domain": "barthee.wordpress.com", "title": "22 | ஓகஸ்ட் | 2018 | Barthee's Weblog", "raw_content": "\nபுதன், ஓகஸ்ட் 22nd, 2018\nதிருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.\nதிருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது.\nஉலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசில் என்று அழைக்கிறோம்.\nசப்ஜா இலைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும். அதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.\nபடர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.\nசிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும்.\nகாதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.\nஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.\n1. திரிபலாசூரணமாத்திரை மூன்று,தினமிருவேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்\n2. அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம்,5-10மிலி தேனில் கலந்து,தினம் 2வேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்\n3. கார்போகபற்று தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும்\n4. பலகறைபற்பம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1கிராம்,5-10மிலி பாலில் கலந்து பருகி,அருகன்தைலம் தடவிவர தேமல் நீங்கும்\n5. சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல் குணமாகும்\n6. திருநீற்றுப்பச்சை இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க தேமல் நீங்கும்\n7. திப்பிலிச்சூரணம் அரைதேக்கரண்டி,தேனில்,தினம்3வேளை நீடித்துச் சாப்பிட்டுவர தேமல் குணமாகும்\n8. சோற்றுக்கற்றாழை சோற்றை தினமும் பூசிவர வெண்படை குணமாகும்\n9. மஞ்சள்,அருகம்புல் சேர்த்தரைத்துப்பூசி,குளித்துவர சொறி,சிரங்கு, படர்தாமரை, புண்கள்,உடல் அரிப்பு குணமாகும்.\n10. சந்தனக்கட்டையை எலுமிச்சைசாறிலரைத்துப்பூச படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு குணமாகும்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவ��சை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஜூலை பிப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=13", "date_download": "2019-11-15T15:25:00Z", "digest": "sha1:CFMVLLBXIEVSJWTYE6SHNDHDIVOH4U3Z", "length": 4049, "nlines": 94, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nராக்கி - தி ரிவெஞ்ச்\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-15T15:47:08Z", "digest": "sha1:QKFI6EEG4BLE3CIDRHPZNXP5RGRQX47G", "length": 11306, "nlines": 144, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மிஷ்கின் News in Tamil - மிஷ்கின் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅவர்கள் அனைவருமே எனது குருநாதர்கள் - அதிதிராவ்\nகாற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதிராவ், அவர்கள் அனைவருமே எனது குருநாதர்கள் என்று கூறியிருக்கிறார்.\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nவிஷாலுக்கு புது ஜோடியை கண்டுபிடித்த மிஷ்கின்\nதுப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக விஷாலுக்கு புது ஜோடியை தேடி கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.\nசைக்கோ டீசரை வெளியிட்ட மிஷ்கின்\nதுப்பறிவாளன் படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.\nவிஷால் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nசெப்டம்பர் 10, 2019 22:36\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடிய�� மோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம் கோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி குடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார் தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு திங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nசையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை துவம்சம் செய்தது மேகாலயா\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி- ஜி.கே.வாசன் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்- செல்லூர் ராஜூ பேட்டி\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/09/youtube-google-play-music-pass-15-million-subscribers-014499.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-15T16:28:28Z", "digest": "sha1:24F4E3TJEJ5EHRPUBBGUTHAM6JFD3IBH", "length": 24264, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுத்தடுத்த வெற்றியை பிடிக்கும் கூகுள் ப்ளே மியூசிக்.. விளம்பர யுக்திகளே கைகொடுத்ததாம் | YouTube, Google Play Music pass 15 million subscribers - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுத்தடுத்த வெற்றியை பிடிக்கும் கூகுள் ப்ளே மியூசிக்.. விளம்பர யுக்திகளே கைகொடுத்ததாம்\nஅடுத்தடுத்த வெற்றியை பிடிக்கும் கூகுள் ப்ளே மியூசிக்.. விளம்பர யுக்திகளே கைகொடுத்ததாம்\n3 மாதத்தில் 50,000 கோடி நஷ்டம்..\n3 hrs ago ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\n3 hrs ago 40,350-ஐக் கடந்த சென்செக்ஸ்..\n3 hrs ago தீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு $1டிரில்லியன் நஷ்டம்.. பிரதமர் மோடி கருத்து..\n5 hrs ago அமெரிக்கா சீனா வர்த்தக பதற்றம் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.. ஜாக் மா பகீர்..\nNews பாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nMovies வழக்குகளுக்கு அஞ்சி.. விஜய் டிவியிடம் கெஞ்சி.. அந்த நடிகை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது இப்படிதானா\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nSports இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. மீண்டும் தீவிர பயிற்சியில் தோனி.. பரபரத்த ரசிகர்க��்\nLifestyle கொத்தமல்லி தழை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nTechnology ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இந்தியாவில் கூகுள் ப்ளே மியூசிக் (Google Play Music) ஆப் பாடல்கள் கேட்பதற்கும் இணையத்தில் இருந்து எளிதாக பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கும் கூகுள் ப்ளே மியூசிக் என்ற ஆப்பை கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தது.\nஇந்த நிலையில் இந்த கூகுள் ப்ளே மியூசிக் சந்தா கட்டணம் செலுத்தி பயன்படுத்துமாறும் இந்த ஆப் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் தற்போது இந்த ஆப் 15 மில்லியனுக்கு அதிகமான சந்தாதாரர்களை பெற்றுள்ளதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் யூடியூப் மற்றும் கூகுள் ப்ளே மியூசிக் ஆப்கள் பழைய பஞ்சாங்கமே என்றாலும், அதை வாடிக்கையாளர்களிடத்தில் இந்த அளவுக்கு கொண்டு செல்ல முடிகிறது எனில் அதற்கு காரணம் விளம்பர பிரச்சாரங்களேயாம்.\n10 ஆயிரம் பழைய ஊழியர்களுக்கு கல்தா கொடுக்கும் சீமென் - 20500 புதிய ஊழியர்களை சேர்க்க திட்டம்\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் Spotify Technology 100 மில்லியன் சந்தாதாரர்களையும், ஆப்பிள் இங்க் சுமார் 50 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளதாம். இவ்வகையில் விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை அதிகளவில் பெற்றுள்ள கூகுள் ப்ளே மியூசிக் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறியாக தெரிகிறது.\nஇதே யூடியூப் மியூசிக் ஆப் இந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையை மறுத்துவிட்டதாம். எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 60% சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனராம். இந்த பீரிமியம் சந்தாதாரர்கள் மீயூசிக் சேவைக்கு பனம் செலுத்துகிறார்கள், இதானல் இவர்கள் விளம்பரங்கள் இல்லாமலே இந்த சேவையை பெறுகிறார்கள்.\nஇதோடு யூடியூப் ஆரம்பித்த காலத்திலிருந்தே சுமார் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை கவர்திழுத்தது. இது பாட்டுகள் காமெடி என பல விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தது. இது பின்னர் வாடிக்கையாளர்களை சந்தாதாரர்களாக மாற்ற மிகப் பெரும் உதவியாக இருந்தது. யூடியூப்பின் இந்த மியூசிக் ஆப் மிக பிரபலமான சமயத்தில் தான் யூடியூப் டிவி வந்தது. இதோடு இந்த யூடியூப் மியூசிக் ஒரு சந்தாவிற்கு மாதத்திற்கு $ 9.99, ஒரு ஆறு நபர்களுக்கான குடும்பத் திட்டம் $ 14,99 விலையில் வழங்கப்பட்டு வருகிறதாம்.\nஏற்கனவே பிரபலபமான இந்த பிராண்டுக்கு அதிகளவில் விளம்பர யுக்திகளும் தேவைப்படவில்லை. இந்த நிலையில் இந்த யூடியூப் டிவிக்கு சந்தாதாரர்கள், 1 மில்லியனுக்கும் மேல் உள்ளனராம். எனினும் இந்த வகையில் தற்போது இந்தியாவில் ஆப்பிள் மியூசிக் ஆப்பும் சேர போகிறதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவிற்கு வரும் கோர்மா.. கூகிள் அதிரடி ஆரம்பம்..\nஎல்லோரும் அவங்கவுங்க வேலையை பாருங்க.. அரசியல் வேண்டாம்.. கூகுள் ஊழியர்களிடம் அதிரடி\nநாடு முழுவதும் டேட்டா சென்டர்.. மைக்ரோசாப்ட் உடன் முகேஷ் அம்பானி கூட்டணி..\nசுந்தர் பிச்சையை சீண்டும் டிரம்ப்.. கூகுளை தொடர்ந்து கவனிக்கிறோம்.. டிரம்ப் டிவிட்டரில் அதிரடி\nGoogle-ல் வேலை மாதம் 5 லட்சம் சம்பளம்.. கலக்கும் 22 வயது சென்னை இளைஞர்..\nநான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nதம்பி நாங்ககெல்லாம் அப்பவே அப்படி.. செய்தியால் ரூ.32 கோடி வருவாய்.. கதறலில் சிறு மீடியாக்கள்\n கூகுளில் உணவு ஆர்டர் செய்வது எப்படி..\nஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nகூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்\nஇந்தியர்களுக்கு பிடித்த உணவு பீட்சாவாம்.. மூன்றில் ஒரு பங்கு இணையதள தேடல் பொழுதுபோக்காம்\nகூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்\nவிடுப்பு எடுத்த 4 பேரை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிய சோகம்..\nஎச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/159895?ref=archive-feed", "date_download": "2019-11-15T16:25:31Z", "digest": "sha1:NWAD4Q4A6N5J2JDVJHRCUPLMYU5HYU6F", "length": 5966, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ்-2 வீட்டிற்குள் மறுபடியும் வந்த பிரபலம், ஐஸ்வர்யாவா இது இப்படி வெட்கப்படுறாங்களே! - Cineulagam", "raw_content": "\nநடிகை அசின் கணவர் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா\nசினிமாவை வெறுத்த 'கருத்தம்மா' நடிகர் தற்போது என்ன செய்கிறார் 18 ஆண்டிற்கு பின்பு அடித்த அதிர்ஷ்டம்\nஇவ்வருடம் வெளியான படங்களில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள்- ஒரு பார்வை\nபுதிய வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nஅஜித்துக்கு கதை சொல்ல முயற்சித்தேன்.. சமீபத்தில் பிரம்மாண்ட ஹிட் கொடுத்த இயக்குனர்\nஅரங்கத்தையே தெறிக்க விட்ட மிரட்டலான டான்ஸ் வாயடைத்து போன சாண்டி\nதனது இரண்டாவது கணவரையும் பிரிந்த பிக்பாஸ் பிரபலம்- இவ்வளவு கொடுமை அனுபவித்துள்ளாரா\nமுன்னணி ஹீரோவிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் உற்சாகம்\nகவின் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ரசிகர்கள் அள்ளிவீசிய கேள்விகளைப் பாருங்க\nஅட்லீயின் அடுத்தப்படம் ஷாருக்கானுடன் இல்லையா- புகைப்படத்துடன் இயக்குனர் போட்ட பதிவு\nநடிகை நிக்கி தம்பொலியின் புதுவிதமான புகைப்படங்கள்\nநடிகை நஸ்ரியா மற்றும் கணவர் ஃபாகத்தின் புகைப்படங்கள்\nநேற்று உட்கார்ந்த படி, இன்று நின்றபடி நடிகை ஹன்சிகா எடுத்த நியூ லுக் போட்டோஸ்\nபுடவையில் தமிழ் மக்களை கவரும் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் மறுபடியும் வந்த பிரபலம், ஐஸ்வர்யாவா இது இப்படி வெட்கப்படுறாங்களே\nபிக்பாஸ்-2 இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. யார் வெற்றியாளர்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் ஏற்கனவே எலிமினேட் ஆனவர்கள் கூட பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் முழுவதும் வந்து செல்கின்றனர்.\nஅதில் இன்று ஷாரிக் வர, ஐஸ்வர்யா வெட்கத்தில் எதுவும் பேசாமல் இருக்க, அனைவரும் ஐஸ்வர்யாவை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/71565-3rd-day-game-was-come-back-ashwin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T15:53:49Z", "digest": "sha1:WHKEI5JTOP266JM6V637STVZACFLVSVE", "length": 10254, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "3ஆ��து நாள் ஆட்டம் முடிந்தது: ‘கம் பேக்’ அஸ்வின் | 3rd day game was: 'Come Back' Ashwin", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\n3ஆவது நாள் ஆட்டம் முடிந்தது: ‘கம் பேக்’ அஸ்வின்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்களை எடுத்துள்ளது.\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆடி வரும், தென்னாப்பிரிக்கா அணியில் இன்று எல்கர், டி காக் அபாரமாக சதம் அடித்து ரன்குவிப்பில் அணியை தூக்கி நிறுத்தினர். கேப்டன் டு பிளிசஸ் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.\nமேலும், எல்கரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 200ஆவது விக்கெட்டை ஜடேஜா பதிவு செய்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அஸ்வின் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். ஜடேஜா 2, இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.\nஇந்திய அணியை விட தென்னாப்பிரிக்கா 117 ரன்கள் பின் தங்கியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல் டெஸ்ட்: ஜடேஜா 200 ; டி காக் 100\nமுதல் டெஸ்ட்: தென்னப்பிரிக்க வீரர் எல்கர் சதம்\n2ஆம் நாள் ஆட்டம் முடிந்தது: 502 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்; தென்னாப்பிரிக்கா 39/3\nமயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல்\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்க���: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதென்னாப்பிரிக்காவை தொடர்ந்து மிரட்டும் பவுலர்கள்: வெற்றியின் விளிம்பில் இந்தியா\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇந்தியா 497 ரன்களுக்கு டிக்ளேர்; முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா\nதென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n6. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n7. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/225751?ref=archive-feed", "date_download": "2019-11-15T15:38:26Z", "digest": "sha1:2H34N2OIDNBZ5N2KLHFGKRMUPTXGTE4E", "length": 6855, "nlines": 110, "source_domain": "www.tamilwin.com", "title": "அடுத்த ஜனாதிபதியை சு.கவே தீர்மானிக்கும்! மொட்டு அவசியமில்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅடுத்த ஜனாதிபதியை சு.கவே தீர்மானிக்கும்\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணியமைக்கவோ அல்லது அந்தக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடையாது என நாடாளுமன்ற உறுப்���ினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். இந்தநிலையில், நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பைக்கையிலெடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.\nஇதற்காக அனைவரும் ஒன்றிணையும் சந்தர்ப்பத்தில் குறித்தவொரு கட்சியின் சின்னத்தை மாத்திரம் பயன்படுத்தாது பொதுச் சின்னத்தைத் தெரிவு செய்வதே பொறுத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columns.asp?id=177", "date_download": "2019-11-15T15:21:54Z", "digest": "sha1:3QOBSG6Z6NZA7PHV7YFALN6T5H35SOOH", "length": 34682, "nlines": 249, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 15 நவம்பர் 2019 | துல்ஹஜ் 106, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:22\nமறைவு 17:54 மறைவு 08:23\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண | எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண\nஆக்கம் எண் (ID #) 177\nதிங்கள், ஜுலை 6, 2015\nஆக்கம்: சாளை பஷீர் ஆரிஃப்\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர்\nஇவரின் அனைத்து ஆக்கங்களையும் காண இ���்கு அழுத்தவும் >>\nஇந்த பக்கம் 1756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅது ஸுல்தானின் ஆட்சிக்காலம் . அவர் கலைகளை போற்றுபவர் .வழமை போல அன்று அவரின் அவை கூடும் நாள்.\nஅந்த அவையில் அன்று கலைஞர்கள் கூட்டம். ஓவியம் தீட்டுவதில் தங்களுக்குள்ள திறமையை நிரூபித்துக் காட்டுமாறு கிரேக்கர்களை பார்த்து சீனர்கள் அறை கூவல் விட்டனர். அவை சலசலத்தது. எல்லோரும் ஸுல்தானின் முகம் நோக்கினர். ஒரு முடிவிற்கு வந்தவராய் ஸுல்தான் பின்வருமாறு அறிவித்தார்.\nநுண்கலைகளுக்காக அரசு உருவாக்கியுள்ள கட்டிடத்தில் வந்து தங்களின் ஓவியத்திறமைகளை கிரேக்கர்களும் சீனர்களும் நிரூபிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.\nஓவியம் தீட்டுவதற்கான பெரும் வரை பலகை பகுதிகள் இரண்டு நாட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டன. அவை ஒன்றுக்கு ஒன்று நேர் எதிராக அமைந்திருந்தன.\nசீனர்கள் விதம் விதமான வண்ணங்களை கொண்டு வந்து கலக்கியும் சேர்த்தும் புது வித நிறச்சேர்க்கைகளை உண்டாக்கினர். பெரும் ஓவிய கலைஞர்களின் தூரிகைகள் விளையாடத்தொடங்கின.\nஅவர்கள் எதையும் வரைய தொடங்கவில்லை. அத்துடன் ஏற்கனவே அந்த வரை பலகையில் தீட்டப்பட்டிருந்த வண்ணங்களை அழிக்கவும் செய்தனர். பின்னர் அந்த வரை பலகையை முழுவதுமாக மூடும் விதமாக ஒரு திரையை தொங்க விட்டனர். திரைக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர்.\nவேலைகள் மும்முரமாக நடந்தன. ஆனால் இரண்டு பக்கத்திலும் எந்த ஓசையுமற்ற ஆழ்ந்த மௌனம் நிலவியது.\nபோட்டியின் இறுதி நாள். தீர்ப்பு அறிவிக்கும் முற்பகல் நேரம் நெருங்கியது. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் ஆவலும் அலை மோதியது..\nதங்களின் பணி நிறைவடைந்ததை சீனர்கள் மேள தாளத்துடன் அறிவித்தனர்.\nஅவர்களின் வரை பலகையில் அழகும் நுட்பமும் பொருளும் செறிவான ஓவியங்கள் உயிர் பெற்றிருந்தன. நடுவர்களும் பொதுமக்களும் மலைத்து நின்றனர்.\nபின்னர் மன்னரும் நடுவர்களும் கிரேக்கர்களின் வரை பலகை பக்கம் திரும்பினர். தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வரை பலகையின் மீதிருந்த திரையை அவர்கள் பணிவுடன் மெல்ல அகற்றினர்.\nசீனர்களின் வரைபலகையி���் இருந்த அத்தனை ஓவியங்களும் இவர்களின் வரைபலகையிலும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் முற்பகல் கதிரவனின் ஒளி பாய்ச்சலில் அந்த ஓவியங்கள் இன்னும் தெளிவாகவும் பொலிவுடனும் காட்சியளித்தன.\nகிரேக்கர்கள் இத்தனை நாட்களும் செய்தது எல்லாம் அந்த வரைபலகை அளவிற்கு கண்ணாடி ஒன்றை ஆயத்தம் பண்ணி மாட்டியதுதான்.\n(மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) நீதிக்கதையிலிருந்து...)\n1. ஒரு இறை நம்பிக்கையாளன் இன்னொரு இறை நம்பிக்கையாளனுக்கு கண்ணாடி. (நபி மொழி)\n2. உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை நெறியை ஏற்றுக்கொள்ளும் தன்மையிலேயே பிறக்கிறார்கள், எனினும், அந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களே நெறி பிறழச்செய்கின்றனர்\" என்ற பொருள்படும் நபி மொழி .\nஇந்த இரண்டு நபி மொழிகளையும் இணைத்து பார்க்கும்போது நிறைய உண்மைகள் நமக்கு புலப்படுகின்றன.\nஉலகிற்கு வரும் மனித ஆன்மா ஒவ்வொன்றும் மாசு மருவின்றி தெளிவாகவும் எதையும் உள்ளது உள்ளபடியே எதிரொலிக்கக்கூடிய ஒரு கண்ணாடித்தன்மையுடன்தான் பிறக்கின்றன.\nமுதலில் பெற்றோரின் வாயிலாகவும் பின்னர் கண் , காது , மூக்கு , செவி , வாய் போன்ற அய்ந்து புலன்களின் வழியாகவும் அவனது ஆன்மாவிற்குள் வந்து சேரும் கருத்துகள் , காட்சிகள் , செய்திகள் , அறிதல்கள் மூலமாகவும் அவனது ஆன்மா என்ற கண்ணாடி ஒன்று மென் மேலும் மெருகடைகின்றது அல்லது மாசு பட்டு மங்குகின்றது .\nஆன்ம கண்ணாடி ஒளிருவதும் மங்குவதும் வந்து சேரும் விஷயங்களின் தன்மையை பொறுத்திருக்கின்றது.\nமனித ஆன்மாவை தன் ஆன்மாவிலிருந்துதான் இறைவன் படைக்கின்றான். அனைத்து ஆன்மாக்களின் பிறப்பிடமாகிய அந்த மூல ஆதாரத்தை அப்படியே நமது ஆன்மா என்ற கண்ணாடியில் எதிரொலிப்பதுதான் நமது பணி.\nநம் ஆன்மா பளீரென்ற தூய்மையுடன் விளங்கும் வரைதான் அதில் நமது மூல ஆதாரத்தை அப்படியே காண முடியும். அப்போது பல வகையான ஞானங்களும் நேர்வழியும் நல்லறிவும் மூலாதாரமாகிய இறைவனிடமிருந்து நமக்கு கையளிக்கப்படும்.\nஇதைத்தான் அஷ்ஷெய்ஹ் இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ) அவர்கள் பின் வருமாறு விளங்கச் செய்கின்றார்கள்.\nஅய்ந்து புலன்களும் ஓய்வு பெறும் தூக்க வேளையில் மனித மனமானது எந்த வித சலனமுமின்றி இருக்கின்றது. அமைதியான அந்த ஓய்ந்த தருணத்தில் வானத்தை நோக்கிய அதன் கதவுகள் திறக்கின்றன. அ���்போது விதிகள் தீர்மானிக்கப்படும் அந்த மேல் உலகில் உள்ள சில பல எதிர்கால விஷயங்களை நேரடித்தன்மையிலோ அல்லது குறியீடாகவோ அறிந்து கொள்கின்றது மனித மனம் . அதுதான் தூக்கத்தின் போது நாம் காணும் கனவு .\nஅந்தக்கனவிலும் கூட இந்த எதிர்கால முன் கூறல்களை அந்த ஆன்மாவால் சில சமயம் சரி வர அறிந்து கொள்ள இயலாமல் போகின்றது. காரணம் அந்த ஆன்மா விழித்திருக்கும் சமயம் அதன் மீது பதியும் பாவக்கறைகளினால் அதன் அறியும் திறனிலும் இறைவனுடனான தொடர்பாடலிலும் குறைபாடு ஏற்படுகின்றது.\nஆனால் தன் மனதை எப்போதும் மாசு மருவின்றி தூய்மையாக்கி வைத்துக் கொண்டிருக்கும் நல்ல ஆன்மாக்கள் கனவிலும் மட்டுமல்ல நேரடி வாழ்க்கையிலும் கூட நேர்மையான உள்ளுணர்வாலும் மறைவான ஞானத்தாலும் வழி நடத்தப்படுவார்கள் என்கின்றார்கள் இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ).\nஆனால் நாமோ நம்முடைய தவறுகளினாலும் பாவங்களினாலும் நமது ஆன்ம கண்ணாடியை கறை படியச்செய்து மங்கச்செய்கின்றோம். அப்போது இறைவன் என்ற மூல மெய்மையை நம்மால் உணரவும் அறியவும் இயலாமல் போய் விடுகின்றது.\nஇறைவனுடனான தனது தொடர்பில் பலவீனமாகும்போது அம்மனிதனை பல வித துன்பங்களும் துயரங்களும் நெருக்கடிகளும் சூழ்ந்து கொள்கின்றன.\nசராசரி மனிதனின் இந்த இயலாமையை சிரமத்தை இறைவனிடம் முறையிடும் வழியை கீழ்வரும் வேண்டுதலில் பதிவு செய்கின்றார்கள் பேரான்மாவாகிய இறுதித்தூதர் முஹம்மத் { ஸல் } அவர்கள்.\nஅவர்கள் செய்த நீண்ட வேண்டுதலின் ஒரு பகுதியை பாருங்கள் :\n.... இறைவா என் புகழை உயர்த்துமாறும் என் பாவச்சுமையைக் கீழே இறக்குமாறும் என் பணிகளை சீராக்குமாறும் என் மனத்தை தூய்மையாக்குமாறும் என் கற்பைக்காக்குமாறும் என் உள்ளத்தை ஒளிறச்செய்யுமாறும் என் பாவங்களை மன்னிக்குமாறும் உன்னிடம் நான் வேண்டுகின்றேன்... ஆமீன்\n(நூல் : ஹாகிம் , தப்ரானி , மேற்கோள் நூல் : இறைவனிடம் கையேந்துங்கள் , தாருஸ்ஸலாஹ் வெளியீடு. தொலைபேசி : 9444316031 / 9171846184)\nதூய்மையாக்கப்பட்ட ஒளிரும் ஒரு மனதிற்கு கிடைப்பது என்னென்ன \nஅந்த ஆன்மாவை அழுத்திக்கொண்டிருந்த அதன் தலையிலுள்ள பாவச்சுமை இறக்கப்பட்டு பின்னர் மன்னிப்பின் மூலம் அந்த சுமை அழிக்கப்படுகின்றது. பின்னர் அந்த ஆன்மாவிற்கு கற்பொழுக்கமும் உயரக்கூடிய புகழும் மேலதிக பரிசுகளாக கிடைக்கின்றன.\nஎனவேதா��் ஆன்ம தூய்மைக்கு இஸ்லாம் பல வழிமுறைகளையும் வழிபாடுகளையும் பேணச் சொல்கின்றது. அவற்றில் முக்கியமான இடத்தை பெறுவது நோன்பாகும்.\nபராமரிப்பு பணிகளின்போது சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படுவதைப்போல அய்ந்து புலன்களின் வழியாக ஆன்மாவிற்குள் நடக்கும் போக்குவரத்தை நோன்பு காலத்தில் இறைவன் வலுவாக மட்டுப்படுத்துகின்றான்.\nநோன்பின் கால கட்டத்தில் உண்பதற்கும் குடிப்பதற்கும் துய்ப்பதற்கும் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் உணர்வதற்கும் பெரும் வேகத்தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.\nபல ஓடைகளின் வழியாக தன் மீது வந்து நிரம்பிக் கொண்டே இருக்கும் நுகர்வுகளின் பாய்ச்சல் மட்டுப்படுத்தப்படும்போது மனித ஆன்மாவானது நிதானத்தையும் அமைதியையும் பெறுகின்றது.\nஅப்போது மனம் என்னும் கண்ணாடி தன் இயல்பான உள்ளொளியை மீட்டுக் கொள்கின்றது. அந்த நேரத்தில் தன்னையும் அனைத்து உலகங்களையும் படைத்து காக்கும் எஜமானனின் வல்லமையையும் பேரன்பும் நிறைந்த காட்சியையும் கண்டு உணர்ந்து கொள்கின்றது.\nமேலும் அதன் வழியாக அது பாதுகாப்பையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்வதோடு தனது கடமைகளை விருப்பத்துடன் அறிந்து நிறைவேற்றுகின்றது.\nநிலவின் ஆட்சியும் மின் விளக்குகளின் ஆக்கிரமிப்பும் இல்லாத ஒரு ஒரு இரவுப்பொழுதை அத்துவானக்காட்டிலோ மலைப்பகுதியிலோ நாம் கழிக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் இரவு தன்னை திறந்து காட்டும். கும்மிருட்டு விலகி வானத்திலிருந்து மெல்லிய வெளிச்சம் மெல்ல கசிந்து பரவும்.\nஅது போலவே எதிர்மறையான வெளிப்புற உட்புற தாக்கங்களிலிருந்து விடுதலை பெறும் மனது இறைவனுடனான தனது ஆதி நிலை உறவை மீட்டுக்கொண்டு உயர்ந்த நிலையை அடையும்.\nஇந்த மீட்பு முயற்சியில் நமக்கு உதவி புரிவதற்காகவே புனித ரமழான் காலத்தையும் அதனை ஒட்டிய வணக்க வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நமக்கு கொடையாக வழங்கி உள்ளனர்.\n நீ மட்டுமே தூய்மையானவன். உனது அருளும் ஆற்றலும் இல்லாமல் நன்மைகள் புரியவோ தீமைகளிலிருந்து விலகவோ எங்களால் முடியாது. உன்னிடமே நாங்கள் தூய்மையை வேண்டுகின்றோம். ஆமீன்.\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஉளஅளவிலான கலிமாவுடனான தொடர்பிலே உண்மைகள்விளங்கி துயரங்கள் அறுபடுகின்றன, எப்படி ஒருசிசுவானது பிரசவிக்கும்போதுதனது தொப்பூழ்கொடியின் தொடர்பை இழந்து கதறுகிறதோ அதுபோலவே கலிமாவும் மனிதனின் வாழ்வில் உளஅளவில் தொடர்புள்ளாதாக இருக்கவேண்டும், ஆனால் மனிதனோ எப்படி அந்த சிசு சிறுகச்சிறுகஅந்தத்தொப்பூழ்கொடியின் உறவைமறந்துவிடுகிறதோ அதுபோலவே மனிதன் கல்பளவில்கலிமாவைவிட்டுவிலகி,உதட்டளவிலேயே உறவாடுகிறான், அந்த உள்ளச்சத்தை மீண்டும் மீட்டெடுக்க வாய்ப்பாகவந்த வாஞ்சையே ரமழான்\nரசம் தூர்ந்துபோன நிலைக்கண்ணாடியான ஆன்மாவிற்கு மீண்டும் ஆண்டிற்கொருமுறை ரசம்பூச அருளப்பட்ட அருட்கொடை ரமழான் மனிதன் தன்னைப்புதுப்பித்துகொள்ள அரியதோர்வாய்ப்பு அல்ஹம்துலில்லாஹ்.\nசூஃபியிச வழியில் ஆசிரியர் அவர்களின் எழுதுகோல் தவழ்ந்திருக்கிறது மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்.\n\"அச்சில்லாமல் உள்ளச்சத்தோடு சுற்றும் உலகின் ஹக்கன் அல்லாஹ், தூய கலிமா அச்சாகிவிளங்கி அவணி சுழல்கிறது ஹக்கன் உன் அருளால்.\"\n\"இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்\"\nஉன்னையே நாங்கள் வணங்குகிறோம் இன்னும் உன்னிடமே நாங்கள் உதவிதேடுகிறோம்.\nஅனைத்தையும் தூய்மையாக்க நீயே போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ்.\nமாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் காலத்திற்கேற்ற அருமையான படைப்பு ஆசிரியர் அவர்களின் படைப்புகள் தொடர படைப்புகள் அனைத்திற்கும் காரணமானவனிடம் பிரார்த்திக்கிறேன் ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/03/", "date_download": "2019-11-15T16:50:42Z", "digest": "sha1:4XKDEG7S2UYYR657KKEH2QXFAHF2PTOF", "length": 8432, "nlines": 127, "source_domain": "www.cineicons.com", "title": "March 2018 – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகால்பந்தாட்டத்தை கையில் எடுக்கும் சுசீந்திரன்\nஇயக்குனர் சுசீந்திரன் கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்தரன் பாண்டிய நாடு,…\nதமிழில் ரீமேக் ஆகும் அனுஷ்கா சர்மா படம்\nஅனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘பரி’. புரோசித் ராய் இயக்கிய இந்தப் படத்தை, அனுஷ்கா சர்மாவே தயாரித்திருந்தார். சூப்பர்…\nபறவை மீது டான்ஸ் ஆடும் ரஜினி\n‘2.0’ படத்துக்காக மிகப்பெரிய பறவை மீது ரஜினி டான்ஸ் ஆடுவது போல காட்சிப்படுத்தியுள்ளனர். ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் படம்…\nகோட்டையை நோக்கி பேரணி: விஷால்\nகடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்தும் திரையுலகின் பிரச்சனைகள் முடிவுக்கு வராததால் இந்த பிரச்சனையை அடுத்தகட்டமாக தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு…\nநயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக்\nநயன்தாரா அறம் படத்தின் வெற்றிக்கு பிறகு பல படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அஜித்துடன் விசுவாசம், ஆதர்வாவுடன் இமைக்கா நொடிகள் மேலும்…\nசித்தார்த்துடன் மீண்டும் இணைந்த பாபி சிம்ஹா\n‘ஜிகர்தண்டா’ படத்தை அடுத்து சித்தார்த்தும், பாபி சிம்ஹாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நடிகர்கள் திலீப், சித்தார்த் ஆகியோர் நடிப்பில்…\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் – திரிஷா\nபடப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு ஊரையோ அல்லது நாட்டையோ சுற்றிப்பார்ப்பது மிகவும் பிடிக்கும் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். படங்களில்…\nசல்மான்கான் ரஜினி போன்றவர் – பிரபுதேவா\nடான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகருமான பிரபுதேவா, பாலிவுட் நடிகர் சல்மான்கான், ரஜினியை போன்றவர் என்று கூறியிருக்கிறார். 2009-ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான…\nராதாரவியுடன் விஜய்.. விஷால் குரூப்புக்கு எதிர் நிலையா\nசினிமா துறையினரின் வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதமா�� நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு அனுமதி பெற்று சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய்…\n‘கமல்-விக்ரம்’ படத்தை நிராகரித்த ‘பிரபல’ நடிகர்.. காரணம் என்ன\nகமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ராஜேஷ் எம்.செல்வா படத்தை இயக்கவிருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின்…\nபுதிய வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nசவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு\nஃப்ரோஸன் 2 – அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல்\nதளபதி விஜய் பிகில் படம் ப்ரான்ஸ் நாட்டில் 35 ஆயிரம் எண்ட்ரீ \nரஜினி-சிவா இணையும் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தாட்ஷா\nபுதிய வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nசவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு\nஃப்ரோஸன் 2 – அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல்\nதளபதி விஜய் பிகில் படம் ப்ரான்ஸ் நாட்டில் 35 ஆயிரம் எண்ட்ரீ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/02/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-15T14:43:46Z", "digest": "sha1:YRGDY6ELUT4K4KU3OQNMKLICJNOKBX35", "length": 5386, "nlines": 47, "source_domain": "barthee.wordpress.com", "title": "இன்று சந்திரகிரகணம் ! | Barthee's Weblog", "raw_content": "\nஇன்று இரவு 8-10 மணிவரை கனடாவில் மிகவும் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்தது.\nவளர்பிறையாகி முழுநிலவாகி தேய்பிறையாகும் நிலா\nசூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வரும் போது, அதன் நிழல் பூமியின் மீது விழும். அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைப்பது போல தோன்றுகிறது. இது சூரிய கிரகணம் ஆகும். அதுபோல சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனில் படாமல் மறைக்கப்படுகிறது. அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.\nசந்திரகிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா ஒரு நிமிடம் ஓடும் இந்தப்படத்தில் பார்க்கல்லாம்\nசந்திர கிரகணம் குறித்து காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் புராணக்கதையும் உண்டு. அது:சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்கநினைக்கிறார்.(விழுங்குகின்ரார்)\nஆனால் சந்திரன் பகவானை பிரார்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்தி���னுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது எனகூறப்படுகிறது.\nஇதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவர் அவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும் எனநம்பப்படுகிறது.\nகிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில்ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞான காரணம் கூறப்படுகிறது.\nசந்திரகிரகணம் தோன்றும் விதமும் இடமும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stopthearmsfair.org.uk/a-message-to-newham-residents/", "date_download": "2019-11-15T15:32:20Z", "digest": "sha1:YVIKGPA5MD7P2A6OQ634INQBVWT3WUJB", "length": 18263, "nlines": 109, "source_domain": "www.stopthearmsfair.org.uk", "title": "Take action", "raw_content": "\nஉலகின் மாபெரும் ஆயுத சந்தையான DSEI, நியுஹாமின் எக்செல் சென்ரெரில் செப்ரெம்பர் மாதம் நடை பெற உள்ளது. சர்வதெச ஆயுத நிறுவனங்களின் வருகையின் போது ஆயுத விற்பனையாளர்களின் வசதிக்காக நியுஹாமின் எக்செல் சென்ரரினை சுற்றிய வீதிகளும் அனைத்து DLR நிலையங்களும் மூடப்படும். ஆயுத சந்தையானது நியுஹாம் மக்களை பாதிப்பது மட்டுமல்லாது உலகின் யுத்த பிரதெசங்களில் வாலும் மக்கலின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.\nமுன்னர் ஆயுத சந்தையில் வாங்கிய ஆயுதங்களை லிபியா,பஹ்ரெய்ன் உள்ளிட்ட நாடுகள் சன நாயகத்திற்கான புரட்சியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக பயன்படுத்த தொடங்கி உள்ளன. இஸ்ரெல் இல் 1300 பேரை பலி கொண்ட Gaza தாக்குதலில் ஆயுதன்களும் ஏராளம். நியுஹாம் தனது வரவு செலவு திட்டத்தில் £116 மில்லியன் இழக்கும் அதேவேளை ஆயுத சந்தையில் ஆயுதம் வாங்கும் சர்வதெச இராணுவ முகவர்களுக்காக இலட்சங்களை அரசு செலவு செய்கிறது.\nபல உள்ளுர் மக்கள் ஆயுத வர்த்தகத்தின் நெரடி பாதிப்பிற்குரியவர்களவர். நீண்ட காலம் வாழும் சிலர் இரண்டாம் உலக மஹா யுத்தத்தின் குண்டு வீச்சுகளின் அழியா நினைவுள்ளவர்கள். நியுஹாமின் பெரும் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி, உள்ளுர் மக்கள் ஆயுத வர்த்தகதில் எதிர்மறையான தாக்கம் உள்ளவர்கள் என்பதை கண்டறிந்தது,\nமற்றும் கவுன்சில் ஒருமனதாக DSEI க்கு எதிராக வாக்களித்தது.\nஇருந்தும் உள்ளுர் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுத வர்த்தகம் செப்டம்பர் 13ம் திகதி நடைபெற உள்ளது.\nஆயுத வர்த்தகத்தை நிறுத்துவதற்காக, செப்டம்பர் 13 ல் கூட்டணியாக அழைக்கிறார்கள். இந்நாளில் ஆர்ப்பாட்டங்கள், vigils, DLR ரயில்களில் ஆக்க பூர்வமான செயற்பாடுகள் என்பன இடம்பெறும். ஆயுத வர்த்தக உள்ளுர் மக்களின் பாதிப்புகளும் மறுபடி நடைபெறாதிருக்கவே இந்த போராட்டமாகும். இப்போராட்டங்களாலும் பொலிஸாரின் பதில் நடவடிக்கைகளாலும் பொது மக்களுக்கு பொது மக்களுக்கு எற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறொம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-15T15:21:44Z", "digest": "sha1:YKBRQHLTKTWQPTCQXC3D7O4V5UOOFBLP", "length": 12451, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி!” - சமகளம்", "raw_content": "\nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்-இந்துக் குருமார் அமைப்பு\nவாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்\nமன்னார் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஅனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு\nகிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை\nடெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீக்கம்\n“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி\nராட்சசி படத்தை புதுமுக டைரக்டர் சை.கவுதம்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘ராட்சசி’ பற்றி டைரக்டர் கவுதம்ராஜ் கூறுகிறார்:-“ஜோதிகா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகளை தேர்ந்த��டுத்து நடித்து வருகிறார். அதில் அவர் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.\nஒவ்வொரு பையனோட முதல் கதாநாயகி, ஒரு டீச்சராகத்தான் இருப்பார். அந்த டீச்சரின் பெயர் கடைசி வரை நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து இருக்கிறார். அவரை தவிர வேறு யாரும் அந்த வேடத்தில் கச்சிதமாக நடித்து இருக்க முடியாது. தனக்கு சமுதாயத்தில் பொறுப்புணர்வு இருக்கிறது என்ற முழுமையான நம்பிக்கையுடன், அவர் தரமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\n‘ராட்சசி’ கதையை கேட்டதில் இருந்து நிறைய ‘ஹோம் ஒர்க்’ செய்தார். நிறைய டீச்சர்களிடம் பேசினார். ஆசிரியைகளின் நடை, உடை, பாவனைகளை கூர்ந்து கவனித்தார். ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி. படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், கீதாராணி. இந்த படத்தின் ஹீரோ அவர்தான்.\nஇப்போது தமிழ்நாட்டில் இருக்கிற பெரிய பெரிய சாதனையாளர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்களை உருவாக்கியது, அரசு பள்ளிகள்தான். தனியார் பள்ளி, அரசு பள்ளி என்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவே கூடாது. அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று போராடுகிறவர்தான் இந்த ‘ராட்சசி’ கீதாராணி.அரசு பள்ளியில் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து தமிழ்நாட்டில் எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது. அதை திரைவடிவம் ஆக்கியிருக்கிறோம்.”(15)\nPrevious Postநீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி Next Postஉண்மையான பௌத்தர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராகவே ஒன்றிணைய வேண்டும் -மங்கள சமரவீர\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/03/29/", "date_download": "2019-11-15T14:58:27Z", "digest": "sha1:LBRJWSG4AFQWNSXFQUTY44KI7JTYJOXS", "length": 15836, "nlines": 296, "source_domain": "barthee.wordpress.com", "title": "29 | மார்ச் | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 29th, 2009\n1000km நடைப்பயணம்- ஆறு Toronto தமிழ் மாணவர் \nஉலகத்தமிழர்கள் எல்லாம் மிக ஆர்ப்பாட்டமாக வீதிகளிலும், அரசு நிறுவனங்களின் முன்னாலும் ஆயிரக்கணக்கில் நின்று இலங்கைத் தமிழருக்காக போராட, கனடிய தமிழர் ஆறு பேர் சத்தம் போடாமல் Torontoவில் இருந்து Chicago வ��ற்கு Oprah Winfrey யின் நிகழ்ச்சியில் பங்குபெற சத்தம்காட்டாமல் கால்நடையாக நடந்து கொண்டிருக்கின்றனார்.\nOprah Winfrey என்பவர் வட அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்சி நடதுபவர்களில் மிகவும் பிரபலமான ஒருவர். அதைவிட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெற்றிக்கு மிகவும் பின் பலமாக நின்று உழைத்தவர். இப்படியான ஒருவரின் நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதன் மூலம் அது பல மேல் மட்டட்த்தினரின் கனவத்தை இலங்கைத்தமிழர் பால் ஈர்க்கல்லாம்.\nOprah Winfrey Showவில் பங்குபற்றும் முகமாக இலங்கைத் தமிழரின் போராட்டத்தை இன்னும் ஒரு வழியில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த தமிழர்கள்\nகிட்டத்தட்ட 800km தூரத்தை High Wayக்களினால் செல்லலாம் என்றாலும், நாட்டின் சட்டத்திற்கு ஏற்ப அதில் நடக்கமுடியாத காரணத்தினால் மாற்று வீதிகளினால் நடந்து செல்கின்றனர்.\nசுற்றுப்பாதையான இந்த வீதியின் மொத்த தூரம் சுமார் 1000km தூரத்தை கொண்டுள்ளது.\nஇம்மாதிரி மாற்று வழிகள் பல இடங்களில் வெறும் மண் வீதியாகவும், கரடு முறடான வீதியாகவும், சேறும் சகதியும் நிறைந்த வீதியாகவும் உள்ளது.\nஇதுசம்பந்தமாக CTV தொலைக்காட்சியில் வந்த செய்தி\nமாணவர்களின் சில வீடியோ காட்சிகள்…\nஇது சம்பந்தமாக அவர்களின் வலைத்தளத்திற்குச் செல்ல இங்கு கிளிக் பண்ணவும்\nநீங்களும் அவர்களுடன் சேர்ந்து நடக்க அமெரிக்காவின் எல்லையை கடந்துசெல்ல அதற்குரிய ஆவனங்களான Canadian passport , Canadian citizenship card , Drivers License or Health Card போன்றவற்றுடன் காலநிலைக்கு ஏற்ப உடைகளையும், குடிதண்ணீர், Energy bars(சாப்பாட்டை விட இதுதான் பயணங்களுக்கு ஏற்றது), மற்றும் சொந்தமான மருந்துகளுடன் வரலாம்.\nமுதுகை காட்ட கட்டாயப்படுத்தும் நடிகைகள்\nஆரம்பத்தில் நடிகைகளின் முகத்தினை காட்டினார்கள்… கண், உதடுகள்…இப்படி என்னென்னவோ எல்லாம் காட்டிமுடித்து இப்ப இது…\nபின்னல் முதுகு, ஜன்னல் முதுகு, பார்த்தாலே பரவசமூட்டும் ‘ரன்வே’ முதுகு என்று புறமுதுகு காட்டும் நடிகைகளின் படங்கள்தான்நீங்கள் பார்ப்பது.\nமுகத்திற்கு செலவிடுகிற தொகையில் பாதியையாவது முதுகிற்கும் செலவிடுகிறார்களாம் இந்த நடிகைகள். சென்னையில் அமைந்திருக்கும் பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்திருக்கும் பியூட்டி பார்லர்கள்தான் இவர்களின் முதுகேற்றத்தில் அக்கறை காட்டி வருகின்றன. முதுகு காட்டி படுத்திருக��கும் இவர்களுக்கு விலையுயர்ந்த க்ரீம்களால் அபிஷேகமே நடக்கிறதாம்.\nஇத்தனை செலவு செய்து மேற்படி பிரதேசத்தை இவர்கள் அழகுபடுத்தி வருவதால், இந்த அழகு மைதானத்தை ஒரு முறையாவது திரையில் காட்டுங்கள் என்றும் இயக்குனர்களுக்கு கோரிக்கை வைக்கிறார்களாம்.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« பிப் ஏப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/03/07/periyava-golden-quotes-1029/", "date_download": "2019-11-15T16:45:08Z", "digest": "sha1:ZHJXE6HLSZ4UGT6W6T2573N4DL6C3XPL", "length": 7032, "nlines": 88, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1029 – Sage of Kanchi", "raw_content": "\nஅளவறிந்து, எதிலும் ஓவராகப் போகாமல், மிதமாக மத்யமாகப் போகிறதைத் தான் பகவான் கீதையில் உபதேசித்திருக்கிறார்:\nநாத்யச்நதஸ்து யோகோ (அ)ஸ்தி ந சைகாந்த-மநச்நத: | ந சாதிஸ்வப்ந-சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந || (6-16)\nயுக்தாஹார-விஹாரஸ்ய யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு | யுக்த-ஸ்வப்நாவாபோதஸ்ய யோகோ பவதி து:கஹா || (6-17)\n“பெருந்தீனி தின்கின்றவனுக்கும் யோகம் ஸித்திக்காது; ஒரே பட்டினி கிடக்கிறவனுக்கும் ஸித்திக்காது. எப்போது பார்த்தாலும் தூங்குகிறவனுக்கும் யோகம் வராது; தூக்கமேயில்லாதவனுக்கும் வராது. சாப்பாடு ஸஞ்சாரம், மற்ற காரியம் எல்லாவற்றிலுமே மிதமாக இருக்கிறவனுக்குத்தான் யோகம் ஸித்திக்கும்; ஸம்ஸார துக்கத்தைப் போக்கும்” என்கிறார். மிதமாக இருப்பதற்கு இங்கே பகவான் சொல்லும் வார்த்தை ‘யுக்தம்’ என்பதாகும். ‘எப்படி யுக்தமோ அப்படிப் பண்ணுங்கள்’ என்று நாம் கூடப் பேச்சில் சொல்கிறோம். ‘யுக்தம்’, ‘யோகம்’ என்ற இரண்டு வார்த்தையும் ‘யுஜ்’ என்னும் ஒரே தாதுவிலிருந்து வந்தவைதான். ‘யுஜ்’ என்றால் இணைப்பது. ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு இணைப்பது யோகம். அப்படி இணைக்க வழியாக உள்ள மிதமான போக்கே ‘யுக்தம்’. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேக��ேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Stress", "date_download": "2019-11-15T16:19:20Z", "digest": "sha1:CVFZW3FBTRA42YL7C655FMKDIXMUHUH4", "length": 9676, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Stress | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யாராய்\nஹாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாக ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்புபவர் ஏஞ்ச்லினா ஜோலி. Read More\nசில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது. Read More\nபரபரப்பின் மத்தியில் நமக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குவது எப்படி\n'வீட்லயிருந்து ஆபீஸ். ஆபீஸ்ல இருந்து வீடு - தினசரி இதுக்குதான் நேரம் இருக்கு... என்ன வாழ்க்கையோ சாமி,' இப்படித்தான் எல்லோருக்கும் அலுத்துக்கொள்ளுகிறோம் அல்லவா\n - இவற்றை செய்து பாருங்க\nவாழ்க்கை பெருஞ்சிக்கலாக மாறி விட்ட காலகட்டம் இது. 'இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க, பொருளாதார சிக்கலே பெரும்பாலான குடும்பங்களில் மனத்தாங்கல்களுக்குக் காரணமாகின்றன. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. Read More\nவாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். Read More\nஎந்தச் சூழ்நிலையில் ஓட்டம் பிடிப்பீர்கள் தெரியுமா\nவேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள் Read More\nஉங்கள் மகன் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறானா\nநீண்ட கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துள்ளன. புதிய பள்ளி அல்லது புதிய வகுப்பு, புதிய புத்தகங்கள், புதிய ஆசிரியர், புதிய சீருடை... எல்லாமே புதியவைதாம் பள்ளிக்கு சந்தோஷமாக செல்லும் மாணவ மாணவியரின் பெற்றோருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளியே வேப்பங்காயாக கசக்கும் மாணவனின் பெற்றோர் நிலை என்ன பள்ளிக்கு சந்தோஷமாக செல்லும் மாணவ மாணவியரின் பெற்றோருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளியே வேப்பங்காயாக கசக்கும் மாணவனின் பெற்றோர் நிலை என்ன\n'எங்கெங்கு காணினும் ஹாஸ்பில்டா' - ஊரெங்கும் மருந்துவமனைகளாகி விட்ட காலம் இது. உடம்புக்கு என்ன ஆனாலும் டாக்டர் சரி செய்து விடுவார் என்று தைரியமாக இருக்கிறீர்களா மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும் Read More\nதுரித உணவுகள் தூக்கி வரும் கோளாறுகள்\nகுளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான். Read More\nசோஷியல் மீடியா என்னும் சமூக ஊடகங்கள் வந்ததும் வந்தன, அனைவரது அன்றாட செயல்பாடுகளும் பொதுவெளிக்கு வந்து விட்டன. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-15T16:11:32Z", "digest": "sha1:VRJ5TK6AX4PL4N2YTIPJSRDQXCV3M3BX", "length": 5911, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வைத்தீசுவரன்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவைத்தீசுவரன்கோவில் (வைதீசுவரன்கோயில், ஆங்கிலம்: Vaitheeswarankoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வருவாய் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04364\nமயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்த வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது.\n2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,972 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 7,676 ஆகும். அதில் ஆண்கள் 3,870 ஆகவும், பெண்கள் 3,806 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 711 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 84.88 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.28% ஆகவும், இசுலாமியர் 1.28% ஆகவும், கிறித்தவர்கள் 1.26% ஆகவும், பிறர் 0.08% ஆகவும் உள்ளனர். [4]\nவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/blog-post_52.html", "date_download": "2019-11-15T15:33:18Z", "digest": "sha1:OY2QDO6LY53BQ7YH7DCOGHBOQ2TJHNLI", "length": 4475, "nlines": 106, "source_domain": "www.ceylon24.com", "title": "வேலைத்திட்டம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத கல்லூரிக்கு பாதுகாப்பு வேலிக்கான வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கபட்டது.\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்திஅமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் குறித்த கல்லூரிக்கு 07.07.2019. ஞாயிற்றுகிழமை வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் அமைச்சர் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார் எம்.ராம், சோ. ஸ்ரீதரன்,அட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.\nஅட்டன் ஸ்ரீபாத கல்லூரியின் பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த கல்லூரியின் பாதுகாப்பு வேலி அமைக்கநடவடிக்கை எடுக்கபட்டமை குறிப்பிடதக்கது.\nஇலங்கையின் இரட்டையர்கள் தயாராகி வருகின்றனர்,உலக சாதனைக்கு\nஅதுரலிய ரத்ன தேரோவின் வேண்டுதலின் ப��ரில், கொலையாளிக்கு பொது மன்னிப்பு\nஇறுதி அமைச்சரவையில், ஜனாதிபதி மைத்திரி\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2019/11/09045050/1270442/Death-of-legendary-actor-thengai-srinivasan-9-11-1988.vpf", "date_download": "2019-11-15T16:01:53Z", "digest": "sha1:NFKLNZSP7AMRFFD3GFXKR6VD5KFGW76C", "length": 16974, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் இறந்த தினம்: 9-11-1988 || Death of legendary actor thengai srinivasan 9 11 1988", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் இறந்த தினம்: 9-11-1988\nதேங்காய் சீனிவாசன், 1970-1980-களில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர். இவர் 'கல் மணம்' என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் இவர், தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார்.\nதேங்காய் சீனிவாசன், 1970-1980-களில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர். இவர் 'கல் மணம்' என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் இவர், தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார்.\nதேங்காய் சீனிவாசன், 1970-1980-களில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர். இவர் 'கல் மணம்' என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் இவர், தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.\nதேங்காய் ஸ்ரீநிவாசன், சென்னையைச் சேர்ந்த ராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார்.\nஅதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் 'கல் மணம்' நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார். பின்னர் அவ்வாறே அழைக்கப்பட்டார். தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூ��மாக திரைத்துறையில் அறிமுகமானார்.\nஇவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.\nதேங்காய் ஸ்ரீநிவாசன் தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக பெங்களூருவிற்குச் சென்றபோது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 51-ம் அகவையில் 1988-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் உயிரிழந்தார்.\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nமகாத்மா காந்தியை சுட்டக்கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கிய நாள்: 15-11-1949\nஇந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள்: 15-11-2000\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள்: 14-11-1996\nநேரு பிறந்த நாள் மற்றும் இந்திய குழந்தைகள் தினம்: 14-11\nபூமியைத் தவிர மற்ற கிரகத்தை முதன் முதலில் சுற்றிய மரைனர் 9: 13-11-1971\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள்: 10-11-2006\nநைஜீரியாவில் சுற்றுச்சூழல் ஆதரவாளர் கென் சரா வீவா உள்பட 8 பேர் தூக்கிலடப்பட்ட நாள்: 10-11-1995\nஉத்தரகாண்ட் மாநிலம் உருவாகிய நாள்: 9-11-2000\nஇந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் பலியானார்கள் அக்.19- 2001\nபிபிசி யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை ராணுவக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார் அக். 19- 2000\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள��பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1963/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-15T15:19:20Z", "digest": "sha1:6TKS3XY4KV47TQM3UFPCJMCCLOMTQ3LQ", "length": 12719, "nlines": 75, "source_domain": "www.minmurasu.com", "title": "வீடு, கார் கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் 90 நாட்களாக நீட்டிப்பு – மின்முரசு", "raw_content": "\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nபுதுவை கம்பன் கலையரங்கில் கடந்த 9-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது இந்து கோவில்களில் உள்ள அசிங்க, அசிங்கமான பொம்மைகளை வைத்துள்ளார்கள் என...\nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதிருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை மஸ்தான் தெருவில் குடியிருக்கும் பரிதாபேகம் (54) என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது....\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனு மீதான விசாரணை மதுரை கிளையில் நடைபெற்றது. 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Source:...\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nதிருச்சி: இஸ்ரேல் மன்னன் சாலமோன் அவையில் நடந்த வினோத வழக்கு இன்று திருச்சி பெல் ஆஸ்பத்திரிக்கும் வந்து விட்டது. அன்று அவைக்கு கொண்டு வரப்பட்ட ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய்கள் உரிமை கொண்டாடினர்....\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் பிரதான சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஏப்ரல் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நகராட்சி,...\nவீடு, கார் கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் 90 நாட்களாக நீட்டிப்பு\nபழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.\nஇதனையடுத்து, தொடர்ச்சியாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. இதுவரை சுமார் 50 அறிவிப்புகளுக்கு மேல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில், வீடு, கார், விவசாயம் உள்ளிட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 90 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஏற்கனவே இதற்கான கால அவகாசம் 60 நாட்களாக நீட்டிக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இந்த அறிவிப்பு செல்லும். இந்த அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nமணப்ப���றையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Hezbollah-fighters--are-training-in-Lebanon-27255", "date_download": "2019-11-15T15:20:27Z", "digest": "sha1:HVHO5SYZ3AJHHTZLVVCILDLO5U2UF3MJ", "length": 10307, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "லெபனான் நாட்டில் பயிற்சி எடுத்து வரும் ஹிஸ்புல்லா போராளிகள்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரம் ஜாமின் மனு தள்ளுபடி…\nபுதிய சன்ரூப் டிசைனுடன் அறிமுகமாகும் ஹூண்டாய் i20…\nஹோண்டா CB Shine 125 BS-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nஅக்‌ஷய்குமார் ஜோடியாக அறிமுகமாகும் உலக அழகி…\nஅசாம் மொழியில் ரீமேக் ஆன விஜய் படம் : பாராட்டிய அசாம் முதல்வர்…\nட்விட்டரில் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள்..…\nநடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்…\nஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் தேவை: தந்தை அப்துல் லத்தீப்…\nபுதிய மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு…\nமாணவி தற்கொலை தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு முழு ஒத்தழைப்பு: ஐஐடி நிர்வாகம்…\nதமிழக அரசின் குறைதீர் கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ…\nசிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு…\nதாயை பார்க்கச் சென்ற 9 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய தந்தை…\nராமநாதபுரம் சரணாலயங்களில் நீர்நிலைகள் தூர் வாரப்பட்டதால் குவியும் பறவைகள்…\nமாற்றுத்திறனாளிகளின் நலம் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: அமைச்சர் சி.வி.சண்முகம்…\nசிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு…\nராமநாதபுரம் சரணாலயங்களில் நீர்நிலைகள் தூர் வாரப்பட்டதால் குவியும் பறவைகள்…\nஉயர்மின் அழுத்த இணைப்பை துண்டிக்காமல் பழுதை சரிசெய்ய உபகரணங்கள்:நவீனமயமாகும் மின்துறை…\nகுடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளை பள்ளத்தில் வீசிக் கொன்ற தந்தை…\nலெபனான் நாட்டில் பயிற்சி எடுத்து வரும் ஹிஸ்புல்லா போராளிகள்\nலெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபாலஸ்தீனத்தை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா போராளிகள் லெபனான் நாட்டில் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதையறிந்த இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியாக லெபனான் அரசு கூறியுள்ளது. இதனிடையே லெபனான் எல்��ைப்பகுதியில் உள்ள தங்கள் ராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக தாங்கள் தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஇந்தநிலையில் மத்திய கிழக்கில் அமைதியைக் கெடுக்கும் வகையில் இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர், அந்நாடு ராக்கெட்டுக்களை வீசி தாக்கியதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\n« கன்னியாகுமரியில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் தோல்வி »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் தேவை: தந்தை அப்துல் லத்தீப்…\nஅக்‌ஷய்குமார் ஜோடியாக அறிமுகமாகும் உலக அழகி…\nஅசாம் மொழியில் ரீமேக் ஆன விஜய் படம் : பாராட்டிய அசாம் முதல்வர்…\nசிஎஸ்கே அணியில் இந்த 5 வீரர்கள் கிடையாது - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு…\nசிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/video.html", "date_download": "2019-11-15T14:44:31Z", "digest": "sha1:JG623XQVEROOTDAODAF2RB3EXENRHHOJ", "length": 6492, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கப்பம் கோரும் முஸ்லிம் மாபியாக்கள்: ஹக்கீம் தகவல்! (video) - sonakar.com", "raw_content": "\nHome NEWS கப்பம் கோரும் முஸ்லிம் மாபியாக்கள்: ஹக்கீம் தகவல்\nகப்பம் கோரும் முஸ்லிம் மாபியாக்கள்: ஹக்கீம் தகவல்\nசமூக வலைத்தளங்கள் ஊடாக வீடியோக்களை வெளியிட்டு தம்மை சமூக உணர்வாளர்களாக காட்டிக் கொண்டு, அதனூடாக அரசியல்வாதிகளிடம் வீடு, செலவுக்குப் பணம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு எதிராக தீவிரவாத பிரச்சாரத்தை மேற்கொண்டு அதனூடாக ஒரு கோடி ரூபா வரை கப்பம் பெற்றுக்கொள்ள முயன்ற நபர் ஒருவர் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார் மு.கா தலைவர்.\nஒரு கோடி ரூபாவில் ஆரம்பித்து 5 மில்லியன் ரூபா வரை சலுகை விலை வழங்கும் ரிசாம் மரூஸ் என அறியப்படும் குறித்த நபர், தாம் ஏலவே ரவுப் ��க்கீமுக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்களுக்கு மாற்றீடாக, முன் செய்த பிரச்சாரங்கள் பொய்யென கூறி புதிய வீடியோக்கள் வெளியிடவே இவ்வாறு கப்பம் கோரியுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்துள்ளார்.\nஇதன் போது, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் தொடர்பும் அவர் இவர் மற்றும் மிப்லால் போன்ற நபர்களை ஊக்குவிக்கும் விதம் பற்றியும் கப்பம் கோரும் நபர் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள உரையாடல் காணொளி:\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://androidsangam.blogspot.com/2014/02/memory-card-server.html", "date_download": "2019-11-15T16:31:01Z", "digest": "sha1:AIT2ZN74DYCAYUDHIQ3FKZ7XZ6H52Y2G", "length": 8891, "nlines": 116, "source_domain": "androidsangam.blogspot.com", "title": "MEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி என்று உங்களுக்கு தெறியுமா ? ~ Tamil Android ( சங்கம்)", "raw_content": "\nஇதோ அறிமுகப்படுத்துகிறோம் ANDROID மற்றும் WINDOWSற்கான அதிநவீன தமிழ் இனையதளத்தை\nMEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி என்று உங்களுக்கு தெறியுமா \nசில பேர் தங்களுடன் இருக்கும் ஒரு fileஐ மற்றவருக்கு இனயத்தின் மூலம் அனுப்ப அதனை இனையத்தில் upload செய்து ��ிறகு அதனுடைய linkஐ அந்த நபருக்கு அனுப்பி டவுன்லோட் செய்ய சொல்லுவார்கள்\nசில பேர் emailஐ உபயோகிப்பார்கள் ஆனால் இதில் குறிப்பிட்ட அளவுள்ள file ஐ தான் உங்களால் ் அனுப்ப முடியும்\nஆனால எப்பேர்பட்ட fileஐயும் இனையத்தில் upload செய்யாமல் நேரடியாக உங்களுடைய போனிலிருந்தே மற்றொருவருக்கு அனுப்பலாம் இதற்காக குறிப்பிட்ட அளவே என்பதெல்லாம் கிடையாது எவ்வளவு பெரிய கோப்பாக இருந்தாலும் சரி ஆனால் அதை முழுமையாக மற்றவர் பெறும்வரை உங்களது மொபைலில் இண்டர்நெட் துண்டாகாமல் இருப்பது அவசியம்\nஇது அனைவருக்கும் உபயோகப்படாது என்றாலும் இப்படியும் ஒரு தொழில்நுட்பம் நமது மொபைலில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிப்பு\nமுதலில் play store சென்று share via http என்ற applicationஐ install செய்து கொள்ளுங்கள் பிறகு file manager சென்று நீங்கள் விருப்பப்படும் fileஐ share செய்யுங்கள் வரும் optionல் share via http என்பதனை தேர்ந்தெடுங்கள் அது சில நிமிடங்களில் அந்த Fileற்கான http addressஐ காட்டும் அதை பெரும் நபருக்கு அனுப்பி browserன் address barல் அதை செலுத்தினால் நீங்கள் share செய்த fileஐ உலகில் அவர் எந்த மூலையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்\nபிடித்திருந்தால் பகிருங்கள் நமது பகுதியின் வளர்ச்சிக்காக\nAndroid & Windows பற்றிய தகவலை பெற FACEBOOKல் எங்களுடன் இனைந்திருங்கள்\nஆன்றாயிட் மொபைலை Root செய்வது எப்படி அதனால் ஏற்படும் நண்மைகள் மற்றும் தீமைகள்\nமொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை\nANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்\nமொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வ...\nமொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை\nyoutubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய...\nஅறிமுகப்படுத்துகிறோம் ஒரு புரட்சிகரமான Keyboardஐ\nகண்களை பாதுகாக்க உதவும் GOOD SLEEP\nDICTIONARY தமிழ் மற்றும் ஆங்கிலம்\nBattery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா \nகார்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன GPS NAVIGATION...\nAndoid mobileல் antivirus உபயோகிப்பவரா நீங்கள் உங்...\nComputerன் தொடக்க வேகத்தை அதிகரிக்க சின்ன டிப்ஸ...\nGOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா \nAndroid mobileகளுக்கான pendrive பற்றி உங்களுக்கு த...\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்\nநமது மொபைல் தொலைந்து விட்டால் \nமொபைலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி என்ன தெரியுமா...\nஇதுதான் ஸ்மார்ட் போனிற்க்காக தயாரிக்கப்பட்ட பிரத்த...\nஉலகின் அதிவேகமான மெமரிகார்ட் (SanDisk Extreme Pro)...\nசார்ஜரில் இருக்கும்பொழுது போன் பேசியவரின் நிலமையை ...\nANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்\nமொபைல் போன் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் தெரியு...\nஇன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென...\nBattery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா \nAndroid mobileகளில் முக்கியமாக இருக்கவேண்டிய அதினவ...\nமொபைலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி என்ன தெரியுமா...\n(Hard disk) பிரச்னையை சரி செய்ய ஒரு புதிய softwar...\nSAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வ...\nMEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி என்று உங்க...\nஉங்கள் கண்களை பாதுகாக்க ஒரு புதிய சாப்ட்வேர்\nஆன்றாயிட் மொபைலை Root செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6285:%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-11-15T14:55:16Z", "digest": "sha1:BT6ZEXJQFCWZJUAASXIGLVQSSMIR6S3U", "length": 29750, "nlines": 143, "source_domain": "nidur.info", "title": "மோடியின் பிரதமர் கனவை தவிடு பொடியாக்கிக் கொண்டு இருக்கும் அரவிந்த் கேஜரிவால்!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் மோடியின் பிரதமர் கனவை தவிடு பொடியாக்கிக் கொண்டு இருக்கும் அரவிந்த் கேஜரிவால்\nமோடியின் பிரதமர் கனவை தவிடு பொடியாக்கிக் கொண்டு இருக்கும் அரவிந்த் கேஜரிவால்\nமோடியின் பிரதமர் கனவை தவிடு பொடியாக்கிக் கொண்டு இருக்கும் அரவிந்த் கேஜரிவால்\n[ ஆம் ஆதமியை கண்டு மோடி பயப்படுவது உண்மை ..டெல்லி தேர்தல் களம் அதை உணர்தியது ...மக்களுக்கு பிஜேபியும் வேண்டாம் .காங்கிரசும் வேண்டாம் .மக்களுக்கு நல்ல ஆட்சி தான் வேண்டும்... அதை தேடுகிறார்கள்.\nநரேந்திரமோடியை இந்திய பெருமுதலாளிகள் \"பிரதமர் பதவிக்கு தகுந்த பொருள்\" என்று விழித்த பின்னர் அவர் தன்னை ஊடகங்களில் தொடர்ந்து முகத்தை காட்டும் படி ஏற்பாடுகளை செய்து கொண்டார்.\nஇவர் குஜராத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து கொண்டார். ஆனால் ''ஆம் ஆத்மி'' கட்சி டில்லியில் ஆட்சியை பிடித்த பின்னர் இவருடைய முக்கியத்துவம் ஊடகங்களில் குறைந்துவிட்டது. அதனால் தான் இவர் இப்படி ஒரு சொல்லாடலை உபயோகபடுத்தியுள்ளார்.\n''ஆம் ஆத்மி'' கட்சி டில்லியில் ஆட்சியை பிடித்த பின்னர் அவர்கள் மக்கள் நல திட்டங்கள், லஞ்ச ஒழிப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார்கள். ஆனால் நரேந்திரமோடி ஊழல் கறைபடிந்த பெருமுதலாளிகளோடு கொஞ்சி குலாவி வருகிறார்.]\nகாங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த பா.ஜ.க, ஊழலைக் காரணம் காட்டி காங்கிரஸை எதிர்க்க முடியாது என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. ஏனெனில் ஊழலில் காங்கிரஸும் பாஜகவும் சமநிலையில் உள்ளன.\nஅன்னா ஹசாரே என்ற முகமூடியைப் பயன்படுத்த திட்டமிட்டு வாழும்கலை என்ற பெயரில் சங்பரிவாரத்துக்கு ஆள் பிடிக்கும் ரவிசங்கர் என்பவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணா விரதம் இருக்க வைத்தனர். இதற்கு முன் அன்னா ஹசாரேயை யாருக்கும் தெரியாது.\nஇதற்காக பெருமளவில் செய்யப்பட்ட விளமபரங்களுக்கும் உண்ணாவிரதத்துக்குவரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கும் நான் தான் உதவி செய்தேன் என்று ரவி சங்கரே வாக்கு மூலம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன பாஜகவினர் தங்களுக்கு ஆதரவான மீடியாக்கள் மூலம் அன்னா ஹசாரேவை தூய்மையின் மறுவடிவம் என்று சித்தரித்தனர்.\nதனக்குப் புகழ் கிடைக்கிறது என்பதற்காக காங்கிரஸை மட்டும் ஊழலின் ஒரே அடையளம் என்ற தோற்றத்தை அன்னா ஹசாரே ஏற்படுத்தினார்.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது காங்கிரஸை ஒழிக்க பாஜவை ஆதரிக்குமாறு அன்னா ஹசாராவை அறிக்கை விடச் செய்தும் பிரச்சாரத்தில் இறக்கியும் ஆதாயம் அடையலாம் என்பது பாஜகவின் கணக்கு.\nசங்பரிவாரத்தின் மறைமுக ஆதரவுடன் தான் இப்போராட்டம் நடக்கிறது என்பதை அறியாமல் ஊழலை ஒழிப்பதில் உண்மையான அக்கரையுள்ள இன்னும் சிலரும் அன்னாஹசாரேயுடன் சேர்ந்து கொண்டனர். சங்பரிவாரத்தை எதிர்ப்பதில் உறுதியான பிரசாந்த் பூசன் உள்ளிட்டவர்களும் ஹசாரேக்குப் பின்னால் திரடண்டனர்.\nஹசாரேயுடன் இணைந்து ஊழல் ஒழிப்பில் இறங்கிய கெஜ்ரிவால், பிரசாந்த் பூசன் போன்றவர்கள் ஹசாரே காங்கிரசின் ஊழலை மட்டும் எதிர்ப்பதையும், கர்நாடக சுரங்க ஊழல், லோக்பால் அமைக்க மறுக்கும் மோடியின் ஊழல் ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் ஹசாரே இருப்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டனர்.\nதங்களுக்கு ஆதரவாகத் திரளும் மக்கள் காங்கிரஸின் ஊழலை மட்டுமின்றி ��ாஜகவின் ஊழலையும் எதிர்ப்பவர்கள் இரண்டும் அல்லாத இன்னொரு மாற்று சக்தியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் துல்லியமாகக் கணக்கிட்டனர்.\nஅன்னா ஹசாரே பாஜகவின் கைக்கூலி என்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டு நாமே தனிக் கட்சி ஆரம்பித்தால் என்ன என்று சிந்தித்து களமிறங்கினார்கள்.\nகாங்கிரஸ் எதிர்ப்பு அலையைப் பயன்படுத்தி வெற்றி பெற நினைத்தவர்களின் வாயில் கெஜ்ரிவால் மண்ணை அள்ளிப்போட்டார். ஹசாரேவுக்குப் பின்னால் திரட்டப்பட்ட மக்களில் 90 சதவீதம் பேரைத் தன்னுடன் இழுத்துச் சென்று ஆம் ஆத்மி (பொதுஜனம்) என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். டெல்லி தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்றதன் மூலம் சரியான மாற்று அணி இருந்தால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள் பீஜேபிக்குப் போகாது என்பதை நிரூபித்துக் காட்டினார்.\nதான் விரித்த வலையில் தானே விழுந்த கதைக்கு பாஜவின் இந்தக் கேடுகெட்ட செயலைத் தவிர வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.\nஆம் ஆத்மி ஆரம்பித்து அதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதைக் கண்டுகொண்ட பின்தான் ஹசாரேயின் ஆதரவு இனி ஒன்றுக்கும் உதவாது என்பதை உணர்ந்து மோடியை வைத்து பெறப் பார்ப்போம் என்று தனது பாதையை மாற்றிக்கொண்டது பாஜக.\nஅன்னா ஹசாரேக்கு சிலர் சிலை வைக்க முயன்ற போது அதற்கு எதிர்ப்பு எழுந்தது. உடனே தனது சிலையை வைக்க ஆதரவு கேட்டு ஹசாரே பாஜகவுக்கு கடிதம் எழுதினார். தனது சிலையை வைக்க தானே ஆசைப்படும் புகழ் விரும்பி என்பதும் பாஜகவின் கைக்கூலி என்பதும் இதன் மூலம் இன்னும் நிரூபணமானது. இந்தக் கடிதம் இவர்களின் கூட்டுச் சதியை இன்னும் தெளிவாக நாட்டு மக்களுக்கு உணர்த்தி விட்டது.\nசங்பரிவாரத்தால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஹசாரே, கெஜ்ரிவாலை ஊதிப்பெரிதாக்கினார்.\nஆனால் ஹசாரேயை பாஜக ஊதியதை விட ஹஸாரே கெஜ்ரிவாலை அதிகம் ஊதிப் பெரிதாக்கிவிட்டார்.\nநான் ஆம் ஆத்மியை ஆதரிக்கவில்லை என்று தேர்தல் நேரத்தில் ஹசாரே பேட்டி கொடுத்தும் அது மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது. மக்கள் ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பாஜக அல்லாத இன்னொரு சக்தியைத் தான் எதிர்பார்த்த்தார்களே தவிர காங்கிரசுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தி அதன் ஆதாயத்தை பீஜேபி அடைவதை மக்கள் விரும்பவில்லை.\nநரேந்திர மோடிக்கு பில்டப் கொடுத்த ஊடகங்கள் மோடியின் பெண் தொடர்பு காரணமாக அவரை அருவறுப்பாகப் பார்த்தனர். எப்படி பல்டி அடிப்பது என்று தெரியாமல் விழித்தனர். ஆம் ஆத்மியில் டெல்லி வெற்றிக்குப் பிறகு மோடியைக் கீழே போட்டு விட்டு ஆம் ஆத்மி புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.\nபுதிதாக வாக்களிக்கும் உரிமையை பெற்ற 18 - 19 வயது நிரம்பியவர்கள், மற்றும் தகவல் தொழிற் நுட்ப துறையில் பணிபுரிவோர், போன்றோர்களுக்கு மோடியை நாட்டை காக்க வந்த இரட்சகர் போன்ற ஒரு மாயையை பிஜேபி காட்டி வந்தது, ஆனால் உண்மையில் காங்கிரஸ் ஊழலால் வெறுத்து ஒதுங்கியவர்கள் பிஜேபி யும் அந்த ஊழல்களில் சளைத்தவர்கள் இல்லை என்பதால், காங்கிரஸ் அதிருப்தி வாக்காளர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தது தான் ஆம் ஆத்மி வெற்றிக்கு காரணம், ஆக காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்ய வேண்டிய பாஜக, ஆம் ஆத்மி மூலம் அதை பறி கொடுத்தது.\nமற்ற மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிர்ப்பான ஓட்டுகளை ஆம் ஆத்மி போன்று மாற்று எதிரி இல்லாததினால் பிஜேபி பெற்று கொண்டதே தவிர, அந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி அலை என்று ஒன்று இருக்கவே இல்லை, மாறாக இவர்கள் சொல்லும் மோடி அலை என்பது காங்கிரஸ் எதிர்ப்பு அலை தான். டெல்லியில் ஆம் ஆத்மி போட்டி இட்டதால் அந்த வாக்குகள் ஆம் ஆத்மிக்கு போக மற்ற மாநிலங்களில், ஆம் ஆத்மி போன்ற ஊழல் எதிர்ப்பு கட்சிகள் இல்லாததால் பிஜேபி க்கு சென்றது,\nஇப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எல்லா மாநிலங்களிலும் போட்டி இடப்போவதால், நாடு முழுக்க உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள், காங்கிரஸ் & பிஜேபி அல்லாத கட்சியை விரும்புவர்களின் ஓட்டுகளை ஆம் ஆத்மி பெறுவதால், ஆம் ஆத்மி பிரிக்க போகும் ஓட்டு பிஜேபிக்கு வரவேண்டிய ஓட்டுக்கள் தான், 5 மாநில தேர்தலுக்கு முன்பு புலி மாதிரி ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட மோடி, இப்போதெல்லாம் அரிதாகி பூனையாகி போனார், ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் போட்டி இட்டால் நஷ்டம் காங்கிரஸ்க்கும் தான், ஆனால் ஒப்பீட்டு அளவில், பிஜேபிக்கு தான் நஷ்டம் அதிகம்,\nடெல்லி தேர்தலுக்குப் பின் காங்கிரஸும் வேண்டாம்; பாஜகவும் வேண்டாம் என்று விரும்பக் கூடிய மக்கள் ஆம் ஆத்மியின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இதை உணர்ந்து கொண்ட ஆம் ஆத்மியும் 300 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்த���ள்ளது.\nஇது வரைமோடி தனி நபர் தாக்குதலையே தொடுத்து வருகிறார். ஒரு பிரதமர் வேட்பாளருக்குரிய பக்குவமோ பெருந்தன்மையோ அவரிடத்தில் காணப்படவில்லை. மேலும் கொள்கை அளவில் அவர் காங்கிரஸ்சிடமிருந்து வேறு படுகிறார் என்பதை அவரும் மற்ற பி ஜே பி யினரும் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. அவர் உழலை மட்டுமே மைய படுத்தி பேசிவருகின்றர்கள். மேலும் மோடி முதலாளிகளின் வளர்ச்சியை மட்டுமே நாட்டின் வளர்ச்சியாக பார்க்கின்றார். காங்கிரஸ் அந்நிய முதலாளிகளை பற்றி கவலை பட்டது, ஆட்சி செய்தது. மோடி உள்நாட்டு முதலாளிகளை பற்றி கவலைபடுபவர். ஊழலில் பி ஜே பி ஒன்றும் சளைத்தது அல்ல. நமக்கு தேவை சாமானியனை பற்றி நினைக்கும் ஒரு பிரதமர். அவர் யார் என்பதை மக்கள் பணத்துக்கோ பேச்சுக்கோ மயங்காமல் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநரேந்திரமோடியை இந்திய பெருமுதலாளிகள் \"பிரதமர் பதவிக்கு தகுந்த பொருள்\" என்று விழித்த பின்னர் அவர் தன்னை ஊடகங்களில் தொடர்ந்து முகத்தை காட்டும் படி ஏற்பாடுகளை செய்து கொண்டார். இவர் குஜராத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து கொண்டார். ஆனால் ''ஆம் ஆத்மி'' கட்சி டில்லியில் ஆட்சியை பிடித்த பின்னர் இவருடைய முக்கியத்துவம் ஊடகங்களில் குறைந்துவிட்டது. அதனால் தான் இவர் இப்படி ஒரு சொல்லாடலை உபயோகபடுத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி டில்லியில் ஆட்சியை பிடித்த பின்னர் அவர்கள் மக்கள் நல திட்டங்கள், லஞ்ச ஒழிப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார்கள். ஆனால் நரேந்திரமோடி ஊழல் கறைபடிந்த பெருமுதலாளிகளோடு கொஞ்சி குலாவி வருகிறார். மேலும் இவர் மந்திரி சபையில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஊழல் கறைபடிந்த மந்திரி ஒருவரும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிய பெற்ற மந்திரி ஒருவரும் பங்குபெற்று ஆட்சி பரிபாலனம் செய்து வருகிறார்கள்.\n//மோடியின் நிர்வாகத்திறமை நாடறிந்ததுதான்// ஆம் ஊடகங்களாலும் கார்ப்பொரேட் கம்பெனிகளின் தயவாலும் பொய்யான பிம்பத்தின் உதவியால் \"திறமைசாலி\"யானவர். பொய்யும் போலியும் என்றைக்கேனும் வெளிச்சத்துக்கு வந்தே தீரும். மோடி பிரதமரானால் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்குத்தான் கொண்டாட்டம். கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு கொண்டாட்டம் என்றால் பாமர மக்களுக்கு திண்டாட்டம் ���ன்று அர்த்தம். இதுகூட பாமர இந்தியனுக்கு புரியாதா என்ன\nமோடியின் பிரதமர் கனவு கேஜ்ரிவால் மூலம் கலைந்து விட்டதாகவே நமக்குத் தெரிகிறது.\nநரேந்திர மோடிக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் கிரண் பேடியின் முகத்திரையும் கிழிகிறது....\nஎன்னென்னமோ பேசிவிட்டு கடைசியில் கழனிப்பானைக்குள் கைவிட்ட கதையாக போகிறதே அம்மணி தாங்கள் இவ்வளவு நாளும் பேசியது இதற்குத் தானா\nபதவி ஆசை வந்துவிட்டது போல் ஒரு மாயை. எப்படியாவது ஒரு கவெர்னர் பதவி பெற்று இன்னும் கொஞ்ச நாளைக்கு காலத்தை அரசு செலவில் ஓட்டலாம் என்று கணக்கு இருக்கலாம். அதற்காக மோடியை தூக்கி வைத்து அறிக்கை விடுவது அழகல்ல..\nகிரண் பேடி வாழ்நாளில் அறுபது வருடங்களை மத்தியில் ஆண்ட காங் பிஜேபி கட்சியின் எடுபிடிகளுக்கு பல்லக்கு தூக்கிவிட்டு பென்ஷன் வாங்கிக்கொண்டு பொழுதுபோக்கிற்காக அரசியிலில் ஈடுபடகின்றவர இவர் ஒருவர் சொல்வதனால் தொங்கு பாராளுமன்றம் அமையாமல் நிலையான ஆட்சி அமைந்துவிடாது கர்நாடக மாநிலத்தில் பிஜேபி கட்சிக்கு முழு ஆதரவு கொடாத போழ்து நிலையான எடியுரப்பா செய்த ஊழலை கிரண்பேடி ஆதரிக்கின்றார் போலும் காங் க்கு மாற்றாக மத்தியில் இப்படிப்பட்ட ஊழல் இந்தியமக்களுக்குள் வேற்றுமையை உருவாக்கி ஆட்சி நடுதிடத்தான் பிஜேபி க்கு வாக்களிக்கப்பார் போலும்\nஇவர்களை போன்றவர்களின் விசாரணையால் மோடி தப்பித்து கொள்கிறார்.இறைவனிடம் நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு.அனைத்து மக்களும் ஏற்று கொள்கிற தலைவனே இந்த நாட்டுக்கு தேவை. 'போலி மதச்சார்பின்மை ' என்ற கருத்தை கூறி நியாயபடுத்தும் மோடி ஆதரவாளர்கள் மதச்சார்பின்மைக்கு என்ன விளக்கம் தருகிறார்கள்.\nஹஜாரேயும், கிரண் பேடியும் கேஜ்ரி வாலின் மீதுள்ள பொறாமையில் தினம் தினம் வெந்து கொண்டிருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/5925/", "date_download": "2019-11-15T16:34:05Z", "digest": "sha1:KQYWPAOJXFO5DZSLAYQA7DEJEEIOOEOU", "length": 9023, "nlines": 49, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "- IdaikkaduWeb", "raw_content": "\nவாழ்ந்து கெட்டவர் வரிசைக்கு வந்து விட்டவர், பழைய கதைகள் பலவற்றைத தம்முள்ளே பரிமாறிக்கொள்வதில்\nபெரிதும் சுகங்காண்பர். அநேகமாக அந்திம காலத்தை அண்மித்துக் கொண்டிருப்பவர் தாம் இவ்விதமாகவும் ஆறுதலைத் தேடிக்கொள்வர்.\nதமது சமக��ல அநாதரவு நிலையை, ஏதிலிகளாகப் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய ஏக்கத்தை மற்றும் சுய இரக்கத்தை எல்லாம் மறக்கவும் மறைக்கவும் இதனூடே முயல்வர், மன ஓர்மத்துடனான சுய மரியாதையை இன்னும் இழக்கதிருக்கும் திட சித்தரே இதிற் சித்தி எய்துவர். தமது வீழ்ச்சியின் கர்த்தர் தாம் அல்லர் என்கின்ற தீர்க்கமான குற்றவுணர்ச்சி ஏதுமற்ற தன்னம்பிக்கை சார்ந்தே அவர் தம் போக்கு அமைந்திருக்கும்,\nஇந் நிலைப்பாடின் நியாய வலுவை , குறித்த நபரின் கடந்த காலத்து நடப்புகளை நன்கூன்றிக் கவனித்தறிந்து தெளீந்தவர்களால்தான் மதிப்பிட இயலும். எவ்வாறாயினும் இவர்களிற் பெரும்பாலனோர்க்கு உளவளத்துணை என்பது அவசியம் அதற்கு மேலாக சமூக ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும்.\n“காய்த்த மரம் தான் கல்லெறி வாங்கும்,”\nஎன்பதில்லை, காயப்பட்டோ, நோயுற்றோ, முதுமையினாலோ ஊனமடைந்திருக்க கூடிய எந்தப்பிராணியும் கல்லெறிபடுவதற்குச் சாத்தியமுண்டு. ஆம், சிறுத்தைப்புலியின் வலிமையானது சிறுத்து விட்டால் , சிறு எலி கூட அதன் மீதேறிச் சிறுநீர் கழிக்கும், தான். இக் கூற்றுகள் நடைமுறையில் இயல்பானவைகளாக இருக்கலாம். மனிதாபிமான மிக்க மனிதரைப் பொறுத்தவரை, உகந்த மாற்று மார்க்கங்களினால் இந் நிலைகளை மாற்றி அமைக்க முடியும். முன்னர் “ சுற்றஞ் சூழ சுகபோக வாழ்வியற்றியவர்கள் இப்போது அன்றாட சீவனோபாயத்திற்கே அல்லாட நேர்வது, அவர்களின் முன்னைய துர் நடத்தைகள், கெட்ட சகவாசங்கள், ஊதாரிச் செலவினங்கள், வீம்பான ஆடம்பரங்கள், .. போன்ற பலவீனங்களின் விபரீத விளைவே என எழுந்தமானமாக- ஒட்டு மொத்தத்தில் இவர்களை ஒதுக்கி வைத்தல் ஆகாது, ஏளனத்துடன் அணுகி அவமானப்படுத்துவதும் தகாது, மரத்தால் விழுந்தவரை மாடேறி மிதித்தாற்” போலவும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக”வும் அமையும்.\nஇப்படியான ஒருவரின் மரணம் நிகழ்ந்த பின் ஆர்ப்பாட்டமாகத் துக்கம் அனுட்டிப்பதிலோ, அஞ்சலி விழாக்கள் நடாத்துவதிலோ எந்த அர்த்தமுமில்லை, நடைப்பிணமாக வாழ்ந்த காலத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு, பாடையில் உயிரற்ற பிணமாக “அது” பயணிக்கும்போது “கோடையின் நிழல் தருவாகத் திகழ்ந்தவரே இவர்” என்று கொண்டாடுகின்ற வரட்டுச் சம்பிரதாயங்களால் ஆகப் போவது தான் என்ன\nஇத்தகையோருக்கு உபகாரம் உவப்பதற்கு மனமோ இடமோ இல்லையெனில், உபத்திரவம் கொடுக்காது இவர்களை இவர்பாட்டில் இருக்க விடலாம். இன்னும் வற்றிப்போகாத ஈர நெஞ்சுடையோர் சிலரேனும் இவர்கட்குக் கைகொடுத்துதவக்கூடும்.\nசொந்தத் தினவுகளைச் சொறிந்தவாறே இவர்கள் அதிற் கிறங்கட்டும் ஆற அமர அமர்ந்து தமது பழைய காயங்களைத் தடவி ஆற்றியபடி அமைதியாய் உறங்கட்டும் ஆற அமர அமர்ந்து தமது பழைய காயங்களைத் தடவி ஆற்றியபடி அமைதியாய் உறங்கட்டும்\nதிருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிட[...]\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019 22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/09025249/Condemning-the-loss-of-cash-value-Student-Congressmen.vpf", "date_download": "2019-11-15T16:44:13Z", "digest": "sha1:IE6VKZU3YOQZAIL4JWVMURVAMIE5RF6A", "length": 10615, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Condemning the loss of cash value, Student Congressmen protested || பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து, மாணவர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து, மாணவர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Condemning the loss of cash value, Student Congressmen protested\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து, மாணவர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து மாணவர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nநாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அந்த நாளை காங்கிரஸ் கட்சி கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது வங்கிகளில் காத்து நின்று உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.\nஅப்போது திடீரென பிரதமர் மோடியின் உருவ படத்தை செருப்பால் அடிக்க முயற்சி செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக மாணவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n2. கோவையில் பரிதாபம், புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை\n3. சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: காதலன் மூலம் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்\n4. சமயபுரம் அருகே, தொழிலதிபர் எரித்துக்கொலை: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது\n5. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட, என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் ரெயில் மோதி பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/31707-.html", "date_download": "2019-11-15T16:33:21Z", "digest": "sha1:UNRRYYQPA2AFBC7SP2SRIGJMRE2OUCCF", "length": 18936, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "கதை சொல்வதா நாவல்? | கதை சொல்வதா நாவல்?", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nநாவல் என்னும் சொல்லே நேற்றி லிருந்து வேறானது எனப் பொருள்படுகிறது. புதுமை என்பதே அதன் அர்த்தம். புதிதாகப் படைக்கப்படுவதே நாவல். அது பெரும்பாலும் இரண்டு உலகங்களோடு தொடர்புகொண்டது. ஒன்று, கதை வழியாக நாவல் விரிக்கும் உலகம்.\nமற்றொன்று வாசக மனம் காலூன்றி நிற்கிற நிகழ் உலகம். படைப்பாளி நாவலில் முன்வைக்கும் உலகம் எது தான் வாழ்கிற உலகோடு முரண்பட்டு, அதற்கு மாற்றான இன்னொரு உலகை அழகியல் சார்ந்து அவன் உருவாக்குகிறான். அதுவே படைப்புலகம். எழுத்தாளன் பெருமை கொள்ளும் உலகம். மொழிக்கு வளம் சேர்க்கும் செயல்முறை அது. வாழ்க்கைக்கு வண்ணம் பூசும் கலை அதிர்வு.\nநாவல், அதன் முதல் வரியிலேயே, பிரத்யேகமாக ஒரு காலத்தை உருவாக்கிவிடுகிறது. அது நாம் இப்போது வாழ்கிற உலகின் காலமல்ல. படைப்புக்குள் அப்போது பிறக்கிற காலம். வாழும் உலகின் கால உணர்விலிருந்து, நாவல் தன்னை முதலில் விடுவித்துக்கொள்கிறது. புதிய காலமும் புதிய இடமும் நாவலுக்குள் விரிகின்றன. முற்றிலும் புதிதான உலகை வாசகனுக்குத் திறந்துவிடுகிறது.\nவாசிப்பு மூலம், அந்த உலகின் நுட்பங்கள் இயக்கம் கொள்கின்றன. அதில் காணும் நிகழ்வுகள் படைப்புலகின் நிகழ்வுகள். வாசக மனம் அப்படி நினைக்கும்படியாக எழுத்து இயங்க வேண்டும். அது படைப்பாளியின் எழுத்து வலிமை சார்ந்தது. படைப்பாளி சந்திக்க வேண்டிய கலைத்திறன் சார்ந்த இடம் இது. ஒரு கதையை நாவலாக்கும் அம்சமும் இதுவே.\nஇப்படி எழுதப்படும் நாவலை அதன் படைப்புலகம் சார்ந்து அணுகுவதே முறையான வாசிப்பு. நாவலை அது முன்வைக்கும் உலகத்திலிருந்து முழுதாகப் படித்து முடித்த பின்புதான், அதை நிகழ் உலகத்திலிருந்து பார்க்கவோ விமர்சிக்கவோ நமக்கு உரிமை கிடைக்கிறது. நாவலை கருத்துரீதியாக அப்போது பேச முடியாது. நாவலுக்குள்ளிருக்கும் சாரம் சுயேச்சையானது.\nஅதுவே நாவலின் உயிர். பிறந்த உடலுக்கான உயிர். டால்ஸ்டாய் படைத்த கதாபத்திரமான அன்னா கரீனினாவோடு சண்டைபோட யாருக்கும் உரிமை இல்லை. தேர்ந்த வாசகன் இதை நன்கு அறிந்துள்ளான். இந்த எல்லை வரைக்கும் சிக்கல் இல்லை.\nதேர்ந்த வாசகன் நாவலைப் புனைவாக மட்டுமே பார்க்கிறான். புனைவிலிருந்து தனக்கான பிரதியை வாசிக்கிறான். அது சாத்தியமல்ல என்றால் நாவலை விட்டுச் சத்தமில்லாமல் வெளியேறிவிடுகிறான். தாங்கள் விரும்பும் படைப்புகளை வாசகர்கள் கொண்டாடுகிறார்கள். நாவலுக்குள் இலக்கியம் சாராதவர்கள் நுழைகிறபோது அல்லது இந்த நாவல் தங்களுக்கு எதிரானது என முன்முடிவோடு வாசிக்கப்படும்போது நாவல் கருத்துரீதியாகப் பார்க்கப்பட்டு வெளியே தள்ளப்படுகிறது.\nஇலக்கியத்தை நேசிக்கும் வாசகன் இதைச் செய்வதில்லை. அப்படியான வாசகன் நாவலை விட்டு வெளியேறுவான் அல்லது கொண்டாடுவான். எழுத்தாளன் தனது அனுபவங்களைத் தான் வாழ்கிற உலகத்திலிருந்துதான் பெறுகிறான். நிகழ் உலகின் சாயல் இல்லாமல் எந்த நாவலையும் உருவாக்க முடியாது. வட்டார நாவல்களில், வரலாற்று நாவல்களில், சாதீய மற்றும் இனப் பதிவுகளிலிருந்து எழுதப்படும் நாவல்களில், சமூக நாவல்களில் இந்தச் சாயல் அதிகமிருக்கும்.\nநாவலில் நம்பகத்தன்மைக்காக நிகழ் உலகின் புற, அகப் பரப்புகளைக் கொண்டுவர முயலும்போது சமூகரீதியான எதிர்வினைகளை உலகம் முழுவதும் பல நாவல்கள் சந்தித்துள்ளன. இலக்கியம் அல்லாத இடத்தில் நின்று தனது நாவலைக் காப்பாற்றும் அவலம் எந்தப் படைப்பாளிக்கும் நேரக் கூடாது. நாவலுக்குள் விரிகிற படைப்புலகம் சுயம்புவாக இருக்க வேண்டும். புதிய மண்ணை புதிய உயிர்களை, புதிய காற்றை நிரப்ப வேண்டும். நிகழ் உலகோடு போராடவல்ல ஒரு புதிய உலகைப் படைப்பதே நாவல்.\nகதை சொல்வதையும் தாண்டியது நாவல். புனைவும், அனுபவமும், அனுபவம் கூட்டிச் செல்கிற உள்மனப் பயணமும் கலந்த வெளியாக நாவல் திகழ்கிறது. நாவலாசிரியன் உருவாக்கும் முழுமையான புனைவுலகுடன் சண்டைபோட யாருக்கும் உரிமை இல்லை. படைப்பாளி தனக்கு வெளியே உள்ள எல்லாவற்றையும் நேசிக்கிறவன். சிறந்த படைப்பாளி எப்போதுமே நேர்மையான மனிதன். அவனது பேனா எல்லாருக்குமானது.\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇள���் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nவெண்ணிற நினைவுகள்: மனசாட்சியின் உருவம்\nகற்பனையின் சாத்தியங்களைச் சொல்லும் ஹாக்கிங்\nஎனக்கான முழு தீனி வாசிப்பில்தான் கிடைக்குது- வாசகர் விஷ்ணு பேட்டி\nஆநிரைகளை மீட்க போரிடும் கரந்தை வீரனின் நடுகல்- கோவை அருகே கண்டெடுப்பு\nஜோ டி குருஸ் படைப்பாளியான கதை\nகவிதை மீதொரு உரையாடல்: தேவதச்சன் - நாய்கள் இழுத்துச் செல்கிற சூரிய வெளி\nகவிதை மீதொரு உரையாடல்: சி.மணி - யார் அந்த மனிதன்\nகவிதை மீதொரு உரையாடல்: ஆத்மாநாம் - தற்காலக் கவிதையின் முகம்\nஜெ. வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனு: மார்ச் 9-க்கு...\nகார்த்திக் சுப்புராஜின் இறைவியில் இணையும் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, சிம்ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2018/10/29/35-growth-in-2nd-quarter-bharat-electronics/", "date_download": "2019-11-15T15:33:07Z", "digest": "sha1:ZK4HO2ZBBBKNM6U764LX76PDWEQEOYWS", "length": 5735, "nlines": 93, "source_domain": "www.kathirnews.com", "title": "2-வது காலாண்டில் 35% வளர்ச்சி அடைந்து, வரி நீங்கலாக ₹571.31 கோடி லாபம் ஈட்டியிருக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் : மோடி அரசின் மேலும் ஒரு சாதனை - கதிர் செய்தி", "raw_content": "\n2-வது காலாண்டில் 35% வளர்ச்சி அடைந்து, வரி நீங்கலாக ₹571.31 கோடி லாபம் ஈட்டியிருக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் : மோடி அரசின் மேலும் ஒரு சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nபாதுகாப்பு அமைச்சகத்தின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட், 2018-19 நிதியாண்டின் 2-வது காலாண்டில் அபரிமிதமான வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் அதன் லாபமும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு இதனை ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி அதிகமாகும்.\n2018-19 நிதியாண்டின் 2-வது காலாண்டில் இந்நிறுவனம் ₹3,282.40 கோடிக்கு விற்று முதலை ஈட்டியிருப்பதுடன், 35 % வளர்ச்சியும் அடைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் இருந்த விற்றுமுதலான ₹2,431.73 கோடியை காட்டிலும் இது அதிகமாகும்.\nவரி நீங்கலாக இந்நிறுவனத்தின் லாபம் ₹571.31 கோடியாகும். இது முந்தைய ஆண்டில் இதே காலத்தில் கிடைத்த லாபத்தைக் காட்டிலும் 39 % அதிகமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/47.html", "date_download": "2019-11-15T16:48:05Z", "digest": "sha1:SC4OP6HOWK6XI5GVVBYXAVZNE65V5VAF", "length": 4758, "nlines": 66, "source_domain": "www.namathumalayagam.com", "title": "47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » 47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில்\n47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில்\n47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை\nமுதல் நாள் அரங்கு 29.07.2017\nநேரம் காலை 9- பகல் 12\nமீனாட்சி அம்மை அரங்கு - நாட்டாரியல்\nபகல் 01- மாலை 04.00\nசி.வி. வேலுப்பிள்ளை அரங்கு - இலக்கியம்\nஅரங்கின் இறுதியில் காமன் கூத்து அளிக்கை இடம்பெறும்\nஇரண்டாம் நாள் - 30.07.2017\nநேரம் காலை 9- பகல் 12\nதிருச்செந்தூரன் அரங்கு – அரங்கியல்\nபகல் 01- மாலை 03.00\nகே.கணேஷ் அரங்கு - மொழிபெயர்ப்பும் இதழியலும்\nநடேசய்யர் அரங்கு - அரசியல்\nஆய்வு கட்டுரைகள் நிகழ்ச்சிகளை வழங்குவோர் பெயர் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்7\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_708.html", "date_download": "2019-11-15T15:54:21Z", "digest": "sha1:A2L7ZFVUHALWKTQ6UXZDBPLQ6UYH4J7C", "length": 5789, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹசன் அலி கோட்டா பக்கம் - ரவுப் மௌலவி சஜித் பக்கம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹசன் அலி கோட்டா பக்கம் - ரவுப் மௌலவி சஜித் பக்கம்\nஹசன் அலி கோட்டா பக்கம் - ரவுப் மௌலவி சஜித் பக்கம்\nஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் பெயரில் இயங்கும் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவுத் ஆகியோர் தாம் கோட்டாபே ராஜபக்சவை ஆதரிக்கப் போவதாக செய்திக் குறிப்பு அனுப்பி வைத்துள்ளனர்.\nஅண்மைக்காலமாக சமூக சர்ச்சைகளை உருவாக்கி வரும் மிப்லால் எனும் நபரின் கட்சியே ஐக்கிய சமாதான கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, தான் வாக்குகளை எடுத்து ஜனாதிபதியைத் தீர்மானிப்பதாகத் தெரிவித்து வரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தனது சொந்த ஊரில் ரவுப் மௌலவி தலைமையிலான ஜமாத்தாரின் வாக்குகளை இழந்துள்ளார். ரவுப் மௌலவி இது குறித்து எழுத்து மூலம் விடுத்துள்ள அறிக்கையில் தம்மைச் சார்ந்தவர்கள் சஜித் பிரேமதாசவையே எதிர்வரும் தேர்தலில் ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=65363", "date_download": "2019-11-15T15:37:28Z", "digest": "sha1:HMRMVOB6375DZNUAIAEQOO4URFCZI257", "length": 25575, "nlines": 399, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி (46) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nவணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\nவாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.\nபுதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்���ு பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி மேகலா இராமமூர்த்தி\nகவிஞர் காவிரி மைந்தன் மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ கவிஞர் வாலி தமிழக வரலாற்றில் அரசியலும் சினிமாவும் அளவின்றிப் பின்னிக் கிடக்கிறது. திரைத் துறையில் தடம் பதித்து மக்களுக்கு அறிமுகமானவர்கள்\nகு.ப.ரா. சிறுகதைகளில் பெண்மனப் பதிவுகள்\nமுனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் - 608 002. ------------------------------------------------------------- முன்னுரை தமிழ்ச் சிறுகத\nக. பாலசுப்பிரமணியன் வாழ்க்கைப் பயணமும் சவால்களும் ஒரு முறை ஒரு இளைஞன் தன்னுடைய வாழக்கையில் ஏற்பட்ட பல சோதனைகளைக் கண்டு துயருற்று இறைவனிடம் சென்று முறையிடுகின்றான். \"இறைவா.. ஏன் இந்த ஒர வஞ்சனை\n,கவிஞர் “இளவல்” ஹரிஹரன், மதுரை.\nஉதறி உந்தி உந்தி ஆடி\nகிடைப்பது எதுவாகக் கிடந்தாலும் அதைவைத்தே\nஇடைவிடா அரும்புகின்ற இனிதான நினைவோடு\nசிரித்திடும் பயமில்லாச் சிறுபிள்ளை பரவசம்போல்\nஊஞ்சலில் அமர்ந்துந்தி ஒருகணம் உலகிதைத்தான்\nவாஞ்சையோ டிருகண்ணால் வடிவாகத் தினம்காணும்\nகனவினைக் கரம்பற்றிக் களிக்கிறான் அதுபோல\nவறுமையின் வடுக்களாக மனம்படி உருவிருந்தும்\nநிறுத்திடாப் பிடிகரமும் நிலவெனவொ ளிதருகண்ணும்\nஅவனெதிர் வரும்பகையை அழித்திடுமாம் எறிகணையாய்\nசிதைந்திடு பலகையொன்று திருத்திடாச் சங்கிலியில்\nஇதமொடு பொருத்தினாற்போல் இருக்குமாம் வாழ்வென்று\nஅறிவுரை உரைப்பதுவாய் அழகுறு அவனாட்டம்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இர��மமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/21/air-india-giving-pay-hike-rs-12-lakh-100-pilots-010800.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-15T15:20:11Z", "digest": "sha1:AC5ZAVPDY2FNKZNVVCPDXQOLGSSMFSNM", "length": 22479, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர்இந்தியா ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம்..! | Air India giving pay hike Rs 12 lakh to 100 pilots - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர்இந்தியா ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம்..\nஏர்இந்தியா ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம்..\n3 மாதத்தில் 50,000 கோடி நஷ்டம்..\n2 hrs ago ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\n2 hrs ago 40,350-ஐக் கடந்த சென்செக்ஸ்..\n2 hrs ago தீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு $1டிரில்லியன் நஷ்டம்.. பிரதமர் மோடி கருத்து..\n4 hrs ago அமெரிக்கா சீனா வர்த்தக பதற்றம் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.. ஜாக் மா பகீர்..\nNews பாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nMovies வழக்குகளுக்கு அஞ்சி.. விஜய் டிவியிடம் கெஞ்சி.. அந்த நடிகை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது இப்படிதானா\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nSports இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. மீண்டும் தீவிர பயிற்சியில் தோனி.. பரபரத்த ரசிகர்கள்\nLifestyle கொத்தமல்லி தழை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nTechnology ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடனில் மூழ்கித் தவிக்கும் ஏர் இந்தியாவைக் காப்பாற்றவும், இந்நிறுவனத்திற்கான புதிய வர்த்தகத்தை உருவாக்கவும் மத்திய அரசு இதனைத் தனியார்மயமாக்க ஆய்வு செய்து வருகிறது. பல முறை இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் எதிர்ப்புகள் அதிகரித்த காரணத்தால் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் கடன் சுமையை மேலும் சுமக்க முடியாது என்ற காரணத்தால் தற்போது தனியார்மயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய மோசமான சூழ்நிலையில் இருக்கும் ஏர் இந்தியா, சுமார் 100 பைலெட்கள��க்கு மாதம் 12 லட்சம் ரூபாய் வரையிலான சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்துள்ளது.\nபதவி உயர்வுடன் சம்பள உயர்வு\nகுறுகிய மற்றும் அகலமான உடல் அமைப்பைக் கொண்ட விமானத்தை இயக்கும் 100 துணை பொது மேலாளர் பதவியில் இருக்கும் ஊழியர்களுக்கு நிர்வாக அதிகாரிகளாகப் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்க பணிகளைத் துவங்கியுள்ள இந்த நிலையில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டது ஏர் இந்தியாவில் பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\nகடந்த 8-10 வருடமாக இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு எவ்விதமான சம்பள உயர்வும் அளிக்கப்படவில்லை, இதன் காரணமாகவே தற்போது இக்கட்டான சூழ்நிலையிலும் பதவி மற்றும் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது என ஏர் இந்தியா நிர்வாகம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு விவிஐபிக்கள் பயன்படுத்துவதற்காக ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இயக்க 2 விமானங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு அறிக்கவிக்கப்பட்ட சில நாடுகளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிடுப்பு எடுத்த 4 பேரை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிய சோகம்..\nகைவிட்டு போன ஏர் இந்தியா.. 87 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் டாடாவின் கைவசமாகுமா\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nசம்பள உயர்வு இல்ல.. பதவி உயர்வும் இல்ல.. அதுனால இந்த வேலை எங்களுக்கு வேண்டாம்..\nஅசைவ உணவா கொடுக்கிறீங்க.. ரூ.40,000 கொடுங்க.. ஏர் இந்தியாவுக்கு குட்டு வைத்த நீதிபதி\nஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nஏர் இந்தியாவுக்கு கருணை காட்டிய எண்ணெய் நிறுவனங்கள்.. மீண்டும் எரிபொருள் சப்ளை தொடக்கம்\nஏர் இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலையா.. இனி எரிபொருள் கிடையாது.. ஆயில் நிறுவனங்கள் எச்சரிக்கை\nரூ.4,500 கோடி கடனுக்கு வெறும் ரூ.60கோடி தான்.. கடுப்பில் எண்ணெய் நிறுவனங்கள்\nஇனி பெட்ரோல் கிடையாது.. ரூ.5,000 கோடி பாக்கி.. எப்போ கொடுக்கப் போறீங்க.. \n உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nஇந்தியாவைக் காப்பாற்ற மோடி 'இதை' உடனடியாகச் செய்ய வேண்டும்..\n அப்படீன்னா நிச்சயம் கவலைப்பட வேண்டியது தான்\nஊ���ியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nபரிதாப நிலையில் வோடபோன்.. இந்தியாவில் எங்களின் எதிர்காலம் சந்தேகமே..நிக் ரீட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://riyasdreams.blogspot.com/", "date_download": "2019-11-15T15:33:01Z", "digest": "sha1:QNHINXYFOEIABBPOQLNUHWZKD5LDTCKB", "length": 31180, "nlines": 265, "source_domain": "riyasdreams.blogspot.com", "title": "நான் வாழும் உலகம்..!!", "raw_content": "\nபார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள் 2013 வரை..\n#இலக்கங்கள் தரவரிசை அல்ல ஒரு Reference க்கு மட்டுமே.\n#இதில் சில படங்கள் சூர மொக்கையாக கூட இருக்கலாம்\n#இது முழுக்க முழுக்க மலயாள சினிமா விரும்பிகளுக்காகவே பகிரப்படுகிறது.\n4.Nagarangalil Chennu Raparkam (1990) நகரங்களில் சென்னு ராப்பாக்காம்\n7.Namukku Parkkan Munthiri Thoppukal (1986) நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்.\n9.Ramji Rav Speaking (1989) ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்\n35.Mukunthetta Sumitra Vilikkunnu (1988) முகுந்தேட்டா சுமித்ரா விளிக்குன்னு\n51.Veendum Chila Veettukaryangal (1999) வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்\n56.Kilichundan Mampazham (2003) கிளிச்சுண்டான் மாம்பழம்\nபடித்ததில் பிடித்தது... Testing post\nஉணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில்உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.\nஎண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும்நோய்களையும் பார்ப்போம்.\nஇரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடிவைத்து விடவும்.\nகாலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரைகுடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.\nவாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களைஅண்டவே அண்டாது.\nதவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தைஎடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப்பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.\nவெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லதுமோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.\nமேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய்கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.\nவெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்குசர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.\nவயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறைகுடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.\nமூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால்,வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலிகுறையும்.\nஎந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன்,உடல் உபாதைகளையும் போக்கும்.\nஇட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றிசாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.\nமோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பலநோய்கள் குணமாகும்.\nவெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறைவெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.\nரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச்சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.\n1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.\n2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரைநோய்) குறையும்.\n3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.\n4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.\n5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.\n6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.\n7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.\n8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிடவயிற்றுவலி, பொருமல், ஈரல வீக்கம் குறையும்.\n9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும்,வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.\n10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.\n11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.\nபத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்கவயிற்றுப் போக்கு தீரும்.\nஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.\nவெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.\nவெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.\nவெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்குவைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.\nஇரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்கநீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.\nதொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.\nமுடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகின��ல் பலன்கிட்டும்.\nமுகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.\nவெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயுமுழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.\nவெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர்அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.\nவெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடுதணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலைவளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.\nவெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்கவேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி,எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வாபோல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப்போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.\nவெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால்கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.\nவயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.\nவெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு,கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,\nநான் ரசிப்பவற்றை, தேடுபவற்றை, ஆசைப்படுபவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் நான் வாழும் உலகிற்கு சுமந்து வரும் எறும்பு நான்\nதூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன் ஆனால் நீ இல்லை... பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு \"எருமை மாடு\" எ...\nஇன்று எனக்கு பிறந்த நாளாம்...\nஇன்று எனது பிறந்த நாளாம்.. நான் மட்டுமா பிறந்தேன். ஒவ்வொரு பிரசவத்தின் போதும் ஒவ்வொரு தாயும் இறந்தே பிறக்கிறாள்.அந்தவகையில் என் தாய்க்கும் இ...\nஅதிசயம் + அழகு இயற்கை மரங்களின் படத்தொகுப்பு.\nஇயற்கையின் பிள்ளைகளான வித விதமான ஆச்சர்யமான மரங்களின் படத்தொகுப்பு - Photos Gallery\nஎழுத்தில் சொல்ல முடியா இலக்கியங்கள்..\nஇரவு அழகானது இருள் வந்து மூடிக்கொண்டாலும் ...\n” வயித்துவலி தாங்கமுடியலே டாக்டர். சாகதான் சாப்பிட்டேன்.” நீ ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கறே… நாங்க எதுக்கு இருக்கோம்...\nஏதாவது மொக்கைய போட்டு நாங்களும் பதிவு போடுவம்ல என்று சமாளிச்சிக்கிட்டிருந்தா.. ஊரைப்பத்தி தொடர்பதிவு எழுதனும்னு கோர்த்துவிட்டுட்டாங்க சகோ ஆ...\nகவிதை இரவு தேநீர் நீ..\nசுற்றெரிக்கிறது உன் மௌனங்கள் நடுப்பகல் வேளை சூரியன் போல வீசி விட்டுப்போ சில புன்னகைகளாவது நிழலாக நிம்மதி தரட்டும்\nமொழி புரியாமல் ரசித்த பாடல்கள்\nசில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின...\nசினிமா (27) நகைச்சுவை (25) அனுபவம் (23) கட்டுரை (23) பாடல்கள் (22) போட்டோ கமண்ட்ஸ் (19) படித்ததில் பிடித்தது.. (17) இலங்கை. (14) சமூகம் (12) திரைப்படங்கள் (12) மலயாள சினிமா (12) பிரபலங்கள் (11) உலகசினிமா (10) ஜோக்ஸ் (10) கதை முயற்சி (9) இயற்கை (8) குறும்படம் (8) கிரிக்கெட் (7) மனித நேயம் (6) மழை (6) மொக்கை (6) ஆச்சர்யம் (5) புகைப்படங்கள் (5) வைரமுத்து (5) எனது ஊர் (4) தாய் (4) மலயாள பாடல் (4) விவசாயி (4) ஈரான் சினிமா (3) வாழ்க்கை (2) ஷ்ரேயா கோஷல் (2) சிங்கள திரைப்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/33%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-4/", "date_download": "2019-11-15T16:40:07Z", "digest": "sha1:34E2VBQRRUWKO4F2XEPAV5AZAXLLRSIO", "length": 11249, "nlines": 125, "source_domain": "shumsmedia.com", "title": "33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (3ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு) - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷ��ீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\n33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (3ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)\nஅஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும் நினைவாக நடைபெறும் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 3ம் நாள் நிகழ்வுகள் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு மவ்லிது அதாயிர் றஸூல் மஜ்லிஸும், பி.ப 6.00 மணியளவில் காட்நார்ஸா விநியோக நிகழ்வும் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக கிறாஅத் ஓதப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டியும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களின் நினைவாகவும், நாட்டின் அமைதி வேண்டியும் 2 நிமிட மௌன பிரார்த்தனையும், விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வும் நடைபெற்றது.\nநகர சபை உறுப்பிர்ப்பினர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், மேஜர் ஜெனரல் கபில உடுலுபொல அவர்களும், மட்டக்களப்பு பிராந்திய 231வது படைப்பிரிவின் பிரிகேட் கொமண்டர் லெப்டினன் கேர்ணல் மிஹிந்து பிரேரா அவர்களும் மற்றும் பாதுகாப்பு படை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஅடுத்த அமர்வாக மஃரிப் தொழுகையின் பின்னர் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின்னர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள���ன் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து அஜ்மீர் ஷரீப் சென்று வருவதற்கான ஹாஜாஜீ தொண்டர்களுக்கான பயணச் சீட்டு குலுக்களில் ஹாஜாஜீ தொண்டர் MSM.மத்லூப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.\nஇறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.\n33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (3ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு) was last modified: August 27th, 2019 by SHUMS\n33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (2ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)\nஇஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்\n30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நாள் நிகழ்வு\nதொழுகையின் அவசியமும், அதன் சிறப்பும்.\nபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2016\nதற்போதைய பயான் நிகழ்வின் புகைப்படங்கள் -புதிய பதிவேற்றம்-\nஉதவித்தொகை வழங்கும் நிகழ்வு – 2012\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2012/09/blog-post_30.html?showComment=1349074631967", "date_download": "2019-11-15T16:17:31Z", "digest": "sha1:RGNPFPQKDIPMT2YDK4XRLRVIRR2VVAT7", "length": 64824, "nlines": 524, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி,,,,,: பூக்கொல்லை,,,,,,,,,,", "raw_content": "\nசிதறும் சரி, சிரிக்குமா என்ன சிதறியிருக்கிறதே,சிரித்தும் இருக்கிறதே. நீங்கள் எல்லாம் சொல்வதைப் போல அது பார்க்க நன்றாகவும் இருக்கிறதே சிதறியிருக்கிறதே,சிரித்தும் இருக்கிறதே. நீங்கள் எல்லாம் சொல்வதைப் போல அது பார்க்க நன்றாகவும் இருக்கிறதே சிதறியிருப்பதே இப்படி என்றால் ஒன்றாகவும் சற்றேஇடைவெளி விட்டும் தோளோடு தோள் உரசியும் ஓரிடத்தில் கூடி அமர்ந்திருந்தால் சிதறியிருப்பதே இப்படி என்றால் ஒன்றாகவும் சற்றேஇடைவெளி விட்டும் தோளோடு தோள் உரசியும் ஓரிடத்தில் கூடி அமர்ந்திருந்தால்ஒவ்வொரு கலரிலும் ஒவ்வொரு விதத்திலுமாய்,,,,,,,,,/ஆ பார்க்க ரம்மியமாயும்,அழகாயும்தானே\nரோஸ் கலர் சுடிதார், அதே கலரில் துப்பட்டா, ஊதாக்கலரில் பாவாடை அடர் வெள்ளை நிறத்தில் பூப்போட்ட டீ சர்ட்,சிவப்புக்கலரில் புள்ளிகளும் இதழ் விரித்திருந்த சின்னச்சின்ன பூக்களுமாய் ஒட்டிய���ருந்த சுடிதார்,பச்சைநிறம் காட்டி பளிச்செனவும்,கால்பாதத்தின் ஓரம் நூல தொங்கியதுமான சுடிதார் என நான்கு பேரும் நான்கு விதமாயும் தங்கள் உடைகளையும் 40 விதமாய் தங்களது செய்களையும் அறிவித்து அமர்ந்திருந்த இடமாய் அது இருந்தது.\nசம்மணமிட்டு அமர்ந்திந்த ஊதாக்கலர் பாவாடையும் அடர் வண்ணடீ\nஇடது காலை அரை சம்மணமிட்டுமாய் அமர்ந்திருந்த பச்சைக்கலர் சுடிதார் அணிந்திருந்தவள்சுடிதாரின்சுருக்கங்களைஇழுத்துவிட்டவாறும் தடவிக்\nகொடுத்துமாய் எழுந்து அமர்கிறாள்.ரோஸ்கலர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்தன்மேல்துப்பட்டாவைசரிசெய்துகொள்கிறதில்முனைகிறவளாய்.\nகால்களிரண்டையும்நீட்டிஅமர்ந்திருந்தசிவப்புக்கலர்சுடிதார்அணிந்திருந்தவள்தனது சுடிதாரின் சின்ன கிழிசலை கைவைத்து மறைத்துக் கொண்டு எழுதினாள்.\nஇடது புறமிருந்து 1,2,3,4 என அரைவட்டமாய் அமர்ந்திருந்த அவர்கள் கால் பரிட்சைலீவுக்குகொடுக்கப்பட்டிருந்தபாடங்களைஎழுதிக்கொண்டிருந்தார்கள்.\"ஊரெல்லாம்ஆறு,ஆறுஓடுகிறஊரு,\"என்பதுபோலஏதேதோசொல்லிக்கொண்டும்,பேசிக்கொண்டுமாய் பாடங்களைப் பரிமாறிக்கொண்டுமாய்/\nஅவர்களின்முன்தரையில்விரிக்கப்பட்டிருந்தநோட்டில் குனிந்து எழுதுவதில் முனைந்திருந்தார்கள். எழுதும் போது என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது அவர்களுக்குஎனநீங்கள்கேட்பது புரிகிறது. ஆனால் பேசிக் கொண்டார்கள். \"ஏல இதுக்கு அப்ரிவேஷன் என்னப்பா,நீயா சரியா எழுதிக்கிட்டு இருந்தா எப்பிடிஎனநீங்கள்கேட்பது புரிகிறது. ஆனால் பேசிக் கொண்டார்கள். \"ஏல இதுக்கு அப்ரிவேஷன் என்னப்பா,நீயா சரியா எழுதிக்கிட்டு இருந்தா எப்பிடி எங்களுக்கும் சொல்லுப்பா\"\"இதுக்குதான எல்லாரும் ஒண்ணுபோல\n\"எப்பிடிப்பா அது ஒண்ணு போல முடியும்நீயி வேகமா எழுதுவ,நான் பைய எழுதுவேன்,அவ நடுவாந்திரமா எழுதுவா,,,,,,,இதுல எப்பிடி ஒண்ணு போல எழுதுறது.நீயி கொஞ்சம் மெதுவாவே எழுதுப்பா\",,,,,,,,, என மாறி மாறி பேசிக்கொண்டிருந்தஅவர்களின்பேச்சில்மீனிங்கஸ், வேர்ட்ஸ், சென்டென்ஸ் என்கிற இன்னும், இன்னுமுமான பிற பிற வாக்கியங்கள் அமர்ந்திருந்ததைப் போல சீக்கிரம் எழுதுங்கப்பா,இன்னும் மூணு கொஸ்டின் இருக்கு பாக்கி என ஒருவரை ஒருவர் செல்லமாக அடித்துக் கொண்டும்,தோள் தட்டியவாறும்,\nதலை குட்டிக்கொண்டும்,ஸ்கேல் பென்சில��� பேனாக்களை தூக்கி எறிந்து கொண்டுமாய் அவர்கள் அமர்ந்திருந்த சிமிண்டால் போர்த்தப் பட்டிருந்த\nமூடிதிரையிடப்பட்டிருந்தகனத்தகதவொன்றை\"திறந்திடுசீசே”என சொல்லாமல்சுட்டுவிரலால்விலக்கினால்காட்சிப்படுகிற தெருவாய் இருந்தது அது.\nதெருவை கிறீ அதன் நடுவாய் ஓடுகிற சாக்கடை நீர் ,ஆங்காங்கே உறைந்து நின்றஅதில்இரைதேடுகிறகோழிகள்தெருவின்இரண்டுபக்கமும் வரிசையாய் அடுக்கப் பட்டிருந்த சின்னதும்,பெரியதுமான வீடுகள்.அதன் நடுவே இடது புறமாய் நான்காவதாய் இடிந்து கிடந்த மண் வீடு. யாரும் கேட்பாற்றும், சிவப்புக் கலரில்,மண்சுமந்தும், கல் கலரில் கல் சுமந்துமாய்/\nதெருவின் இரண்டு ஓரங்களிலுமாய் இருந்த வீடுகள் முன்பாக ஏதாவது ஒரு வீட்டின் முன்பாக காட்சிப்பட்ட இரு சக்கரவாகனகளும்,சைக்கிள்களுமாக/\nநீண்டு விரிந்தும் ஒரே நீளமாயும் பல வண்ணங்களில்மனித எண்ணங்களை\nசுமந்து கொண்டிருந்த அந்த வீதியின் வலது ஓரமாய் வெயில் பாதியும்,நிழல் பாதியுமாய் கைகோர்த்து தெரிந்த அந்த ஆறாவது வீட்டை அண்மித்தும்\nமூடிதாளிடப்பட்டிருந்த கேட்டின் முன்பாகவும் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த\nஅந்தபிஞ்சுகள் தலைவாரி பூச்சூடி என்கிற வடிவமைக்குள்ளெல்லாம்\nஇல்லாமலும் அடையாளப்படாமலும் கசலையாய் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள் ஒன்றாக அமர்ந்து ஒன்றாகப்படித்து ஒன்றாக எழுதிப்பார்க்க வேறெங்கு போவார்கள் ,கிராமத்தின் இந்த சிமிண்ட் பூசப்பட்ட தெருக்களும்,மூடப்பட்ட வீட்டின்முன்புறவெளிகளுமாய் கட்டணமில்லா\nசிறியதும்,பெரியதுமாய் பிரச்சனைகளை சுமந்துகொண்டு காட்சிப்படுகிற வீடுகளில் அவர்கள் எங்கு போய் ஒன்றாக அமர்ந்து எழுதஎன்கிற மனோ நிலையிலும், முடிவிலுமாக இப்படி திறந்தவெளிஅரங்கங்களாய் காட்சிப்\nபடுகிற வீதிகளில் தங்களை இருத்திக் கொள்கிறார்கள்.\nவிரிக்கப்பட்டிருந்த நோட்டு,அதில் விரைந்து ஓடிக்கொண்டிருந்த அவர்ளது கைகள்அவர்களதுகையிலிருந்தபேனா தலையிலிருந்த பாடங்கள் விரைந்து\nஇயங்கிக் கொண்டிருந்தஅவர்கள்பூக்களாயும்அவர்களின் செய்கைகள் வெடி சிரிப்பாயும் சிதறித்தெரிகிறது.\nபூக்கள் சிதறி அல்ல ஒரேஇடத்தில் ஒன்றாய் கூடி குலுங்கி சிரித்தால்சிரிக்கிறது தங்கள் இருப்பை அறிவித்தவாறு, வாருங்கள் பார்க்கலாம்/\nஇடுகையிட்டது vimalanperali ��ேரம் 12:54 pm\nஅவர்கள் படிப்பது இங்கிருந்தே தெரிகிறது... (விவரித்த விதம் அருமை...)\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nபூப்பதெல்லாம்,நாலாவது சிறுகதைத்தொகுப்பு இப்போது மின் நூலாக,,/\nஇச்சி மரம் சொன்ன கதை\nமனசு பேசுகிறது : பொன்னீலன் - 80 - [image: Image result for பொன்னீலன் - 80] *பொ*ன்னீலன்... இந்தப் பெயரைக் கேள்விப்பட்டது கல்லூரியில் படிக்கும் போதுதான்... கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் வர...\nஅசோகமித்திரன்: சராசரிகளின் எழுத்தாளன் - அசோகமித்திரன் மறைந்து விட்டார். நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்பில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெற்றிடம் என்றுதான் இதற்குப் பொருள். அவருடைய எழுத்தின் தன்மையை ...\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன... - *​​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம். * மேலும் படிக்க »\nகணிப்பொறியை வச்சு செஞ்ச... - கணிப்பொறியை வச்சு செஞ்ச... =========================================ருத்ரா ஜனநாயகம் என்பது எண்ணிக்கையில் எழுப்பப்படும் மாளிகை. அந்த எண்ணிக்கையும் ஒரு விளிம்...\n - . தேனாற்றின் கரையினிலே தென்னைமரச் சூழலிலே கானாறு கவிபடைக்க காணிநிலம் வேண்டுமம்மா நீரோடி நிலமிளக நேராக வரப்பமைத்து ஏரோட்டித் தினமுழைத்து இன்ன...\n - [image: அனிதாக்கான பட முடிவுகள்\"] உலகம் சுற்றும் கிழவனின் செகட் இன்னிங்கஸ் ஆட்சியில் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற பணம் வேண்டும...\nகூர் - சீராக வெட்டப்பட்ட நகங்கள்தான் தாட்சண்யத்தோடு தட்டச்சித் தட்டச்சி மழுங்க மழுங்க ராவிக்கொண்டிருக்கின்றன கூரான கருத்தையும் சுயத்தையும்.\nநீங்கள் தான் உங்கள் brand - நீங்கள்தான் உங்கள் ப்ராண்ட் ---------------------------------------------- நீங்கள்தான் உங்...\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு - *Children's Online Privacy Protection Act (COPPA)* என்னும் அமெரிக்க சட்டத்தின்படி குழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது யூட...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 23 - 20 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஶங்கரேந்த்ர ஸரஸ்வதி (3) அடைமொழி: மூக ஶங்கரர் பூர்வாஶ்ரம பெற்றோர்: ஆட்டவீரர், ஒரு கணித மேதை; அவருடைய தர்ம...\nஅடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கே (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-10) - சிகாகோவில் (2019 ஜுலை) நடைபெற்ற \"*10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு*\" தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் இதுவரைப் பொறும...\nமின்னூல் உருவாக்கம் - இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதில் பேராசையொன்றை கிளர்த்திவிட்டது. அவ்வப்போது எனது வலைப்பூவில்(BLOG - https://pandianinpakkangal.blogspot.c...\nகம்பனுக்கு, ஸ்ரீராமன் விண்ணப்பம் - *கவிதை - நா.முத்துநிலவன்* *கம்பா கவியரசே – என் * *கதையெழுதித் தந்தவனே – என் * *கதையெழுதித் தந்தவனே* *உம்பாடு தேவலைப்பா – இப்ப, * *என்பாடு திண்டாட்டம்* *மனிதர்களாய் வாழ்ந்தவரில் - நல...\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் - துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் உதயசங்கர் இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் அந்தத் தலை விரிந்த கூந்தல் சுற்றிலும் விசிறிக்கிடக்க வானத்தை அண்ணாந்து ...\n - நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்... கொடுமையான ஆட்சி இருந்தால்... என்பதைப் பற்றிய *5* பதிவுகள் உருவான விதத்தை சொல்கிறேன்... மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே ...\nமச்சுவாடி, மச்சான் மச்சக்காளை - மாப்ளே எங்க ஊரு, மச்சுவாடி பக்கம் போனியா இல்லை மச்சான் போனவாரம் அம்மாதான் போயிட்டு வந்துச்சு. என்ன செய்தி ஊரு நிலவரம் எப்படியிருக்கு இல்லை மச்சான் போனவாரம் அம்மாதான் போயிட்டு வந்துச்சு. என்ன செய்தி ஊரு நிலவரம் எப்படியிருக்கு \nகுரு பக்தி - ஆண்டு 1975 சென்னை மயிலாப்பூர் மயிலாப்பூர் மட்டுமல்ல, இசை உலகே சோகக் கடலில் மூழ்கி இருந்தது. காரணம், ஓர் இசைக் கலைஞரின் மறைவு ...\nகலியுக வரதன் - இன்று காலை 2.11. 2019 சூரசம்மாரம் இல்லையா அதனால் பழமுதிர்சோலை போனோம். அங்கு நடைபெற்ற யாகசாலை பூஜை, அபிஷேக , அலங்கார பூஜைகள் இந்தப் பகிர்வில். மாலை நடை...\nநத்தார் வருகிறது - நான் முன்பு கற்பித்த பாடசாலையிலிருந்து விலகிய சில நட்புகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தோழி ஒருவர் வீட்டில் சந்திப்போம். ஆளுக்கொரு உணவுப் பண்டம் எடுத்துப் ப...\nசுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி - சமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவருக்கு ஏற்பாடு ஆக...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n- ஆயிரம் கெஞ்சலுக்குப் பின் ஐம்பது முறை எச்சரித்தப்பின்...\nஜி. கார்ல் மார்க்ஸ்சின் ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’, மற்றும் ‘ராக்கெட் தாதா’ - *- வெ சுரேஷ் - * ஜி. கார்ல் மார்க்ஸ் நான் ரசிக்கும் முகநூல் பதிவர்களில் ஒருவர். எந்த விஷயமானாலும், அழகாகவும் தெளிவாகவும், பக்கச் சார்பின்றியும் பேசக் கூட...\nஅசுரன்-1 - அசுரன்-1 இளங்காலைப் பயணக் காற்றில் கரைந்திடும்மனம் கடிதம் எழுதேன். என்ன கடிதம் எழுத்துகள் தேடினேன்.. கவிதை எழுது வருகிறேன் என்றது. என்ன கவிதை எழுத எழுத்துகள் தேடினேன்.. கவிதை எழுது வருகிறேன் என்றது. என்ன கவிதை எழுத\nவிழிமின் - [image: Wakeup] *நன்றி: கூகுள்**வனம் அழித்து வான்மழை இழந்தாச்சு* *புல் பூண்டையெல்லாம் காயும் * *வெயிலுக்குக் காவு கொடுத்தாச்சு* *ஆறு ஏரி குளம் குட்டைகளையெ...\nஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் - - மானசி காந்தி கிராம பல்கலைக் கழக வளாகத்தில், லஷ்மி கல்வியியல் கல்லூரியில் கடந்த மாதம்...\nஅருகிலிந்த டீக்கடை நோக்கி,,,, - நண்பன் போன் பண்ணிய வேளை இவன் வீட்டில் இல்லை.டீக்கடைக்குப் போயிருந்தான்,எங்கு போனாலும் செல்போனை பிள்ளை போல் தூக்கிக் கொண்டு செல்வான்,அருகில் உள்ள கடைதானே ...\n* என்னைப் பார்த்தே ஏன்நீ சிரித்தாய் ஏளனப் பார்வை ஏன்நீ பார்த்தாய் ஏளனப் பார்வை ஏன்நீ பார்த்தாய் வண்ணக் கனவை மட்டும் தின்றே வாழும் கவிஞன் பா...\nவாய்ச் சொல் வீணர்கள் - கவிதை - வாய்ச் சொல் வீணர்கள் -------------------------------------- பட்டம் பெறுவதற்கும் பணத்தை நம்பி விட்டு உடனே வேலைக்கும் கையூட்டுக் கொடுத்து விட்டு தொழிலுக்கு க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nபொருளாதார மந்தநிலை 2019 - ஒரு சாமான்யன் பார்வையில்.. - இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றி இரண்டு வாரங்களாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தா...\n”வல்வைப்படுகொலை ” ஆவணப்படம் - *ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டுவோமானால் ஒவ்வொரு பக்கமும் இதற்கு முன் இரத்தக் கறைபடிந்த ஒரு கை தட்டிப் பார்த்த தடயத்துடன் தான் நாமும் தட்டவ...\nகொரில்லா - திரைப்பார்வை - லிக்கர் ட்ரிங்கிங் இஸ் இன்சூரியஸ் டூ ஹெல்த் என மொட்டை ராஜேந்திரன் வாய்ஸோடு தொடங்கும் போது தியேட்ரே சலம்புகிறது. இன்றைய ட்ரெண்...\nநேற்றுவரை இங்கிருந்தாய் - நேற்றுமட்டும் நானிருந்திருந்தால் விட்டிருக்கமாட்ட்டேன் - உன்னை ���ெட்டிச் சாய்பதற்கு. எத்தனையோ புகார்களோடுதான் பரப்பிக்கொண்டிருந்தாய் உன் கிளைகளையும், உ...\nஜூன் 2019 - நாட்களும் மாதங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன. மாதமொரு முறையாவது பதிவு போடவேண்டுமென்று நினைத்து, தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு ...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஒரு நாள் திருவிழா - கவிதை (ப)பிடித்தது. பனிப்பூக்கள் இதழில் இருந்து காபி பேஸ்ட் சுட்டி http://www.panippookkal.com/ithazh/archives/18347 அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சி...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா - வேண்டுமென்றே() பழுதாக்கப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள்.... ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவர்கள்() மிக சரியாக இயங்கும் ஓட்டுப்பதிவு எந்திரம் ஓட்ட...\nஎல்லை யில்லா எழிலாள்....... - கல்லில் வடித்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை வி...\nபோர் .. ஆமாம் போர் - * எ*ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை தேநீர் இடத்தில் ...\n அப்போ இதை மட்டும் படிங்க.. - வணக்கம் தோழர்களே எப்படியிருக்கீங்க பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்களால் வலைப்பக்கம் வர முட...\nபார்வையால் போர்த் தொடுக்கிறாள்... - *எ**ன் இதயத்தை* *கொத்தாய் பிய்த்தெடுக்க* *பார்வையால் போர்த்* *தொடுத்தவளே...* *என் இதயத்தின்* *மென்மையை அறியாத* *பெண்மை யா உனது...* *என் இதயத்தின்* *மென்மையை அறியாத* *பெண்மை யா உனது...* *என் இதய பூமியின்* ...\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி. - தம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி. இரண்டு நாட்களுக்கு முன்புதான் திறந்திருக்கிறார்கள். ஒரு நாள் மாலையில் அலுவலகம் விட்டு வரும்போதுதான் பார்த்தேன். முழுக்க முழு...\nவாழ்த்துகள் - *அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.* [image: flower க௠கான பட ம௠டிவà¯]\nகுரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன் - குரங்குகள் மனிதரைப்போல் சில ச��ஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச் சேட்டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால் பெரும்ப...\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,, - மெதுவாகப் பேசுவது மாலதி அண்ணனுக்கு பிடிக்காது போலும், அண்ணே சும்மா இரிண்ணே,நீ அவனுக்கு எத்துக்கிட்டு பேசாத,என்னதான் ஏங் சொந்தக்காரப்பையனாலும் கூட அவன்...\n - 6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது உங்களுக்கெல்லாம்...\nமார்க்ஸ் 2.00 - 1980களின் இறுதியில் சோஷலிச முகாம் சிதறுண்டபோது மார்க்சிய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே ஆரூடம் கூறினர். மார்க்சியம் நடைமுறைக்கு ஒவ்வாத சித்தாந்தம் என்...\n6174 - சுதாகர் கஸ்தூரி - “நீங்கள் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உண...\n - சின்னவர் முதலாம் ஆண்டு படிக்கும் போது ஓர் நாள் - பரீட்சைக்குத் தயாராகுவதாகச் சொல்லி ஒரு கொப்பியை எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்க ஆரம்ப...\n- ம துரை கீழடி அகழாய்வைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற தமிழறிஞர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. எழுத்தாள...\nமண்டையோட்டுப் பூச்சி-2 - சென்ற கட்டுரையில் அந்துப்பூச்சிகள் பற்றி நிறையவே தெரிந்து கொண்டோம். இப்போ மண்டையோட்டு அந்துப்பூச்சி பற்றி பார்ப்போமா வண்ணத்துப்பூச்சிகளில் (PLAIN TIGER) ...\nகுற்றவாளியாகும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\n25 டொலர் அதி வேக கணனி - எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் ந��ளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்...\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும். - பெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகி...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nவெயில் நதி,,,,,,, - ஞாயிற்றுக்கிழமையின் இறுதி துளிகள் துளித்திடும், தேவாலயத்தின் மணி யோசையில்உணர்த்தியது. அம்மன் கோயில் திடல் ஆயிரமாய...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nதி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை. - வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி...\nஅதிசயப்பெண் தான் மலாலா - ஒருநாள் நான் கார்ட்டூன் சேனல் மாத்தும் போது அம்மா என்கிட்டே இருந்து ரிமோட்டை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துட்டு தரேன் ன்னு சொல்லி ஹிஸ்டரி சேனல் வச்சாங்க. ...\nமுத்தம் - மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்.. சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்.. சட்டென சுட்டதாய் விலகி சென்றாய்.. கை ...\nகன்னக் கதுப்பு - *மெத்தென்ற நின் கன்னக் கதுப்புகளில்* *நித்தமும் என்னிதயம் தொலைக்கிறேன்*\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை - ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க... குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவிய...\nஒரு ஊடகம் சோரம் போகிறது - *ப*த்திரிகையாளர் கோசல்ராம் முதலாளியாக மாறி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. கோசல்ராம் நமது கலகக்குரல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் தான். ஒவ்வொரு ...\nவலைப்பூ பதிவர் மாநாடு - *ச்சும்மா மிரட்டிட்டாங்கோ புதுகைக்காரங்க..........* கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.10.2015 காலை 9 ம��ி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா...\nதொட்டால் தொடரும் - ஏம்மா நீங்க ரத்த அழுத்த மாத்திரை நிறுத்திட்டீங்கள அந்த கெரகத்தை நிறுத்தி 4 வருசமாசிப்பா ஏங் கண்ணு கேக்குற... இல்ல நாங், ரத்த அழுத்த மாத்திரை நிறுத்தல...\n\" யோ \" - கவிதைகள்\nதிரைப்படமான 'பீச்சாங்கை' கவிதை - தினமலர் 'சாலையோரம்' திரைப்படம் - ஒரு துப்புரவு தொழிலாளிக்கும், டாக்டர் மகளுக்கும் காதல் வருகிறது. காதல் ஜெயித்ததா என்பதுதான் படத்தின் கரு. 'மலம் அள்ளும் ...\nநம்பிக்கை ஒளி - *நம்பிக்கை ஒளி* *நீ தவழும் போது.,* *நடை பழகிய போதும்…* *“ம்..ம்மா..ஆ என-நீ பேசிய* *பேச்சுகளும்-பொழுதுகளும்* *இன்றும் எங்களது நினைவுகளில்* *நிறைவாக..இனித...\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ... - ஒரு கட்சியில் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பிரதமரே தேர்வு செய்யப்பட்டது போல ஒரு கேடு கெட்ட மாயை மீடியாக்களால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறத...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\n* *நெஞ்சை மயக்கும்* *மந்திர மையோ* *காதல் கடலின்* *சுழலோ* *காதல் கடலின்* *சுழலோ * *என்னுயிரைப்* *பொட்டென்று சுடுவதால்* *பொட்டோ * *என்னுயிரைப்* *பொட்டென்று சுடுவதால்* *பொட்டோ* *இறைவனுக்கு* *நெற்றிக்கண்\nதன்னம்பிக்கை-3 - *நான் படித்ததில் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்.* *தன்னம்பிக்கை* அருவியின் தன்னம்பிக்கை விழுகையில் ஆமையின் தன்னம்பிக்கை பொறுமையில்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3 - நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும் பறவைகளில் எது அழகு என்றால் பலரும், கிளி, லவ் பேர்ட்ஸ் இப்படி நிறைய வண்ண...\nமுனியாண்டி - ஒத்தைப் பனை முனியாண்டியைப் பற்றிய திகில் கதைகள் கேட்டபின் தனியே போக பயமெனக்கு.. காற்றிலாடும் பனையின் மட்டையும் சருகுகளின் வழியூறும் ஊர்வனவும் வெளித்தள்ளு...\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் கா��ர்\nதிட்டச்சேரி [[தொடர் பதிவு]] - *“எங்க ஊரு நல்ல ஊரு”* தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பின் சகோதரி ஸாதிக்கா அவர்களுக்கு நன்றி *திட்டச்சேரி..* *1.* நான் பிறந்த ஊர் நாகை மாவட்டத...\nபதிவர்கள் திரட்டி தங்களை அன்புடன் வரவேற்கிறது - பதிவுலகிற்கு புதிதாக வருகைதருபவர்களும் நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுபவர்களுக்கும் ஒரே சமயத்தில் பயனளிக்கும் வகையில் நான் படித்த, ரசித்த, பார்த்த, நான் பின்...\nமீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை தருக - கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத் தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத...\nமர்பி ரேடியோ அல்லது - எங்கள் வீட்டில் உடைந்தே போகாத ஒரு பழைய மர்பி ரேடியோ இருந்தது அந்தகாலத்துல தாத்தா ரங்கூன்லேந்து வாங்கிட்டு வந்ததுடா என்பாள் பாட்டி முகம் விரிய எங்கள் வீட்டி...\nஉண்மை காதல் - செதில் செதிலாய் செதிக்கினலும் செல்கள் எல்லாம் செத்தாலும் சொல்லாமல் வருவது உண்மை காதல்... காதலை என்றும் மறவாதிரு என்றாவது மறந்திரு சத்தியமாக அன்று இறந்து விட...\nஉலவு www.ulavu.com | சிறந்த உலவுகள்\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\nசொல்சித்திரம். பதிவு சமூகம் (1)\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (31)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (325)\nசொல்சித்திரம்.பதிவு சமூகம் சித்திரம் அனுபவம் (1)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/03/blog-post_30.html", "date_download": "2019-11-15T16:41:02Z", "digest": "sha1:W3H2PCOSUCHOTUL3HTYLFYBXCHUYOSHH", "length": 14146, "nlines": 296, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி", "raw_content": "\nசத்யஜித் ரே & ரித்விக் கடக்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\n’நண்டு மரம்’ – வாசகர் கலந்துரையாடல்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீ��்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nதமிழ் பாரம்பரியம் வழங்கும் நிகழ்ச்சி\nமாமல்லை ‘அருச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி\nநாள்: 3 ஏப்ரல் 2010\nநேரம்: மாலை 5.30 மணி\nஇடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர்\nவெளிப்புறப் புடைப்புச் சிற்பம் என்பது பல்லவர் காலத்துக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருக்கவில்லை. மாமல்லையில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலேயே மிக முக்கியமானது ‘பெருந்தவச் சிற்பத் தொகுதி’ என்பது.\nசில அறிஞர்கள் இது அர்ஜுனன் தவம் செய்யும் காட்சி என்கிறார்கள். தவம் செய்பவர் அர்ஜுனன் என்பதும், அவர் சிவனை நோக்கி தவம் செய்து பாசுபத அஸ்திரத்தைப் பெறும் விருப்பத்தில் உள்ளார் என்பதும் இவர்கள் கருத்து. வேறு சிலர் இது பகீரதன் தவத்தைக் குறிக்கிறது என்கிறார்கள். தன் தந்தையும் பாட்டனும் சாதிக்கமுடியாததை பகீரதன் சாதிக்கிறான். கங்கையிடம் தவம் இருந்து அவளை பூமிக்கு வரச் சம்மதிக்க வைக்கிறான். அவளது வேகத்தைத் தாங்கக்கூடிய திறன் சிவனுக்கு மட்டுமே உண்டு. எனவே சிவனிடம் தவம் இருந்து அவரையும் சம்மதிக்கவைக்கிறான்.\nஇந்த இரு கதைகளில் எந்தக் கதையை மாமல்லை காண்பிக்கிறது சில அறிஞர்கள் இது சிலேடை என்றும் ஒரே சிற்பத் தொகுதியில் இரண்டு கதைகளையும் குறிப்பிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.\nமுனைவர் பாலுசாமி முற்றிலும் புதிய கருத்தை முன்வைக்கிறார். பெருந்தவச் சிற்பத் தொகுதியில் தவத்துக்கு மேலும் பல விஷயங்கள் உள்ளன என்பது அவர் கருத்து. இங்கு தவம் செய்பவர் பாசுபதம் வேண்டி நிற்கும் அர்ஜுனன்தான் என்பதை ஏற்கும் பாலுசாமி, மாமல்லையின் சிற்பிகள் அதையும் தாண்டி சிந்தித்துள்ளனர் என்கிறார்.\nஇதனை விளக்கும் செயல்பாட்டில் பாலுசாமி அந்தச் சிற்பத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தனிச் சிற்பத்தையும் கவனமாகப் பட்டியல் இடுகிறார். ஒவ்வொரு விலங்கு, ஒவ்வொரு பறவை, ஒவ்வொரு கடவுளர், ஒவ்வொரு மனிதர் என்று யாரையும் விடவில்லை. இங்கே காண்பிக்கப்படும் விலங்குகள் எல்லாம் இஷ்டத்துக்கு செதுக்கப்பட்டவை அல்ல, மிகக் குறிப்பாக, கவனமாகசத் தேர்ந்தெடுத்துச் செதுக்கப்பட்டவை என்பது அவரது வாதம்.\nஏன் இந்தத் தொகுதியில் ‘பொய்த்தவப�� பூனை’ செதுக்கப்பட்டுள்ளது வெறும் நகைச்சுவைக்காக மட்டும்தானா இதற்கும் பாலுசாமியிடம் பதில் உள்ளது.\nபாலுசாமியின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனாக விளைந்துள்ள இந்த விளக்கம் சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. இது சமீபத்தில் காலச்சுவடு வாயிலாக தமிழில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல...\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/06", "date_download": "2019-11-15T14:46:30Z", "digest": "sha1:GKZQQOCAH42V4MZTLNUKTJNA4GVYCGV3", "length": 5858, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2019 June | Maraivu.com", "raw_content": "\nதிருமதி ஜெயபாலச்சந்திரன் தனேஷ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயபாலச்சந்திரன் தனேஷ்வரி பிறப்பு 13 FEB 1962 இறப்பு 30 JUN 2019 யாழ். கைதடி ...\nதிரு சொக்கலிங்கம் கோபாலலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சொக்கலிங்கம் கோபாலலிங்கம் பிறப்பு 29 JUL 1965 இறப்பு 30 JUN 2019 யாழ். சண்டிலிப்பாயைப் ...\nதிரு சசிகுமார் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு சசிகுமார் சுப்பிரமணியம் பிறப்பு 18 MAY 1965 இறப்பு 30 JUN 2019 யாழ். உரும்பிராய் ...\nதிரு சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன் – மரண அறிவித்தல்\nதிரு சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன் பிறப்பு 18 AUG 1943 இறப்பு 30 JUN 2019 திருகோணமலையைப் ...\nதிரு பொன்னம்பலம் கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் கணேசலிங்கம் தோற்றம் 06 APR 1941 மறைவு 29 JUN 2019 யாழ். கோண்டாவில் ...\nதிரு விக்கினேஸ்வரன் திருஞானம் – மரண அறிவித்தல்\nதிரு விக்கினேஸ்வரன் திருஞானம் மலர்வு 10 SEP 1965 உதிர்வு 29 JUN 2019 யாழ். அனலைதீவைப் ...\nதிரு உத்தரலிங்கம் றஜீஸ் – மரண அறிவித்தல்\nதிரு உத்தரலிங்கம் றஜீஸ் தோற்றம் 03 NOV 1989 மறைவு 29 JUN 2019 கனடாவைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு செல்வராசா சுபேன் – மரண அறிவித்தல்\nதிரு செல்வராசா சுபேன் ப��றப்பு 04 NOV 1994 இறப்பு 29 JUN 2019 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு தங்கவடிவேல் உதயகுமார் – மரண அறிவித்தல்\nதிரு தங்கவடிவேல் உதயகுமார் மலர்வு 25 JUN 1960 உதிர்வு 29 JUN 2019 யாழ். உடுப்பிட்டி ...\nதிரு செல்லப்பா அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லப்பா அமிர்தலிங்கம் (B.sc(Lond), இளைப்பாறிய பௌதீகவியல் ஆசிரியர்- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sripoornamahameru.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-11-15T15:50:16Z", "digest": "sha1:C4LKV7DCQPLES5IT7TB3UTAUXSAHYCCZ", "length": 9266, "nlines": 64, "source_domain": "www.sripoornamahameru.org", "title": "ஸ்ரீ பூர்ணமஹாமேரு டிரஸ்ட் - Sri Poorna Maha Meru free old age home/Muthiyor Illam - Annadhanam,Free food programme in Pallavaram,Chennai", "raw_content": "\nகாஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் அறிவுரையுடன் இத்தொண்டு நிறுவனம் 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்ரீ பூர்ணமஹாமேரு டிரஸ்ட் என்ற பெயரும் ஸ்ரீ காஞ்சி மஹான் அவர்களால் தேர்வு செய்யப்பட்டது. அவர் அருளிய பெயரால் இத்தொண்டு நிறுவனம் சாதி, மத, பேதமற்ற பொது தொண்டு நிறுவனமாக 1993ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.\nஅதுமுதல் கடந்த 25 வருடங்களாக இன்று வரைக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமுதாயத்தில் கடை நிலையில் உள்ளோர்களுக்கும் இயன்ற உதவியை புரிந்து வருகின்றது. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு அளவில் அன்னதானத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது.\nதிரிவேணி ஆதரவற்ற முதியோர் இல்லம்:\nதிரிவேணி இல்லம் 40பேர் தங்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தங்கியுள்ள அனைத்து முதியோர்களுக்கும் இலவச உணவு, உடை, மருத்துவ வசதி போன்ற அனைத்து தேவைகளையும் அவர்களது இறுதிக் காலம் வரை வழங்கிவருகிறது. இறந்த பின்னர் அவர்களது இறுதிச் சடங்கும் செய்யப்படுகிறது.\n2. ஸ்ரீ மாதா நித்ய அன்னதானத் திட்டம்:\nஎங்களது இல்லவளாகத்தினுள் பசியுடன் நுழையும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கிவருகின்றோம். சாதாரண நாட்களிலும், இயற்கைப் பேரிடர் சமயங்களிலும் நாங்கள் குடிசைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று அன்னதானம் வழங்குகிறோம். இது தவிர தீபாவளி, சித்ரா பௌர்ணமி, நவராத்திரி போன்ற பண்டிகை நாட்களிலும், மற்ற விசேஷ நாட்களிலும் பெரிய அளவில் அன்னதானம் வழங்குகிறோம்.\nஸ்ரீ நாராயண குரு தொழு ���ோயாளிகள் சேவை:\nஎங்களது இல்லத் தன்னார்வத் தொண்டர்கள் சென்னையை சுற்றியுள்ள சில தொழுநோய் மையங்களுக்குச் சென்று தொடர்ந்து இலவச உணவு அளித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஆடைகள், பாத்திரங்கள் மற்றும் தேவைப்படும் பொருட்கள் வழங்கு வருகின்றோம்.\nதன்வந்திரி இலவச மருத்துவ சேவை மையம்:\nஎங்கள் வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவ மையம், இல்லத்தில் தங்கியுள்ள அனைத்து முதியோர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குகிறது, தவிர அருகிலுள்ள இடங்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கும் அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்கிவருகிறது. மேலும் பல்வேறு மருத்துவ அமைப்புகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களையும் அவ்வப்போது ஏற்பாடு செய்துவருகிறது.\nஸ்ரீ அபிநவ் வித்யா தீர்த்த கல்வி உதவி தொகை:\nகல்விபயிலும் வசதியில்லாத குழந்தைகளுக்கும், தொழு நோயாளிகளின் குழந்தைகளுக்கும், இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கும் வருடந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறோம்.\nசந்த் துக்காராம் கலை, பண்பாடு மேம்பாட்டுத் திட்டம்:\nஎங்களது தொண்டு நிறுவன வளாகத்தில் கர்நாடக இசை கச்சேரி, பரதநாட்டியம், ஹரிகதா, பஜனைகள் நாட்டுப்புற இசை மற்றும் நடனங்கள், ஓவியங்கள் வரைதல் போன்ற கலை நகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதன்மூலம் சம்மந்தப்பட்ட கலைஞர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது இவ்வகை அறிய கலைப் பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல உதவி புரிகிறோம்.\nஇயற்கை சீற்றங்களின் போது மனித சேவா:\nஇயற்கை பேரிடர் அழிவு காலங்களில் தேவையான உதவிகளை செய்வதில் எங்களது தொண்டு நிறுவனம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. உதாரணமாக, 2015 சென்னைப் பெருவெள்ளம், 2016 வர்தாபுயல், 2018 கேரளா பெருவெள்ளம், 2018 கஜா புயல் ஆகியவற்றின் போதும் பெரும்பங்கு ஆற்றியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/06/15/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-11-15T15:15:26Z", "digest": "sha1:ZLNQTUACVXHKARVX3FG3BJH7R6XH6DFN", "length": 3568, "nlines": 46, "source_domain": "barthee.wordpress.com", "title": "தந்தையர் தினமா?, தந்தை தினமா?? | Barthee's Weblog", "raw_content": "\nவழக்கமான ஆங்கிலத்தில் நிறுத்தற்குறிகள் நெறிமுறைகளால் இது “பாதர்ஸ்’ டே” (fathers’ day) என உச்சரிக்கப்பட்டது. அதாவது “தந்தைய��்களுக்கு உரிய தினம்”,\nஆனால் அதிகமாக ஒருமை பொருள் படும்படி கொண்டு “பாதர்’ஸ் டே” (father’s day) என்றே உச்சரிக்கப்பட்டது “தந்தைக்கு உரிய தினம்”.\n1913 ஆம் ஆண்டில் ஒரு மசோதா, முதல் முயற்சியாக இந்த விடுமுறையை அமெரிக்க பிரதிநிகளுக்கு நிலைநாட்ட முயற்சிக்கையில் “பாதர்’ஸ் டே” என்ற உச்சரிப்பை பயன்படுத்தியிருந்தது. மேலும் 2008 ஆம் ஆண்டு இந்த தினத்தை உருவாக்கிய படைப்பாளரான அமெரிக்க நிர்வாகிகள் இதன் புகழுரைக்காக பாதர்’ஸ் டே என்ற உச்சரிப்பையே பயன்படுத்தினர்.\n“தந்தையர் தினம்” என்று பன்மையில் சொல்லாமல்,\n“தந்தை தினம்” என்பதுதானே சரி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T16:29:27Z", "digest": "sha1:72SRIIYNSH6TFTBXXDX6GPPDO5DMRIIR", "length": 10835, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]ஓமலூர் வட்டத்தில் உள்ள் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாரமங்கலத்தில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,618 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 6,467 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை எட்டாக உள்ளது. [2]\nதாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2019, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-october-2019/", "date_download": "2019-11-15T16:42:52Z", "digest": "sha1:ICX54B4JQL54KDMRYWU34DSKIIMQQQOL", "length": 9721, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 October 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் முறையை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் முறை கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.\n2.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ‘ஸ்மாா்ட் போன்’ வைத்திருப்பது கட்டாயம் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.\n1.மாநிலங்களுக்கு இடையேயான கலாசார உறவுகளைப் புரிந்துகொள்ளும் “ஒரே பாரதம், உன்னத பாரதம்’ திட்டம் தொடர்பாக, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\n2.தமிழகத்துக்கும், சீனாவின் பிஜியன் மாகாணத்துக்கும் இடையேயுள்ள கலாசாரத் தொடா்புகள் குறித்து ஆராய்ச்சி செய்திட தனி அகாடமி அமைக்க இருநாட்டுத் தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.\n3.இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கா்தாா்பூா் வழித்தடத்தை, பிரதமா் நரேந்திர மோடி நவம்பா் 8-ஆம் தேதி திறந்துவைக்கவிருப்பதாக மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் தெரிவித்தாா்.\n4.இந்தியா, சீனா இடையே சிறப்பான வர்த்தக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இருதரப்பு உயர்நிலைக் குழுவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனர். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 424 கோடி டாலா் ( சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி) அதிகரித்து 43,783 கோடி டாலா் (சுமாா் ரூ.31 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\n2.இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை தொடா்ந்து 11 மாதங்களாக கடந்த செப்டம்பரிலும் சரிவைக் கண்டுள்ளது என இந்திய மோட்டாா் வாகனத் தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.\nகடந்த செப்டம்பா் மாதத்தில் விற்பனையான பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 2,23,317-ஆக இருந்தது. இது, கடந்த 2018-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,92,660 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 23.69 சதவீதம் குறைவாகும்.\n3.பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து முதலீட்டாளா்கள் கடந்த செப்டம்பா் மாதத்தில் ரூ.1.52 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை வெளியே எடுத்துள்ளனா்.\n4.கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தோரின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 97,689-ஆக உயா்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2017-18 வரி மதிப்பீட்டு ஆண்டில் 81,344-ஆக இருந்தது.\n1.அமெரிக்க உள்துறை அமைச்சா் (பொறுப்பு) கெவின் மெக்கலீனன் ராஜிநாமா செய்துவிட்டாா் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.\n2.அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதையடுத்து, லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வச���த்த சுமாா் ஒரு லட்சம் போ் வெளியேற்றப்பட்டனா்.\n1.உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ மகளிா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் மஞ்சு ராணி.\nநடப்பு சாம்பியன் மேரி கோம் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினாா். மேரி, ஜமுனா, லவ்லினா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/141374-health-benefits-of-exercise", "date_download": "2019-11-15T16:18:57Z", "digest": "sha1:CDQR5YLD6M6XZZ4IXKGFRKHT2TFOLZ3S", "length": 5388, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2018 - ஜீரோ ஹவர்! - 10 | Health benefits of Exercise - Doctor Vikatan", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான பாடம் - பள்ளிக்கூடம் அனுப்புகிறவர்களின் கவனத்துக்கு\nஅதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை\nவாசனைத் திரவியங்கள் யாருக்கு எது பெஸ்ட்\nதாழ்நிலை சர்க்கரை (Low Blood Sugar)\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\n“புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி\nநிலம் முதல் ஆகாயம் வரை... - வாழையிலைக் குளியல்\nகுடலிறக்கம் யோகாசனத்திலும் உண்டு தீர்வு\nSTAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்\nபிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு - ஆனந்தம் விளையாடும் வீடு - 2\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15\nமருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2019/10/", "date_download": "2019-11-15T15:43:00Z", "digest": "sha1:PQEAFKW2JANXBZYLDWPEIEBVPTFJIR5M", "length": 61745, "nlines": 801, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: October 2019", "raw_content": "\nசுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி\nசமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவருக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கே சில வாரங்கள் அவர் தங்கியிருக்க வேண்டும். கொட்டும் பனியும் வீட்டு நினைவும் ஓய்வு நாள் ஒன்றில் இந்தியவுணவு சாப்பிடும் ஆசையை அவருக்குள் கொண்டுவந்தன. அங்காடிக்குச் சென்று, ஆயத்த தோசை பொட்டலத்தை வாங்கிவந்தவர் ஓவன் அடுப்பில் அதைச் சூடாக்க வைத்தார். தொலைபேசி அழைப்பானது சில நிமிஷங்கள் அவர் கவனத்தைப் பறித்த��விட அறை முழுக்கப் புகை மண்டியது. அடுப்பு தீப்பிடிக்கும் முன்னர் அவர் அதை அணைத்தாலும் தீ அலாரம் ஒலிக்கத் தொடங்கலானது. ஜன்னல்களை அவசரமாகத் திறக்க முற்பட்டார் ராமாநுஜம். விடுதி வரவேற்பறையிலிருந்து தொலைபேசி அழைப்பு. முதல் கேள்வி: “நீங்கள் பத்திரமா\nவிடுதிப் பணியாட்கள் ஓடி வருகிறார்கள். முதல் கேள்வி: “உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே” அடுப்பை மின் இணைப்பிலிருந்து அவர்கள் துண்டிக்கிறார்கள். எல்லா ஜன்னல்களும் திறக்கப்பட்டு, புகை வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், தீ அலாரம் சத்தம் போடுவதை நிறுத்தியபாடில்லை. “இதை நிறுத்தலாமா” அடுப்பை மின் இணைப்பிலிருந்து அவர்கள் துண்டிக்கிறார்கள். எல்லா ஜன்னல்களும் திறக்கப்பட்டு, புகை வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், தீ அலாரம் சத்தம் போடுவதை நிறுத்தியபாடில்லை. “இதை நிறுத்தலாமா” என்கிறார் ராமாநுஜம். “இதை நிறுத்த எங்களுக்கு அதிகாரமில்லை. தீயணைப்புத் துறையினர் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்துதான் நிறுத்த வேண்டும்.”\nஓரிரு நிமிஷங்களில் தீயணைப்பு வாகனம் வருகிறது. அறையைப் பார்வையிடுகிறார்கள். தீ அலாரத்தை நிறுத்துகிறார்கள். அடுப்பைப் பத்திரமாகத் தாங்கள் கொண்டுவந்த பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். விடுதிப் பணியாளர்கள் சொல்கிறார்கள்: “அது தடயவியல் துறை ஆய்வுக்குச் செல்லும். ஒருவேளை கூடுதல் நேரம் சூடாக்கப்பட்டு, தீப்பிடிக்கும் சூழல் உண்டானால் அடுப்பு தானாக மின்சாரத்தைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். தீப்பற்றும் சூழல் உண்டாகக் காரணம் என்ன - அந்தச் சாதனத்தின் தயாரிப்பில் உள்ள குளறுபடியா அல்லது பயன்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குளறுபடியா என்று தடயவியல் துறையினர் கண்டறிவார்கள். தவறு நம் தரப்பிலானது என்றால், பிரச்சினை இல்லை; அடுப்புக்குக் காப்பீடு செய்திருக்கிறோம் வந்துவிடும்; ஒருவேளை அடுப்பு தயாரிப்பில் ஏதும் பிரச்சினை என்று கண்டறியப்பட்டால் அந்த நிறுவனம் தண்டனைக்குள்ளாகும்” என்கிறார்கள் விடுதிப் பணியாளர்கள்.\nதன்னுடைய வேலைக்குப் புறப்படுகிறார் ராமாநுஜம். மாலையில் அவர் தனது அறைக்கு வந்தபோது புத்தம் புதிய ஓவன் அடுப்பு ஒன்று அங்கே இருக்கிறது. சில நாட்களில் ராமாநுஜம் விடுதியைக் காலிசெய்து ஊருக்குப் புறப்படுகிறார். எந்த சேதத்துக்கும் அவரிடம் விடுதி நிர்வாகம் ஒரு டாலர்கூட வாங்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியம், அவரை யாருமே குற்றஞ்சாட்டவில்லை; அப்படி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.\nஇந்தியாவில் ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் நடக்கும் பழிபோடும் விளையாட்டின்போதும், இந்தக் கதையும் அது உள்ளடக்கியுள்ள ஒவ்வொரு இழையும் நினைவுக்கு வரும். ஒரு பேரிழப்புக்குப் பிறகும், பொறுப்பேற்பு தனி மனிதர்களுடையதா; அரசினுடையதா என்று விவாதிக்கும் ஒரு சமூகத்திடம் யாராலும் பொறுப்புணர்வை உட்புகுத்திவிட முடியாது. தனிமனிதர்கள் தவறிழைப்பது இயல்பு; அதை எதிர்கொள்ள ஒரு அமைப்பு ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு பொறுப்புணர்வோடும் திட்டமிடலோடும் செயல்படுகிறது; ஒரு தனிநபரின் பிரச்சினையை எப்படி சமூகத்தினுடைய ஒரு உறுப்பின் பிரச்சினையாகக் கருதி அது அணுகுகிறது என்பதன் மூலமாகவே அமைப்புகள் சமூக மதிப்பீட்டைப் பெறுகின்றன.\nநடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் போராட்டத்துக்குப் பின்னும் சிதைந்த சடலமாக மீட்கப்பட்டது நம் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டிய குற்றம் என்றே நான் நினைக்கிறேன். குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரைக் காரணமாக்கிப் பேசுவது வக்கிரம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஆழ்குழாய்க்கிணறு சாவு, கட்டுரைகள், சமஸ், சுஜித், samas\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\nவானம் அதிகாலையில்தான் வெக்காளித்திருந்தது. திரும்பவும் மழை வந்துவிட்டது. நேரத்துக்கு முன்கூட்டி இயங்குபவரான முதுபெரும் தலைவர் சங்கரய்யா, மழையையும் போக்குவரத்து நெரிசலையும் யோசித்திருக்க வேண்டும். பயண நேரம் என்னவோ அரை மணிதான் என்றாலும், கட்சி அலுவலகத்தில் காலை ஒன்பதரை மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து ஆறரை மணிக்கே புறப்பட்டு வந்திருந்தார். நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறார். உடலின் தளர்ச்சி செயல்பாட்டில் தெரியவில்லை. “அன்றாடம் ஏழு பத்திரிகைகள் வாசிக்கிறார். வானொலி கேட்கிறார். கட்சிக்காரர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். அரசியலில் ஓய்வு என்பது ஏது” என்கிறார்��ள். சங்கரய்யாவை அன்றைய தினம் சந்தித்த பலரும் நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டிருந்தார்கள். இக்கட்டான சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம், தன் தலைமகனுக்கு ஒருசேர முகங்கொடுப்பதற்கு ஒப்பான சூழல் அது.\nஇந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் சிந்தனை உதித்த நூற்றாண்டைக் கொண்டாடும் அந்த நிகழ்ச்சியில் சங்கரய்யாவுமே உணர்ச்சிவசப்பட்டிருந்தார். ‘தோழர்களே’ என்று தொடங்கி ‘இன்குலாப்... ஜிந்தாபாத்’ என்று தொடங்கி ‘இன்குலாப்... ஜிந்தாபாத்’ என்று முடித்த சங்கரய்யா, “இந்த உலகம் முழுக்க சோஷலிஸ ஒளி பரவ வேண்டும் என்றால் அதற்கு, ஆசியாவில் 130 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவுக்கான ஒளிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானது” என்றார். இந்த நூற்றாண்டு முழுக்க இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தினர் எதிர்கொண்ட அடக்குமுறைகளைத் தன் பேச்சில் கொண்டுவந்தார் சங்கரய்யா. “எவ்வளவோ வேட்டையாடப்பட்டும் பொதுவுடைமை இயக்கம் நீடித்து நிற்கக் காரணம், இந்த இயக்கத்தோடு கரைத்துக்கொண்டவர்கள் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பு; அவர்கள் செய்திருக்கும் தியாகங்கள்” என்று சங்கரய்யா சொன்னபோது, அவருடைய வாழ்க்கையை அறிந்தவர்கள் கண் கலங்கியதில் ஆச்சரியமில்லை. பசி, பட்டினி, தடியடி, சிறை எல்லாவற்றுக்கும் முகங்கொடுத்தவர் சங்கரய்யா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இடதுசாரிகள், கட்டுரைகள், கம்யூனிஸ்ட், சங்கரய்யா, சமஸ், பொதுவுடைமை இயக்கம்\nஉண்மையான சுயராஜ்ஜியம் இந்தியாவில் எப்போது மலரும்\nகாமன்வெல்த் மாநாட்டு நிமித்தம் பிரிட்டன் சென்றிருந்தபோது, ‘நவ்ரூ’ எனக்கு அறிமுகமானது. காமன்வெல்த் உறுப்பினர்களிலேயே சிறியதான நவ்ரூ உலகின் சின்ன தீவு நாடுகளில் ஒன்று. “நீங்கள் நவ்ரூ வந்தால், ஒரே நாளில் தீவை நடந்தே சுற்றிவந்து, ஒரு நாட்டையே சுற்றிப் பார்த்த திருப்தியுடன் நாடு திரும்பலாம். எங்கள் நாட்டின் கடற்கரை நீந்துவதற்கும் மீன் பிடிப்பதற்கும் மிகவும் ஏற்றது. அப்புறம், ‘புவாடா லகூன் கடல் ஏரி’. அது நீந்துவதற்குத் தகுதியானது அல்ல என்றாலும், அதன் கரையில் உட்கார்ந்து நாளெல்லாம் அதன் அழகை ரசிக்கலாம்” என்று நவ்ரூவிலிருந்து வந்திருந்த நண்பர் சொன்னார்.\nஆஸ்திரேலியா, நி��ூசிலாந்து, பிரிட்டனால் கூட்டாக நிர்வகிக்கப்பட்ட நவ்ரூவுக்கு 1968-ல் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெரிய செல்வ வளம் இல்லை. சுற்றுலாதான் பெரும் ஆதாரம். ராணுவப் பாதுகாப்பு உள்பட பெரும்பாலான தேவைகளுக்கு ஆஸ்திரேலியாவையே நம்பியிருக்கின்றனர். நாட்டின் பரப்பளவு 21 சதுர கி.மீ. மொத்த மக்கள்தொகை 11,000 சொச்சம். மூன்றாண்டுகள் பதவிக் காலத்தோடு 19 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் அதிபராகிறார். அவரே நாட்டுக்கும் அரசுக்கும் தலைவர். ஐந்து அல்லது ஆறு பேர் அமைச்சர்கள்.\nபருவநிலை மாற்றத்தால் நாடே மூழ்கிவிடும் அபாயத்தை நவ்ரூ எதிர்கொள்கிறது. “அப்படி ஒருக்கால் கடல் சூழும் ஆபத்தால் இங்கிருந்து வெளியேறும் ஆபத்தை நாங்கள் எதிர்கொண்டாலும், எங்கள் மனங்களில் நவ்ரூ வாழும். சின்ன தீவு என்பதாலேயே பெரும் கலாச்சாரச் சூறாவளியை எப்போதும் எதிர்கொண்டுவருகிறோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எங்களுக்கு உண்டு. பலபல நூற்றாண்டுகளுக்கு முன் பசிபிக் தீவுக்கூட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறிய பாலினேசியர்கள், மைக்ரோனேசியர்களின் வம்சாவழியாக வாழும் 12 தனித்தனி இனக் குழுவினர் இங்குண்டு. எங்கள் நாட்டுக் கொடியில் உள்ள 12 நட்சத்திரங்களும் அவர்களைக் குறிப்பதுதான். நவ்ரூவின் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் எங்கள் கல்வியின் வழி குழந்தைகளுக்குக் கடத்துகிறோம்; எங்கள் நாட்டில் கல்வி அனைவருக்கும் கட்டாயம். எங்கள் குழந்தைகளின் நினைவுகளின் வழி காலாகாலத்துக்கும் நவ்ரூ வாழும்.”\nஅவர் பேசிக்கொண்டேயிருந்தபோது இந்தியாவில் எத்தனை நவ்ரூகள் இருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன். பரப்பளவு எனக் கொண்டால், 32.87 லட்சம் ச.கி.மீ-க்கு விரிந்திருக்கும் இந்தியாவில் 1.56 லட்சம் சொச்சம் நவ்ரூகள் இருக்கின்றன; 130 கோடியைத் தாண்டிவிட்டிருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், 1.18 லட்சம் சொச்ச நவ்ரூகள் இந்தியாவில் இருக்கின்றன. பரப்பளவில் பாதி நவ்ரூவுக்குச் சமமான நான் பிறந்த ஊரான மன்னார்குடி நகரத்தின் இன்றைய மக்கள்தொகை 66,000 சொச்சம் என்கிறார்கள்; ஆக, ஆறு நவ்ரூகளுக்கு சமம் அது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: காந்தி, காந்தியம், சமஸ்\nபுத��ய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nப டுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்ட��� (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உண���்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nசுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\nஉண்மையான சுயராஜ்ஜியம் இந்தியாவில் எப்போது மலரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/24923/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T14:43:35Z", "digest": "sha1:XM3P5H2HWMYPXU43WDUAPCIAXRPBEPVO", "length": 13687, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம் | தினகரன்", "raw_content": "\nHome ஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்\nமீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்\nசங்க சபையின் அனுமதியின்றி, தமது சபையைச் சேர்ந்த தேரரான ஞானசாரவின் காவி உடையை அகற்றியமைக்கு, கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சபை எதிர்ப்பு தெரிவித்து, நீதியமைச்சுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.\nகுறித்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என, அச்சபையின் பிரதான பதிவாளர் பேராசிரியர் கோட்டபிட்டியே ராஹுல தேரரின் கையொப்பத்துடனான, கடிதமொன்று நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு அனுபப்பட்டுள்ளது.\nஞானசார தேரருக்கு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டபோதும், அவரது துறவற உடை யை அகற்றுவது குறித்தான உத்தரவு வழங்கப்படவில்லை எனவும், விருப்பத்திற்கு மாறாக, காவி உடையை அகற்றி, குறிப்பிட்ட காலத்திற்கு அவரை சிறையில் வைப்பதன் மூலம், அவர் துறவறத்தை கடைப்பிடிப்பது தொடர்பான ஒ���ுக்க ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனவே, 2,500 வருட வரலாற்றில் உருவான பௌத்த பிக்கு அமைப்பின் பாரம்பரிய உரிமை மற்றும் கலாசாரத்தை அழிக்காதிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, உடனடியாக கலகொடஅத்தே ஞானசார தேரரிடமிருந்து நீக்கப்பட்ட காவி உடையை மீண்டும் வழங்குமாறு, கோட்டை ஶ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சார்பில் அறிவிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய, பௌத்த தேரர் ஒருவரை அவரது துறவற நிலையிலிருந்து அவரை தாழ்த்தி, துறவற ஆடையை நீக்கும் அதிகாரம், அவருக்குரிய சங்க சபைக்கு உட்பட்டதாகும் என, அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில், மல்வத்து - அஸ்கிரி மகாநாயக்கரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் நாயகம், மாகல்கந்த சுதத்த தேரர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குமாறு தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.\nசர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசார தேரர், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 06 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.\nஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு\nஞானசாரருக்கு 6 மாத கடூழிய சிறை; 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சபை\nகோதுமை விலை அதிகரிப்பு; செய்தி உண்மை இல்லை\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த நிறுவனத்திற்கும் அனுமதி...\nதேர்தல் கடமை உத்தியோகத்தர்கள் 50 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிப்பு\nதேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக...\nமாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nசப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்...\nக.பொ.த. சாதாரணதர பரீட்சை டிச. 02இல் ஆரம்பம்\n2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத��ப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nவாக்குப் பெட்டிகள், உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி\n7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 8ஆவது...\nஅதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பஸ் கட்டணம் குறைக்க தீர்மானம்\nஅனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம்...\nநிறைவேறாத நம்பிக்கைகளுடன் நாளை மற்றொரு தேர்தல் களம்\nஜனாதிபதித் தேர்தல் என்பது பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒரு அடையாளம்,...\nஅஞ்சல் சேவை தமிழ் உதாசீனம்; மொழியறிவு ஊட்டப்பட வேண்டும்\nஅரச சேவையானது பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை அவர்கள் பயன் பெறும் வகையில்...\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/09/16/periyava-golden-quotes-920/", "date_download": "2019-11-15T16:41:14Z", "digest": "sha1:EO3QDPBEEV67XSMC2I5S3WKL5GVXFU2H", "length": 6542, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-920 – Sage of Kanchi", "raw_content": "\n‘குக்கர்’, ‘கிக்கர்’ கூட வேண்டாம். ஸுலபமாக, சீக்ரமாக அதில் நாலைந்து தினுஸைப் பண்ணிக் கொள்ள முடியலாம். ஆனால் நாக்கைக் கட்டுவதற்கு, ஸத்வ ஆஹாரத்தைத் தவிர மற்றவற்றுக்குப் போகாமலிருப்பதற்கு அது பிரயோஜனமில்லை. குக்கர் வந்தால் அப்புறம் அஞ்சறைப் பெட்டி, ரொம்பப் புளி, ரொம்பக் காரம் எல்லாம் கூடவே வரும். இது சித்தத்துக்குச் செய்கிற கெடுதலோடு உடம்புக்கும் கெடுதல் வந்து, பரிஹாரமாக மருந்து, அந்த மருந்திலே அநாசாரம், இந்த அநாசாரத்துக்குப் பரிஹாரம் என்று போய்க் கொண்டேயிருக்கும். செலவையும் சொல்ல வேண்டும். நிறைய வியஞ்ஜனம் என்றால் நிறையச் செலவாவதோடு, அப்புறம் டாக்டருக்காகவும் மருந்துக்காகவும் ஆகிற செலவு வேறே.\nஅதனால் ஒரு ஸாமான், இரண்டு ஸாமானை வைத்துக் கொண்டு, ஸாத்விகமாக, பெரியவர்கள் சொல்கி�� மாதிரி ‘மதுர’மாக ‘ஸ்நிக்த’மாக லேசான ஆஹாரத்தைத் தானே தயார் பண்ணிச் சாப்பிட வேண்டுமென்பதை ஜன்ம விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/07/10/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3-12/", "date_download": "2019-11-15T14:57:42Z", "digest": "sha1:ID5LNIRLTDTLVVMHGCZYM6IS4DJNEGJS", "length": 3935, "nlines": 77, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு பூம்புகார் கண்ணகியின் வருடாந்த உற்ச்சபம் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகியின் வருடாந்த உற்ச்சபம்\n« நலிவுற்ற மக்களின்20வது கொடுப்பனவு ஆனி மாதத்திற்கானது ராவணன் யார் அவன் பற்றி அறிந்திடாத பல பிரம்மிப்பூட்டும் இரகசிங்கள் அவன் பற்றி அறிந்திடாத பல பிரம்மிப்பூட்டும் இரகசிங்கள் நம்ப முடியாத ஆதாரங்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/congress-leader-siddaramaiah-slaps-his-aide-outside-mysuru-airport/articleshow/70975378.cms", "date_download": "2019-11-15T16:54:52Z", "digest": "sha1:L3CQMYA547DLXVJFS7JZVNUV7CN7B64D", "length": 14863, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "siddaramaiah: விஜயகாந்த் ஸ்டைலில் 'பளார்' விட்ட சித்தராமையா; அதுவும் இந்த விஷயத்தில்...! - congress leader siddaramaiah slaps his aide outside mysuru airport | Samayam Tamil", "raw_content": "\nவிஜயகாந்த் ஸ்டைலில் 'பளார்' விட்ட சித்தராமையா; அதுவும் இந்த விஷயத்தில்...\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தனது உதவியாளருக்கு பளார் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிஜயகாந்த் ஸ்டைலில் 'பளார்' விட்ட சித்தராமையா; அதுவும் இந்த விஷயத்தில்...\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா. இவர் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் மைசூரு விமான நிலையத்தில் இன்று தனது உதவியாளரின் கன்னத்தில் ’பளார்’ என்று அறை விட்டுள்ளார்.\nஇதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரிக்கையில், சம்பந்தப்பட்ட நபர் சித்தராமையாவின் காதில் செல்போனை வைக்க முயற்சித்துள்ளார். அதாவது, சில அதிகாரிகளிடம் தனக்காக பேசுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nகைது நடவடிக்கையால் கர்நாடகாவில் டிகே சிவகுமார் செல்வாக்கு இழக்கிறாரா\nஇதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், உதவியாளரின் கன்னத்தில் சித்தராமையா அறைந்துள்ளார். 71 வயதாகும் சித்தராமையா விரைவாக கோபம் கொள்ளக் கூடியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ ஒருவரைப் பற்றி பெண் காங்கிரஸ் தொண்டர் சித்தராமையாவிடம் புகார் அளிக்க வந்துள்ளார்.\n30 நாள் ஆச்சு; இன்னும் இயல்பு நிலை வரலயாம்- பெரும் சிரமத்தில் காஷ்மீர் மக்கள்\nஅப்போது கோபத்தில் அப்பெண்ணை திட்டியுள்ளார். மேலும் மைக்கை பிடுங்கி எறிய முயற்சித்துள்ளார். அப்போது தவறுதலாக அப்பெண்ணின் துப்பட்டாவை இழுத்து விட்டார். இந்த சம்பவத்தால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.\nஅதன்பிறகு, அப்பெண்ணை சமாதானப்படுத்தும் முயற்சியாக, அவர் எனது தங்கை போன்றவர் எனக் கூறியிருந்தார். அந்த சம்பவத்தின் போது, சித்தராமையாவை பாஜகவினர் துச்சாதனா என்று விமர்சனம் செய்தனர்.\nரொம்ப கிட்ட வந்தாச்சு; நிலவிற்கு ‘ஹாய்’ சொன்ன விக்ரம் லேண்டர்- வெற்றிப் பாதையில் சந்திரயான் -2\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nSabarimala Women Entry Verdict: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nபுரட்டி எடுத்துச் சென்ற புல்புல் புயல் - பலி எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் வேதனை\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்...\nடெல்லிக்கு எப்போதுதான் நிவாரணம்; வேதனையில் மக்கள்\nஃபாத்திமா லத்தீஃபி��் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 15.11.19\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிஜயகாந்த் ஸ்டைலில் 'பளார்' விட்ட சித்தராமையா; அதுவும் இந்த விஷய...\nகைது நடவடிக்கையால் கர்நாடகாவில் டிகே சிவகுமார் செல்வாக்கு இழக்கி...\nஹாய் புடின்... ஹௌ ஆர் யூ ரஷ்யாவில் சூறாவளியாய் சுழலும் பிரதமர் ...\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேகாலய நீதிபதி ஏ.கே. மிட்டல...\n30 நாள் ஆச்சு; இன்னும் இயல்பு நிலை வரலயாம்- பெரும் சிரமத்தில் கா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/rain-likely-over-western-ghats-of-tamilnadu-next-four-days/articleshow/69884152.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-15T16:33:33Z", "digest": "sha1:M6LSPWUTTUL6YJC3V7VUTY25IAEYF5DB", "length": 16532, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai Rains: Tamil Nadu Weather Update: வலுவடைந்த தென்மேற்கு பருவமழை - நாளை 4 மாவட்டங்களில் பலத்த மழை! - rain likely over western ghats of tamilnadu next four days | Samayam Tamil", "raw_content": "\nTamil Nadu Weather Update: வலுவடைந்த தென்மேற்கு பருவமழை - நாளை 4 மாவட்டங்களில் பலத்த மழை\nவெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 197 நாள்களுக்குப் பிறகு நேற்று பரவலாக பெய்த மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nவலுவடைந்த தென்மேற்கு பருவமழை: நாளை 4 மாவட்டங்களில் பலத்த மழை\nகோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகும்\nதென்மேற்கு ��ருவமழை வலுவடைந்த நிலையில், கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக வெப்பநிலை வாட்டிவந்தது. பல இடங்களில் அனல்காற்று வீசியதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அத்துடன் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடும் நிலவியதால் சென்னைவாசிகள் மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.\nஇந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 197 நாள்களுக்குப் பிறகு நேற்று பரவலாக மழை பெய்தது. பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல். போரூர், ஒரகடம், மாதவரம், ஜமீன் பல்லாவரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சதாசிவம் நகர், ஆவடி, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தரமணி, கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ரெட்டேரி, நங்கநல்லூர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது முதலில் வடக்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடமேற்குத் திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கடற்கரைப் பகுதியை நோக்கி நகருவதற்கு வாய்ப்பு இல்லை.\nஇந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது பருவமழை வலுவடைந்துள்ளதால் இந்த 4 மாவட்டங்களில் நாளை (ஜூன் 22) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் நாளை (ஜூன் 22) வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொரு���்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nChennai Rains: நல்ல மழைக்கு வாய்ப்பு; 11 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை\nசேலம்: நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்...\nடெல்லிக்கு எப்போதுதான் நிவாரணம்; வேதனையில் மக்கள்\nமூச்சு முட்டும் டெல்லியில் ஆக்சிஜன் பார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 15.11.19\nவிடுமுறைக்கு வீட்டிற்குச் சென்று வந்த 10 ஆம் வகுப்பு மாணவி தாயான அதிர்ச்சி.\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTamil Nadu Weather Update: வலுவடைந்த தென்மேற்கு பருவமழை - நாளை 4...\nசென்னை மக்களுக்கான மழையை உறுதி செய்த அக்கா குருவி...\nதண்ணீா் தர முன்வந்த கேரளா முதல்வருக்கு தொலைபேசியில் நன்றி தொிவித...\nதமிழகத்தில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்காக சிறப்பு தீா்மானம் வே...\nகேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-15T16:20:27Z", "digest": "sha1:4WVICKXO4C2F2A2CQX7BFVAFYZQUNQPB", "length": 3515, "nlines": 47, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கிறிஸ் கெயில் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஓய்வு பெறுவதாக நான் எப்போ அறிவித்தேன்.. வழி அனுப்பிய வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கெயில்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். Read More\nஇந்தியா vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி : தனது கடைசி போட்டியில் காட்டடி தர்பார் காட்டிய கெயில்\nஇந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயிலும், லூயிசும் இந்திய பந்து வீச்சை சிதறடித்து சிக்சர் பவுண்டரிகளாக விளாசி, 10 ஓவரில் 114 ரன்களை குவித்தனர். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T15:40:03Z", "digest": "sha1:W6ARBMV43OAYCFKFSKZWZENQS6KKUXK2", "length": 4598, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கேரள உயர் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கேரளா உயர் நீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகேரள உயர் நீதிமன்றம், இந்திய மாநிலமான கேரளா, ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளின் உயர் நீதிமன்றம் ஆகும். இது கொச்சியில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 படி நவம்பர் 1, 1956 முதல் செயற்பட்டு வருகிறது.[3]\nஉயர் நீதிமன்ற வளாகத்தின் வெளிப்புறத் தோற்றம்\nஇந்தியத் தலைமை நீதிபதி, அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதலோடு இந்தியக் குடியரசுத் தலைவர் நியமனம்\n↑ \"கேரள உயர் நீதிமன்ற இருக்கைகள்\". பார்த்த நாள் 16 திசம்பர் 2015.\n↑ \"கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி\". பார்த்த நாள் 16 திசம்பர் 2015.\n↑ \"கேரள உயர் நீதிமன்ற வரலாறு\". பார்த்த நாள் 16 திசம்பர் 2015.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கேரள உயர் நீதிமன்றம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகேரள உயர் நீதிமன்றம் (ஆங்கில மொழியில்)\nகேரள உயர் நீதிமன்றத்திலுள்ள வழக்குப் பட்டியல் (ஆங்கில மொழியில்)\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aoxinhvacr.com/ta/sanyo-scroll-compressor-r22-b850hz-380-415v60hz-440-460v-2.html", "date_download": "2019-11-15T14:57:16Z", "digest": "sha1:3MUNSCAXM2JB6KNTS3ZPQKGC5HN3KCQG", "length": 16356, "nlines": 309, "source_domain": "www.aoxinhvacr.com", "title": "சேன்யோ உருட்டு அழுத்தி R22-B8 (50Hz 380-415V / 60Hz 440-460V) - சீனா AOXIN கருவி HVAC பகுதி", "raw_content": "\nஅரை ரகசிய பரிமாற்றமாக்கல் அமுக்கி\nபி தொடர் உருட்டு அழுத்தி\nடி தொடர் உருட்டு அழுத்தி\nஜி தொடர் உருட்டு அழுத்தி\nபிஎஃப்எஸ்ஸின் 2 ~ 3cylinders\nவெப்ப பம்ப் நீர் உலர்த்தி\nவெப்பம் பம்ப் உலர்த்தி பொறுத்தவரை\nவெப்பம் பம்ப் ஹீட்டர் க்கான\nஇன்வெர்ட்டர் R410A LSS / மேல்நிலைப்பள்ளி\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் ரோட்டரி இரட்டை Cylind ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏசி சுற்றுச்சூழல் Friendl ...\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் இரட்டை சிலிண்டர் Ro ...\nGMCC ஏர் கண்டிஷனிங் மாறி தொகுதிகள் டிசி இன்வெர்டெர் ஆர் ...\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் ரோட்டரி ஒற்றை Cyli ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏர் கண்டிஷனிங் Compr ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏர் கண்டிஷனிங் Compr ...\nஎங்கள் அமுக்கிகள் உள்ளன உயர்ந்த தரம் மற்றும் நியாயமான விலை, அங்கு நாங்கள் பின்வருமாறு வழங்கும் விவரக்குறிப்பு வரம்பு ஆகியவை ஆகும்:\n1.Various பிரபலமான பிராண்ட், GMCC, எல்ஜி, சாம்சங், டாய்க்கின், சான்யோ முதலியன\nவிமான condittioning மற்றும் உறைவிப்பான் அமுக்கி 2.Only பிராண்ட் புதிய மற்றும் அசல் பேக்கிங் அழுத்தி.\n3.household மற்றும் வணிக அழுத்தி.\nகூலிங் பேன் திறன் 4.Large வரம்பு: வீட்டு: பொதுவாக 7000 ~ 30000BTU; வணிக: 3 ~ 12HP.\nFOB விலை: $ பேசித்தீர்மானிக்கலாம்\nபொதி எண்ணிக்கை: 9 ~ 120Pieces / அட்டைப்பெட்டி\nFatory வழங்கல் திறன்: ஆண்டின் ஒன்றுக்கு 50 மில்லியன் துண்டுகளும்\nபோர்ட்: நீங்போ / ஷாங்காய்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஎங்கள் நிறுவனம் சிறந்த செயல்திறன் அமுக்கிகள் வழங்கும், GMCC, எல்ஜி, சாம்சங், சான்யோ, டாய்க்கின் ��ட்பட எந்த குறிப்பிடத்தக்க பிராண்ட் அமுக்கி ஒரு முகவர்\nநீங்கள் ஏர் கண்டிஷனிங் அமுக்கி மற்றும் குளிர்பதன அமுக்கி ஒரு பல்வேறு பிரிவுகளை வழங்க பொருட்டு, நமது எல்லை ஒற்றை, இரட்டை உள்ளடக்கியது, ரோட்டரி அமுக்கிக்கும் குறைந்த அழுத்தம் மற்றும் சுருள் compressor.It அதிக அழுத்தத்தின் இரண்டு மேடை அனைத்து பயன்பாட்டு முழு ஆதரவு உங்களுக்கு வழங்க செயல்படுத்துகிறது உங்கள் தேவைகளை.\nஒவ்வொரு தயாரிப்பு கட்டத்தில் பொருட்கள் அடிப்படை தரம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு செய்கிறது என்று தயாரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு முறையை ஏற்படுத்துக. தரமான வாயில் அமைப்பின் கீழ், எமது அனைத்து தயாரிப்புகளும் ஒரு பாதுகாப்பு காசோலை ஒரு பட்டியலின் படி சார்ந்த ஒவ்வொரு தரமான வாயிலில், தரம் அல்லது பாதுகாப்பு பிரச்சினைகள் பொருட்கள் ஏற்றுமதி தடுக்கும் உட்படுகின்றன.\nநாங்கள் அங்கீகாரம் ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் நம் தரம் மற்றும் பேண்தகைமை பெற்றுள்ளேன்.\nநாம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்புகளை விஞ்சி என்று எல்லா வணிகப் நிலையில் ஒரு திருப்திகரமான நிலை வழங்க, மற்றும் உங்கள் வணிக பங்குதாரர் பாத்திரத்தில், வேகமாக துல்லியமான மற்றும் வேறுபட்ட சேவை மற்றும் தீர்வு மூலமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு வழங்க முயற்சி செய்வது உறுதியளிக்கிறேன்.\nசி எஸ்.பி., சி-எஸ்சி தொடர் உருட்டு அழுத்தி\nகட்டம் அவுட் வைத்து இடமாற்ற அமுக்கி மாடல் அமுக்கி குறியீடு ஆரம்ப முறை 50Hz 60Hz வரைபடம் குறியீடு முன்வைக்க\nகொள்ளளவு COP க்கு கொள்ளளவு COP க்கு\nஹெச்பி cm³ / வருவாய் கிலோவாட் KBTU / ம டபிள்யூ / டபிள்யூ BTU திறன் / Wh கிலோவாட் KBTU / ம டபிள்யூ / டபிள்யூ BTU திறன் / Wh\nநிலை & குறைந்த அதிர்வு ஒலி 1.Low\n3. சக்தி மூலம் பல்வேறு ஆதரவு\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற குளிர்பதன 4.Application\n5.Innovation இரட்டை ரோட்டரி இரண்டு கட்ட அமைப்பு\n7.High-நம்பகத்தன்மை சந்தை விண்ணப்ப தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்ட\nஅடுத்து: சேன்யோ உருள் அமுக்கி R410A-B8 (50Hz 380-415V / 60Hz 440-460V) உயர் திறன் பானாசோனிக் அமுக்கி\nரோட்டரி அமுக்கி R22 50Hz\nஅரை ரசவாத அமுக்கி சி L90M81\nபரிமாற்றமாக்க அமுக்கி R134a LBP ஏசி 115V ~ 60Hz\nT3 இருந்தது GMCC R410A ஏர் கண்டிஷனர் ரோட்டரி அமுக்கி ...\nவிவரக்குறிப்பு-கான்ஸ்டன்ட் வேகம் (R410A, 1Piston 60 ...\nநாம் CRH 2018 பெய்ஜிங் இருந்த\nமிகவும் மைக்ரோ ரோட்டரி அமுக்கி தொடரை ...\nஎங்கள் புத்தாண்டு விடுமுறை ஏற்பாடு\nஅறை 515 Hebang கட்டிடம் பி, No.933 TianTong நார்த் ரோடில், நீங்போ, சீனா.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 574 83096203\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/three-idiots/", "date_download": "2019-11-15T15:29:22Z", "digest": "sha1:7XOZ6YDZYE3IHZLUKSAGR3LUZ76BHJFN", "length": 13164, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) . |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nமூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .\nபிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .\nராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதில் வல்லவர். அதை நான் பார்த்திருக்கிறேன். பிகார் மக்களும் அதை ரசித்த துண்டு. ஆனால், அண்மைக் காலமாக லாலுவுக்கும், நிதீஷுக்கும் இடையே குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, உறவினர்களுக்கு சாதகமாக செயல்படுவது, உண்மைக்கு புறம்பான தகவல் களை கூறுவது என பல விஷயங்களில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதுபோல, வேடிக்கை காட்டுவதிலும் அவர்களிடையே போட்டி நிலவுகிறது. நிதீஷ் குமார் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தியதை நான் நேற்று பார்த்தேன். தனது ஆதரவாளர்கள், செய்தியாளர்களை அருகில் வைத்து கொண்டு கவிதையை ஒப்பித்தார். இதுபோன்ற வேடிக்கையின் மூலம், லாலுவை மிஞ்சிவிடலாம் என் அவர் நினைக்கிறார்.\nமகாகூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால், \"த்ரி இடியட்ஸ்' (ஆமிர் கான் நடித்த பிரபல ஹிந்திப் படம்) படத்திலிருந்த பாடலை, அவர் ஏன் தனது நிகழ்ச்சிக்கு தேர்வுசெய்தார் என்பதை பார்த்து நான் ஆச்சர்யப் பட்டேன். கவிதையை நையாண்டியாக தெரிவிக்க விரும்பினால், த்ரி இடியட்ஸ் படம் ஏன் அவரது ஞாபகத்துக்கு வந்தது இது போன்ற வேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்கு இன்னும் சிலவாரங்கள் உங்களுக்கு இருக்கிறது. அதன்பிறகு, உங்களது ஐந்���ு, ஆறுசேவகர்களை அழைத்து, வேடிக்கை காட்டுங்கள் நிதீஷ்குமார்.\nபயிற்சி செய்யுங்கள். திறமையை வளர்த்து கொள்ளுங்கள். நவம்பர் 8ம் தேதிக்குப்பிறகு, அதுபோன்ற வேடிக்கை நிகழ்ச்சியை நடத்துவதற்கு உங்களுக்கு அதிகவாய்ப்புகள் கிடைக்கும். அப்போது, உங்களது வேதனை குறித்து பாடுங்கள். ஒரு வரை விட்டுவிட்டு, மற்றொருவருடன் கூட்டணிசேர்ந்தது குறித்து பாடுங்கள். இவையெல்லாம் குறித்து கவிதை எழுதுங்கள். கண்ணீர்விடுங்கள்.\nதேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், மகாகூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. இதனால், பொய்சொல்வது, ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம்செய்யும் செயல்களில் அக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.\nமந்திரவாதியை சென்று நிதீஷ் குமார் பார்த்த சம்பவமானது, அவரிடையே நம்பிக்கை குறைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற மாந்திரீகம் அவர்களை காப்பாற்றுமா அனைத்து பாதைகளும் மூடப்பட்டுவிட்டதாக கருதுவோர்தான், மந்திரவாதிகளை நாடுவார்கள்.\nபிகாரில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி ஏற்படுத்தி தருவேன் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்தவாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனால், பல இடங்களில் பல நாள்களுக்கு பிறகே மின்சாரம் வருகிறது. பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சிக்குவந்தால், 2019-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும், 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார் பிரதமர் மோடி.\nநிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயக…\nமத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம் பெறுவது…\nநம்பிக்கை வாக்கெடுபில் நிதிஷ் குமார் அரசு வெற்றி\nஐக்கிய ஜனதா தளம் 3 பேருக்கு மத்தியமந்திரி பதவி\nமோடியுடன் மோதும் அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை\nஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், த்ரீ இடியட்ஸ், மகா கூட்டணி, ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாண��ர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.com/detail.php?id=688&cat=Organisational", "date_download": "2019-11-15T15:42:08Z", "digest": "sha1:YSPR3VPYGQXSUS6V5TLHLU2237IKMJSN", "length": 3331, "nlines": 145, "source_domain": "thedipaar.com", "title": "Thedipaar", "raw_content": "\nபிரதமர் ஜஸ்டீனை சந்தித்து பேசினார் சஸ்காட்செவன் முதல்வர்.\nசஸ்காட்செவன் முதல்வர் ஸ்கொட் மோ பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஒட்டாவாவில் சந்\nஆறாக ஓடிய 47 ஆயிரம் பன்றிகளின் இரத்தம் - தென் கொரியாவை மிரள வைத்த சம்பவம்.\nதென் கொரியாவில் ஆயிரக்கணக்கான பன்றிகளை கொன்று குவித்ததால் ஆறு ஒன்று சிவப\nஅயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\nஅயோத்தியா வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/k-balachander/", "date_download": "2019-11-15T15:05:20Z", "digest": "sha1:7ABUCCT4ISHWZGBVWG7JIJOKONBAOL4A", "length": 4275, "nlines": 92, "source_domain": "www.behindframes.com", "title": "K Balachander Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\n – கமலை செல்லமாக குட்டிய இயக்குனர் சிகரம்..\nஇன்று காலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது உத்தமவில்லன் படம் பற்றியும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பற்றியும் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார் கமல்....\nமாணவர்களுக்கு இயக்குனர் சிகரம் பெயரில் விருது..\nகடந்த டிசம்பர்-23ம் தேதி இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார். அவரது பெயர் சினிமா உள்ள காலம் வரை நிலைத்து நிற்கும்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டி�� ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/graphics/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/148-233113", "date_download": "2019-11-15T15:52:47Z", "digest": "sha1:I6LLGCRETQ4X2GQF2NWGUDCVP63SXGJA", "length": 6417, "nlines": 141, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு", "raw_content": "2019 நவம்பர் 15, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Graphics உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு\nஉயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது’\n’அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை’\n'கோதுமை மாவின் விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது'\nபிள்ளைகளின் நலனுக்காக புதிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டு\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்பா ���ிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\nகவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/50_30.html", "date_download": "2019-11-15T15:50:23Z", "digest": "sha1:MACPEIXHZDEANXPRK2325ORJVEVAG7WU", "length": 4694, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகள்; அரசியல் பேரவை அங்கீகாரம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகள்; அரசியல் பேரவை அங்கீகாரம்\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2017\nஇலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசியல் பேரவையின் அனுமதியின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விரைவாக விசாரணை செய்யும் முகமாகவே மேலதிகமாக அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n0 Responses to இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகள்; அரசியல் பேரவை அங்கீகாரம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nடெல்லி காற்று மாசு யார் காரணம்..\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகள்; அரசியல் பேரவை அங்கீகாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82936/tamil-news/tamanna-says-ok-to-dance-in-single-track-song.htm", "date_download": "2019-11-15T16:15:48Z", "digest": "sha1:O2MX2AVRNOY26TBXFZO6CJVMFJTIMAX3", "length": 9121, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிங்கிள் பாட்டு நடிகையான தமன்னா! - tamanna says ok to dance in single track song", "raw_content": "\n���டிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசிங்கிள் பாட்டு நடிகையான தமன்னா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் தமன்னா. கதையின் நாயகி, கதாநாயகி என நடித்து வரும் அவர், கன்னடத்தில் வெளியான கேஜிஎப் என்ற படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு படுகவர்ச்சியாக நடனமாடியிருந்தார்.\nஅதையடுத்து இப்போது தெலுங்கில் மகேஷ்பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் சாரிலேரு நீகேவரு என்ற படத்திலும் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுதவிர இந்த படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடலிலும் நடன மாட பிரபலமான ஒரு நடிகை தேடப்பட்டு வருகிறாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசிவகார்த்திகேயன் ரசிகர்களை ... அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-15T15:42:07Z", "digest": "sha1:2SB3DRM4SY6DIW3XQ7YYTLIFTARAMORW", "length": 11452, "nlines": 131, "source_domain": "ilakyaa.com", "title": "முடி | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nதமிழ் குறுக்கெழுத்து 8 – விடைகள்\nசத்தியமாக சுயநினைவுடன் தான் இதை எழுதினேன். அரை மயக்கம், கால் மயக்கம் எதுவும் இல்லை. Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், புதிர், முடி, tamil crossword\nஇந்த தளத்தில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு இன்றுடன் ஏழு கழுதை வயசாகிறது. தொடர்ந்து விக்கிரமாதித்தனாய் இந்த வேதாளத்தின் புதிர்களை விடுவியுங்கள். குறுக்கெழுத்து வல்லுனர்கள் பிழைகளைப் பொறுத்தருளாமல் சுட்டிக் காட்டவும்.\n1.வல்லினங்களில் நாலைந்தை நீக்கிப் படித்தல் நலம் (4)\n2.நகரின் நடுவில் ஒரு நேரச் சிறை (6)\n5.சுமக்க முடியாதபடி பெருத்த சாரல் (4)\n6.பட்டுப் புடவை கட்டியதால் இறுமாப்பு\n8.போர்க்களத்தில் ராமனின் பெருந்தன்மை (3,2,2,1)\n11.முடி நிறம் மாற்றிய ஆசான்\n13.திசை தெரியாமல் முகவரி சொல்லத் தடுமாறு (3)\n15.புதிய சாயம் வாங்க நேர்ந்தது – பழையன களைய (3)\n16.அமோக முள்ளங்கி விளைச்சலில் புகழ்பெற்ற ஒரு புதினம் கிடைத்தது (2,2)\n1.பழமொழியின் முன்பாதி கனிந்து கிடக்கிறது (4)\n2.சற்றே தவற விட்டிருந்தாலும் விடை கிடைத்திருக்காது; முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் (4)\n3.கடற்கரையில் வழுவழுப்பாய் ஒரு பாறைத் துண்டு (5)\n4.வேம்பு மணம் நீண்டு வீசியதால் புறப்பொருள் நூலான ஒரு அகப்பொருள் இலக்கியம் (6)\n7.என்னுடன் பேசுபவர் என் தனித் தன்மையை மீறி முதலிடம் பிடித்து விடுகிறார் (4)\n11.தனக்கு வந்தால் தான் தெரியும் (4)\n12.அடுத்ததைப் பார்த்த ஒன்பதின் அலறல் (4)\n14.பொய்யா மொழி வெண்பா (3)\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், புதிர், முடி, tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 12 - விடைகள்\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2019/04/18/", "date_download": "2019-11-15T15:55:54Z", "digest": "sha1:7URQM7SW5D6BIFVZNDAOYT2O4KZKQDKT", "length": 6305, "nlines": 102, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of April 18, 2019: Daily and Latest News archives sitemap of April 18, 2019 - Tamil Goodreturns", "raw_content": "\nபொன் விழா கொண்டாடும் டிசிஎஸ் நிறுவனம்... தங்கம் எதிர்பார்த்த ஊழியர்கள் - வாட்ச் கொடுத்த நிர்வாகம்\nநீல கலரு 50 ரூபாய் நோட்டில் சக்திகாந்த தாஸ் கையெழுத்து\nவிலை அதிகரிக்கலாம்.. சீனா- அமெரிக்கா ஒப்பந்தம் எதிர்பார்ப்பு..விலையேற்றத்தை தடுக்கும் ஒப்பந்தம்\nJoyce Prado மாடல் அழகி அம்மாவாகிவிட்டாள், விதி மீறல், இனி அவள் Miss Bolivia Universe கிடையாது..\nAgusta Westland தரகர் சுஷென் மோகன் குப்தா இந்தியாவில் இருந்து ஓடிப் போக வாய்ப்பு..\nஎன்ன செய்ய போகிறது ஜெட் ஏர்வேஸ்.. பங்கு சந்தையில் கடுமையான வீழ்ச்சி..பரிதவிப்பில் நிறுவனம்\nJP Infratec செய்த தவறுக்கு, Jayprakash Associate-யிடம் நஷ்டஈடு கேட்கலாம், உச்ச நீதிமன்றம்..\nஇந்தியாவுக்கு கடன் பட்டுள்ள ஐ.நா..அமைதிப்படைக்கு ரூ.266 கோடி பாக்கி..எப்ப தருவீங்க பாஸ் இந்தியா\nஇந்திய ரயில்வே பங்கு சந்தையில் கால் பதிக்க திட்டம்..ரூ.1500 கோடி நிதி திரட்ட இலக்கு..ஐ.ஆர்.சி.டி.சி\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புதிய புவிசார்க் குறியீடு..\nTimes வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nஅமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதா ஆப்பிள்..\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/xiaomi-redmi-6-pro-sale-today-via-amazon-in-and-mi-com-price-in-india-specifications-more/articleshow/65944499.cms", "date_download": "2019-11-15T16:59:37Z", "digest": "sha1:AVDLI4ANRHIIR3LBXP6YIHH5HNVBPOX6", "length": 12158, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "redmi 6 pro sale today: xiaomi redmi 6 pro sale:மீண்டும் அமேசானில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி 6 புரோ! - xiaomi redmi 6 pro sale today via amazon.in and mi.com: price in india, specifications, more | Samayam Tamil", "raw_content": "\nxiaomi redmi 6 pro sale:மீண்டும் அமேசானில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி 6 புரோ\nசியோமி ரெட்மி 6 புரோ மாடல் ஸ்மார்ட் போன் இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது.\nxiaomi redmi 6 pro sale:மீண்டும் அமேசானில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி 6 பு...\nதற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சியோமி, தனது ரெட்மி 6 புரோ-வைஇந்தியாவில் ���ெளியிட்டது.\nகேமிராவை கிளிக் செய்ய விரல் ரேகை என்பதில் தொடங்கி குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ 10, 999 முதல் ரூ 12, 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று மதியம் 12 மணி முதல்சியோமி ரெட்மி 6 புரோமாடல் ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் Mi.com இணையதளத்தில் விற்பனைக்கு வர உள்ளது .\nஇதில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:\nசிம்: டூயல் சிம் கார்டுகள்\nடிஸ்ப்ளே அளவு: 5.84 இஞ்ச்\nஇன்பில்ட் மெமரி: 64 ஜிபி\nமுன் கேமரா: 5 மெகா பிக்சல்\nபின் கேமரா: 12 மெகா பிக்சல்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஜியோவின் ரூ.149 திட்டத்தின் மீது திருத்தம்; புதிய நன்மை & புதிய வேலிடிட்டி\nரூ.15,000 க்குள் இதைவிட சிறந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறிமுகம்; என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்\nசாம்சங் Galaxy A50s & Galaxy A30s மீது அதிரடி விலைக்குறைப்பு; இதோ புதிய விலை\n108MP கேமரா + 5260mAh பேட்டரியுடன் அறிமுகமானது Mi Note 10; இதுதான் விலை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்...\nடெல்லிக்கு எப்போதுதான் நிவாரணம்; வேதனையில் மக்கள்\n பட்ஜெட் விலையில் அக்.22 இல் அறிமுகமாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன..\nமேலுமொரு பட்ஜெட் விலையிலான க்வாட் கேமரா ஸ்மார்ட்போன்; கலக்கும் ரியல்மி\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறிமுகம்; என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்\nஜியோவின் ரூ.149 திட்டத்தின் மீது திருத்தம்; புதிய நன்மை & புதிய வேலிடிட்டி\nசாம்சங் Galaxy A50s & Galaxy A30s மீது அதிரடி விலைக்குறைப்பு; இதோ புதிய விலை\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீ..\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nxiaomi redmi 6 pro sale:மீண்டும் அமேசானில் விற்பனைக்கு வரும் சிய...\nபேஸ்புக் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமனம...\nவிவசாயிகளுக்கு உதவும் செயலியை அறிமுகம் செய்த பிரபல டிராக்டர் நிற...\nNokai 5.1 Plus: விற்பனைக்கு வந்து விட்டது நோக்கியா 5.1 பிளஸ்: வ...\nMotorola One Power : மோட்டோரோலா ஒன் பவர் போன்கள் இந்தியாவில் இன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_736.html", "date_download": "2019-11-15T15:50:05Z", "digest": "sha1:HXYP5BYCAU4QOHV2VAY734GFEGP7CIFX", "length": 9458, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "காவல்துறையிடம் ஒப்படைத்த தங்கத்தை காணோம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / காவல்துறையிடம் ஒப்படைத்த தங்கத்தை காணோம்\nகாவல்துறையிடம் ஒப்படைத்த தங்கத்தை காணோம்\nஇறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்டு இலங்கை காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட நகைகள் தொடர்பில் பத்துவருடங்களின் பின்னர் புதிய அரசு தேடத்தொடங்கியுள்ளது.குறித்த தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஅவ்வேளையில் இராணுவத் தளபதியாக இருந்த நீங்கள் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தீர்கள். யுத்தம் முடிந்ததன் பின்னர், அலரி மாளிகைக்கு கொள்கலனில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் தங்கம் மற்றும் பணத்திற்கு என்ன நடந்ததது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.\nஅதற்கு பதிலளித்துள்ள அவர் இராணுவத் தளபதியிலிருந்து தான் ஓய்வு பெற்றதன் பின்னர் அது அலரிமாளிகைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். தான் இருக்கும்போது சுமார் 220 கிலோ தங்கத்தை மீட்டதாகவும் அவற்றை தாம் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப எழுத்து மூல ஆவணங்களுடன் வவுனியா காவலதுறையிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார்\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-15T14:59:13Z", "digest": "sha1:IUBVQPKNJDTEAJDUUHYJJBFRMSOSQDVV", "length": 9077, "nlines": 113, "source_domain": "shumsmedia.com", "title": "தொடர்கட்டுரைகள் Archives - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாகும்.\n(தொடர் -03) – மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA(Hons) – ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் கொள்கை “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” என்பதுதான். இந்த தொடரில் காதிரிய்யா தரீக்கா போதிக்கும் வஹ்ததுல் வுஜூத் பற்றி நான் எழுதிவருகின்றேன். கௌதுனா…\nஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாகும்.\n(தொடர் -02) – மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA(Hons) – ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் கொள்கை “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” என்பதுதான். இன்று சிலர் ஸூபி தரீக்காக்கள் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” என் பதை…\nஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாகும்.\n(தொடர் -01) – மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA(Hons) – ஸூபித்துவத்துவத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஒற்றுமைக்கான அடிப்படையும் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன்,அஸ் ஸுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போன்ற ஏனைய…\nஆக்கம் – ���ங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அன்னவர்கள்———————————————— அகீதாவுக்கு முரணானது எது உண்ணாமை, பருகாமை, உறங்காமை, போன்றவை அல்லாஹ்வின் தன்மை என்றும்; உண்ணல், பருகல், உறங்கல் என்பன சிருஷ்டியின் தன்மை என்றும் கருதினால் அத்தன்மைகள் அல்லாஹ்வின்…\nஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அன்னவர்கள்————————————————- 3.லம்யலித், வலம் யூலத் ”அவன் பெறவில்லை, அவன் பெறப்படவும் இல்லை” இறைவன் இவ்வசனத்தில் “விலாதத்” என்ற சொல்லைக் கையாண்டுள்ளான். “விலாதத்” என்பது ஒரு பெண் தனது வயிற்றிலுள்ள…\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2014/08/", "date_download": "2019-11-15T14:55:12Z", "digest": "sha1:WQ7OH4UE3M2TTQWQIS6ATW6OOXEIFWA7", "length": 73674, "nlines": 881, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: August 2014", "raw_content": "\n’ தொடரைத் தொடங்கும்போதே அபாயகரமான சில பயணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன். கடல் மக்கள் வாழ்வை அருகிலிருந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் அவர்களை நெருங்கியபோது, கடல் பயணங்களுக்குத் தயாரானேன். அலைகள் அற்ற கடலில், சௌகர்யமான சுற்றுலாப் படகில் உல்லாசப் பயணம் போவது வேறு; அடித்துத் தூக்கும் மாசாவில் ஏறி, பறந்து, விழுந்து செல்லும் கட்டுமரத்தில் போகும் தொழில் பயணம் வேறு. நீச்சல் தெரியாதவனுக்கு, கடல் பயணங்கள்தான் அபாயகரமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். தமிழகத்தில் கடல் பயணத்தைவிடவும் கரைப் பயணங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைக் கனிம மணல் கரைப் பயணங்கள் உணர்த்தின.\nஇந்தியாவின் நீளமான கடற்கரையைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. நாட்டின் கடற்கரையில் 13% இது. கடற்கரை என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வரும் மெரினா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய கடற்கரைகளின் முகங்களையும் அங்கு காணப்படும் ஜன நெருக்கத்தையும் இதில் மிகச் சொற்ப இடங்களில், மிகச் சொற்பமான தூரத்திலே காண முடியும். நீரோடியில் புறப்பட்டு, பழவேற்காடு வரை கடற்கரை வழியாக வந்தால் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் நகரங்கள், 591 கடலோடிகளின் கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்கள் யாவும் மர்மப் பிரதேசங்கள். மனித நடமாட்டம் அற்ற இந்தப் பிரதேசங்கள் ஒருபுறம் இணையற்ற அழகு கொண்டவை; மறுபுறம் குற்றங்களுக்கேற்ற களங்கள். ஆலா கத்தும் காடுகளும் சவுக்குத் தோப்புகளும் நாட்டுக் கருவை மரங்களும் நிறைந்த இந்தப் பகுதிகளில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள், வைகுண்டராஜன்\nவிடை தர முடியவில்லை பி.கே. சார்\nநான் இதழியல் படித்து வேலைக்கு வந்தவன் அல்ல. நான் இன்றைக்குக் கற்றிருக்கும், பெற்றிருக்கும் பல விஷயங்கள் என்னுடைய ஆசிரியர்களிடமிருந்தே கற்றவை. முதன்முதலில் தினமலரில் சேகர் சார், தினமணியில் பாண்டியராஜன் சார், குருசாமி சார், அப்புறம் வைத்தியநாதன் சார், விகடனில் கண்ணன் சார், இப்போது தி இந்துவில் அசோகன் சார்...\nஎல்லா நல்லது கெட்டதுகளையும் தாண்டி - பணிப் பெயரால் அல்ல - உண்மையாகவே என்னுடைய ஆசிரியர்கள் இவர்கள். நான் அப்படித்தான் என்றைக்கும் பார்க்கிறேன்.\nஇந்த ஆசிரியர்களின் வரிசையிலேயே மிக முக்கியமான, நான் மிகக் குறைவான காலம் பணியாற்றிய, பேராசிரியர் திரு. பால.கைலாசம். சுருக்கமாக, பி.கே. சார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அனுபவங்கள், சமஸ், பால கைலாசம்\nகன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி. உயரமான சுற்றுச்சுவர்களால் வளைக்கப்பட்டிருக்கும் அந்த வளாகத்தில், ‘இந்திய அரிய மணல் ஆலை' எனும் பெயர் பலகையைத் தாண்டி, உள்ளே ஒரு ஆலை இயங்குவதற்கான எந்த அடையாளமும் வெளியே இல்லை. உள்ளே மலை மாதிரி குவிக்கப்பட்டிருக்கும் மணலைப் பார்க்கும் வெளியூர்க்காரர்கள் எவருக்கும் அவர்களுடைய சிறு பிராயத்து மணல் ஆட்டம் ஞாபகத்துக்கு வரும். கடற்கரை யோர மக்களோ அதைக் கரும் பிசாசு என்கிறார்கள்.\nகனிம மணல் என்றால் என்ன\nதமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் மணலைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன. சர்வதேச அளவிலான சந்த���யைக் கொண்ட தொழில் இது.\nஇந்தக் கருமணல் இயல்பிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டது. அதைத் தோண்டிக் கையாளும்போது, அதிலுள்ள கதிரியக்கம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய்க்கான முக்கியமான காரணிகளில் கதிரியக்கமும் ஒன்று என்பதுதான் கருமணலைக் கரும் பிசாசு என்று கடற்கரை மக்கள் அழைக்கக் காரணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nகடலுக்கும் கடற்கரைக்கும் அழகான ஒரு நிறம் உண்டு. அது இயற்கையைச் சிதைத்துவிடாத, பாரம்பரியக் கடலோடிகளின் எளிமையான வாழ்க்கைக் கலாச்சாரத்தால் விளைந்த நிறம். இப்போது அந்த நிறம் வெளிரி புதிதாக வெளியிலிருந்து ஊடுருவும் நிறம் கடலையும் கடற்கரையையும் ஆக்கிரமிக்கிறது. பண வேட்கையும் சுரண்டும் வெறியும் நுகர்வுக் கலாச்சாரமும் சூழ்ந்த நிறம். பாரம்பரியக் கடலோடிகளை அவர்களுடைய பூர்வீகச் சொத்தான கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் அடித்து விரட்டத் துடிக்கும் நிறம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nஒரு இளம்பெண். கல்யாணமாகி மூன்று ஆண்டுகள். இரண்டு குழந்தைகள். இரண்டு வயதில் ஒன்று, ஒரு வயதில் ஒன்று. ஒரு நாள் கடலுக்குப் போன கணவன் திரும்பவில்லை. ஊர் தேடிப் போனது. ஆள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல் துறையும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கிய ஒரு உடலைக் காட்டுகிறார்கள். உடல் என்று அதைச் சொல்ல முடியுமா மீன் தின்ற மிச்சம். நீரில் ஊறி வெடித்த பிண்டத்தின் எச்சம். உயிர் உடைந்து, கதறித் துடிப்பவள் அப்படியே உறைந்து சரிகிறாள் சுவரோரம். சோறு இல்லை, தூக்கம் இல்லை. பித்துப் பிடித்தவளாய் உறைந்திருக்கிறாள்.\nகடல்புறத்தில் ஒரு பெண் தனித்துப் பிழைப்பது அத்தனை எளிதல்ல. ஒரு ஆண் தினமும் கடலோடும்போதே, பெண் வீட்டு வேலையோடு ஆயிரம் கரை வேலைகளையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஜீவனம் சாத்தியம். இந்த நடைப்பிணம் இனி என்ன செய்யும் என்று ஊரும் குடும்பமும் கூடிப் பேசுகிறது. அவளை நோக்கி, கடல் கொன்றவனின் தம்பியைக் கை காட்டுகிறது. உடனிருக்கும் இரண்டு உயிர்களைக் காட்டி வற்புறுத்துகிறது. உலுக்குகின்றன பிள்ளைகளின் பார்வைகள். அவள் கரம் பிடிக்கிறாள். ஓராண்டு ஓடுகிறது. இப்போது இன்னொரு பிள்ளை அந்தக் குடும்பத்தில்.\nமேலும் ஓராண்டு ஆகிறது. கடலுக்குச் சென்றவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். வீடு திரும்புகிறான் அவன். அதிர்ந்துபோகிறாள். வீடு திரும்பியவன் பிந்தையவன் அல்ல; முந்தையவன். எவன் செத்தவன் என்று ஊர் நினைத்து எரித்ததோ அவன். கொஞ்ச நேரத்தில் பிந்தையவன் வருகிறான். மூவரும் வாய் பொத்தி நிற்கிறார்கள். மூவரின் முன்னே மூன்று குழந்தைகள். முடிவெடுக்க வேண்டியவள் அவள். இப்போது அவள் என்ன செய்வாள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nசம்மாட்டியார்: ஒரு கடல் கனவு\nசம்மாட்டியார். கடல்புறத்தில் இந்த வார்த்தை தரும் அங்கீகாரத்துக்கு இணையாக, சந்தோஷத்துக்கு இணையாக, போதைக்கு இணையாக ஒரு வார்த்தை தருமா என்று சொல்லத் தெரியவில்லை. ஒரு மனிதனின் பெயருக்குப் பின் சம்மாட்டியார் என்ற வார்த்தை சேரும்போதுதான் அவன் வாழ்க்கை முழுமை அடைகிறது என்றும்கூடச் சொல்லலாம். சம்பான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை சம்மாட்டியார். சம்பான் என்றால், வள்ளம். சம்மாட்டியார் என்றால், வள்ளத்தின் உரிமையாளர் என்று அர்த்தம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nசென்னை சைதாப்பேட்டை. கலைஞர் கருணாநிதி வளைவை நெருங்கும்போதே மீன் வாடை தூக்குகிறது. அங்கிருந்து நூறடி தூரத்தில் இருக்கிறது திருக்காரணீஸ்வரர் மீன் சந்தை. சந்தைக்குள் கால் எடுத்துவைத்து நுழையும் முன்னரே, காதுக்குள் நுழைந்துவிட்டார் டி.எம்.சௌந்தரராஜன்.\n‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, ஆடும் மனதினிலே ஆறுதல் காணீரோ, ஆடும் மனதினிலே ஆறுதல் காணீரோ...’\nவரிசையாக மீன் கடைகள், எதிர்ப்படும் இட்லி தோசை ஆயாக்கள், டீ பையன்களைத் தாண்டி ‘ஆயிரத்தில் ஒருவ’னை நூல் பிடித்துக்கொண்டே சென்றால், ஒரு சின்னக் கடையில் மீன் வெட்டிக்கொண்டிருக்கிறார் கண்ணாடி போட்ட பெரியவர் சேகர்.\n“இங்கே எம்ஜிஆருக்கு மீன் அனுப்பியது...” வாக்கியத்தை முடிப்பதற்குள், “ஆமா, இங்கதான். அதுக்கு இன்னாபா\nஅப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.\nசென்னையில் உள்ள கடற்கரைகள், மீன் சந்தைகள் அத்தனையிலும் இவரைத் தேடிக்கொண்டிருந்தேன். விசேஷம் ஒன்றும் இல்லை. அவரிடம��� ஒரு நல்ல கதை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அந்தக் கதை நான் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கான பதிலைத் தரலாம் என்று சொன்னார் ஒரு நண்பர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nகடல் நீரோட்டம் என்பது எவ்வளவு பெரிய சக்தி, அதைப் புரிந்துவைத்திருப்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பதை தோமையர் மூலமாக அறிந்துகொண்டேன். குமரியில் கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி நடந்துகொண்டிருந்தபோது, நான் தோமையரைச் சந்தித்தேன். கடலில் மீனவர்கள் இப்படித் தவறும்போது, அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில், நம்முடைய கடலோரப் பாதுகாப்புப் படையினர் முழு அக்கறையோடு ஈடுபடுவதில்லை என்று குற்றம்சாட்டினார் தோமையர்.\n“பேரு என்னவோ மீட்புப் பணின்னு பேரு. நடத்துறது என்னவோ நாடகம். குமரியில ஒருத்தன் வுழுந்தா பாகிஸ்தான் கடக்கரை வரைக்கும் தேடணும். அதான் அசலான அக்கறை. நீவாடுன்னா சும்மா இல்ல பாத்தியளா...” என்றார்.\nநான் கேட்டேன்: “ஐயா, ஒருத்தரை எங்கே தவற விட்டோமோ, அந்தப் பகுதியைச் சுத்திதானே தேடணும் தவிர, தமிழ்நாட்டுல தவறின ஒருத்தரை பாகிஸ்தான் கடற்கரையில ஏன் தேடணும் தவிர, தமிழ்நாட்டுல தவறின ஒருத்தரை பாகிஸ்தான் கடற்கரையில ஏன் தேடணும்\n“தம்பி... நெலத்துல ஒருத்தரைத் தவற விட்டோம்னா, அந்தப் பகுதியைச் சுத்தித் தேடறது முறையா இருக்கலாம். இது கடல்லோ மனுஷன் பொழைச்சுக் கெடந்தா, இங்கேயே சுத்துப்பட்ட எதாவது கரையில ஏறியிருக்கலாம். இல்லேன்னா, சவத்தைக் கடல் கரையில தள்ளியிரும். கடலம்மா தேவையில்லாத எதையும் உள்ளே வெச்சுக்க மாட்டா, பாத்தியளா...\nஇதுவரைக்கும் நூத்தியம்பது பக்கம் பேரு குமரி மாவட்டக் கடக்கரையில மட்டும் காணாமப்போயிருக்கான். ஊர்க்காரங்க தேடயில, சுத்துப்பட்டு கடலைச் சலிச்சுடுவாங்க. பெறகும், வருஷக் கணக்கா சவம் கூடக் கெடைக்கலையின்னா, என்ன அர்த்தம் நாம தேடுற மொறை சரியில்லேன்னுதானே அர்த்தம் நாம தேடுற மொறை சரியில்லேன்னுதானே அர்த்தம் நீவாடு தெரியாதவன் மீனவனில்லே. இந்தக் கடல் பாதுகாப்புப் படையில எத்தனை பேருக்கு நீவாடு தெரியும் நீவாடு தெரியாதவன் மீனவனில்லே. இந்தக் கடல் பாதுகாப்புப் படையில எத்தனை பேருக்கு நீவாடு தெரியும் நீங்க கடல் பாதுகாப்புப் படையில, ஒவ்வொரு எடத்துலேயும் பாதிக்குப் பாதி மீனவனைப் போடச் சொல்லுங்கங்கிறேன். பெறவு, ஒரு மீனவன் இங்கே காணாமப் போக மாட்டான்.”\n“ஐயா, நீங்க எப்படி நீவாடு பார்ப்பீங்க எனக்குக் கொஞ்சம் காட்டுவீங்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nகோவளம் சென்றிருந்தபோது, ரெமிஜியூஸைச் சந்தித்தேன். ரொம்பவும் வெள்ளந்தியான மனிதர். கோவளத்தில் அன்றைக்குக் கடலடி அதிகமாக இருந்ததால், யாரும் கடலுக்குப் போகவில்லை. அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் கடலடியில் ரெமிஜியூஸின் வள்ளம் சிக்கியிருந்தது. மனிதருக்குக் காலில் பலத்த அடி. ஊமைக்காயம். கடலுக்குப் போகக் கூடாது என்று சொல்லி, வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருந்திருக்கிறார் மருத்துவர். அப்படியும் மனிதருக்குக் கடலைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடற்கரையை விட்டுக் கொஞ்ச தூரத்தில் இருக்கும் வீட்டிலிருந்து விந்திவிந்தி நடந்து கடற்கரைக்கு வந்துவிட்டார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், நெடுநாள் நண்பர்போல ஆகியிருந்தார். ஒருகாலத்தில் தொளுவைப் போட்டியில் முதலிடம் வந்து பரிசு வாங்கியிருக்கிறார். காலில் அடிபட்டது அவர் மனதைப் பெரிய அளவில் உலுக்கியிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nவாள்முனிக்கு, இப்படி அவருடைய முழுப் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருப்பது தெரிந்துபோனால், என்னைச் சபித்துப்போடுவார். கையில் கிடைத்தால் அடிக்கவும் செய்யலாம். “கும்புடுற சாமி பேரை முழுசா சொல்லுவாகளா சாமி கோச்சுகிட்டா என்னா செய்யுறதாம் சாமி கோச்சுகிட்டா என்னா செய்யுறதாம் மனுசம்னா ஒரு பணிவு, மரியாதி இருக்க வேண்டாமா மனுசம்னா ஒரு பணிவு, மரியாதி இருக்க வேண்டாமா\nமுனி முதல் அஜித் வரை\nஅந்தக் காலத்தில் பெரும்பாலான கடலோடிகளுக்கு அவரவர் வணங்கும் தெய்வங்களின் பெயர்களே பெயர்கள். வாள்முனி, கபாலி, அஞ்சாப்புலி, உமையா, குமரி, மாரியம்மா... இந்தப் பெயர்களை முழுவதுமாகக் குறிப்பிட்டு அழைப்பதைக் கடவுளுக்குச் செய்யும் அவமரியாதையாக நினைக்கிறார்கள். முனீஸ்வரன் என்றால் முனி என்றும், மாரியம்மா என்றால் மாரி என்றும் அழைப்பது மரபு.\nகடலோரச் சமூகத்துடன் வாணிபத்துக���கு வந்த அரேபியர்கள் மண உறவு கொண்டபோது, தமிழகக் கடல்புறத்தில் மதமாற்றத்தோடு, இஸ்லாமியப் பெயர்கள் அறிமுகமாயின. எனினும், ஏனைய பகுதிகளைப் போல, கடலோர முஸ்லிம்கள் சமூகம் தங்கள் முழு அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள வில்லை. தாங்கள் கடலோடிகள் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள பெயர்களிலும் இன அடையாளத்தைக் கலந்தார்கள். உதாரணமாக, கடலோரத்தில் உள்ள முஹம்மதுவுக்குத் திருமணமானால், அவர் பெயர் முஹம்மது மரைக்காயர். அதேபோல், கதீஜாவுக்குத் திருமணமானால், அவர் பெயர் கதீஜா நாச்சியார்.\nகடலோரத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றிய பின், கிறிஸ்தவப் பெயர்கள் உலவ ஆரம்பித்தன. அதேசமயம், கடலோர மொழிக்கேற்ப இந்தப் பெயர்கள் மருவின. ஜோசப் சூசையப்பர் ஆனார். பாரடைஸ் பரதேசி ஆனார். ரோஸ்லின் ரோஸம்மா ஆனார்.\nஎம்ஜிஆர் வருகைக்குப் பின் இந்த எல்லாப் பெயர்களையும் தாண்டி நம்முடைய சினிமாக்காரர்கள் கடல்புறத்தில் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டார்கள். கோதண்டராமர்கோவில் சென்றிருந்தபோது சந்தித்த ஓர் இளைஞரின் பெயர் அஜித் குமார். வயது எத்தனை என்று கேட்டேன். பதினேழு என்றார். அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அஜித் கடலோர மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவர�� நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nப டுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nவிடை தர முடியவில்லை பி.கே. சார்\nசம்மாட்டியார்: ஒரு கடல் கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-15T14:46:56Z", "digest": "sha1:QL6AUWA7YSPJFYTATVW7QL7APFTBXVYH", "length": 5446, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பவநகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாவ்நகர் (குசராத்தி: ભાવનગર}}, இந்தி: भावनगर) இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். கிபி 1723ஆம் ஆண்டில் மன்னர் பாவ்சிங்ஜி கோஹில்லால்(1703-64 ) கட்டப்பட்ட இந்த நகரத்திற்கு அவரது பெயரே இடப்பட்டுள்ளது. இது பாவ்நகர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது.\n1948ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த முதல் இராச்சியமாக பாவ்நகர் இராச்சியம் இருந்தது.\nகுஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரிலிருந்து 228 கிமீ தொலைவில் காம்பத் வளைகுடாவின் மேற்கே அமைந்துள்ளது.\nபவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ., தொலைவில் அமைந்துள்ள பாலிதானா நகரம் சமணர்களுக்கு புனித தலம் ஆகும்.\nபவநகர் மாவட்டத்தின் தலைமையிடமாக பாவ்நகர் உள்ளது. குசராத்தின் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் சௌராட்டிரத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. பாவ்நகர் சௌராட்டிரத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் கருதப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/harsil/", "date_download": "2019-11-15T16:06:23Z", "digest": "sha1:CSH4HLRZDWZNY76X4YGS3MY2FOMST3FY", "length": 11567, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Harsil Tourism, Travel Guide & Tourist Places in Harsil-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஹர்சில்\nஹர்சில் - ஏகாந்தத்தின் குடியிருப்பு\nஉத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய சிறு கிராமமான ஹர்சில், கடல் மட்டத்திலிருந்து 2620 மீ உயரத்தில் உள்ளது. உத்ர காசியிலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமம், பாகீரத நதியின் கரையில் அமையப்பெற்றுள்ளது.\nஇந்து மத நம்பிக்கைகளின் படி, சத்ய யுகத்தின் போது, தெய்வீக நதிகளான, பாகீரதிக்கும், ஜலந்தாரிக்கும், யார் பெரியவர் என்கிற போட்டி நிலவியது. இந்த போட்டி, ஒரு கட்டத்தில் சூடான விவாதமாக மாறியது.\nஇந்நிகழ்ச்சியின் விளைவாக, இக்கிராமம் `ஹர்சில்' அல்லது `ஹர்சிலா' எனப்பெயர் பெற்றது. ஹர்சில் என்பது `ஹரி', மற்றும் `சிலா' என்கிற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். இதில் ஹரி என்பது மஹா விஷ்ணுவையும் சிலா என்பது சிற்பத்தையும் குறிக்கும்.\nஇக்கிராமம், சார்தாம் புனித யாத்திரையின் நான்கு முக்கிய இடங்க���ில் ஒன்றான கங்கோத்ரிக்கு மிக அருகில் உள்ளது. இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன.\nஅவற்றுள் கங்கோத்ரி தேசிய பூங்கா மற்றும் முகாபா கிராமம் அகியன பயணிகளை பெரிதும் கவர்கின்றன. புகழ்பெற்ற கங்கோத்ரி தேசிய பூங்கா, ஹர்சிலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. ஹர்சிலில் 1973 ல் நிறுவப்பட்ட பாதுகாப்பு வேளாண் ஆராய்ச்சி ஆய்வகம்(DARL) பயணிகளை பெரிதும் கவர்கிறது.\nஹர்சில் ஒரு கிராமமாதலால், இங்கு விமானம் மற்றும், ரயில் நிலையம் ஏதும் இல்லை. டேராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் ஹர்சிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.\nரிஷிகேஷில் உள்ள ரயில் நிலையம் ஹர்சிலுக்கு மிக அருகில் உள்ளது. ஹர்சிலுக்கு சுற்றுலா செல்ல ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாதங்களும் உகந்ததாக கருதப்படுகின்றன.\nஅனைத்தையும் பார்க்க ஹர்சில் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஹர்சில் படங்கள்\nசுற்றுலா பயணிகள் சாலை மூலம் ஹர்சிலை எளிதாக அடையலாம். ஹர்சிலுக்கு உத்தர்காசி, டேராடூன், பார்கோட், புது டெஹ்ரி, மற்றும் ரிஷிகேஷ் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் கிடைக்கின்றன.\nரிஷிகேஷில் உள்ள ரயில் நிலையம் ஹர்சிலிலிருந்து 239 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ரிஷிகேஷ் ரயில் நிலையம், நாட்டின் பிற நகரங்களுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கிருந்து ஹர்சிலை அடைய டாக்சிகளை ஏற்பாடு செய்து கொல்லலாம்.\nடேராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் ஹர்சிலுக்கு அருகில் 253 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து ஏராளமான விமனங்கள் டேராடூனிற்கு இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான வாடகை டாக்சிகளும் இயங்கி வருகின்றன.\nஅனைத்தையும் பார்க்க ஹர்சில் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72159-four-farmers-killed-in-lightning.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T16:11:54Z", "digest": "sha1:W6PUYHDODO6YRBXC3ZRHGEFLQBHK446X", "length": 8834, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மின்னல் தாக்கி விவசாயிகள் 4 பேர் உயிரிழப்பு | Four farmers killed in Lightning", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகி��ி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\nமின்னல் தாக்கி விவசாயிகள் 4 பேர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் வைப்பூரில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியது. இதில், தொழிலாளர்கள் லட்சுமி அம்மாள், சாந்தி, கலைச்செல்வி உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅப்துல்கலாம் பிறந்தநாள்: இசை மீட்டி மரியாதை செலுத்திய மாணவர்கள்\nபேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு\nகோவை: சுங்கசாவடி சாலையில் இளைஞரை கத்தியால் குத்திவிட்டு ரூ.30 லட்சம் கொள்ளை\nநீரில் மூழ்கும் காங்கிரஸை கைவிட்ட கேப்டன் ராகுல் காந்தி - அசாதுதின் ஓவாய்ஸி குற்றச்சாட்டு\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇடிதாக்கியதில் 4 பேர் காயம்\nஅக்டோபர் 20இல் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பொதுக்கூட்டம்\nஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமண் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் ��ோட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-15T15:59:14Z", "digest": "sha1:MR2VCDSF6PMKZZ4D52GKMVHP56KPG64E", "length": 16043, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "தமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசளி, சைனஸ் என்றால் என்ன\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,563 முறை படிக்கப்பட்டுள்ளது\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\n��துவரை இல்லாத அளவுக்கு தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. எந்த ஒரு தனிக்கட்சியும் தனித்துப் போட்டியிடும் தைரியத்தில் இல்லை என்பது, ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும், மத்தியிலாகட்டும் அல்லது மாநிலத்தில் ஆகட்டும் யாரும் யாருடனும் கூட்டணி வைக்கலாம் என்ற வணிக யுத்தியும் அதன் வழி புதிரான பேரங்களும் கடை விரித்திருக்கின்றன.\nஉங்கள் நர்கிஸ் ஒரு மாத இதழ் – வாசகர்கள் செல்போனிலும் ஈமெயிலிலும் ஏன் ஃபேஸ் புக்கிலும் கேள்விகளை சரமாறியாகத் தொடுக்கிறார்கள். அந்த பதில்களை அவர்கள் இதழில் பார்க்கும் போது தேர்தலுக்கு பத்து நாட்களே பாக்கியிருக்கும் என்ற யதார்த்தம்.\nஎனவே … யார் யாருடன் கூட்டணிவைப்பார்கள் -எத்தனை சீட்டுகள் ஒதுக்கீடாகும் -எத்தனை பறிக்கப்பட்டு மற்றவர்களுக்கு வழங்கப் படும் ஸீட் ஒதுக்கப்பட்டாலும் விரும்பும் தொகுதி கொடுக்கப் படுமா ஸீட் ஒதுக்கப்பட்டாலும் விரும்பும் தொகுதி கொடுக்கப் படுமா – ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தவுடன் அக்கட்சியில் பிளவு ஏற்படுமா – ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தவுடன் அக்கட்சியில் பிளவு ஏற்படுமா .. இப்படி எதுவுமே உறுதிபடச் சொல்லமுடியாத நிலையில் வாசகர்களின் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்ல முடியாத தர்ம சங்கடம்\nஇதுபோக தாய்ச்சபை முஸ்லிம் லீகுக்கு முதலில் கொடுக்கப்பட்ட 3 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கு வழங்கி கூட்டணியைக் காப்பாற்றியதில் பல சகோதரர்களுக்கு ஆட்சேபம்… ஆதங்கம் இப்படி பலதரப்பட்ட நிலைகளுக்கும் விரிவான பதில் சொல்ல முடியாத நெருக்கடியை வாசக அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nமே இதழில் கூட முழுமையாக விவரித்துவிட முடியாது… தேர்தல் முடிவுகள் ஒரு மாதம் கழித்துதான் அறிவிக்கப்படும் என்ற தேர்தல் ஆணைய அறிவிப்பு.\nஇன்ஷா தேர்தல் நல்லபடியாக முடியட்டும்… நமது ஒத்துழைப்பை முழுமையாகக் கொடுப்போம். நாட்டிலும் மாநிலத்திலும் பொது அமைதியும் சமுதாயத்தில் ஒற்றுமையும் தேர்தல்கால நடவடிக்கைகளால் எந்த வகையிலும் பாதிக்கப் பட்டுவிடாமல் நமது பாரம்பரிய கண்ணியத்தைக் காப்போம். அதற்காக அனைவரும் பிராத்திப்போம்\nநன்றி: நர்கிஸ் -துணைத்தலையங்கம் – ஏப்ரல் – 2011\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\n« ஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nபிளஸ்-2 தேர்வு கால அட்டவணை -2012\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nஎடை குறைய உணவைத் தவிர்க்கலாமா\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11863.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-15T14:49:57Z", "digest": "sha1:EJTT3XCWU44ZK3LG6WVXS7XHRQNDK3F4", "length": 3573, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "உண்மையான நட்பு. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > உண்மையான நட்பு.\nநல்ல நண்பனை இடுக்கண் வரும்போது அறிந்துகொள்ளலாம் என்ற வள்ளுவனின் சொல் தாங்கி வந்த நல்ல கவிதை. பாராட்டுக்கள். தொடருங்கள் சாராகுமார்.\nநன்றி அமரன் அவர்களே.என் முதல் கவிதைக்கு உங்களின் முதல் பாராட்டு.\nகஷ்டம் நஷ்டம் இரண்டிலும் பிரியாத நண்பர்களே நல்ல நண்பர்கள்.நல்ல கவிவரிள்...நன்றி..\nமேன்மையான உறவு நட்பு.அதன் பெருமையை எத்தனை கவி வேண்டுமானாலும் வடிக்கலாம்.உங்கள் முதல் கவிதைக்கு அப்படிப்பட்ட உறவை கருவாக்கியதற்கு பாராட்டுக்கள் சாராகுமார்.\nமுதல் கவிக்கு ஒரு சிறிய சன்மானம்,250 இ−பணம்\nகஸ்ரத்திலேயே தெரியும் உண்மை நட்பு.........\nமன்றத்திலே முதல் கவிதை என்று நினைக்கின்றேன் சாரா குமார், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இன்னும் நிறைய எழுதுங்கள்\nகஸ்ரத்திலேயே தெரியும் உண்மை நட்பு.........\nமன்றத்திலே முதல் கவிதை என்று நினைக்கின்றேன் சாரா குமார், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இன்னும் நிறைய எழுதுங்கள்\nநன்றி ஒவியன் அவர்களே நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2578&ta=F", "date_download": "2019-11-15T15:08:23Z", "digest": "sha1:MA6NLKPKCSCVF5GGKAJPBH3UFYBG4UYC", "length": 4060, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதில்லுக்கு துட்டு 2 : சந்தானத்திற்கு தருமா ஹிட்டு\nசந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு 2', ஆரம்பம்\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=300", "date_download": "2019-11-15T15:48:30Z", "digest": "sha1:G6BMF2ZYOXXBZZZEU762YQEG3NHMH7VG", "length": 6857, "nlines": 94, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசெய்னா: அவருக்கு பதில் இவர் | அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம் | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது | கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' | 'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் | மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி | அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை | வட சென்னை 2 எப்போது வெற்றி மாறன் பதில் | ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது | சம்பளத்திற்கு பதில் உரிமம் | தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nநல்ல படம் ஜெயிக்கும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இயக்குனர் கோபி நயினார், நயன்தாராவுக்கு எனது பாராட்டுக்கள். ஸ்டார் ஹீரோக்களுக்காக மசலாத்தனாமாக பண்ணப்படும் படங்கள் நிறைந்த இந்த சினிமாவில் அந்த பார்முலா தவறு என நிரூபித்துள்ளது இந்தப்படம். நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு, இதுதான் முக்கிய விஷயமே.\nமேலும் : அமலா பால் ட்வீட்ஸ்\nதருணங்கள் பிறக்கும், மறையும். ஒரு ...\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி\nஅட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை\nவட சென்னை 2 எப்போது\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடு\n‛ஆடை' ஹிந்தி ரீமேக்கில் கங்கனா நடிக்கவில்லை\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nமீண்டும் பாலிவுட் படம் இயக்குகிறார் சுசி கணேசன்\nசுசி கணேசன் படத்தில் வினீத் குமார் சிங்\nசொகுசு கார் வரி ஏய்ப்பு: அமலா பால் மீது நடவடிக்கை எடுக்க கேரள போலீஸ் ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08230211/Near-Tirupathur-Killing-couple-for-drinking-alcohol.vpf", "date_download": "2019-11-15T16:44:48Z", "digest": "sha1:6NJZXCXP5R5RWLNCA5K5AR5FJK7QNENB", "length": 13756, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Tirupathur Killing couple for drinking alcohol For the worker who stole the jewelry Double life || திருப்பத்தூர் அருகே, மது குடிப்பதற்காக தம்பதியை கொன்று நகை திருடிய தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பத்தூர் அருகே, மது குடிப்பதற்காக தம்பதியை கொன்று நகை திருடிய தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் + \"||\" + Near Tirupathur Killing couple for drinking alcohol For the worker who stole the jewelry Double life\nதிருப்பத்தூர் அருகே, மது குடிப்பதற்காக தம்பதியை கொன்று நகை திருடிய தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்\nதிருப்பத்தூர் அருகே மதுகுடிப்பதற்காக கணவன்-மனைவியை கொன்று நகை திருடிய தொழிலாளிக்கு வேலூர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த புலிகுத்தி வட்டம் தம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 70), இவருடைய மனைவி மீனா (55). இவர்களுக்கு ஜெகநாதன், சந்திரசேகரன், சிவக்குமார் ஆகிய 3 மகன்கள். இவர்கள் அனைவரும் திருமணமாகி பெங்களூருவில் உள்ளனர்.\nஇதனால் ராஜேந்திரனும், அவருடைய மனைவி மீனாவும் தம்மனூர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (44). தொழிலாளியான இவருக்கு சூதாடுவது, மதுகுடிப்பது போன்ற பழக்கங்கள் உண்டு. இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மதுகுடிக்க பெற்றோர் பணம் கொடுக்காததால் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.\nராஜேந்திரனும், அவருடைய மனைவி மீனாவும் தனியாக வசித்து வருவதையும், மீனா கம்மல், மூக்குத்தி மற்றும் தாலி அணிந்திருப்பதையும், அவர் எப்போதும் ஒரு சுருக்கு பையில் பணம் வைத்திருப்பதையும் பார்த்த சக்திவேல் நகைகளை திருட திட்டமிட்டார்.\nஅதன்படி 3.1.2015 அன்று இரவு 11 மணியளவில் சக்திவேல் தனது வீட்டில் இருந்த உலக்கையை எடுத்துக்கொண்டு ராஜேந்திரனின் வீட்டுக்கு சென்றார். அங்கு ராஜேந்திரனும், மீனாவும் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆள் நடமாடும் சத்தம் கேட்டு ராஜேந்திரன் எழுந்து பார்த்துள்ளார்.\nஉடனே அவரை சக்திவேல் உலக்கையால் தலையில் அடித்தார். அவர் அலறும் சத்தம் கேட்டு மீனா எழுந்தபோது அவருடைய தலையிலும் சக்திவேல் உலக்கையால் அடித்தார். இதில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.\nஉடனே மீனாவின் காதில் கிடந்த ஒரு கம்மல், தாலி கயிற்றில் கிடந்த காசு ஆகியவற்றை திருடிக்கொண்டு சக்திவேல் சென்றுவிட்டார். மறுநாள் இருவரும் கொலைசெய்யப்பட்டு கிடப்பது குறித்து பெங்களூருவில் உள்ள அவர்களுடைய மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஉடனடியாக பெங்களூருவில் இருந்து வந்த ராஜேந்திரனின் மகன் சிவக்குமார் அதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேந்திரன், மீனா ஆகிய இருவரையும் சக்திவேல் கொலைசெய்தது தெரியவந்தது. இதனையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் லட்சுமி பிரியா ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார்.\nஅதில் சக்திவேலுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இரட்டை ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம��� கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n4. சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n5. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1720/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-15T15:36:41Z", "digest": "sha1:B77MXS76CWN3HVEWHKJ7SZG5HIFNKSEO", "length": 10816, "nlines": 72, "source_domain": "www.minmurasu.com", "title": "பேர்ள் ஹார்பர் தாக்குதல்: 75 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானியப் பிரதமர் அஞ்சலி – மின்முரசு", "raw_content": "\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nபுதுவை கம்பன் கலையரங்கில் கடந்த 9-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது இந்து கோவில்களில் உள்ள அசிங்க, அசிங்கமான பொம்மைகளை வைத்துள்ளார்கள் என...\nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதிருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை மஸ்தான் தெருவில் குடியிருக்கும் பரிதாபேகம் (54) என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது....\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனு மீதான விசாரணை மதுரை கிளையில் நடைபெற்றது. 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Source:...\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nதிருச்சி: இஸ்ரேல் மன்னன் சாலமோன் அவையில் நடந்த வினோத வழக்கு இன்று திருச்சி பெல் ஆஸ்பத்திரிக்கும் வந்து விட்டது. அன்று அவைக்கு கொண்டு வரப்பட்ட ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய்கள் உரிமை கொண்டாடினர்....\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் பிரதான சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஏப்ரல் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நகராட்சி,...\nபேர்ள் ஹார்பர் தாக்குதல்: 75 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானியப் பிரதமர் அஞ்சலி\nஇரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ஈடுபடுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது பேர்ள் ஹார்பர் தாக்குதல்.\nஜப்பானிய வான்படைகள், அமெரிக்காவின் அந்தக் கடற்படை தளத்தின் மீது நடத்திய தாக்குதல் அமெரிக்காவை பெரும் சீற்றத்துக்கு உள்ளாக்கியது.\nஇப்போது 75 ஆண்டுகளுக்கு பிறகு பேர்ள் ஹார்பர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முதல் முறையாக ஜப்பானியப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nமாசடைந்த ஆற்றில் முக்குளித்து குப்பை சேகரிக்கும் சிறுவன்\nமாசடைந்த ஆற்றில் முக்குளித்து குப்பை சேகரிக்கும் சிறுவன்\nஐஐடி மாணவி பாத்திமா வழக்கு: வந்ததிகளை பரப்பவேண்டாம் – ஐஐடி கோரிக்கை\nஐஐடி மாணவி பாத்திமா வழக்கு: வந்ததிகளை பரப்பவேண்டாம் – ஐஐடி கோரிக்கை\nவெள்ளத்தில் தத்தளிக்கும் நூறு தீவுகள் கொண்ட வெனிஸ் நகரம்\nவெள்ளத்தில் தத்தளிக்கும் நூறு தீவுகள் கொண்ட வெனிஸ் நகரம்\nஆண்களிள் ஊதியத்தை பெண்கள் அறிந்து கொள்வது ஊதிய பாகுபாட்டை குறைக்குமா\nஆண்களிள் ஊதியத்தை பெண்கள் ���றிந்து கொள்வது ஊதிய பாகுபாட்டை குறைக்குமா\nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nஅவர பிடிச்சு உள்ள போடுங்க திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார் \nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nமணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nதிருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி… டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\nஅதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/71939-explosion-at-fireworks-factory-one-dies.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T16:03:36Z", "digest": "sha1:EVSJCILE3A7YTY2LPNT7O6Q5JTYYWSB6", "length": 9098, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு | Explosion at fireworks factory: One dies", "raw_content": "\nமத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nமுதலமைச்சர் பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை நிராகரிக்கிறதா சிவசேனா \nநுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nசிவகாசி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசிவகாசி மாவட்டம் ஜமீன்சல்வார்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி முத்துபாண்டி என்பவர் இறந்த நிலைய���ல் மீட்கப்பட்டுள்ளார். ஆலையில் இருந்த ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன: பிரபல நடிகை\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்னை ஏதும் இல்லை: சாமரம் வீசும் சீன தூதர்\nஎரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஜெரிமி கார்பினின் ட்விட்டர் பதிவு\nராமஜன்ம பூமி ஆய்வாளர் கேகே முகம்மத் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் \n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 16 பேர் உயிரிழப்பு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nசிலிண்டர் வெடிப்பு: ஆம்புலன்ஸ் ஊழியர் உட்பட இருவர் படுகாயம்\n1. ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n2. சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\n3. கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் போட்டி\n4. தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n5. கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை\n6. அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n7. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது\nசச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_18-2/", "date_download": "2019-11-15T16:12:18Z", "digest": "sha1:PVUOUNH2FJ5SR6BHUDTCH4AP6DNHRLE7", "length": 11759, "nlines": 129, "source_domain": "shumsmedia.com", "title": "திருமுடிகள் தரிசன நிகழ்வு தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயலில்... - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nதிருமுடிகள் தரிசன நிகழ்வு தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயலில்…\nஅருள் மணம் வீச அவனியில் அவதரித்த ஆருயிர் நாதர், நற்குணத்தின் வேந்தர், நபீகள் கோமான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளையும், வலீகட்கரசர் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் திருமுடிகளையும் தரிசித்து அருள் பெற்று மனம் மகிழும் இனிய நிகழ்வு றபீஉனில் அவ்வல் பிறை 06 வியாழக்கிழமை இரவு (17.12.2015) அன்று காத்தான்குடி-06 தீன் நகரில் தௌஹீதின் கோட்டையாய் திகழும் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nநபீகள் கோமானினதும், வலீகட்கரசரினதும் திருமுடிகளை கண்ணியமாக வரவேற்க இராப் பகலாக மக்கள் தொண்டர்களாக நின்று வீதிகளை கழுவியும், புற்களை அகற்றியும், வீதிகளில் வெள்ளை துணிகளை விரித்தும், தீன் நகரே மணக்கும் படி சாம்பிராணி வாசனைத் திரவியங்களை மணக்கச் செய்து தயாரான போது…\nபெருமானார் பிறப்பை மிக நீண்ட காலமாக சிறப்பாக கொண்டாடி வரும் தீன் நகர் மக்களிடத்தில், திரு முடிகளை தரிசிக்கும் நிகழ்வு முதற்தடவையாக நடைபெற்றதால் கூடியிருந்த மக்களின் கண்களில் கண்ணீர் மழ்க மிகவும் கண்ணியமான முறையில் திருமுடிகளை வரவேற்றனர்.\nஷெய்குனா மிஸ்பாஹீ ���ாயகம் அன்னவர்களின் தலைமையில் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இருந்து பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதான வீதியைத் கடந்து தீன் நகர் ஊடாக ஹைறாத் பள்ளிவாயலுக்கு திரு முடிகளைக் கொண்டு வரப்பட்டது.\nதுப், தகறா முழக்கத்துடன் யா நபீ பைத் பாடப்பட்டு, இரு மருங்கிலும் கூடியிருந்த மக்கள் சப்தமி்ட்டு ஸலவாத் ஓத, திருமுடிகளை சுமப்பதற்காக நியமிக்கபட்டவர்கள் தங்களின் தலைகளின் மேல் சிரம் தாழ்த்தி திருமுடிகள் அடங்கிய பேழையை ஊர்வலமாய் பள்ளிவாயலுக்குள் கொண்டு செல்லும் காட்சி்…\nஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் திருமுடிகளை தரிசித்து அருள் பெற்றபின் துஆப்பிரார்த்தனையுடன் திருமுடிகளை எடுத்தும் செல்லும் காட்சி.\nஇறையருளாலும், அருள் நபீகளாரின் பறகத்தாலும், வலீமார்களின் நல்லாசியுடனும் இனிதே நடைபெற்று முடிந்த இந்நிகழ்வுக்கு காலநிலையை சாதகமாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.\nதிருமுடிகள் தரிசன நிகழ்வு தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயலில்… was last modified: May 24th, 2016 by Admin\nமாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016\nமாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ற்கான போட்டி நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது\n19வது வருட தங்கள் வாப்பா அன்னவர்களின் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பற்றிய சில துளிகள் \nவஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்\nஉத்தம நபீ உன்போன்ற மனிதனா\n– ஏறும் கொடியும் ஈமான் பலமும் –\nவிஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் – 2016\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/115324-2/", "date_download": "2019-11-15T16:24:49Z", "digest": "sha1:C34R3A3PT3B6RQ3B2AC7XWAX5IWMVE3Z", "length": 7371, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாளிதழ்' | Chennai Today News", "raw_content": "\n‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாளிதழ்’\nகல்வி / சிறப்புப் பகுதி\n சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு\n உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்\nடெல்லியில் விற்பனைக்கு ���ந்தது சுத்தமான காற்று: 10 நிமிடம் சுவாசிக்க ரூ.300\nகாட்டுத்தீயை அணைக்கும் பணியில் நிறைமாத கர்ப்பிணி\n‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாளிதழ்’\nதமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், கோபிசெட்டிபாளையத்தில் 750 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:\nதற்போது, மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளிகளுக்கும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் நாளிதழின் ஒவ்வொரு பிரதி வழங்கப்படும் என்றார் அவர்.\n'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாளிதழ்'\nமோகன்ராஜாவுடன் விஜய் திடீர் சந்திப்பு\nகார் விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை பலி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇனி பள்ளிகளில் ஆறு இடைவேளை: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு\nமயாங்க் அகர்வால் இரட்டைச்சதம்: இந்தியா அசத்தல்\n சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு\n உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/tag/suriya/", "date_download": "2019-11-15T16:49:35Z", "digest": "sha1:RQCLNCR4TBR6N5ZGFGZYRERRDC46HTWG", "length": 7785, "nlines": 126, "source_domain": "www.cineicons.com", "title": "suriya – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசூர்யா குடும்பத்தை தாக்கி பேசிய பிரபல நடிகர்\nநடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். அவர்கள்…\nதெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்திழும் நடி���்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும்…\nகார்த்தி படத்தில் நடித்த சூர்யா\nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார்.…\nலண்டனில் தொடங்குகிறது சூர்யாவின் படம்\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் அவருக்கு…\nரசிகர் வாங்கி கொடுத்த சட்டையை அணிந்த நடிகர் சூர்யா\nபிரபல நடிகை சூர்யா, கோலிவுட் திரையுலகின் பெரிய ஸ்டார்களில் ஒருவராக இருந்தாலும் எளிமையின் வடிவமாக இருப்பவர் என்பதும் ரசிகர்களின் மீது மிகுந்த…\nஎன்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட…\nகுழந்தைகள்கூட போராடுவது அவமானகரமானது – சூர்யா கண்டனம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான…\nசூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த…\nபுதிய வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nசவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு\nஃப்ரோஸன் 2 – அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல்\nதளபதி விஜய் பிகில் படம் ப்ரான்ஸ் நாட்டில் 35 ஆயிரம் எண்ட்ரீ \nரஜினி-சிவா இணையும் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தாட்ஷா\nபுதிய வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nசவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு\nஃப்ரோஸன் 2 – அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல்\nதளபதி விஜய் பிகில் படம் ப்ரான்ஸ் நாட்டில் 35 ஆயிரம் எண்ட்ரீ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_227.html", "date_download": "2019-11-15T14:48:45Z", "digest": "sha1:WVTOWTZXMG76UG4S7P5FJCLF2SW6MV4W", "length": 37672, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித்துடன் விவாதிக்க, நான் தயார் - நாமல் அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித்துடன் விவாதிக்க, நான் தயார் - நாமல் அறிவிப்பு\nசஜித் பிரேமதாச இப்போது ஏதாவது விவாதத்தை தொடங்கினால் அதற்கு தான் தயாராக இருப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ச,\nகெளரவ சஜித் பிரேமதாச அவர்களே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச விவாதங்களுக்கு வருவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் அறிக்கையை முதலில் வெளியிடுங்கள்.\nஅந்த அறிக்கை வெளிவந்த பின்னர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது சிறப்பானதாக இருக்கும். விவாதங்கள் என்று வரும் போது அதற்கென்று ஒரு பொருள் இருக்கிறது.\nஅதற்கு முன்னர் நீங்கள் ஏதாவது விவாதத்தினை ஏற்படுத்துவது தொடர்பில் வலியுறுத்தினால் நான் தயாராகவே இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇளமை துள்ளும் என்பதையும் சஜித் அறியத் தானே வேண்டும்.\nOrama துள்ளுனா பொதி சுமக்க வேண்டி வரும்\nஅட தம்பி நீ வழுக்கல்லறா; சிறுபிள்ளை செய்த வேளான்மை வீடு வந்து சேராதுடா\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nஇன்ஷாஅல்லாஹ் சஜித், வெற்றிபெறுவது உறுதியாகிறது - இதோ புள்ளிவிபரம்\n- வை எல் எஸ் ஹமீட் - தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திர...\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nசில திடுக்கிடும் தகவல்கள் - பேரா­சி­ரியர் ரத்ன ஜீவன்ஹுல் அம்பலப்படுத்துகிறார்\nஎமது பிர­தேச தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் தேர்­தலில் வெற்றி வாய்ப்­புள்ள வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் சம­நி­லை­யினைப் பேணு­வதில் ஆற்றல் ...\nரதன தேரர், ���ோத்தபயவுக்கு அனுப்பியுள்ள கடிதம்\nரதன தேரர், கோத்தபயவுக்கு அனுப்பியுள்ள கடிதம்\nநாட்டின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையதினம் சனிக்கிழமை (16.11.2019) இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தல் குறித்து, வெளியாகியுள்ள மகிழ்ச்சியான தகவல்\nநாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் குறைவாகவே ...\nராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்திற்குவர வாய்ப்பு, சஜித் பின்னடைவு - ரொய்டர்\nநீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவ...\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nஇன்ஷாஅல்லாஹ் சஜித், வெற்றிபெறுவது உறுதியாகிறது - இதோ புள்ளிவிபரம்\n- வை எல் எஸ் ஹமீட் - தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திர...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE&si=2", "date_download": "2019-11-15T16:44:47Z", "digest": "sha1:RJ55TZCNFQ3F4G6HZIHOXWU5EAXMCERY", "length": 12051, "nlines": 237, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy S.Ramani Anna books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எஸ். ரமணி அண்ணா\nமனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ். ரமணி அண்ணா (S.Ramani Anna)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எ���ிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமனுஷ் புத்திரன், Thozhamai, இந்நேர், அகத்தியர் நாடி, uttara, ராகு,கேது, கு.வெ.கி. ஆசான், பாக்கிய ராஜ், Veettil, சூபி, பாரத ராஜா, உன்னை விட, மகாகவி, எம்.எஸ்., Nyabagam\nஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும் -\nஎனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma\nபிடல் காஸ்ட்ரோ - Fedal Castro\nவீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - Veetin Mika Arukil Mikaperum Neerparappu\nஸீரோ டிகிரி - Zero Degree\nநாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)\nதமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு -\nகர்மவீரர் காமராஜர் - Karmaveerar Kamarajar\nவேதாந்தத்தின் கலாசார அரசியல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15651", "date_download": "2019-11-15T14:47:25Z", "digest": "sha1:GFWPCWVBKVANTCNGZGTAIN6BMPB7QOOZ", "length": 13321, "nlines": 112, "source_domain": "www.tamizhvalai.com", "title": "குஜராத் தேர்தலில் “வென்றது”மோடியா? ராகுலா? – தமிழ் வலை", "raw_content": "\nகுஜராத் தேர்தலில் “வென்றது” மோடியா\nஆம். வெற்றி ராகுலுக்குத்தானே. வாக்கு வங்கி அரசியலில் ஒரு அரசியல் ஆய்வாளன் பார்க்க வேண்டிய தரவுகளை நேர்மையாகப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.\n1)பா ஜ க வின் அசுரப்பிடியில் 22 ஆண்டுகளாக இருக்கும் மாநிலத்தில் அது பெற்றிருக்கும் ஆக குறைவான 99 இடம் என்பது இதுவே முதல் முறை. 1995ல் 117 இடங்களுடன் துவங்கியது அதன் சித்து விளையாட்டு. சென்ற தேர்தலில் 115 ( 2012).\n2)மோடி&ஷா கூட்டணி குஜராத் தேர்தலுக்காக ‘ கொட்டிய பணம்’ பழைய கதை. காங் வார்டு செயலாளர் கூட பல லட்சங்கள் விலை போயினர்.\n3)ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோரின் இளம் கூட்டணியை முறியடிக்க ஷா நிகழ்த்திய உள்ளடி சாதி அரசியல் பெருங்கதை. அதை முறியடித்த அவர்களது பெரும் வாக்கு வித்தியாசத்திலான ‘ வெற்றி’ , குறிப்பாக ஜிக்னேஷ் ன் 20000 வாக்கு வித்தியாச ‘ வெற்றி’பா ஜ க வின் படுதோல்வி.\n4) அடுத்த தோல்விக்குறி வாக்கு சதவீதம்.பா ஜ க ‘ நிலை நிறுத்தப்பட்டு’ (contained and sealed ) 49% பெற, காங் கூட்டணி 39% இருந���து 45.5% வளர்ந்து இருக்கிறது. அதாவது 6% வாக்குகளுக்கு மேல் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. ஆனாலும் பா ஜ க வெற்றி எப்படி\nஇந்தக் கேள்வி முக்கியமானது . அரசியல் ஆய்வாளர்களின் அரிச்சுவடியில் electoral swing உருவாக்க 5 முதல் 6 சதவீதம் போதும் . இயல்பாக அப்படித்தான் நடக்கும். ஆனால் இங்கு அது தடுக்கப்பட்டதில்தான் மாஃபியா வேலையின் பணபலம், மிரட்டல் இன்னபிற. நான் ஈ வி எம் ஐ குற்றம் சொல்வதில்லை.\nவெறும் பணமும், மிரட்டலும் இதை சாதித்து விடுமா இல்லை. இதில்தான் ‘குஜராத் கொள்ளையரான ‘அகமதாபாத் ,சூரத், வதோதரா முதலாளிகளுக்காக ஜிஎஸ்டி யில் உச்ச சதவீதம் 28% ல் இருந்த பெரும்பான்மையாக அவர்களை பாதிக்கும் பொருட்கள் கீழாக தள்ளப்பட்டு 5% வரை ,தேர்தல் அறிவிப்பை தள்ளி வைத்து , அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டது. இதை முறையாக ஆராய்ந்தால் ஒரு ‘ஸகேமே ‘ சிக்கும்.\nஇந்த ஜாலத்தால்தான் நகர்புற தொகுதிகளில் வாக்கையும், வெற்றியையும் தக்க வைத்துக் கொண்டது பா ஜ க.\n5) குஜராத் வெற்றி பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் பாதிப்பு இல்லவே இல்லை என்பதற்கான அடையாளம் என்று முழங்குகிறார்கள் பா ஜ க வினரும், அவர்களது கூட்டாளிகளான ‘ஊடக அறம் தம் உயிரெனக் கருதும் ‘ஊடகவியாலாளரும்.\nஆனால் உண்மை சுடரும் நெறுப்பாய் அவர்கள் முன்னால். காங்கிரஸுக்கு ஆதரவாய் பெயர்ந்திருக்கும் அந்த 6% பேர்தான் மோடி நடவடிக்கையால் பாதிப்பிற்குள்ளான கிராமப்புற மற்றும் முறை சாரா தொழிற் தொகுதியினர். இதை மறுக்கட்டும் அந்தக் கூட்டம். உங்கள் தேர்தல் கையூட்டுப் பணத்தால் ஈடு செய்ய முடியாத “ இழப்பைச்” சந்தித்தவர்கள். அதனால்தான் இத்தனை தடைகளை மீறி எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள்.\nகுஜராத் போன்ற ஒரு மாநிலத்தை , ஏற்கனவே சிறுபான்மை இஸ்லாமியருக்கெதிரான கொடுரங்களை ‘ஈர மனமின்றி ‘ கடந்து வாழப் பழகிய இந்துத்துவ முதலாளியர் கூட்டத்தையும், மத, சாதி நோய்மை கொண்ட கூட்டத்தினரையும் ‘ தக்க வைப்பதில்’ வெற்றி பெற்றிருக்கலாம் மோடியும் , அந்தக் கூட்டமும், ஆனால் இந்திய ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளும் குஜராத் அல்ல .\n2019ல் குஜராத் மாடல் தேர்தல் பிரச்சார முறை மற்றும் இன்னபிற ஜாலங்களோடு வாருங்கள் மோடி, காத்திருக்கிறது உங்களுக்கான “தோல்விப் பரிசு”. இங்கு ஆறு சதவீதமல்ல வேறு சதவீதம்.\nராகுலுக்கு குஜராத் ���ோல்வியல்ல வெற்றிப் பயணத்தின் முதல் எட்டு. 2019ல் ராகுல் பிரதமராவதை உங்களால் தடுக்க முடியாது சங்கிகளே.\nசங்கிகளே அரசியலறிந்த நாள்முதல் வாழ்நாள் முழுதும் காங்கிரஸ் மீதான விமர்சனத்தோடு மட்டுமே அரசியல் பேசிய என் போன்ற எண்ணற்றோரை காங்கிரஸ் ஆதரவு சக்திகளாக ‘பேச’ செய்தது உங்களது ‘இந்துத்துவா’ மட்டுமே.\nராகுல் உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும். – சுபகுணராஜன்\nஅருவி படத்தில் நடித்த திருநங்கையின் இப்போதைய மனநிலை என்ன தெரியுமா\nஒரே கதைக்கு இரு வேறு சான்றிதழ் தந்த சென்சார் போர்டு..\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nதிருவள்ளுவருக்கு பாஜக காவி உடை – ரஜினி ஆதரவு\nரஜினியையும் மோடியையும் கிண்டல் செய்த கமல்\nதிடீரென சசிகலா பற்றிய செய்திகள் வர இதுதான் காரணம்\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n – உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுவிவரம்\nநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/keva-india/", "date_download": "2019-11-15T16:13:16Z", "digest": "sha1:IQ4DWRRYF3ZIJD7AR2KIBVSFT2C465LL", "length": 4838, "nlines": 57, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Keva India Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\n‘’சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இது உண்மையா என சந்தேகத்தில் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்த Page ஐ இங்க லைக் பண்ணுங்க ப்ளிஸ். என்ற ஃப��ஸ்புக் ஐடி இந்த பதிவை ஏப்ரல் 9, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், Keva Stone Crush Tonic பாட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (480) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (620) சமூக வலைதளம் (71) சமூகம் (69) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=firefox-6602&page=3&show=done", "date_download": "2019-11-15T14:47:20Z", "digest": "sha1:2O73JWEMBEBPL5FXGUGRFZS6Y2PMZTDJ", "length": 11681, "nlines": 234, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by jblancodav 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by Kiki 7 மாதங்களுக்கு முன்பு\nasked by ClaireAnna 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 7 மாதங்களுக்கு முன்பு\nasked by scubadoc 7 மாதங்களுக்கு முன்பு\nasked by Addi 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 7 மாதங்களுக்கு முன்பு\nasked by JemJem99 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 7 மாதங்களுக்கு முன்பு\nasked by Chris 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 7 மாதங்களுக்கு முன்பு\nasked by lwakeman 7 மாதங்களுக்கு முன்பு\nasked by smt121 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 7 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/10/18035743/India-Pakistan-When-will-a-cricket-match-be-played.vpf", "date_download": "2019-11-15T16:45:09Z", "digest": "sha1:V7PHYJG6LCVX2APFZ2GMTM6PAE6536BQ", "length": 12820, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "India Pakistan When will a cricket match be played Ganguly answer || இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் எப்போது நடக்கும்? கங்குலி பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் எப்போது நடக்கும்\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் எப்போது நடக்கும்\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே கடைசியாக 2012-ம் ஆண்டில் நேரடி போட்டி தொடர் நடைபெற்றது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக அதன் பிறகு இரு நாட்டு அணிகளும் நேரடி போட்டி தொடரில் விளையாடவில்லை.\nபதிவு: அக்டோபர் 18, 2019 03:57 AM\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் மோதுகின்றன. இங்கிலாந்தில் இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து அடங்கியது நினைவிருக்கலாம்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வருகிற 23-ந் தேதி பொறுப்பேற்க இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது எனது கையில் இல்லை. இந்த கேள்வியை நீங்கள் நமது பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடமும் தான் கேட்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியமானதாகும். எனவே இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை’ என்று கூறினார்.\n1. வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி முதலில் பந்து வீச்சு\nவங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீசி வருகிறது.\n2. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரேசில் அதிபர்\nஇந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.\n3. இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது.\n4. இந்தியா, சீனா, ரஷியா சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை - டிரம்ப் குற்றச்சாட்டு\nஇந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.\n5. இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல்\nஇந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல் செய்துள்ளது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\n2. டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்து விட்டனர் தெண்டுல்கர் கருத்து\n3. மனஅழுத்தத்தால் தற்காலிக ஓய்வு: மேக்ஸ்வெல்லின் முடிவை வரவேற்கிறேன் - கோலி பேட்டி\n4. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட்\n5. வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AF%86.+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T15:12:32Z", "digest": "sha1:L7CQSVIO5TKDQV5VZWMDO677NTJ53JBW", "length": 9685, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜெ. வக்கீல்கள் செய்த குளறுபடி", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nSearch - ஜெ. வக்கீல்கள் செய்த குளறுபடி\nபாகிஸ்தானில் ���ின்னல் தாக்கி 20 பேர் பலி\nமுதலில் ரூ.15 லட்சம் பறிப்பு; பேராசையால் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: பிரபல...\nசெய்திகள் சில வரிகளில்: மீண்டும் அவசரநிலையை நெருங்கும் டெல்லி காற்று மாசு விவகாரம்\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\nசெய்திகள் சில வரிகளில்: போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா மீது துருக்கி அதிபர்...\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\nசீர்த்திருத்தங்களை நீர்த்துப் போகச் செய்து உச்ச நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்குவதா\nராயப்பேட்டையில் விஷவாயு தாக்கி இளைஞர் மரணம்: தம்பியைக் காப்பாற்றிவிட்டு அண்ணன் பலியான சோகம்\nஇளம் வயது முதலே திட்டமிட்டு படித்தால் வெற்றி உறுதி: மாணவர்களுக்கு சிவகங்கை மாவட்ட...\nசெய்திகள் சில வரிகளில்: ஜம்மு- காஷ்மீரில் பனிப்பொழிவு- போக்குவரத்து பாதிப்பு\nஅயோத்தி தீர்ப்பு: அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதோ, வதந்திகளை பரப்புவதோ கூடாது: ராமதாஸ் வேண்டுகோள்\nஅடங்கல் சான்றில் பயிர் சாகுபடி விவரப் பதிவில் குளறுபடி: வேளாண் திட்டங்களை துல்லியமாக...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/09143133/1270509/Be-it-Ram-Bhakti-or-Rahim-Bhakti-it-is-imperative.vpf", "date_download": "2019-11-15T14:55:30Z", "digest": "sha1:UZ2N7PYWAUSDIPSGQHY3LJOD7QGTE4IA", "length": 19190, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல் || Be it Ram Bhakti or Rahim Bhakti, it is imperative that we strengthen the spirit of Rashtra Bhakti: Modi", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல்\nஅயோத்தி தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை ���ாம் பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தி தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு வெளியான பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.\n’அயோத்தி விவகாரத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை யாருடைய வெற்றி-தோல்வியாகவும் பார்க்க கூடாது. ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதே முதன்மையானது.\nஎப்படிப்பட்ட பிரச்சனையையும் சட்டத்தின் நடைமுறையின்படி தீர்த்துக்கொள்ள முடியும் என்பதாலும், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, நமது நீதித்துறையின் தொலைநோக்கு போன்றவற்றை மீண்டும் நிலைநாட்டியதாலும் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்பதை தெளிவாக உணர்த்துவதாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.\nபல ஆண்டுகளாக நீடித்த விவகாரத்தை நீதிக்கான அரங்கங்கள் சுமுகமான முறையில் தீர்த்து வைத்துள்ளன. அனைத்து தரப்புகளுக்கும் அனைத்து கண்ணோட்டங்களுக்கும் தங்களது வேறுப்பட்ட கருத்துகளை தெரிவிக்க போதுமான அவகாசமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது. நீதித்துறை நடைமுறைகளின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த தீர்ப்பு மேலும் அதிகரிக்கும்.\nஇன்றைய தீர்ப்புக்கு பின்னர் இந்தியாவின் 130 கோடி மக்கள் கடைபிடித்துவரும் அமைதியும் சமாதானமும் இணைந்து வாழ்வதற்கான அவர்களது உறுதிப்பாட்டை அறிவிக்கின்றது. இத்தகைய உத்வேகமும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான ஆற்றலை அளிக்கட்டும். ' என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.\nஅயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு : நாட்டில் அமைதி நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கை - புதிய தகவல்கள்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தியில்லை- சன்னி வக்பு வாரியம்\nஅயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமேலும் அயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள்\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்- கேரள தேவசம்போர்டு மந்திரி பேட்டி\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அரசுக்கு எண்ணம் இல்லை -மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலை கண்டு தி.மு.க. மிரண்டு விட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டி 27 ஆண்டுகளாக விரதம் இருந்த ஆசிரியை\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது\nராமர் கோவில் கட்ட ரூ.10 கோடி - மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்குகிறது\nகார்த்திகை பூர்ணிமா புனித நீராடல் - அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு\nஅயோத்தி தீர்ப்பில் ஒருமித்த முடிவை உருவாக்கிய நீதிபதிகள்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியும��\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yae-nilavae-yae-nilavae-song-lyrics/", "date_download": "2019-11-15T15:19:37Z", "digest": "sha1:AJXL6TVPPBYOPTOCHRWRYA6DQ3NQT574", "length": 6039, "nlines": 192, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ye Nilave Ye Nilave Song Lyrics", "raw_content": "\nபாடகர் : உன்னி மேனன்\nஆண் : ஏ நிலவே\nஏ நிலவே ஏ நிலவே நீ\nஆண் : இமை மூட\nஉன் விழி ஈர்ப்பு விசையினிலே\nஅன்பே அன்பே நான் வந்து\nஆண் : கண் ஜாடை\nஎன்னடி இது வாழ்வா சாவா\nஎதை நீ தருவாய் பெண்ணே\nஆண் : ஏ நிலவே\nஆண் : நினைந்து நினைந்து\nஎன் நிழலில் இருந்தும் ரத்தம்\nகசிகின்றதே ஒரு சொல் ஒரு\nசொல் ஒரு சொல் சொன்னால்\nஆண் : நிலா நீயல்லவா\nஆண் : இமை மூட\nஉன் விழி ஈர்ப்பு விசையினிலே\nஅன்பே அன்பே நான் வந்து\nஆண் : கண் ஜாடை\nஎன்னடி இது வாழ்வா சாவா\nஎதை நீ தருவாய் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668682.16/wet/CC-MAIN-20191115144109-20191115172109-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}