diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1171.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1171.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1171.json.gz.jsonl" @@ -0,0 +1,375 @@ +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3897:-------v&catid=175:ambethkar&Itemid=112", "date_download": "2019-10-21T09:38:00Z", "digest": "sha1:WUWPWLZMK4OJH2NONAFU2BVV6DTR6CCV", "length": 13865, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "புத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்? - v", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் புத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்\nபுத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்\nஅமெரிக்காவில் இரண்டாயிரம் பவுத்த நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தில் மூன்று லட்ச ரூபாய் செலவில் பவுத்த விகார் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும்கூட மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் பவுத்த நிறுவனங்கள் உள்ளன. புத்தரின் கொள்கைகள் காலத்தால் அழிக்க முடியாதவை. இது கடவுளின் மதம் என்று புத்தர் ஒருபோதும் சொன்னதில்லை. புத்தர் தனது தந்தையை சாதாரண மனிதர் என்றும், தாயை சாதாரண பெண்மணி என்றும் கூறியுள்ளார். நீங்கள் இதை உணர்ந்தால் இம்மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்களுடைய பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருந்தால், நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இத்தகைய பெருந்தன்மை எந்த மதத்திலும் இல்லை.\nபவுத்தத்தின் உண்மையான அடித்தளம் என்ன புத்தரின் மதத்திற்கும் பிற மதத்திற்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. பிற மதங்களில் எந்த மாற்றங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில், அம்மதங்கள் எல்லாம் மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவை சொல்லுகின்றன. இயற்கையை உருவாக்கியது கடவுள்தான் என்று பிற மதங்கள் கூறுகின்றன. வானம், காற்று, நிலவு, சூரியன் என அனைத்தையும் கடவுளே உருவாக்கியதாக அவை கூறுகின்றன. நாம் எதையும் செய்யத் தேவையில்லாத வகையில் கடவுளே எல்லாவற்றையும் செய்துவிட்டார். எனவே, நாம் கடவுளை வணங்க வேண்டும்.\nகிறித்துவ மதத்தின்படி, இறந்த பிறகு தீர்ப்பு சொல்லும் நாள் வரும். அந்தத் தீர்ப்பைப் பொறுத்து தான் எல்லாம் அமையும். பவுத்த மதத்தில் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் இடமில்லை. புத்தர் சொன்னார் : உலகம் முழுவதும் துன்பம் நிறைந்துள்ளது. 90 சதவிகித மக்கள் துன்புறுகின்றனர். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை துன்பத்திலிருந்து விடுதலை செய்வதற்கு முக்கிய காரணியாக பவுத்த மதம் இருக்கிறது. புத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார் புத்தர் எதையும் சுற்றி வளைத்துச் சொல்லவில்லை. சகோதரர்களே புத்தர் எதையும் சுற்றி வளைத்துச் சொல்லவில்லை. சகோதரர்களே நான் சொல்ல விரும்பியவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்து வகையிலும் பவுத்த மதமே முழுமையானது. இந்து மதத் தத்துவத்தின்படி நீங்கள் புத்துணர்வை உருவாக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்றுவரை ஒரு பட்டதாரியையோ, படித்தவரையோகூட இந்த சமூகம் உருவாக்கவில்லை.\nமாரத்தா என்ற ஒரு பெண்மணி எங்களுடைய பள்ளியில் பெருக்குவார். அவர் என்னைத் தொட்டதில்லை. என்னுடைய தாய் மூத்தவர்களை மாமா என்று அழைக்கும்படி சொன்னார். நான் அஞ்சல்காரரை மாமா என்று அழைத்தேன். நான் குழந்தையாக இருந்தபோது பள்ளியில் தாகத்தால் தவித்தபோது என்னுடைய ஆசிரியரிடம் கூறினேன். அந்த ஆசிரியர் கடைநிலை ஊழியரை அழைத்து என்னைப் பாதுகாப்பாக குழாயின் அருகில் அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார். நாங்கள் குழாய் அருகில் சென்றோம். அந்த உதவியாளர் குழாயைத் திறந்தார். நான் தண்ணீர் குடித்தேன்.\nபள்ளிக்கூடங்களில் பொதுவாக எனக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் அந்தப் பணியில் சேர விரும்பவில்லை. நான் அந்த வேலையில் இருந்தால், என்னுடைய சகோதரர்களை இந்த மாபெரும் பணிக்கு அழைத்துவர முடியாமல் போய்விடும்.\nஒரு தனி மனிதனாகப் பார்த்தால், இந்த நாட்டில் என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால், உங்கள் தலைமேல் உள்ள வைசியர், சத்ரியர் மற்றும் பார்ப்பனரை எப்படி கீழே வீழ்த்துவது என்பதுதான் என் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. எனவே, இம்மதத்தின் கொள்கைகளை உங்களுக்குச் சொல்லுவது என்னுடைய கடமை. நான் எழுதக் கூடிய புத்தகங்கள் மூலம் உங்களுடைய அனைத்து வகை சந்தேகங்களையும் தயக்கங்களையும் போக்கி விடுவேன்.\nஎனவே, அது வரையிலாவது என் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய நடவடிக்கை, மற்ற மக்கள் உங்கள் மீது மரியாதை வைக்கும்படி இருக்க வேண்டும். நம் கழுத்தில் ஏதோ கடிவாளம் போட்டதாக நீங்கள் இம்மதத்தை நினைக்க வேண்டாம். பவுத்த மதத்தை சிறப்பான முறையில் பின்பற்ற முடிவெடுப்போம். மகர் மக்கள் புத்த மதத்தை இழிவுபடுத்தி விட்டா���்கள் என்று பெயர் எடுக்காத வண்ணம் நாம் உறுதியுடன் செயல்படுவோம். இதை நாம் நிறைவேற்றிவிட்டால், இந்த நாட்டை, ஏன் இந்த உலகையே நாம் ஆட்கொள்வோம். ஏனெனில், பவுத்த மதமே உலகைக் காப்பாற்றும். நீதியற்ற உலகில் அமைதி நிலவ முடியாது.\nநாம் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புதிய பாதை முழுக்க முழுக்க பொறுப்புகளையுடையது. இளைஞர்கள் நாம் மேற்கொண்ட சில தீர்மானங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும். அவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிடக் கூடாது. நம்முடைய வருமானத்தில் இருபதில் ஒரு பகுதியையாவது நாம் அளிக்க முன் வர வேண்டும். நான் உங்கள் அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த மதத்தைப் (பவுத்தம்) பரப்புங்கள்.\n(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2018/11/11-11-2018-GAJA-CYCLONE-LIKELY-To-HIT-the-coast-near-puducherry.html", "date_download": "2019-10-21T09:53:09Z", "digest": "sha1:DETY3WPPQJ6I3TO5ATEQD3YUJJGODZTC", "length": 13675, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "11-11-2018 மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவானது #காஜா (#GAJA) புயல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n11-11-2018 மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவானது #காஜா (#GAJA) புயல்\nemman காஜா புயல், செய்தி, செய்திகள், வானிலை செய்திகள், GAJA CYCLONE No comments\n11-11-2018 நேரம் காலை 9:10 மணி நேற்று அதிகாலை வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு மேற்கே நிலைக் கொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று வலு பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) உருவெடுத்தது அது மேலும் தீவிரமடைந்து 10-11-2018 ஆகிய நேற்று இரவு தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அந்தமானுக்கு கிழக்கே ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையை அடைந்தது (Deep Depression) .மேலும் அது தொடர்ந்து தீவிரமடைந்து 11-11-2018 ஆகிய இன்று அதிகாலை ஒரு புயலாக (Cyclone) உருவெடுத்தது ,நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல அது ஒரு ப���யலாக உருவெடுத்தாததால் அதற்கு இலங்கை நாட்டின் தேர்வு சொல்லான #காஜா (#GAJA) என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.அது மேலும் தீவிரமடைந்து வருவதால் அடுத்த இல் மணி நேரங்களில் இன்று 11-11-2018 ஆகிய இன்று இரவு அல்லது 12-11-2018 ஆகிய நாளை அதிகாலை அது ஒரு தீவிர புயல் (Severe Cyclone) என்கிற நிலையை எட்டிவிட வாய்ப்புகள் உள்ளது.மேலும் நான் கடந்த 02-11-2018 அன்று எழுதிய அடுத்து வரக்கூடிய வரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாக இருக்கும் அந்த #காஜா (#GAJA) புயலானது தமிழகத்துக்கு பலன் வழங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வட மேற்கு திசையில் நகர தொடங்கி அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்களின் காரணமாக அது தனது திசையை மாற்றி கிழக்கு - தென் கிழக்கு திசையில் நகர தொடங்கலாம் 14-11-2018 ஆம் தேதி வாக்கில் அது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் முன்பை போல அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்களை கணக்கில் கொண்டு அது மேலும் தென் கிழக்கு திசையில் நகர்ந்து 15-11-2018 ஆம் தேதி வாக்கில் #மகாபலிபுரம் - #காரைக்கால் இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம்.\nநான் இதற்கு முந்தைய பதிவுகளில் பதிவிட்டு இருந்தது போல அந்த புரியலானது தெற்கு ஆந்திரம் மற்றும் சென்னை ,திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வடகோடி கடலோர மாவட்டங்களை நெருங்க முற்படும் பட்சத்தில் அப்பகுதிகளில் நிலவிவரும் வறட்சியான சூழல்களின் காரணமாக அடு சற்று வலுவிழக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது பெரும்பாலும் தற்பொழுது நிலவி வரும் சூழல்களின் அடிப்படையில் அது வலுவுடன் கரையை கடக்க #மகாபலிபுரம் - #காரைக்கால் இடையே உள்ள கடலோர பகுதிகளை தேர்நதெடுக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை மீண்டும் விரிவாக நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொல்கிறேன்.\nகாஜா புயல் செய்தி செய்திகள் வானிலை செய்திகள் GAJA CYCLONE\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கா���் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/56906-father-held-for-rape-of-14-year-old-daughter-in-coimbatore.html", "date_download": "2019-10-21T11:07:42Z", "digest": "sha1:IKAJOKX3GYEC3UH6EZQW5RQ22HPJ5ORM", "length": 23101, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது ?அதிர்ச்சியின் உச்சத்தில் சமூகம் ! | Father held for rape of 14-year-old daughter in Coimbatore", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nஒரு தந்தையின் தாய்மையை அவரின் மகளால் மட்டுமே உணர முடியும் என்பார்கள். இப்படியான எழுத்துகளை கடந்த நமக்கு இந்த சம்பவம் கசப்பாகவே அமையும். ஆம், கோவையில் ஒரு 14 வயது சிறுமியை பெற்ற தந்தையே 3 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் சிறுமியை தனது தந்தையே வன்கொடுமை செய்தது இல்லாமல் சிறுமியின் 2 சித்தப்பாக்களும் ஈடுபட்டனர் என்பதும் இரட்டிப்பு வேதனை\nRead Also -> 'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை (35), சித்தப்பா (28) என இருவர் போக்சோ உள்பட 2 பிரிவுகளின் கீழ் கைது, மற்றொரு சித்தாப்பாவை (23) காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள அரசு உதவிப்பெரும் பள்ளியில் கெட்ட நோக்கத்துடன் தொடுதல் என்ற தலைப்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது. அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வயது சிறுமி மாவட்ட குழந்தைகள் மைய அதிகாரிகளிடம் தனக்கு கடந்த 3 ஆண்டுகளாக தந்தை, சித்தப்பா இருவர் என மூவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததை கூறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில், தந்தை, சித்தப்பா என இருவரை கைது செய்த செல்வபுரம் போலீஸ், மேலும் ஒரு சித்தப்பாவை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பராமரிப்பில் காப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.\n2017ம் ஆண்டு ஒருநாள் அச்சிறுமி வேலைக்கு செல்லும் தனது தாயிடம் வயிற்று வலி என கூற, பதறிய தந்தை நானே சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார். காரணம், எங்கே தாய் அழைத்துச் சென்றால் மகள் கருவுற்றிருந்தால் தெரிந்துவிடுமோ என்ற அச்சம். இவை எல்லாவற்றையும் பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறுமி அம்பலப்படுத்த, காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு சிறுமியின் தந்தை, சித்தப்பாவை கடந்த 5ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றோரு சித்தப்பாவை தேடி வருகின்றனர்.\nRead Also -> நெருங்கும் தேர்தல் பத்திரிக்கை விளம்பரங்களின் கட்டணம் உயர்வு\nஇதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், குழந்தைகளுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு என்பது மிக மிக அவசியம். இச்சம்பவத்தில் சிறுமியின் தாய் சரியாக கண்காணித்திருந்தால் இதை முன்கூட்டியே கண்டறிந்திருக்கலாம். படிக்காத பெற்றோர்களுக்கு மட்டுமின்றி படித்த பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஏனெனில், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது, அவர்கள் கூறுவதை செவிசாய்த்து கேட்பது என இவை எல்லாம் நவீன காலத்தில் குறைந்து வருவது வேதனைக்குரியது. தங்கள் பிள்ளைகள் செல்போனில் அதிக நேரம் எதை பார்க்கின்றனர் என்பதை பெற்றோர்கள் அவசியம் கண்காணிக்க வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் மிக எளிமையான வழியில் தேடி பார்க்கக்கூடிய ஆபாச படங்களும் இதற்கு ஒரு காரணம். ஆபாச படங்கள், வீடியோக்களை முதலில் தவிர்க்க வேண்டும். அதுவும் இதுபோன்ற சம்பவங்களில் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக 25 வயதிற்கு கீழ் உள்ளவர்களே இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.\nRead Also -> 'சபரிமலை தந்திரிக்கு கேரள அரசு சம்பளம் வழங்கவில்லை' தாழமண்மடம் குடும்பம் விளக்கம்\nமேலும், இதுகுறித்து மனநல மருத்துவர் பூர்ணசந்திரிகா கூறுகையில், இதை மாற்றவே முடியாது என்பதில்லை; கட்டுப்படுத்த முடியும். பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவது சட்டத்தின் தலையாய கடமையாக இருக்க வேண்டு��். ஆனால், இங்கு அவ்வாறான நடைமுறை இல்லை. பாலியல் குற்றவாளிகள் சிறிது காலம் சிறையில் இருந்துவிட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்து சுற்றித்திரிக்கின்றனர். மேலும் மேலும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுகின்றனர். சட்டம் அவர்களை கண்காணிக்க தவறுகின்றது. அதனால் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் எளிதாக தப்பி விடுகின்றனர்.\nஅதுபோல பாலியல் நோக்கத்துடன் அணுகுபவர்களை முன்கூட்டியே அடையாளம் காணத்தெரிவது அவசியம். இதற்கு விழிப்புணர்வே அடித்தளமாக அமையும். இதுமட்டுமின்றி, வலைத்தளங்களில் ஆபாச படங்களை பார்ப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமையலாம். குறிப்பாக, குழந்தைகளை ஆபாச படங்களில் ஈடுபத்துவதை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற சம்பவங்கள் அதனால் கூட நடக்க வாய்ப்பிருந்திருக்கலாம். சிறு பிள்ளைகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துதல் சட்டப்படி குற்றமாகும். சட்டத்திற்கு புறம்பானதும் கூட என தெரிவித்தார்.\nRead Also -> தொடரும் வேலை நிறுத்தம் \nமேலும் அவர் கூறுகையில், பாலியல் வன்முறைகளை எதிர்காலங்களில் தடுக்க சில வழிகள் உள்ளன என கூறினார். அவை பின்வருமாறு...\n1. பள்ளிகளில் பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\n2. முன்கூட்டியே குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் எது\n3. தாயிடம் வெளிட்டப்படையாக பேச பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் பிள்ளைகள் ஏதாவது கூறினால், அதை பெற்றோர் செவிசாய்த்து கேட்கவேண்டும். திட்டவோ அடிக்கவோ கூடாது.\n4. பிள்ளைகளை பாலியல் நோக்கத்துடன் அணுகுபவர்கள் வெளியாட்களைவிட பெரும்பாலும் அவர்களை சுற்றியுள்ளவர்களாகவே (குடும்பத்தில் உள்ளவர்கள் உட்பட) இருக்கின்றனர். எனவே, தாய் கவனத்துடன் இருத்தல் அவசியம்.\nRead Also -> \"நாட்டின் வரலாற்றில் மைல்கல் தருணம்\" : மோடி பெருமிதம்\n5. நடப்பது எதுவாயினும் அதை தாயிடம் வந்து கூற வேண்டும் என்பதை பெண் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.\n6. படிக்கும் பருவத்தில் மாணவர்களையும் மாணவிகளையும் பேசக்கூடாது என கட்டுப்படுத்தாமல், அவர்களை உரையாட அனுமதிக்க வேண்டும். அப்போது தான்\nஅவர்களுக்கு அச்சம் நீங்கி பெண்களும் அவர்களை போல சமமான ஒரு பாலினம் என நினைக்க வழிவகுக்கும். தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதை தவிர���ப்பார்கள்.\n7. பிள்ளைகள் பெற்றோர்களுடன் உரையாடுவதை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்ன நடந்தாலும் அதை பெற்றோர்களிடம் வந்து கூற வேண்டும் என பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே பழக்கவேண்டும்.\n8. பள்ளிகளில் ஆசிரியர்களும் தங்கள் மாணவிகளோடு அடிக்கடி உரையாட வேண்டும். வாரம் ஒருமுறை மாணவிகளோடு ஒரு சந்திப்பை பள்ளி ஆசிரியர்கள் நடத்த\nவேண்டும்; அவ்வாறு நடத்தினால், தாயிடம் கூற தயங்கும் பிள்ளை கூட ஆசிரியரிடம் சொல்ல வழிவகுக்கும் என கூறினார்.\nதன்னுடைய உயிரையும் ஒரு பாதியாய் சுமக்கும் பிள்ளையிடம் தந்தையே இவ்வாறு நடந்தால் பிள்ளைகளை தான் சுமந்து பெறாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும்\nபிள்ளைகளை தனது நெஞ்சில் சுமக்கும் ஓர் உன்னத உறவு தந்தை... என்பதுதான் கனத்த இதயத்துடன் நினைவுக்கு வருகிறது. பெண்ணை தெய்வமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. சரிசமமாக, ஓர் உயிராக பார்த்தாலே போதும். அவளை வரையறுக்க வேண்டாம்\n'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா\nவிஸ்வாசம் படம் இங்கெல்லாம் வெளியாவதில் சந்தேகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கர��ப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா\nவிஸ்வாசம் படம் இங்கெல்லாம் வெளியாவதில் சந்தேகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-atlantik-v3-plus-internet-things-aquarium-led-lighting/", "date_download": "2019-10-21T10:05:41Z", "digest": "sha1:XQN2Y7JCV67ROKXMCMLR75F2ZBNJ4HZA", "length": 28079, "nlines": 195, "source_domain": "ta.orphek.com", "title": "ஆர்பெக் அட்லாண்டிக்குக்ஸ் பிளஸ் - ரீஃப் அக்வாரி LED விளக்கு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்பெர்க் அட்லாண்டிக் V3 பிளஸ் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) ரீஃப் அக்ரியூமி LED லைட்டிங்\nபுதிய பதிப்பு அட்லாண்டிக் ஒக்லக்ஸ்\nஉயர்ந்த செயல்திறன் மட்டத்திலான சந்தையில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மீன்வள லைட்டிங் அமைப்பு.\nஅடித்தள தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓர்பியெக் லைட் தொழில்நுட்பத்தில் ஒரு தலைவராக மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்தது மற்றும் ரீஃப் அகுரிமியம் விளக்குகளுக்கான கண்டுபிடிப்பு. நாம் மீண்டும் அதை செய்தோம் எங்கள் புதியது Orphek Atlantik V3 பிளஸ் புதிய இணைய தொழில்நுட்பத்துடன் எதிர்காலத்தில் ஒரு பெரிய படி எடுத்துள்ளது, திங்ஸ் இணைய or சனத்தொகை.\nஆர்பெக் அட்லாண்டிக் V3 பிளஸ் ரீஃப் அக்வாரி LED லைட் தொழில்நுட்பம் அம்சங்கள் வயர்லெஸ் கட்டுப்பாட்டு வசதிகளை வழங்குகிறது, இது உங்கள் செல்போன் அல்லது டேப்லெட்டிலிருந்து உங்கள் லைட் (களை) எளிதாகவும், எந்த நேரத்திலும், உலகில் உள்ள எந்த இடத்திலும் எளிதாக கண்காணிக்க, கட்டுப்படுத்த மற்றும் கண்காணிக்க அனுமதிக்கிறது. அணுகல் கிடைக்கிறது என்று மட்டும், பயன்பாட்டை கட்டணம் இலவசம் என்று மட்டும், பயன்பாட்டை கட்டணம் இலவசம் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் ஃபோனுடன் இணக்கமான ஒன்றாகும்.\nதிட்டம் / கட்டுப்பாட்டு / கண்��ாணித்தல் (IOT)\nATLANTIK V3 பிளஸ் மாறுபாடு பாருங்கள் மற்றும் நீங்கள் என்ன செய்ய முடியும்\nவயர்லெஸ் உலகளாவிய தொலைதூர மற்றும் உள்ளூர் நிரலாக்க, கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு உள்ளமைக்கப்பட்ட\nWi-Fi / 3G மற்றும் 4G இணைய இணைப்பு இணக்கமானது\nIOS (ஐபோன் மற்றும் ஐபாட்) மற்றும் அண்ட்ராய்டு (செல் மற்றும் மாத்திரை)\nஇலவச பயன்பாடுகள் கிடைக்கும் (ஆப் ஸ்டோர் & கூகிள் ப்ளே)\nபல அட்லாண்டிக்குகளை தனித்தனியாக, குழுக்களாக அல்லது ஒற்றுமையில் நிரல்படுத்த திறன்.\nஎட்டு முன் நிறுவப்பட்ட திட்டங்கள் / வரம்பற்ற விருப்ப திட்டங்கள் மற்றும் குழு நிரலாக்க.\nகூடுதல் நிரல்களுக்கான திறன் கொண்ட பெரிய சேமிப்பு.\nஅனைத்து சேனல்களிலும் முழு மினுமினுக்கும் திறன், முப்பரிமாணத்தில் முதிர்ச்சியுடன் கூடிய முப்பரிமாணத்தில் -8%.\nஉட்புற CORAL அழகு, வளர்ச்சி, நிறம் & ஆரோக்கியம் புதிய ஸ்பெக்ட்ரம்\nபுதிய 78 இரட்டை-சிப் ஆற்றல் எல்.ஈ. டி புதிய புதிய தனிப்பயனாக்கப்பட்டது - மொத்தம் எக்ஸ்எம்எல் தனிப்பட்ட எல்.ஈ. டி.\nLED களின் ஏழு வகைகள். பவளப்பாறை வளர்ச்சி, நிறம் மற்றும் ஆரோக்கியத்திற்கான புதிய ஸ்பெக்ட்ரம்.\nபுதிய சூப்பர் நீலம் இன்னும் ஃப்ளூரேசன்ஸ் மற்றும் பவள நிறத்திற்கான எல்.ஈ.டி.\nநான்கு தனி கட்டுப்பாடு மற்றும் நிரலாக்க சேனல்கள்.\nலென்ஸ் விருப்பங்கள்: ஆழமான மற்றும் XXX டிகிரி குறுகிய தொட்டிகளுக்கு பரந்த குவிந்திருக்கும் XXX \"டாங்கிகள் ஆழமான.\nமிக உயர்ந்த PAR / PUR வாட்.\nபுதிய அட்லாண்டிக் V3 + இன் மின் உற்பத்தி 235 வாட்ஸில் அதிகரித்துள்ளது, இது அட்லாண்டிக் V3 உடன் ஒப்பிடும்போது கணிசமான அதிகரிப்பாகும், அது வாட்ஸின் ஒரு சக்தி வெளியீட்டைக் கொண்டுள்ளது.\nஉங்கள் ஒளியுடன் வரும் என்ன என்பதை அறியவும்\nநீர்ப்புகா இணைப்புடன் பவர் கார்ட்\nதுருப்பிடிக்காத எஃகு தொங்கும் கிட்\nஅதாவது நன்றாக ரசிகர்-குறைவான IP65 மின்சாரம்\nவாங்குவதற்கு என்ன கிடைக்கும் என்பதைக் கண்டறியுங்கள்\nORPHEK திசைவி (நீங்கள் சொந்தமாக பயன்படுத்தலாம்)\nORPHEK நுழைவாயில் - X + + அலகுகளை கட்டுப்படுத்தும் திறன்.\nORPHEK ATLANTIK V3 பிளஸ் பற்றி மேலும் விவரங்களைச் சரிபார்க்கவும்\nநான் என்ன செய்ய முடியும்\n18 மற்றும் 30 இடையே ஒரு Kelvin வெப்பநிலை அடைய: சேனல்கள் XX மற்றும் 1.\nஅலை நீளம் / ஊதா ஆக்டினிக் தோற்றத்தை அடையக்கூடியது பவளங்களை பளபளப்புக்கு ஏற்படுத்த��கிறது மற்றும் வண்ணம் காட்டப்படும் வண்ணம் காட்டப்படும் ஸ்பெக்ட்ரம் அதிக அளவில் காணப்படாது: சேனல்கள் 2 மற்றும் 3.\nஒரு சூடான மேலோட்டமான sunlit ரீஃப் அடைய மற்றும் 10K முதல் 18K வரையிலான எல்லைகளை நீட்டவும்: சேனல் 4 உடன் இணைந்து 1.\n10k-30 இலிருந்து ஒளிமின்னழுத்தத்தின் ஒட்டுமொத்த வரம்பை அதிகரிக்கவும்: அனைத்து 4 சேனல்களையும் ஒருங்கிணைத்து, உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றவும்.\n உங்கள் பவளங்களின் அற்புதமான புகைப்படங்களை எடுத்து அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினால், சேனல் 4 கூட படம்பிடிக்கும்.\nX சேனல்களின் SPECTRUMS ஐப் பாருங்கள்\nநான் என்ன செய்ய முடியும்\nபரந்த லென்ஸ்: ஆழமான மற்றும் குறைந்த நிழல் கொண்ட \"டாங்கிகள் வரை மிகவும் நல்ல ஒளி பரவியது அடைய.\nகுறுகிய லென்ஸ்: வலுவான PAR மற்றும் டாங்கிகள் மிகவும் நல்ல பரவல் அடைய \"அல்லது ஆழமான.\n* Orphek XXL \"ஆழமான குறைவாக டாங்கிகள் குறுகிய லென்ஸ் பரிந்துரைக்கிறோம் இல்லை\nஅட்லாண்டிக்குக்ஸ் V3 + மெதுவாக வால்டேஜ் மற்றும் 5 வாட் எல்.ஈ. டி இயங்கும் மெட்டல் ஹாலைடு எதிர்மறையான PAR நிலைகளை உற்பத்தி செய்கிறது, ஆனால் மிக உயர்ந்த ஒளிச்சேர்க்கையான உபயோகமான கதிர்வீச்சுடன் (PUR).\nஅட்லாண்டிக் பிளஸ் ஸ்பெக்ட்ரம் மற்றும் பார் டஸ்ட் (ரானி ஸ்கோப்கே - சால்ஸ்வாசர்வெல்வென்ட்)\nஅட்லாண்டிக் V3 ஸ்பெக்ட்ரம் மற்றும் PAR டெஸ்ட் (ரானி ஸ்கோப்கே மற்றும் ஹென்னிங் வைஸ் - ஹென்னிங்ஸ்- miniriff.jimdo.com)\nஆப்ஸ் உண்மையில் கட்டணமாக இருக்கிறதா\n உங்கள் தொலைபேசியில் இணக்கமான விருப்பத்தை மட்டும் கிளிக் செய்யவும்\n அதை வாங்க வேண்டிய தேவைகள் எது\n நீங்கள் மாஸ்டர் கேட்வேயை வாங்கிக்கொள்ள வேண்டும்.\nஒரு தரையில் முறித்தல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆர்பீகத்தின் குறிக்கோள் ஒரு திடமான மற்றும் நம்பகமான கட்டுப்பாட்டு அமைப்பை வழங்குவதாகும், அது உங்கள் தொட்டிகளுக்கு நீங்கள் விரும்பும் தோற்றத்தை பெறுவதற்கு உதவுகிறது.\nவைஃபை இணைப்பை இணைப்பதன் மூலம் Orphek நுழைவாயில் நீங்கள் வேகமாக, அவுட் ஆஃப் பெட்டி அமைப்பு & உங்கள் விளக்குகள் கட்டுப்படுத்த மற்றும் நிரல் திறன் அனுபவிக்க முடியும்\nஇணைய அணுகல் கிடைக்கக்கூடிய உலகில் எங்கிருந்தும்.\nபெரிய செய்திகள்: ஒன்று Orphek நுழைவாயில் 200 + தனித்தனி அலகுகளை கட்டுப்படுத்த மற்றும் நிரூபிக்கும் திறன் ��ள்ளது\nநான் PRODUCT வின் விமர்சனங்கள் / மறுபரிசீலனை செய்ய முடியுமா\nஇந்த விரிவான பரிசீலனைக்கு (ரன்னி ஸ்கோப்கே - சால்ஸ்வாஸர்வெல்வென்ட்)\nஆர்பெக் ATLANTIK V3 + (பிளஸ்) விமர்சனம்\nஇந்த உன்னதமான வீடியோ காட்சியை பாருங்கள் (recifalnews.fr)\nஅழகான கோல்களும் டாங்க் டிஸ்ஸையும் (பசிபிக்- Japan.co.ltd மூலம் நவீன கோரல் ரீஃப் அக்ரியியம் பிளஸ்)\nவாங்குவதற்கு முன்பே உங்களுக்கு தேவையான விவரங்கள் வேண்டுமா\nஇங்கே நீங்கள் அனைத்து குறிப்புகள் இருக்க முடியும்:\nஒளி அலகு உடல் பொருள்: கருப்பு அக்ரிலிக் வீடுகள் மற்றும் வெள்ளி துருப்பிடிக்காத எஃகு கிரில்\nலைட் யூனிட் எடை: எக்ஸ்எம்எல் பவுன்ஸ் (16.7kg)\nபவர் பாக்ஸ் எடை: எக்ஸ்எம்எல் பவுண்ட் (2.2 கிலோ)\nதொகுப்பு பரிமாணங்கள் / எடை\nஉயரம்: 7 \"(180 மிமீ)\nதொகுப்பு எடை: 26 பவுண்டுகள் (22 கிலோ)\nதொகுப்பு VW: 26 பவுண்டுகள் (24.2 கிலோ)\nலைட் யூனிட் இருந்து பவர் பாக்ஸ் செய்ய நீர்ப்புகா இணைப்பு கொண்ட பவர் நீட்டிப்பு தண்டு: மொத்தம் XXX \"(112)\nஎக்ஸ் எஃகு கேபிள்கள்: 2 \"(9.84 மிமீ)\n1 எஃகு கேபிள்: 70.86 \"(1.8 மீ)\nவெளிப்புற சராசரி நன்கு இயக்கி\nசராசரி நன்கு இயக்கி மாதிரி: HLG-240H-48A\nஉள்ளீடு மின்னழுத்தம்: 100-240 / VAC277 - VAC வட அமெரிக்காவில் மட்டுமே\nஅதிர்வெண்: 47 ~ 63Hz\nசக்தி நுகர்வு: 220 ~ 235 வாட்\nPF (சக்தி காரணி) 0.973\nஉள்ளீடு தற்போதைய (ஆம்ப்ஸ்) 0.883\nஉள்ளீடு மின்னழுத்தம் (V) 217\nவெளியீடு மின்னழுத்தம் (V) 48\nமின் கடையின்: பொருத்தமான இடம்\nநான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்\n நீங்கள் தயாரிப்பு பக்கத்தில் படிக்க நிறைய உள்ளது, எனவே இங்கே அனைத்து சிறந்த தகவல் வருகிறது: ORPHEK நீங்கள் ஒரு புதிய புதிய ஆண்டு விற்பனை கொடுக்கிறது டாலர் / 10 / X $ அசல் விலை டாலர் $ 25 மற்றும் அது உங்கள் USD $ XXIS DISCOUNT\nஎன் லைட் (எஸ்) வந்துவிட்டது\nஎன் ATLANTIK V3 PLUS ஐ நிறுவ முன் எனக்கு என்ன தேவை\nஆர்பெக் அட்லாண்டிக் V3 மற்றும் கையேடு PDF\nஆர்பெக் கேட்வே கையேடு PDF\nஆர்பெக் அட்லாண்டிக் V3 பிளஸ்-பவள வண்ணம் மற்றும் வளர்ச்சிக்கு சிறந்த ஒளி ஸ்பெக்ட்ரம்\nஅட்லாண்டிக்கு ஆய்வு ரீஃப் பில்டர்ஸால்\nஏன் நீங்கள் ஆர்ஃபீக்கைத் தேர்ந்தெடுத்தீர்கள்\nவாடிக்கையாளர் தனது புதிய ATLANTIKS மதிப்பாய்வு\nமற்றொரு மகிழ்ச்சியான ஆர்பெக் அட்லாண்டிக்கு உரிமையாளர்\nATLANTIK OWNER தனது புதிய ATLANTIKS இனிய காட்டுகிறார்\nFLORIDA ஒரு ஏழு \"REEF டாங்க் விளக்குகள் ATLANTIK\nஅட்லான்டிக் மாவ்ரோ அண்டு அவுஸ்திரேலியாவால் பரிசீலனை செ���்யப்பட்டது\nATLANTIK விளக்குகள் பிரஞ்சு கிளையன் ரீஃப் AQUARIUM\nATLANTIKS பிரிட்டனில் LED எடுக்கும்\nATLANTIK எல்.டி.க்கள் வளரும் CORALS குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது\nவாடிக்கையாளர் எல்இடி லைட்ஸ் விமர்சனம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏ��்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/80s-reunion-held-style-056880.html", "date_download": "2019-10-21T10:22:36Z", "digest": "sha1:WCRUS7ZWLBVZH6PCK6WDQD3CDOM4L5A6", "length": 15032, "nlines": 205, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒன்று கூடி பழைய நினைவுகளை அசை போட்ட நடிகர்- நடிகைகள் #80sreunion | 80s reunion held in style - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n15 min ago காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n19 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\n22 min ago “அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \n57 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nNews மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒன்று கூடி பழைய நினைவுகளை அசை போட்ட நடிகர்- நடிகைகள் #80sreunion\nஒன்று கூடிய 80s திரை பிரபலங்கள் ரீயூனியன்- வீடியோ\nசென்னை: 80களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிககைளின் 9வது சந்திப்பு நடைபெற்றுள்ளது.\n1980களில் பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து பழைய நினைவுகளை அசை போட்டு வருகின்றனர்.\nஇந்த சந்திப்பு கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.\n9வது ஆண்டு சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. ஆண்டுதோறும் அந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒரே நிறத்தில் உடை அணிவது வழக்கம். இந்த ஆண்டு ஊதா கலரு உடை அணிந்து வந்திருந்தனர்.\nஇந்த வருடாந்திர சந்திப்பு நடக்க முக்கிய காரணம் நடிகைகள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிசி தான் என்பது குறிப்பிடத்தக்கது. 80களில் பிரபலமாக இருந்த நடிகைகள் இன்னும் இளமையாகவே தெரிகிறார்கள்.\nஇந்த ஆண்டு சந்திப்பில் நடிகர்கள் அர்ஜுன், சத்யராஜ், சுமன், ரஹ்மான், சரத்குமார், பாக்யராஜ், மோகன்லால், ஜெயராம், ஜாக்கி ஷ்ராஃப், நரேஷ், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது குடும்பத்தாருடன் போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து அவர் நேரடியாக சென்னை வந்து வருண்டாந்திர சந்திப்பில் கலந்து கொண்டாராம்.\nமோகன்லால் மாலுமியாக மிரட்டும் மரைக்கார்:அரபிக்கடலிண்டே சிம்ஹாம் - மார்ச் ரிலீஸ்\nமோகன்லாலின் லூசிபர் வெற்றி… 3 பாகங்களாக வெளியிட பிருத்விராஜ் பிளான்\nயானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nவிஜயகாந்த், அர்ஜூன் படங்களை ஞாபகப்படுத்தும் காப்பான் - சினிமா விமர்சனம்\nமலையாளத்தில் முதன்முறையாக மோகன்லால் உடன் ஜோடி சேரும் த்ரிஷா\nமோகன்லால் ரசிகர்களுக்கு ஓணம் வந்தாச்சு... இட்டிமணி மேட் இன் சீனா செம கலக்கல்\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் 3ஜி - ஒய் ஜி மகேந்திரனை வாழ்த்திய மோகன்லால்\nKaappaan Teaser புலியாக மாறிய சிங்கம்: சூர்யாவுக்கு ஒரு ஹிட் பார்சல்\nபோலீஸ்காரர் நெஞ்சில் மிதித்த சூப்பர் ஸ்டார்: முதல்வரிடம் புகார் அளித்த காவலர்கள்\nரொம்ப தெளிவு: மீடியா மீது பழியை போட்டு காப்பான் அப்டேட் கொடுத்த சூர்யா\nவிஷால், அனிஷா நிச்சயதார்த்தத்திற்கு மனைவியுடன் வந்த சூப்பர் ஸ்டார்\nதமிழன்டா: வேட்டி, சட்டையில் சென்று பத்மஸ்ரீ விருது வாங்கிய பிரபுதேவா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபுள்ளிங்கோ.. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ரெயின்போ சேலன்ச்\n பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க.. இயக்குநர் செல்வா காட்டம்\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ�� காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-s-velai-illa-pattathari-legal-trouble-207401.html", "date_download": "2019-10-21T09:46:39Z", "digest": "sha1:B7TN35BURSTQIYASN3FN373LSS2X2KWL", "length": 19774, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிராக திரளும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்கள் | Dhanush’s Velai Illa Pattathari in legal trouble - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n21 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n26 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n33 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n43 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிராக திரளும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்கள்\n\"தம்பி மாதிரி என்னைய செயின்ட் ஜான்ஸ் பள்ளியிலா படிக்க வைத்தீர்கள். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தானே படிக்க வைத்தீர்கள். அதனால் ஆங்கிலம் சரளமாக என்னால் பேசமுடியவில்லை. எனக்கு எங்கும் வேலையும் கிடைக்கவில்லை\" என்று தனுஷ் தன்னுடைய வேலையில்லா பட்டதாரி படத்தில் வசனம் பேசியிருப்பார்.\nஇந்த வசனத்துக்கு ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வசனத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்கள்.\nதண்டச்சோறு என்று திட்டும் தந்தையிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டும் தனுஷ், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்த காரணத்தால்தான் தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லை என்று தாழ்வுமனப்பான்மையோடு இருப்பதாக வசனம் பேசியிருப்பார்.\nஇந்த வசனக்காட்சி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்களை புண்படுத்துவதாக உள்ளது என்று பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் காவிதாசன் தெரிவித்து உள்ளார். வசனக் காட்சியை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பாரம்பரியமானது. இந்தியா முழுவதும் 150 கல்வி நிறுவனங்களுடன் இது செயல்படுகிறது. நல்ல தலைவர்களை இப்பள்ளி உருவாக்கி வருகிறது. இந்த படத்தை இயக்கிய டைரக்டருக்கும், இதில் நடித்த தனுசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.\n‘ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்து விட்டு வருபவர்கள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள். ஆனால், தனுஷ், வயிறுமுட்ட மது குடிப்பதும், சிகரெட் பிடிப்பதுமாக இருக்கிறார்' என்று பள்ளியின் மற்றொரு மாணவர் கூறியுள்ளார்.\nஇந்த பள்ளியில் படித்த பல பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், ஆங்கில பேராசிரியர்களாவும் பணியில் உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைவருமே ஆங்கிலம் சரளமாக பேசுகின்றனர். இந்த உண்மை தெரியாமல் தங்கள் பள்ளியை கேவலப்படுத்திவிட்டதாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் மாணவர், பிரதமர் நரேந்திர மோடியும் ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் இரு வருடங்கள் பணியாற்றியுள்ளார் என்று பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.\nசுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்டு ஒழுக்கத்தை மட்டுமே போதிக்கும் ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றி இப்படி தரக்குறைவாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறும் இவர்கள், வேறு ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தின் பெயரை கூறியிருக்கலாமே என்கின்றனர்.\nஇது குறித்து கருத்து கூறியுள்ள இயக்குநர் வேல்ராஜ், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன��� இந்த வசனத்தை வைக்கவில்லை. தமிழ் மீடியத்தில் படித்தோம் என்கிற தாழ்வு மனப்பான்மையை உடைத்து அவர் எப்படி முன்னேறுகிறார் என்பதுதான் கதை. படத்தின் இரண்டாவது பாதியில் ஹீரோவை நேர்மையானவராகவும், வெற்றிபெறுபவராகவும்தான் காட்டியுள்ளோம். அது அந்த பள்ளியில் படித்த காரணத்தினால்தான் சாத்தியமாகிறது என்ற வேல்ராஜ், இந்த வசனம் யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஏற்கனவே இப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடித்த காட்சி போஸ்டர்களில் அச்சிட்டு ஓட்டப்பட்டதற்கு புகையிலை ஒழிப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்தது. இப்போது மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.\nவிஐபி 2... மீண்டும் தனுஷ் ஜோடியாகிறார் அமலாபால்\nவிமர்சனங்களால் பாதிக்கப்படாத மாரி.. \"விஐபி\"யை வீழ்த்தி வசூல் சாதனை\nவிரைவில் வருது “விஐபி பார்ட் 2” - எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்\n100 நாட்களை கடந்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி\n‘வேலையில்லா பட்டதாரி’க்கு எதிரான வழக்கு... தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்\nஎதிர்ப்பு எதிரொலி: வேலையில்லா பட்டதாரியில் சர்ச்சை வசனம் நீக்கம்\nவேலையில்லா பட்டதாரி போஸ்டர் விவகாரத்தில் நடவடிக்கை- டிஜிபி உறுதி\nமுதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி\nமறைந்த நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி... வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் பெயர் ரகுவரன்\nஇன்றைய ரேஸில் வெல்லப் போவது யார்\nதனுஷ் 25: ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி வாகை சூடுமா\nநடிகராவது சுலபம். ஆனால், நிலைத்து நிற்பது சிரமம்...: தனுஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/israel.html", "date_download": "2019-10-21T11:11:32Z", "digest": "sha1:PSJUFKACIZOZL6LLDZGJF7MX2NGT4XZ4", "length": 13556, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகிஸ்தான் அதிபருடன் அமெரிக்க தூதர் அவசர சந்திப்பு | us envoy meets pak president - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n36 min ago சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n47 min ago “அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n1 hr ago காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n1 hr ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nNews தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிப்பது ஏன் தெரியுமா\nEducation 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான் அதிபருடன் அமெரிக்க தூதர் அவசர சந்திப்பு\nஅமெரிக்காவுக்கான பாகிஸ்தான் வெண்டி சேம்பர்லின் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை வியாழக்கிழமைஅவசரமாக சந்தித்துப் பேசினார்.\nஇந்த விமானத் தாக்குதலில் தொடர்புடைய ஆப்கான் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது அரேபியகூட்டாளிகள் குறித்த விவரங்களை பாகிஸ்தான் நிச்சயம் அறிந்திருக்கும் என அமெரிக்கா நம்புகிறது.\nஎங்களுடன் பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்காலின் பாவல் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் ராணுவமும் அந் நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயும் ஆப்கன் தலிபான் தீவிரவாதிகளுடனும்ஒசாமா பின் லேடனுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளன. இதனால், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள்,தாக்குதல் திட்டம் ஆகியவை குறித்து பாகிஸ்தானுக்குத் தான் அதிக விவரம் தெரிந்திருக்க வேண்டும் எனநம்பப்படுகிறது.\nஇந் நிலையில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை அமெரிக்கத் தூதர் வெண்டி சேம்பர்லின் அவரதுஇல்லத்தில் சந்தித்துப் பேசினார்.\nதாக்குதல் விஷயத்தில் அமெரிக்கா நடத்தும் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்என்று அவர் கேட்டுக் கொண்டார். முழுமையாக ஒத்துழைப்பதாக முஷாரப் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nநியூயார்க்கில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ரஜினிகாந்த்... வைரலாகும் புகைப்படம்\nசர்காரில் இரண்டு முறை விஜய் இன்ட்ரோ பாடல்\nவயதை காரணம் காட்டுவது கீழ்த்தரமான செயல்… ஆத்திரமடைந்த பிரபல நடிகை\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nநியூயார்க் நகரம் திக்குதே தெணறுதே.. - உருகும் நயன்தாரா ரசிகர்கள்\n20 கோடி பேர் பார்த்த “ஸ்டார் வார்ஸ்” டிரெய்லர் – மகிழ்ச்சியில் டிஸ்னி\nமாட்டிக்கிட்டு முழிக்கும் கேப்டன் ஜாக்.. சுவாரஸ்யமான பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் -5..\nரோட்டில் நின்றவரை காரால் இடித்துத் தள்ளிய லின்ட்சே லோஹன் கைது\nபாட மாட்டேன் என்ற விரதத்தை மண்டேலாவுக்காக உடைத்த கார்லா ப்ரூனி\nபோஸ் கொடுக்க 1 மில்லியன் டாலர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்\nஇவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க.. மறைக்க வேண்டியதை... மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்\nடோட்டலா கதையவே மாத்திட்டாரு… வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/in-media-case-p-chidambaram-says-that-he-will-be-in-custody-till-monday-361528.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T10:55:54Z", "digest": "sha1:IGJS2KEAYL7FNJHYFSFCQQSLB7YUUMTI", "length": 19574, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "திங்கள் வரை காவலில் இருக்கிறேன்.. நீதிமன்றத்தில் சொன்ன ப.சிதம்பரம்.. பின்னணியில் அல்டிமேட் காரணம்! | In Media Case: P Chidambaram says that he will be in custody till Monday - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை ���டைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஅலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nMovies சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிங்கள் வரை காவலில் இருக்கிறேன்.. நீதிமன்றத்தில் சொன்ன ப.சிதம்பரம்.. பின்னணியில் அல்டிமேட் காரணம்\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை திங்கள் கிழமை வரை சிபிஐ காவலில் வைத்து இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, இதனுள் நிறைய உள்வழக்குகள் இருப்பதும், நிறைய புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதும் கண்டிப்பாக தெரியும். இந்த வழக்கில் ப. சிதம்பரம் தரப்பில் மொத்தம் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமுதல்மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தரப்பு மனுதாக்கல் செய்துள்ளது. இதில் ப. சிதம்பரத்தை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறை உத்த��வு பிறப்பித்துள்ளது.\nதமிழர்களின் வரலாற்றை பறைசாற்ற திட்டம்.. கடல் அகழாய்வில் களமிறங்கும் தொல்லியல் துறை.. அதிரடி முடிவு\nஅதற்கு அடுத்தபடியாக இன்னொரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதும் செப்டம்பர் 5ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது,\nஇது இல்லாமல் ஐஎன்எக்ஸ் வழக்கில் தனக்கு காவல் வழங்கப்பட்டதே தவறு. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனக்கு காவல் கொடுத்ததே தவறு என்று கூற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை திங்கள் அல்லது செவ்வாய் கிழமை நடக்க உள்ளது.\nஇந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை திங்கள் கிழமை நடக்கும் என்பதால் அன்று வரை சிபிஐ காவலில் இருக்க தயார் என்று ப. சிதம்பரம் தரப்பு கூறியுள்ளது. சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கில் திங்கள் கிழமை விசாரணை நடக்கும், அதுவரை என்னை விசாரிக்கட்டும், அதன்பின் மொத்தமாக நான் வெளியே வந்து கொள்கிறேன், அதுவரை காவலில் இருக்கிறேன் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.\nஇதற்கு காரணம் இருக்கிறது. இன்று சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருடைய காவல் இன்றோடு முடிகிறது. ஒருவேளை சிபிஐக்கு இன்று காவலை நீட்டிக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்படுவார். ஆம் சிபிஐ காவலும் இல்லாத, பெயிலும் இல்லாத நிலையில் அவர் சிறை செல்வார். நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அவர் அடைக்கப்படுவார்.\nஇந்த நிலையில் திஹார் சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக ப. சிதம்பரம் சிபிஐ காவலிலேயே தொடர முடிவு எடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இன்று சிபிஐ கோர்ட்டிலும் ப. சிதம்பரம் தரப்பு இதே கோரிக்கையையே வைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் ப சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/shut-down-protest-begins-tamil-nadu-272184.html", "date_download": "2019-10-21T10:30:18Z", "digest": "sha1:OI47VLWOMHTGULSA3Y5D6L2AIJAPRCM5", "length": 14928, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டுக்காக.. தமிழகம் முழுவதும் முழு அடைப்பு.. பெட்டிக் கடைகள் கூட பல ஊர்களில் மூடல்! | Shut down protest begins in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநாங்குநேரிக்குள் புகுந்த வசந்த்குமார்.. போலீஸ் விசாரணை\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு\nசெல்லம்மாள் மண���பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்லிக்கட்டுக்காக.. தமிழகம் முழுவதும் முழு அடைப்பு.. பெட்டிக் கடைகள் கூட பல ஊர்களில் மூடல்\nசென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியுள்ளது. 90 சதவீத ஊர்கள் முடங்கிப் போயுள்ளன. பல ஊர்களில் பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை.\nதமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று இன்று காலை வேலைநிறுத்தம் தொடங்கியது.\nஅனைத்து ஊர்களிலும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மளிகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ்கள் பெரும்பாலும் ஓடவில்லை. தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை.\nசரக்கு லாரிகள், மணல் லாரிகள் என எந்த லாரிகளும் ஓடவில்லை. மினி பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. பெரும்பாலான ஊர்களில் ஊரே வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆங்காங்கே அமைதியான முறையில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.\nசென்னையிலும் முழு அடைப்பு கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.\nகோவை, திருப்பூர் ஆகிய தொழில் நகரங்களில் முழு அளவில் போராட்டம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜல்��ிக்கட்டு பாணியில் தன்னெழுச்சி போராட்டம்.. ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மக்கள்\nஜல்லிக்கட்டுக்கு மீண்டும் ஆபத்தா.. தீவிரமாக களம் இறங்கும் பீட்டா\nதிமிறிய காளைகளை தில்லாக அடக்கிய காளையர்கள்... சிவகங்கையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்\nகாளியம்மனிடம் சேர்ந்துவிட்ட களம்பல கண்ட ’காளி’.. கண்ணீர்வடிக்கும் திண்டுக்கல்வாசிகள்\nதிருச்சி கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு… மாடுபிடி வீரர்; இரண்டு காளைகள் பலி\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\n2 வீட்டுமனைகள், கார், பைக் என பரிசு மழை... கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்\nதேன் கூட்டைக் கலைக்கவே வாகனத்திற்கு தீவைத்தோம்.. போலீஸ் பரபரப்பு சாட்சியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விறுவிறு ஜல்லிக்கட்டு.. 250 காளைகள்.. 200 காளையர்கள் செம மோதல்\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு... காளை முட்டியதில் இருவர் பலி\nஅடேங்கப்பா.. 1,353 காளைகள்.. கின்னஸ் சாதனை படைத்தது விராலிமலை ஜல்லிக்கட்டு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njallikattu protest shutdown tamil nadu ஜல்லிக்கட்டு போராட்டம் முழு அடைப்புப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D...-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E2%80%99-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!&id=1558", "date_download": "2019-10-21T10:16:00Z", "digest": "sha1:DLIHHIKGYXLV7NVGKUTTFIZ5ANDODZXL", "length": 10288, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nநாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்... வீட்டுக்குள் ‘மினி’ செக்கு\nநாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்... வீட்டுக்குள் ‘மினி’ செக்கு\nஉடலுக்கு ஆரோக்கியம் கொடுத்துவந்த பல பாரம்பர்ய முறைகள் இன்று பெரும்பாலும் நம்மிடையே இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் மரச்செக்கு எண்ணெய்யும் ஒன்று. ஆனால், சமீப காலமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்பு உணர்வின் காரணமாக ஓரளவு மரச்செக்கு எண்ணெய் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் வெளியே கிடைக்கும் எண்ணெய் வகைகளில் பெரும்பாலானவை கலப்படம் செய்யப்பட்டது என்பதுதான்.\nநாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எண்ணெய் கலந்திருக்கும். இந்த அளவுக்கு உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்களை வாங்கும் மக்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால்தான் மரச்செக்கு எண்ணெய் வகைகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. பளபளக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையாகும் எண்ணெய்கள் உடலுக்கு நன்மை தருகிறதா என்றால் கேள்விக்குறிதான். மரச்செக்கு என்று சொல்லி விற்கப்படும் எண்ணெய்களிலும் போலியானவை கலந்திருக்கிறது. நேரிலேயே வரவழைத்து நம் கண்முன்னே செக்கை ஆட்டிக் கொடுக்கும் மரச்செக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nஇந்நிலையில் எண்ணெய் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எண்ணெய் அதிகமாக உபயோகப்படுத்தும் மக்களுக்குத் தூய எண்ணெய் பெறும் வகையிலான இயந்திரம் ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்த வண்ணம் இருந்தன. தமிழ்நாட்டில் இந்த நவீன செக்கை தயாரித்து விற்பனை செய்து வரும் வடிவேல் குமாரிடம் பேசினோம்.\n\\\"நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல அரிய விஷயங்களை இன்று நாம் கைவிட்டுவிட்டோம். ஆனால், அதன் பின்னர்தான் பல நோய்களுக்கு ஆளாகி இருக்கிறோம். அதற்குக் காரணம், பளபளப்பாக உள்ள உணவுப்பொருட்கள் நல்லது என்ற வாசகம் நம்மிடையே திட்டமிட்டு பரப்பட்டது. அதன்படி, ரெடிமேடாக கிடைத்த உணவுகளும், உணவுப் பொருட்களும் நமது வாழ்வை அழிவை நோக்கித் திருப்பியது. அதில் குறிப்பிடத்தக்கது எண்ணெய் வணிகம்தான். அதன் பிடியில் இருந்து தப்பிக்கவே இந்தக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த எண்ணெய் பிழியும் நவீன செக்கில் இருந்து தொடர்ந்து ஐந்து மணிநேரம் வரைக்கும் எண்ணெய் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதன் பின்னர் சிறிது ஓய்வு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ எள்ளையோ அல்லது தேங்காயையோ 20 நிமிடத்தில் பிழிந்து எண்ணெய்யை எடுத்துக் கொள்ள முடியும். எண்ணெய் அரைக்க ஸ்குரூவிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் எண்ணெய் பிழியும்போது ஏற்படும் வெப்பமும் குறைவாகவே இருக்கும். இதில் வெளிப்படும் வெப்பம் அதிகபட்சமாகவே 25 டிகிரி அளவுக்குத்தான் இருக்கும்.\nஇது ஒரு அத்தியாவசியமான பொருளும் கூட. இந்த இய��்திரம் உபயோகப்படுத்துவதால் நமக்குத் தேவையான எண்ணெய்களை நாமே சொந்தமாக உற்பத்தி செய்ய முடியும். இதற்காகச் செலவிடப்படும் தொகை வாங்கும் தொகை மட்டும்தான். இந்தக் கருவி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கும். இப்போதைக்கு விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பிக்கும்போது விலை குறையும் வாய்ப்பு அதிகம். இதில் எடுக்கும் எண்ணெய்யில் எந்தவிதமான வேதிப்பொருளும் மாறாமல் சுத்தமான எண்ணெய்யாக கிடைக்கிறது. கலப்பட எண்ணெய்க்கு இது மாற்றாக இருக்கும்\\\" என்றார்.\nஇதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையையே 100% பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஆனால், கலப்படத்தைத் தவிர்க்க நிச்சயம் உதவும் எனச் சொல்லலாம்.\nகோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராம�...\nயாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது\nஸ்மார்ட்போன் தரவுகளை பாதுகாக்க புதிய வி�...\nபோல்ட் வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/oct/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3250292.html", "date_download": "2019-10-21T09:47:10Z", "digest": "sha1:EX74DFCF2UBNTQ44GJBRTTYQLKLQYDA4", "length": 8056, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிபோதையில் தகராறுசெய்தவா்களுக்கு கத்திக்குத்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகுடிபோதையில் தகராறு செய்தவா்களுக்கு கத்திக்குத்து\nBy DIN | Published on : 09th October 2019 06:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒரத்தநாட்டில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட 4 போ் காயமடைந்தனா்.\nஒரத்தநாடு யானைக்காரத் தெருவைச் சோ்ந்த சமுத்திரன் மகன் ராகவன் (35). இவா் மற்றும் இவரது நண்பா்கள் சிலா் ஒரத்தநாடு மதுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனா்.\nஅதே கடையில் புதூரைச் சோ்ந்த கருணாநிதி மகன் விஜயராகவன் (22), பரமசிவம் மகன் மகாகவி(25), தமிழ்ச்செல்வன் மகன் குகன்(20), விஜயகுமாா் மகன் சிவப்பிகாஷ்(25) ஆகிய நான்கு பேரும் மது அருந்தினா்.\nஅப்போது ராகவன் மற்றும் விஜயராகவன் தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது, விஜயராகவன் உள்பட 4 பேரும் சோ்ந்து ராகவனைத் தாக்கியுள்ளனா். இதில் ஆத்திரமடைந்த ராகவன் தான்வைத்திருந்த கத்தியால் விஜயராகவன், மகாகவி, குகன், சிவப்பிரகாஷ் ஆகியோரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.\nஇதில் காயமடைந்த 4 போ் மற்றும் ராகவன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/17083-tncc-chief-k-s-azhagiri-on-farmers-suicide.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-21T10:25:49Z", "digest": "sha1:3VKCJWSMAZOF5DFQWTCBYKEDXTRRTY7Z", "length": 12776, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "மோடி நிகழ்ச்சி அரங்குக்கு வெளியே கைகலப்பில் சிக்கிய ராஜ்தீப் சர்தேசாய் | மோடி நிகழ்ச்சி அரங்குக்கு வெளியே கைகலப்பில் சிக்கிய ராஜ்தீப் சர்தேசாய்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nமோடி நிகழ்ச்சி அரங்குக்கு வெளியே கைகலப்பில் சிக்கிய ராஜ்தீப் சர்தேசாய்\nபத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் அமெரிக்காவில் மோடி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.\nஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்காவில் மேடிஸன் ஸ்கொயர் கார்டனில் நரேந்திர மோடி பேசினார். நிகழ்ச்சியின் துவக்கத்த���ற்கு முன்பு அரங்குக்கு வெளியே ஆயிரக்கணக்கான மோடி ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.\nஅங்கு செய்தி சேகரிக்க சென்றிருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய், ஏற்கெனவே அங்கு கூடியிருந்த சில மோடி எதிர்ப்பாளர்களை பேச அழைத்ததால், மோடி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.\nஇது பற்றி நேற்று இணையத்தில் வெளியான வீடியோவில், ராஜ்தீப், அங்கிருப்பவர்களால் தாக்கப்படுவது பதிவாகியுள்ளது. ராஜ்தீப்-க்கு ஆதரவாக ட்விட்டரிலும் #IStandWithRajdeep என்ற ஹேஷ் டேக் பிரபலமானது.\nஆனால் இன்று காலை வெளியாகியிருக்கும் வேறொரு வீடியோ பதிவில், அங்கிருக்கும் ஆதரவாளர்களை ராஜ்தீப் ஆபாசமாக திட்டுவதும், பதிலுக்கு அவர்கள் திட்டுவதும், தொடர்ந்து முதலில் ராஜ்தீப் தாக்க முற்பட்டதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவையும் தற்போது பலர் பகிர்ந்து வருகின்றனர்.\nகைகலப்புமேடிஸன்மோடி ஆதரவாளர்கள்மோடி எதிர்ப்புராஜ்தீப் சர்தேசாய்பத்திரிக்கையாளர் தாக்கு\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்: ராம் மாதவ் கருத்து\nதெலுங்குதேச மூத்த தலைவர் ஆதிரநாராயண ரெட்டி பாஜகவில் இணைந்தார்\n''கடினமான நேரங்களில் துணை நிற்போம்'': பரூக் அப்துல்லா பிறந்த நாளில் மம்தா உறுதி\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nவங்கதேச கிரிக்கெட் முன்னணி வீரர்கள் போர்க்கொடி: இந்தியத் தொடரைப் புறக்கணிப்பு\n‘தூய்மையான இந்தியா’ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்: அழுக்குப்படிந்து கிடந்தது டெல்லி தபால் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/general-elections-2019-pm-modi-promises-grand-vidyasagar-statue-amid-battle-with-trinamool-2038492", "date_download": "2019-10-21T09:49:28Z", "digest": "sha1:P2ANYRPCEK3QNA54JJZNTQAUA6SD7QYY", "length": 11824, "nlines": 102, "source_domain": "www.ndtv.com", "title": "Lok Sabha Election 2019: Pm Narendra Modi Promises Grand Ishwar Chandra Vidyasagar Statue Amid Battle With Trinamool Congress | சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்: மோடி உறுதி", "raw_content": "\nசேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்: மோடி உறுதி\nGeneral Election 2019: கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் சேதப்படுத்திய ஈஸ்வர் சந்திரா வித்யாசகர் சிலை மீண்டும் அதே இடத்தில் புதுப்பொலிவுடன் நிறுவப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.\nElections 2019: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்களே வித்யாசகர் சிலையை சேதப்படுத்தியதாக மோடி கூறியுள்ளார்.\nகொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.\nமுன்னதாக கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது 'கோபேக் அமித்ஷா' என கல்லூரி மாணவர்கள் சிலர் பதாகை எந்தி நின்றதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதைத்தொடர்ந்து, அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையில் பெரும் மோதல் ஏற்பட்டது.\nஇந்த மோதலில் வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலை உடைப்புக்கு அவர்களே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தன.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் தொ��்தரவுகளை நாங்கள் மீண்டும் சந்தித்தோம், கொல்கத்தாவில் நடந்த அமித்ஷா பேரணியில் கலவரத்தை ஏற்படுத்தி அவர்கள் வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தினர். இவர்களை போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககப்பட வேண்டும்.\nவித்யாசகரை பின்பற்றுபவர்கள் நாங்கள்.. அதனால், கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரெடிக்-ஒ-'பிரெயின் தனது டிவிட்டர் பதிவில், மோடி ஒரு பொய்யர் என குறிப்பிட்டுள்ளார்.\nகொல்கத்தாவில் நடந்த அமித்ஷா பேரணி செல்லும் வழியில் இருந்த வித்யாசகர் கல்லூரி அருகில் ஏற்பட்ட மோதலை தொடரந்து, அங்கிருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது.\n'கோபேக் அமித்ஷா' என கல்லூரி மாணவர்கள் சிலர் பதாகை எந்தி நின்றதே முதலில் வன்முறை ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, காவி உடை அணிந்த பாஜக ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட துவங்குகின்றனர். இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில், கல்லூரி வாயில் கதவுகளை உடைத்து உள்ளே செல்கின்றனர்.\nஇதுகுறித்து அமித்ஷா கூறும்போது, மம்தா பானர்ஜியின் கட்சி ஆட்களே வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு பாஜகவினரை குற்றம்சாட்டுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nமோடி - சீன அதிபர்கள் சந்திப்பதையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nதிசை மாறும் இந்து அமைப்பின் நிறுவனர் கொலை வழக்கு: பயங்கரவாதிகள் தாக்குதலா\nதிசை மாறும் இந்து அமைப்பின் நிறுவனர் கொலை வழக்கு: பயங்கரவாதிகள் தாக்குதலா\nCivil Services Exam:ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகிறது\nதமிழக இடைத்தேர்தல் : மதியம் ஒரு மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விபரம்\nஅமித் ஷாவை சந்திக்கும் சவுரவ் கங்குலி\nகுடும்படுத்துடன் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொடூரமாக கொலை: குற்றவாளி கைது.. திடுக் பின்னணி\nAssembly Elections 2019- “1 ராணுவ வீரர் உயிருக்கு 10 எதிரிகளின் உயிர்…”- Amit Shah\nதிசை மாறும் இந்து அமைப்பின் நிறுவனர் கொலை வழக்கு: பயங்கரவாதிகள் தாக்குதலா\nCivil Services Exam:ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகிறது\nதமிழக இடைத்தேர்தல் : மதியம் ஒரு மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விபரம்\nTikTok Top 5: 4. கரண்டிய தூக்குனாத்தான் ஷூ இருக்கிற இடத்துக்கு போகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/expensive-bajaj+geysers-price-list.html", "date_download": "2019-10-21T11:21:26Z", "digest": "sha1:ITULQWUGQZBIHRRCGLGPVLAZ6VLRXEL2", "length": 21151, "nlines": 443, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பஜாஜ் கெய்ஸர்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nExpensive பஜாஜ் கெய்ஸர்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive பஜாஜ் கெய்ஸர்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது கெய்ஸர்ஸ் அன்று 21 Oct 2019 போன்று Rs. 12,400 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பஜாஜ் கெய்சர் India உள்ள பஜாஜ் நியூ சக்தி 10 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் Rs. 4,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பஜாஜ் கெய்ஸர்ஸ் < / வலுவான>\n26 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பஜாஜ் கெய்ஸர்ஸ் உள்ளன. 7,440. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 12,400 கிடைக்கிறது பஜாஜ் 2 5 ல்டர்ஸ் மேஜெஸ்ட்டி ஜில் ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nIndia2019 உள்ள Expensive பஜாஜ் கெய்ஸர்ஸ்\nபஜாஜ் 2 5 ல்டர்ஸ் மேஜெஸ்ட்� Rs. 12400\nபஜாஜ் மேஜெஸ்ட்டி 2 5 ல் குப� Rs. 11500\nபஜாஜ் மேஜெஸ்ட்டி குபு 15 ல� Rs. 9990\nபஜாஜ் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்ட� Rs. 9499\nபஜாஜ் 10 10 லெட்டர் சக்தி கு� Rs. 8999\nபஜாஜ் மேஜெஸ்ட்டி குமவ் 25 L Rs. 8990\nபஜாஜ் மேஜெஸ்ட்டி குமவ் 15 L Rs. 8900\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n10 ல்டர்ஸ் டு 20\n20 ல்டர்ஸ் டு 30\n2000 வாட்ஸ��� அண்ட் பாபாவே\n1000 வாட்ஸ் டு 2000\nசிறந்த 10 Bajaj கெய்ஸர்ஸ்\nபஜாஜ் 2 5 ல்டர்ஸ் மேஜெஸ்ட்டி ஜில் ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு\n- தங்க சபாஸிட்டி 25 Litre\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 Watts\nபஜாஜ் மேஜெஸ்ட்டி 2 5 ல் குபு வாட்டர் ஹீட்டர்\n- தங்க சபாஸிட்டி 25 Liters\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 Watts\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nபஜாஜ் மேஜெஸ்ட்டி குபு 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் ப்ளூ வைட்\n- ஹீட்டிங் எலிமெண்ட் GLASS LINED\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nபஜாஜ் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் காலெண்ட\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nபஜாஜ் 10 10 லெட்டர் சக்தி குப்வ கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 6 - 15 Ltr\nபஜாஜ் மேஜெஸ்ட்டி குமவ் 25 L ஸ்டோரேஜ் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nபஜாஜ் மேஜெஸ்ட்டி குமவ் 15 L ஸ்டோரேஜ் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nபஜாஜ் பஸ் 10 கலர் 10 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ப்ளூ\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 4\nபஜாஜ் மேஜெஸ்ட்டி குபு 10 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nபஜாஜ் மேஜெஸ்ட்டி 15 லெட்டர் குபு வாட்டர் ஹீட்டர்\n- தங்க சபாஸிட்டி 6 - 15 Ltr\nபஜாஜ் பிளாட்டினி ௨௫ல் பிஸ்௨௫ ஜிவ்ட் கெய்சர்\nபஜாஜ் மேஜெஸ்ட்டி ௧௫கம்ஹ ரஃ வாட்டர் ஹீட்டர்\n- தங்க சபாஸிட்டி 15 Litre\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 Watts\nபஜாஜ் சக்தி குப்வ 25 L ஸ்டோரேஜ் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 25 L\nபஜாஜ் 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் காலெண்ட\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000.1 W\nபஜாஜ் 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ப்ளூ பிளாட்டினி பிஸ்௬ கலர்\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 4\nபஜாஜ் சக்தி ௨௫ல்டர் க்ளாஸ்லினேட் வாட்டர் ஹீட்டர்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nபஜாஜ் மேஜெஸ்ட்டி குபு 6 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் ப்ளூ வைட்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 W\nபஜாஜ் மேஜெஸ்ட்டி ௨௫கம்ஹ ரஃ வாட்டர் ஹீட்டர்\n- தங்க சபாஸிட்டி 25 Litre\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 Watts\nபஜாஜ் ௨௫ல் க்ளாஸ்ளின் குமவ் கெய்சர்\nபஜாஜ் ௧௩பின் ர்ஹ௧௩ ஆயில் பைலட் ரெடியாதோர்\nபஜாஜ் ஆயில் பில்லர் ரெடியாதோர் மேஜெஸ்ட்டி ர் 9\nபஜாஜ் ௨௫ல் மேஜெஸ்ட்டி ஸ்ஸ் கெய்சர்\nபஜாஜ் மேஜெஸ்ட்டி ௧௦ல் குப்வ வாட்டர் ஹீட்டர்\nபஜாஜ் 6 15 லெட்டர் பஜாஜ் மேஜெஸ்ட்டி 10 லெட்டர் குபு வாட்டர் ஹீட்டர் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 6 - 15 Ltr\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/home-theatre-systems/mitashi-21-home-theatre-with-2200w-pmpo-bill-warranty-price-p3zIpy.html", "date_download": "2019-10-21T10:28:24Z", "digest": "sha1:MANHZA6LBZTWN2LP43YQKBXZLAHJARP4", "length": 9704, "nlines": 146, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமிதஷி ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி சமீபத்திய விலை Sep 15, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி விவரக்குறிப்புகள்\nமாடல் நமே HT 31B\nடோடல் பவர் வுட்புட் 2200W\nசிக்னல் டு நோய்ஸ் ரேடியோ >75db\nமிதஷி 2 1 ஹோமோ தியர் வித் ௨௨௦௦வ் பிம்போ பில் வாரண்ட்டி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2018/04/05202132/1000029/Kelvikkenna-Bathil-01April2018-A-Raja.vpf", "date_download": "2019-10-21T09:41:09Z", "digest": "sha1:J3FIWUOVW7M2RDV6FAOZFWV3FLZHOC2G", "length": 3262, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "கேள்விக்கென்ன பதில் 01.04.2018 - ஆ.ராசா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேள்விக்கென்ன பதில் 01.04.2018 - ஆ.ராசா\nகேள்விக்கென்ன பதில் 01.04.2018 2ஜி வழக்கில் அனைவரின் பார்வையும் தவறு - சொல்கிறார் ஆ.ராசா\nகேள்விக்கென்ன பதில் 01.04.2018 2ஜி வழக்கில் அனைவரின் பார்வையும் தவறு - சொல்கிறார் ஆ.ராசா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=12185", "date_download": "2019-10-21T11:26:28Z", "digest": "sha1:5M5KTR7JQ6Q4B5MLAVYEEOQAASRL64CD", "length": 71565, "nlines": 414, "source_domain": "kalasakkaram.com", "title": "புகை மருந்து பரப்புவதால் கொசுக்கள் சாகவில்லை மருந்தை ஆய்வு செய்யுமா சென்னை மாநகராட்சி?", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nபுகை மருந்து பரப்புவதால் கொசுக்கள் சாகவில்லை மருந்தை ஆய்வு செய்யுமா சென்னை மாநகராட்சி\nபுகை மருந்து பரப்புவதால் கொசுக்கள் சாகவில்லை மருந்தை ஆய்வு செய்யுமா சென்னை மாநகராட்சி\nசென்னை மாநகராட்சி சார்பில் வளர்ந்த கொசுக்களை ஒழிக்க பயன்படுத்தப்படும் புகை மருந்து பரப்பும் முறையால் கொசுக்கள் சாகவில்லை என தெரியவந்துள்ளது. அதனால் அந்த மருந்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nசென்னை மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க பொதுசுகாதாரத் துறை சார்பில் 3 ஆயிரத்து314 மலேரியா தொழிலாளர்களைக் கொண்டு நோய்த்தடுப்பு பணிகளும், 2 ஆயிரத்து 35 பணியாளர்களைக் கொண்டு ஒவ்வொருவீடுகளிலும் கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்ட 89 புகைப் பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லப்படும் 335 புகைப் பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் கொசு ஒழிப்புபணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.\nஇருப்பினும் மாநகரப் பகுதியில் கொசுத் தொல்லை குறையவில்லை. அதற்கான காரணத்தை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஆராயவில்லை. அண்மையில் கொடுங்கையூர் பகுதியில் ஒருவர், மாநகராட்சி கொசு புகை பரப்பும் பணியாளரை அழைத்து, உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் படி, வீட்டினுள் கொசு புகையை பரப்பி அனைத்து கதவுகளை சாற்றியுள்ளார். இவ்வாறு 30 நிமிடங்கள் இருந்தாலே வீட்டினுள் உள்ள அனைத்து கொசுக்களும் இறந்துவிடும். ஆனால் 4 மணி நே��த்துக்கு பிறகு கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் கொசுக்கள் சாகவேயில்லை. அனைத்தும் உயிரோடு மறைவிடங்களில் தஞ்சமடைந்திருந்தனஇந்த நிகழ்வில், கொசு மருந்தை மண்ணெண்ணெயுடன் சரியான விகிதத்தில் பணியாளர் கலக்காமல் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், தற்போது பயன்படுத்தப்படும் மருந்தை எதிர்க்கும் திறனை கொசு பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான ஆய்வை செய்யாமல், பல ஆண்டுகளுக்கு முன்பு வகுத்து கொடுக்கப்பட்ட வழிமுறையை மாநகராட்சி பின்பற்றுவதால் தான் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தாத நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கொசு மருந்தை அரசிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் வாங்குகிறது. அரசு உரிய சோதனை செய்வதாக மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. அரசு வாங்கும் மருந்தில், வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் இருக்கிறதா என்பதை மட்டுமே அரசு பரிசோதிக்கிறது. ஆனால் அந்த மருந்துக்கு, தற்போது சென்னையில் வாழும் கொசுவை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதா என ஆய்வு செய்வதில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கொசு மருந்தை ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.\nமாநில சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, \"கொசுவால் பரவும் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில் தற்காலிக தீர்வாக, வளர்ந்த கொசுக்களை அழிக்கவே புகை பரப்பும் நடவடிக்கை பயன்படும். அது நிரந்தர தீர்வைத் தராது. மாநகரம் முழுவதும் உள்ள நீர்வழித் தடங்கள், மழைநீர் வடிகால் ஆகியவற்றில் கழிவுநீர் தேங்குவதை தடுப்பது, வீடு வீடாக டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுப்பது மட்டுமே கொசுவை ஒழிப்பதற்கான தீர்வாக இருக்கும்\" என்றனர்.\nபேர்ணாம்பட்டு தாலுகாவில் தொடரும் தண்ணீர் பிரச்சனை நீங்குவது எப்போது\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.90 லட்சத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட தீபாராதனை அடுக்கு\nஆபத்தான சமுதாய நல கூடம் அகற்றப்படுமா\nஅனுமதியின்றி அத்துமீறி பள்ளி கட்டடம் அனைகுன்றத்தில் கிறிஸ்துவ பாதிரியார் அத்துமீறல்\nவீடூர் அணையை தூர்வாரி எல்லைக்கல் நடப்படுமா\nரேஷன் பொருளை விட்டு கொடுத்தோர் ஆர்வத்தை பாழாக்கிய 1000 ரூபாய்\nசரி செய்யாத மேடும் பள்ளமுமான பாதை அத்திப்பட்டு புதுநகரில் பயணியர் தவிப்பு\nதமிழக மாவட்ட ப���ிவாளர்கள் இடமாறுதலில் வசூல்வேட்டை\nதமிழகம் வறட்சியில் மட்டும்தான் முதலிடம்\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு\nவேலூர் உள்பட 4 இடங்களில் 6-ல் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்\nகுடிநீர் பஞ்சத்தை பயன்படுத்தி கிராமங்களில் தரமற்ற கேன் தண்ணீர் அமோக விற்பனை\nரௌடிகளுடன் பிறந்த நாள் விழா உதவி ஆய்வாளரிடம் விசாரணை\nபல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டைக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு\nகாவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்\nகாவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர் மீது லத்தியால் தாக்குதல்\nகுடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா குளம், ஏரிகள் தூர்வார நடவடிக்கை தேவை\n குற்றம் குறைய என்னதான் வழி\nசுட்டெரிக்கும் வெயிலால் களை இழந்த பிச்சாவரம்\nவேலூர் அடுத்த ஆற்காட்டான்குடிசையில் அழிவின் விளிம்பில் மூலிகைப்பண்ணை\nஆவடியில் இப்ப விழுமோ எப்ப விழுமோ அபாய நிலையில் உள்ள வணிக வளாகம்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரவு கடைகளை மூட காவல் துறையினர் உத்தரவு\nஅத்தி வரதரை இன்று முதல் தரிசிக்க ஏற்பாடு\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீருக்கு தவிக்கும் நோயாளிகள்\nஅரசு பஸ்களில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் கடும் நடவடிக்கை\nகாவேரிப்பாக்கம் ஏரி உருமாறிய அவலம்\nபெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல் சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்\nதேர்தல் பிரசாரத்தால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு\nமனு தாக்கலுக்கே பணம் வாரி இறைப்பு கரூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா\nபோடியில் ஓராண்டிற்குள் உடைந்த தரைப்பாலம்\nரூ.10 லட்சம் சீட்டு பணம் 'ஸ்வாஹா' பணம் கேட்டவருக்கு கொலை மிரட்டல்\nவேலூரில் ரௌடிகள் மோதல் தொடர்வதால் மாநகர பொதுமக்கள் இடையே கடும் பீதி\nதேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதால் வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகங்கள்\nபிரபல ஓட்டல் செயல்பட தடை விதிப்பு\nகுடோன், கட்டடங்களுக்கு திடீர் மவுசு\nதேர்தல் விழிப்புணர்வுக்கு நூதன மொய் விருந்து\nகருத்து கணிப்பை நம்பாமல் தி.மு.க., அ.தி.மு.க., அலறல்\nகாட்பாடியில் அனைத்து கட்சி கூட்டம்\n27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா\nவேலூர் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்\nவீடுகளின் மின் பயன்பாட���டில் உஷார் டெபாசிட் தொகை அதிகரிக்க வாய்ப்பு\nநன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கில் ஆவின் பாலகம், அங்காடி திறப்பு - டிஐஜி பங்கேற்பு\nபாமக நிறுவனர் ச.ராமதாஸுடன் புதுச்சேரி என்.ரங்கசாமி சந்திப்பு\nவேலூர் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து சிறுமி ஓட்டம்\nவேலூரில் மயானக் கொள்ளை திருவிழா சார் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை\nபாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் எதிரொலி தமிழகத்தில் உஷார் நிலையில் போலீஸார்\nதிருவண்ணாமலை அக்னி மலையில் எச்சரிக்கையை மீறி வெளிநாட்டினர் கேமராக்களுடன் மலையில் உலா\nமனநலம் பாதித்தவரின் கைகளை கட்டி லத்தியால் சரமாரி தாக்கிய இன்ஸ்பெக்டர்\nஜெயலலிதாவின் சமாதியில் திருமணம் செய்த இளைஞர்\nவேலூர் மத்திய சிறையின் வெளிப்புறத்தில் எரிபொருள் விற்பனை நிலையம் தொடக்கம்\nபாரத பிரதமரின் சம்மான் நிதி திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த முடிவு\nகுறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியை பள்ளிக்குள் கத்தியால் குத்தி கொடூர கொலை\nவேலூரில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வரன்முறை அரசியல் கட்சியினருடன் எஸ்.பி. திடீர் கலந்தாய்வு\nதிமுக - காங்கிரஸ் மக்களவை தேர்தல் கூட்டணி காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n\"பதவிதான் பாலிசி, வெற்றிதான் கொள்கை\" பாமக கூட்டணி குறித்து கஸ்தூரி விளாசல்\nபெண்கள் மட்டுமே டிக்கெட் பரிசோதகர்கள்\nஏழு தமிழர்களை விடுதலை செய் பதாகைகளை ஏந்தி அரசுக்கு கோரிக்கை விடுத்த மணமக்கள்\nசின்னசேலம் வட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபுதிதாக விடப்பட்ட அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்&பயணிகள் அதிர்ச்சி\nகல்விச்செலவுக்காக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கல்லூரி மாணவர் அடித்து சேதப்படுத்திய காவலர்கள்\nபத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்\nமாவட்டத்தில் தலை தூக்கியுள்ள குடிநீர் பஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா\nமீண்டும் பாழாகும் மக்கள் வரிப்பணம்\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பது சந்தேகமே\nகிராமப்புறங்களில் செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் கடும் அவதி\nமின் வாரியத்தில் வேலை தேர்தலுக்கு முன் அறிவிப்பு\nதமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு\nமொரட்டாண்டி சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க பிப்.20 வரை தடை\nகணியம்பாடியில் வாகன தணிக்கையின் போது காவலர் எட்டி உதைத்து இளைஞர் நசுங்கி பலி\nதிருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிய சுங்கச் சாவடி ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த திட்டம்\nபுற்றுநோய் குறித்த ஓவிய கண்காட்சி\nகேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு வசதி புதிய சேவையை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனம்\nசாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்\nகடலூர் மாவட்டத்தில் படிப்படியாக குறையும் நூறு நாள் வேலைக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கை\nஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு\nகாட்பாடி அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் வாடிக்கையாளர்களிடம் அடாவடி வசூல்\nகல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை\nபணம் வாங்கும் காணொலியில் சிக்கிய போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்\nகுடிநீர் திருட்டில் பயன்படுத்தப்பட்ட 13 மின்மோட்டார்கள் பறிமுதல்\nமருத்துவத்துறையில் கடந்த 6 ஆண்டில் 25000 பேர் நியமனம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகாலச்சக்கரம் நாளிதழின் சிறப்புச்செய்தியாளரும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தமிழக மாநிலத்தலைவருமான பா.ரமேஷ்ஆனந்தராஜ் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடினார்.\nகோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்\nபிரபல உணவகத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஅமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் திருமண நாளைக் கொண்டாடிய விஜயகாந்த்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு ஒத்தி வைப்பு\nபண்ணை சுற்றுலா திட்டம் செயல்பாட்டிற்கு வருமா விழிப்புணர்வு ஏற்படுத்த உடன் நடவடிக்கை தேவை\nமருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரி பறிமுதல்\nமஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின்-பி.எச்டி மாணவி சாதனை\nசேர்க்காட்டில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nதொகுதி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற துரைமுருகன் சு.ரவி எம்எல்ஏ ஆவேச பேச்சு\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு அலுவலகமாக சென்ற குரங்கு\nதேர்தலில் வெற்றிபெற குறுக்கு வழியில் பாஜக முயற்சி\nகாந்தி மியூசியம் நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் கடும் பனிப்போர்\nபெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் பார்சல் செய்யப்பட்டு வந்த இளம்பெண் உடல் பாகங்கள்\nகருவூல கணக்குத் துறையில் மென்பொருள் பயன்பாடு\nவேலூரில் காணும் பொங்கல் கொண்டாட்டம்\nபொங்கல் பண்டிகைக்கு ஆண்கள் மட்டும் குளிக்காத விநோத கிராமம்\nதமிழகத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 8 புதிய ரயில் திட்டங்கள் புத்துயிர் பெறுமா\nபுதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்\nசாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா\nபட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிப்பு\nதொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி அணையிலிருந்து தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை\nகொடநாடு வீடியோ விவகாரம் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் அதிரடி கைது\nமெரினா கடற்கரையில் உள்ள 2000 கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு\nதிறப்பு விழா சலுகை எதிரொலி மலபார் கோல்ட் நகை கடையில் மலைபோல் குவியும் மக்கள்\nகமிஷனுக்காக சாலை பெயர்ப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி\nலஞ்சம் வாங்கிய விவகாரம் சுகாதார ஆய்வாளர் இடமாற்றம்\nகாதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை பாசக்கார நண்பர் உட்பட 3 பேர் அதிரடி கைது\nஇளைஞர்களை மெல்லக் கொல்லும் போதை ஸ்டாம்ப்\nஉரிமம் இன்றி செயல்பட்ட கடைகளுக்கு சீல்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nதமிழகத்தில் நீராதாரங்களை அதிகரிக்க காவிரி - பாலாறு இணைப்பு சாத்தியம் காவிரி வெள்ள நீரால் ஜீவநதியாக மாறும் பாலாறு\nவிஜயகாந்துக்கு கிட்னி மாற்று ஆப்பரேஷன்\nபொதுசேவை வாகனத்தில் கருவிகள் பொருத்தும் திட்டம் அறிமுகம்\nபோராட்டத்தில் குதிக்க நில அளவையர்கள் முடிவு\nவிழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்படும் அபாயம்\nசம்பளம் வழங்க கடன் பி.எஸ்.என்.எல்., திட்டம்\nஒரு மாணவிக்காக இயங்கும் அரசு பள்ளி\nவேலூரில் பழைய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்\nபன்னீர் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி\nசுற்றுச்சுவர் உயர்த்தும் பணி வண்டலூர் பூங்காவில் தீவிரம்\nபிளாஸ்டிக் பொருட்கள�� விற்றால் கடும் நடவடிக்கை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை\n2019- புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமாருக்கு என்ஜேயூ தமிழ் மாநில தலைவர் பா.ரமேஷ் ஆனந்தராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.\nசிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி கவலைக்கிடம் வனத்துறை, கால்நடைத் துறை அலட்சியம்\nபிளாஸ்டிக்கை ஏன் தடை செய்ய வேண்டும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் ஏராளம்\nமாவட்ட சமூக நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத பணம் ரூ.76,500 பறிமுதல்\nமாற்று வழிகளை ஆராயாமல் நாளை முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை\nஅமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்\nமுறைகேடுகளால் முடங்கிய தேர்வு வாரியம் ஓராண்டு முடிந்தும் நிரப்பப்படாத காலியிடங்கள்\nபணிப்பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வீடியோ எடுத்து மிரட்டிய மருத்துவமனை ஊழியர் கைது\nமாமூல் போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றம்\nவேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்\nயாருக்கும் ஆதரவும் எதிர்ப்பும் இல்லை பாபா ராம்தேவ் பேட்டி\nஇரவில் மீன்களை கவர எல்.இ.டி., விளக்குகள் மீன்பிடியில் புது டெக்னிக்\nசிறுத்தை புலி கடித்து குதறியதில் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி\nஅமமுக சார்பில் சுனாமி தினம்\nபெயர் பலகையை மறைத்து ஒட்டப்படும் போஸ்டர்\nஅமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு புதிய பொறுப்பு கட்சிக்கு பின்னடைவு என மூத்த உறுப்பினர்கள் கருத்து\nகுடிக்க பணம் தராததால் பொருட்கள் நாசம்\nஅடிப்படை வசதிகளின்றி அரசு உயர்நிலைப்பள்ளி அவதிக்குள்ளாகும் மாணவர்கள், ஆசிரியைகள்\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nமே 2019-ல் வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மாநில தேர்தல் ஆணையர் தகவல்\nவிசாலமானது செயற்கை கடற்கரை சுற்றுலா பயணிகள் குதூகலம்\nபெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட 181 இலவச தொலைபேசி சேவை படு பிசி\nபுகை மருந்து பரப்புவதால் கொசுக்கள் சாகவில்லை மருந்தை ஆய்வு செய்யுமா சென்னை மாநகராட்சி\nகோவில் சொத்து வாடகை 3 மடங்கு உயர்வு இடத்தை அனுபவிப்போர் புலம்பலோ புலம்பல்\nஏழு ரூபாய் ���ருமானத்தின் மகிழ்ச்சி ஏழு கோடி வருமானத்தில் இல்லையே இசையமைப்பாளர் இளையராஜா\nஉணவுப் பொருட்களில் ஆன்ட்டி பயாட்டிக்கையே தடுக்கும் வீரியமிக்க பாக்டீரியா கண்டுபிடிப்பு\nமறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்\nகலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் நக்சல் அமைப்பினர் மூவர் கைது\nவிவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் அதிரடி கைது\n 2 இளைஞர்கள் பரிதாப பலி\nஅதிமுக, அமமுகவை இணைக்க இணைப்பு திட்டம் அதிரடியாக தொடக்கம்\nபத்திரப்பதிவு பணிகள் முடக்கம் மக்கள் பரிதவிப்பு\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகார் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா\nமுதல்வன் சினிமா பாணியில் அதிகாரிக்கு கமல் அழைப்பு\nநம்ம சென்னை செயலிக்கு வரவேற்பு இல்லாததால் அதிர்ச்சி\nகுழந்தை திருமணத்தை தடுக்க புதிய கொள்கை தமிழக அரசுக்கு சமூக நலத்துறை பரிந்துரை\nசாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அடாயம் அதிகரிப்பு\nஆயிரம் விளக்கில் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை தனிப்படை போலீஸார் விசாரணை\nகுவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்\n மெரினாவில் கூடுதல் போலீஸார் குவிப்பு\nநாய்க்கறி வதந்தியால் சரிந்த ஆம்பூர் பிரியாணி விற்பனை\nமருத்துவர்களை உருவாக்கும் மகத்துவ பூமி\nஎனது 97-வது பிறந்த நாள் விழாவினை தவிர்த்திடுங்கள்\nபயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் ஏஎஸ்பிக்களாக நியமனம்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சோக நிகழ்வின் ஓராண்டு நிறைவு\nநெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்பு மக்கள் ஆவேசம்\nபோலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் - டிஜிபி\nஆதார் பதிவால் பட்டா மாறுதலில் புதிய சிக்கல்-நில உரிமையாளர் கடும் அதிர்ச்சி\nதுள்ளிக்கிட்டு பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மதுரையில் களை கட்டும் காளை விழா கோலாகலம்\nஅரசு மருத்துவமனையில் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் ஏ.சி.க்கள் பழுது\nவிபத்தில் காவலர் இறப்பு அதிர்ச்சியில் தாயும் மரணம்\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு கல்லூரி மாணவி பரிதாப மரணம்\n கொடிவேரி அணையில் மீனவர்களுக்கு கட்டுப்பாடு\nகிராமப்புறங்களில் சேவைகளை எளிதாக வழங்க அஞ்சல் நிலையங்களில் கையடக்க கருவி\nபத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுப்பவர்கள் மீது அரசு கடும் ந��வடிக்கை எடுக்க வேண்டும் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் வலியுறுத்தல்\nரே‌ஷன்கடையில் கிராம மக்கள் முற்றுகை\nஅண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை\nமதுபான நிறுவனத்தில் ரூ.55 கோடி பறிமுதல்\nஉலக அழகி போட்டி டாப் - 10ல் திருச்சி பெண்\nஒன்றரை ஆண்டில் உருவான 700 கிலோ பஞ்சலோக சிலை\nதுப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாள் ஊதியம் ரூ.85 மட்டுமே துயரம் தீர நடவடிக்கை எடுக்கப்படுமா\nவில்லியனூரில் இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்\nராமநாதபுரம் மருத்துவமனையில் சென்னை கைதி தப்பி ஓட்டம் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்\nதேவகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் திருட்டு\nகாலச்சக்கரம் செய்தி எதிரொலி திருப்பூர் எம்.பி. சத்தியபாமா அதிரடி\nவேலூர் முரசொலி நாளிதழ் செய்தியாளர் மறைவு என்ஜேயூ தேசிய தலைவர் ஆழ்ந்த இரங்கல் நிவாரண தொகையை உடனே வழங்க முதல்வருக்கு கோரிக்கை\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ரயில் நிலையம்\nதிண்டுக்கல்லில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாப பலி ஒருவருக்கு சிகிச்சை\nடிக் டாக் மியூசிக் செயலியால் விபரீதம் கத்தியால் கழுத்து அறுபட்ட இளைஞர்\nமேல்மருவத்தூரில் தைப்பூச திருவிழா இன்று முதல் விரைவு ரயில் நிற்கும்\nசென்னை மெட்ரோ ரயிலில் தடம் பதிக்கும் பெண் பொறியாளர்கள்\nசென்னை மெட்ரோ ரயிலில் தடம் பதிக்கும் பெண் பொறியாளர்கள்\n18 நாட்களாக சுடுகாட்டில் தங்கியுள்ள பொது மக்கள் அரசு நிவாரண முகாம் இல்லாததால் சோகம்\nநாகரீக வளர்ச்சியால் மூடப்படும் வாடகை சைக்கிள் கடைகள்\nஏடிஎம்மில் செக்கையும் மாற்றிக் கொள்ளலாம்\nஒவ்வொரு வழக்கிலும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராகவேண்டும் - உயர்நீதிமன்றம்\nஉங்கள் ரசிகர்களை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்\nவா வெண்ணிலா சினிமா பாட்டுபாடி சிக்கிய மவுண்ட் ஆயுதப்படை துணை ஆணையர்\nஎன்ஜேயூ தேசிய தலைவர் வேளாங்கண்ணியில் கஜா புயல் நிவாரண உதவி\nவிழுப்புரம் நீதிமன்ற கட்டடம் கட்டுமான பணி மந்தநிலை\nஅங்கீகாரத்துக்கும், நிதி உதவிக்கும் காத்திருக்கும் பள்ளேரி விவசாயி ராஜா\nசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆந்திர முதல்வராவேன் நடிகர் பவன் கல்யாண்\nமயானம் செல்ல பாதையில்லை குளத்துக்குள் கடக்கும் அவலம்\nகம்மியம்பேட்டை பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள் அவதி\nதிருவான்மியூரில் ரூ.15 கோடி மதிப்பு அரசு இடம் ஆக்கிரமிப்பு தடுக்கச் சென்ற அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்\nவருசநாடு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடியா\nமகளிர் சுயஉதவி குழு போர்வையில் கந்துவட்டி கும்பல் மெல்ல ஊடுருவல்\nகாங்கிரஸ் தொடக்கமும் முடிவும் ஒரே குடும்பத்துடன் முடிந்துவிட்டது பிரதமர் மோடிக்கு அஸ்லம்பாஷா பதில்\nநீதிமன்றம் முன் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் மூதாட்டி\nஇளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு\nடாடா மோட்டார்ஸ் கார் விற்பனையில் சாயர் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மோசடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு\nசுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை விவசாய மின் இணைப்பிற்கு, 'ஆதார்' முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி\nசுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு\n1ம் வகுப்பு பள்ளி மாணவியை கழிவறையில் வைத்து பள்ளி நிர்வாகம் மூடிச் சென்றதால் பள்ளி முற்றுகை\nமேல்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு\n200 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு\nவிவசாயியிடம் ரூ 60 ஆயிரம் லஞ்சம் விருத்தாசலம் தாசில்தார், டிரைவர் கைது\nரயில் மரணங்களைத் தவிர்க்க கைப்பிடிகள் அதிரடியாக அகற்றம்- தென்னக ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை\n3 வயது குழந்தையைக் கொன்று பெற்றோர் தற்கொலை\nகண்ணமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்\nஐ.ஜி., மனைவி செலவு ரூ.3,330 காரைக்குடி ஸ்டேஷன் கணக்கு\nதென்னை மரம் ஏறி அசத்திய பெண்கள்\nபுகாரை வாங்க மறுப்பதோடு பொதுமக்களை அலைய வைக்கும் உதவி காவல் ஆய்வாளர்\nஓட்டை உடைசல் பிரேக் இல்லாத பேருந்து குறைகூறி காணொலி வெளியிட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா புஷ்கரணி ரத யாத்திரை கோலாகலம்\nசணல் சாக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு டன் கணக்கில் குறுவை நெல் தேக்கம்\nஸ்டாலின் மீதான வழக்குகள் தோண்டல் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம் அம்பலம்\nபிளஸ் 1 பாடம் நடத்தாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து\nதி.மலை வேளாண் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து நீக்கம்\nமந்தைவெளியின் ஏழை நாயகன் 20 ரூபாய் மருத்துவர் மறைவு\nஇந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது வழக்கு\nவீடு புகுந்து முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறிப்பு - காவல் ஆய்வாளர், விசிக பிரமுகர் மீது வழக்குப் பதிவு\nகாந்தியின் 150 விதமான ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்திய மாணவிகள்\nகரும்பு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வறட்சி நிவாரணம், காப்பீடு வழங்க வலியுறுத்தல்\nமேற்கு மண்டல ஐ.ஜி., பதவியை பிடிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலத்த போட்டி\nவேலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றம்\nகஞ்சாவை ஒழிக்க 19 பரிந்துரைகள்- காவல் ஆணையரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு\nபிளாஸ்டிக்கை நிறுவனங்கள் நிறுத்தணும் நுகர்வோரை மட்டும் கைகாட்டுவது சரியானதுதானா\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஅமைச்சர் பெயரில் போலி 'லெட்டர் பேடு' மின் வாரிய இடமாறுதலில் மெகா மோசடி\nகருணாஸின் எம்.எல்.ஏ பதவிப் பறிப்பா- அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்\nவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வசூல் வேட்டை நடத்தும் நேர்முக உதவியாளர்\nஅமைப்பு செயலாளருடன் மோதும் அதிமுக மாவட்ட செயலாளர் உடையாரும், உடையாரும் நேருக்கு நேராக பலப்பரீட்சை\nசிசுக்கள் உயிருக்கு உலை வைத்த வேலூர் சந்தியா கருத்தரிப்பு மையம்\nநீர்த்தேக்க தொட்டி அருகே திறந்தவெளி கழிப்பிடம்\nமின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. மின்நுகர்வோர் கடும் பாதிப்பு\nசமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய தொகை மாயம்\nசெல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்து கொடூர கொலை\nசெல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்து கொடூர கொலை\nஅரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்\nதிருமண ஜோடிக்கு பெட்ரோல் பரிசு\nபுதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி உதயம்\nவசதியான கைதிகளுக்காக புழல் சிறையையே சொர்க்கபுரியாக்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nபூம்புகார் விற்பனைக் கூடத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி\nநல்ல தரமான துணி ரகங்கள் வேண்டுவோர் தவறாமல் நாடுவது பிரியா டெக்ஸ்டைல்ஸ்- புத்தம் புது பொலிவுடன் இன்று குதூகல ஆரம்பம்\nவிளாச்சேரியில் தயாராகி வரும் கொலு பொம்மைகள்\nவேலூர�� பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் நாளை ஆரம்பம்\nஅரசு அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் அத்துமீறிய அதிமுக எம்.பி., அர்ஜூனன்\nசென்னை மாநகராட்சியின் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் ரூ.5 மட்டுமே வசூல்\nமலையடிவாரத்தில் பதுக்கிய விஷ சாராயம் பறிமுதல்\nதிடீரென்று மூடப்படும் அரசுப் பள்ளிகள் கல்விக்கு உதவ ஜி.வி.பிரகாஷ் முயற்சி\nஅதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லையாம் முகாரி ராகம் பாடுகிறார் எம்எல்ஏ லோகநாதன்\nவெல்கம் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா\nதுப்பட்டாவால் முகத்தை மூடக்கடாது அண்ணா பல்கலை அதிரடி நிபந்தனை\nகுட்கா முறைகேடு - ராயபுரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சிபிஐ சீல்\nதேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் குவிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி\nமாநகராட்சி அமைத்த புதிய சாலைகள் மாயம்- மக்கள் வரிப்பணம் ‘ஸ்வாகா’\nமரத்தில் தலைகீழாகத் தொங்கி ஓவியம் வரைந்த ஆசிரியர்\nபிம்ஸ் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களை நள்ளிரவில் நிரப்பி அரசு நடவடிக்கை\nகுடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்- இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதி, விஐபி-க்களுக்கு தனி வழி\nஹெல்மெட் அணியும் உத்தரவால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அபராதம் வசூலிப்பதற்கு என சமூக வலைதளங்களில் விமர்சனம்\nஅடுக்கம்பாறை டாக்சி ஸ்டாண்ட் உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்- நீதிமன்ற வளாகத்தில் உதவி பேராசிரியர் கதறல்\nபாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம் அழுதபடி மன்னிப்புக் கேட்ட ஐஸ்வர்யாவின் தாய்\nமனைவி கழுத்தறுத்து கொலை பாசக்கார கணவன் தப்பி ஓட்டம்\nசேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிப்பணம் ரூ.5.75 கோடி கொள்ளை\nசெய்தியாளர் நரேஷ் மறைவுக்கு NJU தலைவர் கா.குமார் இரங்கல்\nகேமராமேன் அசோக்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் இரங்கல்\nதரம் தாழ்ந்து பேசிய எஸ்.வி.சேகருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம்\nபனைமரத்தால் பணக்காரரான நபர் லட்சக்கணக்கில் வருமானம்\nஎஸ்.சி, எஸ்.டி சட்ட தீர்ப்பு விவகாரம் இடைக்கால உத்தரவு ப���றப்பிக்க உச்ச நீதிமனறம் மறுப்பு\nவிழுப்புரம்-நாகப்பட்டினம் இடையேயான சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கத் திட்டம்\nஅரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nடாக்டர் படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்\nஆவடி பகுதிகளில் மூன்று இலக்க லாட்டரி அமோக விற்பனை...\nகாவிரி வழக்கு விசாரணையில் தமிழக அரசு கோட்டை விட்டதா\nமணல் தட்டுப்பாட்டை சமாளிக்க ‘எம் - சாண்ட்’ விற்க லைசென்ஸ்\nஇடிப்பதற்கு உத்தரவான பஸ் நிலையத்திற்குள் பயணிகள் அமருவதால் ஆபத்து காத்திருக்கு :திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா\nமாநகராட்சி துப்புரவு பணிக்கு துடைப்பம் இல்லாத அவலம் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டம்\nதுப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடுது ராஜஸ்தானில் செயலிழந்த காவல் துறை\nமொபைல் கடைகள் ஆக்கிரமிப்பு தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறட்டை விடும் போக்குவரத்து பிரிவு போலீசார்\nகுட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா விரும்பினார்: முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் தகவல்\nடிடிவி தினகரன்- மீண்டும் திஹார் சிறையில் அடைக்க திட்டம்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொலை எதிரொலி வைரலாகும் போலீஸார் கோரிக்கை\nஇருசக்கர வாகன விற்பனையகங்களில் இலவச சர்வீஸ் என நுகர்வோரை அழைத்து நூதன முறையில் பகல் கொள்ளை\nஅடிப்படை பணிகளை நிறைவேற்றி தொடர் வெற்றி பெறும் கவுன்சிலர்\nபிரதமரை சந்திக்க முதல்வருடன் சென்றது யார்\nசுதந்திர தினத்தில் ரஜினி கட்சி... நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு\nரஜினியின் பகல் கனவு பலிக்காது... வேல்முருகன்\nவருமானம் இல்லாத துறைக்கு இத்தனை அதிகாரிகளா\nசசிகலாவுடன் எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சந்திப்பு ஏன்\nதெலங்கானா போல தமிழகத்தில் வெளிப்படையாக நடக்குமா மணல் விற்பனை\nமத்திய அரசு மிரட்டுகிறது; தமிழக அரசு மிரள்கிறது... கோவையில் இரா.முத்தரசன் விமர்சனம்\nபார்த்திபனூரில் பூட்டியே கிடக்கும் போலீஸ் நிலையம்\nஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய மாணவி மர்ம மரணம்... நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்\nதிருச்சி மகளிர் சிறையில் நிர்வாணப்படுத்தி சோதனை... மனித உரிமை மீறல் குறித்து நீதிபதி விசாரிக்க வேண்டும்... ஜாமீனில் வந்த மாணவி வலியுறுத்���ல்\nஒரு ஓட்டுக்கு மூன்று முதல்வர்களைக் கண்ட மாநிலம் தமிழகம்... விஜயகாந்த் கிண்டல்\nசேவை வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம்\nகந்தனேரியில் உள்குத்து வேலையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ... டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி போராடிய 24 பேர் மீது வழக்கு\nபுதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்... எதிர்க்கும் நிலையில் இல்லையென முதல்வர் பேச்சு\nகிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி நடத்தப்படுமா\nபருக்களை போக்கும் சாமந்தி பூ பேஸ் பேக்\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்... பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு\nகலெக்டர் உத்தரவை காற்றிலே பறக்கவிட்ட மாநகராட்சி ஆணையர்\nஅரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பார்சல்கள் ஏற்ற மறுக்கும் நடத்துநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/13-02-2017-and-14-02-2017-rain-report-tamilnadu-puducherry.html", "date_download": "2019-10-21T10:27:45Z", "digest": "sha1:UPTV5PTNAH7FJ5PKI7WUNAN3SGDV2DNW", "length": 9485, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "13-02-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n13-02-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n13-02-2017 இன்று இரவு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\n13-02-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை நேரத்தில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் தூறல்களை எதிர்பார்க்கலாம் மாலைக்கு பிறகு மழை தொடங்கலாம் இரவு நேரத்தில் குறிப்பாக நள்ளிரவில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.14-02-2017 அன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.\n14-02-2017 அன்று நண்பகலில் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிய வாய்ப்பு உள்ளது.மேலும் 13-02-2017 மற்றும் 14-02-2017 லில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகரிக்க கூடும்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் ���ாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந��த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/puducherry-plastic-products-thickness-less-than51-microns-is-banned.html", "date_download": "2019-10-21T10:51:02Z", "digest": "sha1:DHGPQQ4JZMZG54WB3JVBSWDGPICCH6KG", "length": 12203, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுவை மாநிலத்தில் 51 மைக்ரானுக்கும் குறைவான அளவு கொண்ட நெகிழிப்பைகளை (Plastic Bags) பயன்படுத்த தடை - தரமில்லாத நெகிழிப்பைகளை பயன்படுத்துவது தெரியவந்தால் ஓராண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுவை மாநிலத்தில் 51 மைக்ரானுக்கும் குறைவான அளவு கொண்ட நெகிழிப்பைகளை (Plastic Bags) பயன்படுத்த தடை - தரமில்லாத நெகிழிப்பைகளை பயன்படுத்துவது தெரியவந்தால் ஓராண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.\nemman செய்தி, நெகிழிப்பைகள், நெகிழிப்பொருட்கள், புதுச்சேரி, plastic bags, plastic products No comments\nசில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ரங்காபிள்ளை வீதியில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில கடைகளில் பயன்பாட்டில் இருந்த தரமற்ற 51 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் உள்ள நெகிழிப்பைகள் (Plastic Bags ) மற்றும் நெகிழிப்பொருட்கள் (Plastic Products ) பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வு மேற்கொண்ட ஒருசில கடைகளிலேயே எப்படியென்றால் அப்பொழுது புதுவை மாநிலம் முழுவதும் எவ்வளவு தரமில்லாத நெகிழிப்பைகள் (Plastic Bags ) பயன்பாட்டில் இருக்கும் என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்தது.\nஇந்நிலையில் 51 மைக்ரானுக்கும் குறைவான நெகிழிப்பைகள் (Plastic Bags ) பயன்படுத்துவது தொடர்பாக புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழல் துறை உறுப்பினர் துவராககாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இனி வரக்கூடிய காலங்களில் நெகிழிப்பைகளை தயாரிப்பவர் மற்றும் விற்பனையாளர்களிடம் 2 வார கால் இடைவேளையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவே 51 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள நெகிழி தூக்குப்பைகளை தயாரிக்கவோ ,விற்பனைசெய்யவோ ,இருப்பு வைக்கவோ ,பயன்படுத்தவோ கூடாது என அறி���ுறுத்தப்படுகிறது தவறும் பட்சத்தில் ரூபாய் 1 லட்சம் அபராதமும் 1 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் குறைவான நெகிழிப்பொருட்களை விற்பனை செய்யவோ ,இருப்புவைக்கவோ ,தயாரிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசெய்தி நெகிழிப்பைகள் நெகிழிப்பொருட்கள் புதுச்சேரி plastic bags plastic products\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக���கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2800", "date_download": "2019-10-21T11:30:19Z", "digest": "sha1:DITMDA65N3ADBHDTPHCY24DITO42B7AJ", "length": 8917, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Dum..Dum..Dum.. - டும்..டும்..டும்.. » Buy tamil book Dum..Dum..Dum.. online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nகுறிச்சொற்கள்: சடங்குகள், திருத்தலங்கள், திருமணம், கல்யாணம்\n'கௌரி கல்யாண வைபோகமே' என்று மங்கலச் சத்தம் கேட்க உங்களுக்கு உதவப்போகும் தோழி இந்நூல் தடைப்படும் திருமணங்கள்; தாமதப்படும் திருமணங்கள் என்று கவலைப்படும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி. திருமணச் சடங்குகள், அப்போது சொல்லப்படும் மந்திரங்கள், அதன் பொருள், திருமணம் கைகூடச் சொல்லவேண்டிய மந்திரங்கள், திருமணப்பேறு தரும் திருத்தலங்கள் என்று ஒரு கல்யாணம் பற்றிய சகல விஷயங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.\nஇந்த நூல் டும்..டும்..டும்.., கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகண்ணன் வந்தான் - (ஒலிப் புத்தகம்) - Kannan Vandan\nஅற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal\nகண்ணன் வந்தான் - Kannan Vandan\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஇன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம் - Innalgal Neekum kolaaru Thirupathigam\nஸ்ரீ ராகவேந்திர விஜயம் (மூலமும் தமிழில் பதவுரையும்) - Sri Raghavendhira Vijayam (Moolamum Uraiyum)\nசும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga\nபேரழகன் பிள்ளைத் தமிழ் - Perazhagan pillai thamizh\nவள்ளலார் அருளிய திரு அருட்பா தனிப்பாசுரப் பகுதி\nஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம் - Sri Naalaayira Dhivya Pirabandham\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகும்பகோணம் அழைக்கிறது - Kumbakonam Azhaikkirathu\nஅற்புதக��� கோயில்கள் - Arputha Kovilkal\nஇது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam\nகூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar\nஆழகிக்கு ஆயிரம் நாமங்கள் - Azhagikku Aayiram Naamangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-10-21T11:23:16Z", "digest": "sha1:5UKYBKXDX56XAH2K2XLKOVWGREEZADDH", "length": 5046, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான கிரில்டு காடைரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1டீஸ்பூன்\nஆலிவ் ஆயில் – 1டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சை பழம் – 1 அல்லது வினிகர் 2டீஸ்பூன்\nதிக் சோயா சாஸ் – 1 டீஸ்பூன்\nநறுக்கிய மல்லி இலை – சிறிது அலங்கரிக்க.\nநான் உபயோகித்தது ஃப்ரோசன் காடை.தோல் உரித்து உட்புறம் ஏதும் கழிவு இருந்தால் நீக்கி சுத்தம் செய்து நன்கு அலசி மஞ்சள் தூள் போட்டு பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.கவுச்சி வாடை போய் விடும்.ஆங்காக்கு கீறி விடவும்.பின்பு ஒரு முறை அலசி தண்ணீர் வடிகட்டவும்.\nபின்பு ஒரு பவுலில் எலுமிச்சை சாறு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு ,மிளகு,சீரகத்தூள்,ஆலிவ் ஆயில் சோயா சாஸ் எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்.\nகலந்த மசாலா மிக்ஸில் காடையை சேர்த்து எல்லாப்பக்கமும் படுமாறு பிரட்டி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.\nஓவனை முற்சூடு செய்து கொள்ளவும்.கிரில் ப்லேட்டில் வைத்து, மீடியம் ப்லேம் செட் செய்து விடவும்.\nகால்மணி நேரம் ஆனவுடன் காடையை திருப்பி வைக்கவும்.மறுபக்கம் வேக திரும்ப கால்மணி நேரம் ஆகும்.ஒரு ஃபோர்க்கை வைத்து குத்திப் பார்த்தால் சதை பிய்ந்து வரும்.வெந்ததை தெரிந்து கொள்ளலாம்.மேல் தோலுடன் சுட்டாலும் அருமையாக இருக்கும்.உப்பு பார்த்து சேர்க்கவும் .காடை ஏற்கனவே கடுக்கும்.\nபக்குவமாக கிரில் செய்த காடை ரெடி.\nஇதனை நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532431/amp", "date_download": "2019-10-21T09:50:58Z", "digest": "sha1:BBDOZG3DL2Y5DADNRM745TDQLKHVH4LM", "length": 17060, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "4.9 crore people affected by polio outbreak in India due to polio eradication: Call for action to prevent violations | இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில் ரசாயன உணவுகளால் 4.9 கோடி பேர் பாதிப்பு: விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில் ரசாயன உணவுகளால் 4.9 கோடி பேர் பாதிப்பு: விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவேலூர்: இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால் அடுக்குமாடிகள், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொழிற்சாலைகள் கட்டமைப்பு போன்றவற்றுக்காக விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன. 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் விவசாய சாகுபடிக்கான நிலப்பரப்பு 7 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் குறைந்திருப்பதாக மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மேலும் குறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. ஆனால், அந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா\nஇதுபோன்ற சூழ்நிலையில் விவசாய சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்படும். எனவே, விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு பொருட்களில் வேதிப்பொருட்கள் கலந்து உயிருக்கு கேடு விளைவிப்பதோடு, மண்ணின் தரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைதடுக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேளாண் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதுதவிர பாஸ்ட் புட், தரமற்ற எண்ணெயில் தயாரித்த உணவுகள் உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவைகளை சீரமைப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்தியாவில் தற்போது போலியோ முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 7 கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.\nஇவர்களில் 4.9 கோடிக்கும் மேற்பட்டோர் மூளைதிறன் பாதிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ரசாயன உணவுகளே மூளைதிறன் பாதிப்புக்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து ரசாயன உணவுகள் பயன்பாட்டால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பதாகவும், கருவில் இருக்கும் குழந்தைகளும் ரசாயன உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தப்பவில்லை என்றும் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி 40 நாட்களில் முழு வளர்ச்சி அடைகிறது. இதற்காக, 12 வகையான மருந்துகள் கொடுக்கப்படுகிறது.\nஒரு கிலோ கோழி இறைச்சியில் 600 கிராம் வரை ரசாயனம் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இறைச்சியை சாப்பிடுவதால் கேன்சர் உள்பட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற விளைவுகளை தடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி, பிராணிகளுக்கான மருந்துகளை தயாரிக்க தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து உள்ளது.அதேபோல், உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அஜினோமோட்டாவால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அஜினோமோட்டோ பயன்பாட்டுக்கு தடை விதிக்க தமிழக அரசு கடந்த சில நாட்கள் முன்பு முடிவெடுத்தது. ஆனால், மத்திய மாநில அரசுகளின் இந்த முடிவுகள் பரிசீலனையில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ரசாயன உணவுகளால் அதிகப்படியானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உணவு விற்பனையில் விதிமீறல்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமாடி வீட்டு தோட்டம் அவசியம்: ஒவ்வொருவரது வீட்டிலும் தோட்டங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், அருகருகில் அமைந்த குடியிருப்புகளால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான வீடுகளில் மட்டுமே தோட்டங்கள் தற்போது இருக்கிறது. இதனால், இருக்கும் இடத்தை பயன்படுத்தி இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவிக்க மாடி வீட்டு தோட்டம் அமைக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அதிலிருந்த விழிப்புணர்வும் பொதுமக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இந்தியாவில் 34 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்ச��்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரிசெய்ய இயற்கையான காய்கறிகளை சாப்பிட வேண்டும். எனவே, காய்கறிகளை விளைவிக்க மாடி வீட்டு தோட்டம் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nபுதுச்சேரியில் மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம்: மேலும் 8 பேர் கைது\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தரமுடியாது: வைகோ பேச்சு\nநாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது\nகொடைக்கானலில் பெய்த கனமழையால் அடுக்கம் - பெரியகுளம் இடையே நெடுஞ்சாலை துண்டிப்பு: பொதுமக்கள் தவிப்பு\nமதுரை மேலூர் அருகே தீபாவளி போனஸ் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்\nசுகாதாரம், உள்ளாட்சித் துறைகள் இணைந்து செயல்பட்டால் டெங்குவை கட்டுப்படுத்தலாம்: பொதுநல வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து\nசட்டமன்ற இடைத்தேர்தல்- மதியம் 1 மணி நிலவரம்: நாங்குநேரியில் 41.35%, விக்கிரவாண்டி 54.17% , காமராஜ் நகர் 42.71%\nமேட்டுப்பாளையம் - உதகை மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்\nநாங்குநேரி தொகுதியில் ரூ.1.78 லட்சம் பறிமுதல்: அதிமுக பிரமுகரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேடுகளில் திமுக புகார்\nகோவையில் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒண்டிப்புதூரில் கருத்தடை மையம் விரைவில் திறப்பு\nஅனுமதி 3 அடி; அள்ளியது 10 அடி: கூறு போடப்பட்ட குசவன்குளம்\nபவானிசாகர் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்ட உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர்ந்து செத்து மடிவதை தடுப்பதற்கு பெரம்பலூரில் மான்கள் சரணாலயம் அமைக்கப்படுமா\nஅருப்புக்கோட்டையில் கழிவுநீர் குளமான கோயில் தெப்பக்குளம்\nவருசநாடு முதல் வாலிப்பாறை வரை தரமற்று நடக்கும் தார்ச்சாலைப்பணி\nதமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n9 மாதங்களாக கேட்பாரற்று கிடக்கும் நகராட்சி குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள்\nதேவாரம் பகுதியில் மழை: சிறுதானிய விளைச்சல் அதிகரிக்க வாய்ப்���ு\nநொய்யல் ஆற்றில் வெள்ளம்: மருதுறை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/chengdu-public-aquarium-led-light-project/", "date_download": "2019-10-21T11:10:19Z", "digest": "sha1:ZUZZ2MR7SGZVUB5HKDRAAABGRBC4T6BH", "length": 22663, "nlines": 117, "source_domain": "ta.orphek.com", "title": "செங்டு பொது மீன் எல்.ஈ.டி ஒளி திட்டம் • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nசெங்டு பொது கருவி LED லைட் திட்டம்\nசெங்டு சீனாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும், சமீபத்தில் இது ஹாங்காங் டிராகன் க்ரூப் லிமிடெட், JiaoLong துறைமுகத்தில் அமைந்துள்ள கடலோர நகரத்தில் முதலீடு செய்யப்பட்ட 6 பில்லியன் யுவான் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதன் வணிகங்களை வளர்ந்து விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. ஷாப்பிங் மையங்கள், பனி வளையங்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட சிக்கலான ஒரு சிறந்த Oceanarium அடங்கும்.\nபுத்தாண்டு ஈவ் மற்றும் ஷாப்பிங் மாலையின் பி மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது, உலக வர்க்கம் மீன்வள திட்டம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு வல்லுநர்கள் குழுக்களை சேகரிக்கிறது. இதில் ஆஸ்திரேலியர்கள் கட்டடக்கலை வடிவமைப்பு நிறுவனமான கிராஸ்லி ஆர்கிசஸ் பி.டி.ஐ லிமிடெட் மற்றும் மேம்பட்ட அக்ரிமெம் டெக்னாலஜிஸ் லிமிட்டெட் சர்வதேச கருமபீடம் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்; உலக அறியப்பட்ட அக்ரிலிக் குழு உற்பத்தியாளர் Nippura Co. Ltd ;; மற்றும் ஓர்பெக், எல்.ஈ.ஈ விளக்கு அமைப்புகளுக்கு பொறுப்பு.\nவளர்ச்சியடைந்த திட்டம் & ORPHEK வழங்கியது\nசீனாவின் நீண்ட காலமாக குடியேற்றப்பட்டதன் காரணமாக செங்கை மீன்வளத்திக்கு LED லைட்டிங் தீர்வுகளை வழங்குவதற்காக ஓர்பீக் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஏனெனில் இந்த திட்டத்தின் கட்டுமானம் அதன் சவால்கள் மற்றும் சீனாவின் மேன்மையை பிரதிபலிப்பதற்கான அதன் குறிக்கோள்களின் காரணமாக, சந்தையில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கோரியது.\nஇந்தத் திட்டத்தின் டெவலப்பர்கள், இந்த உயிரியல் உயிரிகளின் உயிரினங்களின் தேவைகளுக்கு விடையளிக்கும் பொருட்கள் மற்றும் தீர்வைகளைத் தயாரிப்பதன் ம���லம், இந்த திட்டத்தின் டெவலப்பர்கள் தேவை என்று வடிவமைக்கப்பட்ட அதே பேராசிரியருடன் பகிர்ந்து கொள்ளும் அக்வாரிகளில் எல்.ஈ.ஈ லைட்டிங் ஒன்றில் ஒரேஃபீக் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஒளி மூலங்கள், கருத்தியல் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை கூறுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்படக்கூடிய தீர்வுகளை வழங்க முடிந்தது. இந்த அழகிய டாங்கிகளின் டெவலப்பர்கள் சிறந்த, செயல்திறன், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வடிவமைப்பிற்கான நீண்டகால உறுதியான உறுதிப்பாட்டை உணர்ந்தனர்.\nமேம்பட்ட அக்ரிமெம் டெக்னாலஜிஸ் ஆனது, மீன்வளர்ப்பு நிபுணத்துவ கட்டுமானப் பணிக்காக பொறுப்பு வகிக்கிறது. மேலும், வணிக ரீதியான வாழ்க்கைத் துணை அமைப்புகளின் சிறப்பு வரம்பை வழங்குவதுடன், AAT ஆல் வடிவமைக்கப்பட்ட மற்றும் உற்பத்தி செய்யப்படும் சறுக்கல்-ஏற்றப்பட்ட ஆயுட்காப்பு முறை அலகுகளுடன் பொருத்தப்பட்ட சிறிய காட்சிகளைக் கொண்டுள்ளது. நிறுவனம் முதல் 12 மாத அறுவை சிகிச்சைக்கு பயிற்சி மற்றும் ஆன்-சைட் ஆதரவு வழங்கும் மீன் நடவடிக்கைகளின் செயல்பாட்டை ஆதரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nஒரு உலகளாவிய சாதனையை மீட்டெடுப்பதற்கான அக்வாரி செங்க்ட்\nசீனா அதன் பெருமைக்காக அறியப்படுகிறது. இது உலகிலேயே மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும், இது ஒரு பத்தொன்பது பில்லியன் மக்களை கடந்து, உலகின் மிகப்பெரிய சுவரைக் கட்டியுள்ளது, இது 1.35, 21km ஐ குறைவாக அளவிடாது மற்றும் அது சந்திரனில் இருந்து காணப்படுகின்றது.\nசீனர்கள் தங்கள் போட்டித் தன்மை மற்றும் உலகின் மற்ற பகுதிகளை வென்றெடுக்க, அவர்களது மிகுந்த எதிர்பார்ப்பைப் பெறுகின்றனர், அதனால் உலகின் ஏனைய பகுதிகளை வென்றெடுக்கிறார்கள், மிக நீண்ட பெண் அணியுடனும், மிகப்பெரிய பெண்ணுடனும், உலகின் மிக உயரமான மணல் சிற்பம் போன்ற கண்கவர் பார்வையாளர்களுக்கு ஒரு தலையில் ஊசிகளின் எண்ணிக்கை.\nகட்டிடக்கலை மற்றும் நிறுவல்கள், குறிப்பாக தொழில்நுட்பம் சம்பந்தமாக வரும் போது, ​​சீனா பல பதிவுகளை அமைத்துள்ளது. உலகின் எந்த நாட்டிலும் மிக அதிக எண்ணிக்கையிலான செயலில் செல்போன்கள் மற்றும் இணையம் மற்றும் பிராட்பேண்ட் பயனர்களின் மிக அதிக எண்ணிக்கையிலான இணையத்தளங்கள் கொண்டிருப்பதோடு, ஒரே கட்டிடத்தில் மிகப் பெரிய ஒலி மற்றும் ஒளி ��ிகழ்ச்சிக்கான சாதனையை இது கொண்டுள்ளது.\nஇன்று கடல் அக்வாரிஸ் கண்காட்சிகளில் சீனாவும் ஒரு சாதனை படைத்துள்ளது\nஒரு உலகளாவிய உலக சாதனை\nOceanarium க்கு வரும் பார்வையாளர்கள் ஒரு தனித்துவமான கட்டடக்கலை அதிசயத்தை அனுபவிப்பார்கள்: பூமியின் எல்லா மூலைகளிலிருந்தும் பத்து ஆயிரம் கடல் உயிரினங்களுடன் உலகின் மிகப்பெரிய அக்ரிலிக் பார்க்கும் பகுதி 10,000 m³ நீர் சேமிப்புடன்\nOceanarium உலகில் மிகப்பெரிய அக்ரிலிக் பேனலைக் காண்பிக்கும் சீனாவில் மிகப் பெரியது 40m Long and 8.3m. உயர். இது சிங்கப்பூர் SEA Oceanarium, 36m உள்ளரங்க மீன் உலக சாதனை சாதனையை கடந்து செல்கிறது.\nமட்டுமல்ல கியூப் ஓசனரியம் உலகின் மிக பிரம்மாண்டமான மீன்வழி பயணங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளதுஆனால் பசிபிக்கிலிருந்து, ஆழ்ந்த கடல் நீரோட்டங்கள் வரை சூடான மற்றும் குளிர்ந்த நீர் காட்சியறைகளைப் பார்வையிட பார்வையாளர்களுக்கான பயணங்களையும் வழங்குகிறது; அமேசான் வெப்பமண்டல கடல்களிலும்; வடக்கு ஆர்க்டிக் மற்றும் மீண்டும் மீண்டும்.\nசுற்றுலா பயணிகள் கடல் உயிரினங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம், சுறாக்கள் தூங்குவதைப் போலவும், நீர்ப்பறவைக்கு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்வதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் காட்சிகளைக் கண்டறிந்து ஒரு கால்பகுதி காட்சியைப் பார்க்கும் நேரம் மற்றும் ஒரு காப்ஸ்யூல் அனுபவத்தை அனுபவித்து மகிழ்வதற்கும்.\nசேஸைட் சிட்டி ஷாப்பிங் மால், ஹன்ஜியாங் Rd, 610000 செங்டூ சிச்சுவான், சீனா\nசெங்டு பொது அகெரியம் ஒளி மூலம் ஆர்பெக் அட்லாண்டிக்கு\nLED லைட்டிங்- ஜெல்லிமீன் மண்டலம் XX\nLED லைட்டிங்-அமேசான் -ஜோன் -83\nஎல்.ஈ.-லைட்டிங்- ஆர்பெக் அட்லாண்டிக் பெண்டண்ட் வைஃபை-அமேசான் -ஜோன் -83\nஆர்பெக் அட்லாண்டிக் எல்இடி-லைட்டிங்-அமேசன் -ஜோன் -83\nLED லைட்டிங்-அமேசான் -ஜோன் -83\nசெங்க்டாவின் பொதுமக்களுக்கு பொதுமக்கள் ஆதரவு\nபுதிய நியூயார்க் ஷெக்டுவே டி செங்டு ஹெக் il pannello piu grande del mondo\nசெங்டு கியூப் ஓசனரியம் ஒரு பதிவை அமைக்கிறது\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்��ினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/india-has-no-moral-right-to-comment-on-srilanka-power-devolution-says-minister-361983.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-21T10:06:30Z", "digest": "sha1:6QS2DBJZQPLEFOL5TNAUJ7EPJGB65RFR", "length": 18767, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி | India has no moral right to comment on Srilanka power devolution, says minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nவன்னியர் அறக்கட்டளை விவகாரம்.. முதலில் பதவி விலகிவிட்டு பேசுங்க... ஸ்டாலினுடன் ஜி.கே. மணி மல்லுகட்டு\nஹெல்மெட் அணியாத புதுவை முதல்வர் நாராயணசாமி- வழக்கு பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\nஆஹா.. திரும்பவும் ஆரம்பிச்சிருச்சு.. சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.. மக்கள் அவதி\nபெருமை.. என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது.. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி பேச்சு\nதடையாக இருந்தால் பதவி விலகவும் தயார்.. மக்கள் பாதை இயக்க விழாவில் சகாயம் ஐஏஏஸ் பரபரப்பு பேச்சு\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nMovies ரீ என்ட்ரினா இதுவல்லவா... வலிமை படத்தில் இணைந்த நஸ்ரியா\nSports சிக்ஸ் அடிக்க சொல்லிருக்காங்கஜி அடம் பிடித்த உமேஷ் யாதவ்.. நொந்து நூடுல்ஸ் ஆன தென்னாப்பிரிக்க வீரர்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nTechnology பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி\nஇனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி- வீடியோ\nகொழும்பு: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்ட பிறகு, ���லங்கையின் அதிகாரப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு இந்தியாவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று அந்த நாட்டின் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், வட மாகாணத்தில் தமிழர்களே அதிகம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஒடுக்குமுறைகள் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.\nசம உரிமை கேட்டு, இலங்கையில் நடைபெற்ற நீண்ட உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் கூட, இன்னும் இந்த பிரச்சனை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.\nகொழும்பு யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாக்.- பதிலடி கொடுத்த இந்தியா\nஇலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்தால், ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தலையிடும் என்று தான் இத்தனை வருட காலமாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போது இந்தியா காஷ்மீரில் அதிரடியாக நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது.\nஇந்த நிலையில்தான், தற்போது சம்பிக ரணவக பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா ஒரே ஆட்சி என்ற நிலையை நோக்கி நகர்ந்து உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இந்தியாவில் அதிபர் ஆட்சி நடைபெறுவது போன்ற சூழ்நிலை உள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை வளர்ந்து வருகிறது.\nஇந்தியாவில் முஸ்லீம் வெறுப்பு அதிகரிப்பதால், இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் கோபத்திற்கு உள்ளாவார்கள். இதன் காரணமாக இலங்கையின் வடமாகாண தமிழக அரசியலில் மற்றும் தெற்குப் பிராந்தியத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இது இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இலங்கையின் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இனிமேலும் இந்தியா பேசுவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்ய���ங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமலேசியா, இலங்கையில் திடீரென 'புலிகள்' விவகாரம்... கோத்தபாயவை ஜெயிக்க வைக்க பக்கா அரசியல் 'ஸ்கெட்ச்'\nஅடேங்கப்பா இத்தனை லட்சம் பேரா... ராஜபக்சே குடும்பத்தை தெறிக்கவிட்ட சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயாவுக்கு சிறிசேனா கட்சி ஆதரவு\nஇரட்டை குடியுரிமை: கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 2 பேருக்கு கொலை மிரட்டல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய, சஜித் உட்பட 35 பேர் வேட்பாளர்கள்- இறுதிப் பட்டியல் வெளியீடு\nஇலங்கை அதிபர் தேர்தல்: நாளை கோத்தபாய ராஜபக்சே வேட்புமனுத் தாக்கல்\nகோத்தபாயவின் குடியுரிமைக்கு எதிரான வழக்கில் இன்றும் விசாரணை- கொழும்பில் உச்சகட்ட பதற்றம்\nபுலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு\nஇலங்கை அதிபர் தேர்தல்: மாஜி ராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க களத்தில் குதிக்கிறார்\nபிரதமர் பதவி.. ரணில் நிம்மதி சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்\nவிஸ்வரூபம் எடுக்கும் போர்க்குற்றம்- ஐ.நா. அமைதிப்படையில் இணைய இலங்கைக்கு அதிரடி தடை\nஇலங்கை அதிபர் தேர்தல்: ரணிலின் வேட்பாளர் கனவு 'டமால்'.. களத்தில் சஜித பிரேமதாச\nராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia sri lanka jammu kashmir இந்தியா இலங்கை ஜம்மு காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/afzal-guru-first-death-remembrance-observed-kashmir-193180.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T10:29:17Z", "digest": "sha1:KTIXMDI5LJWYYV6VINTKNL3ESSVD2XE4", "length": 14817, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்சல் குருவுக்கு தூக்கு.. இன்று ஓராண்டு.. பாதுகாப்பு வளையத்தில் காஷ்மீர் | Afzal Guru first death remembrance observed in Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநாங்குநேரிக்குள் புகுந்த வசந்த்குமார்.. போலீஸ் விசாரணை\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரா�� குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்சல் குருவுக்கு தூக்கு.. இன்று ஓராண்டு.. பாதுகாப்பு வளையத்தில் காஷ்மீர்\nஸ்ரீநகர்: நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதைத் தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீ்ரில் பல இடங்களில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.\nநாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் அப்சல் குரு. அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார்.\nஇதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போராட்டம் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.\nமேலும் காஷ்மீரில் செல்போன், இணையதள சேவைகளும் இன்று முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் afzal guru செய்திகள்\nஜேஎன்யூவில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் எழுப்பியது வெளியாட்கள்தானாம்... பல்கலை. விசாரணை குழு\nஅவசரகதியில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு.... உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் கங்குலி\nநாடாளுமன்ற தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு இருக்குமா.. ப.சி.க்கு இப்போது வந்த சந்தேகம்\nஅப்சல் குரு தீவிரவாதியா, தியாகியா.. லோக்சபாவில் சோனியாவுக்கு பாஜக எம்.பி கேள்வி\nஅரசியல்வாதிகளே, வளருங்கள்.. ஜவகர்லால் பல்கலைக்கழக விவகாரம் பற்றி கவுதம் கம்பீர் கோபம்\nஅப்சல் குரு தியாகின்னா, வீரர் ஹனுமந்தப்பா யார்: குத்துச்சண்டை வீரர் யோகேஷ்வர் தத்\nஅப்சல் குரு ஜி, பகுத் அச்சா ஜி.. தீவிரவாதிக்கு 'ஜி' போட்டு மரியாதை கொடுத்த காங். தலைவர்\n10ம் வகுப்பு தேர்வில் 95% மார்க் வாங்கிய தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் மகன்\nதூக்கிலிடப்பட்ட அப்சல் குரு.. உடலை கேட்கும் உறவுகள்... ஓய்ந்துவிடாத சர்ச்சை\nசர்ச்சையைக் கிளப்புகிறது அஃப்சல் குருவின் 'சிறைக் குறிப்புகள்' புத்தகம்\nகசாப், அப்சல் குருவுக்கு கருணை காட்டாததால் பிரணாப்புக்கு தீவிரவாதிகள் மிரட்டல்\nகசாப், அப்சல் தூக்கிலிடப்பட்டதற்கான பழிவாங்கலாக ஹைதராபாத் குண்டுவெடிப்பு இருக்கலாம்- ஷிண்டே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\nசுரேஷின் தலையை காணவில்லை.. முள்ளுச் செடியில் கிடந்த உடல்.. தீவிர தேடுதலில் போலீஸ்\nகடமை தவறாத தமிழக ஆளுநர் பன்வாரிலால்.. குடும்பத்தோடு வாக்களித்து பூரிப்புடன் கொடுத்த போஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australia-vs-india-2nd-test-day-4", "date_download": "2019-10-21T09:54:19Z", "digest": "sha1:C7BYZYQGHEWOKAY3VTAH2DEBWA5G6EJN", "length": 13881, "nlines": 130, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs. இந்தியா 2019 : இரண்டாவது டெஸ்ட் போட்டி - நான்காம் நாள் மேட்ச் ரிப்போர்ட்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளி அன்று பெர்த்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் அடித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.\nஅதைத்தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி வீரர��கள் கவாஜா மற்றும் டிம் பெய்ன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிகவும் பொறுமையாக விளையாடிய கவாஜா 64வது ஓவரில் தனது 14வது டெஸ்ட் அரை சதத்தை அடித்தார். இவர் மொத்தமாக 156 பந்துகளை தனது அரை சதத்தை விளாச எடுத்துக் கொண்டார்.\nஇந்திய அணியின் பந்துவீச்சை சரியாக கணித்து கவாஜா மற்றும் டிம் பெய்ன் விளையாடி வந்தனர். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் முதல் செஷனில் விக்கெட் ஏதும் இன்றி 58 ரன்களை ஆஸ்திரேலியா அணி சேர்ந்தது. முதல் செஷனிற்கு ஆஸ்திரேலிய அணி 233 ரன்கள் முன்னிலையில் இருந்தது.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு ஷமி வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டிம் பெய்ன் அவுட்டானார். இவர் மொத்தமாக 116 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களை அடித்தார். பின் அடுத்த பந்திலேயே ரிட்டயர்டு ஹர்ட் ஆகி மீண்டும் களமிறங்கிய ஆரோன் ஃபின்ச், ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை அடித்தார்.\n83வது ஓவரில் ஷமி வீசிய பந்தில் நிதானமாக விளையாடிய கவாஜா ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 213 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களை அடித்தார். 84வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் பேட் கமின்ஸ் 1 ரன்னில் போல்ட் ஆனார். அதன்பின் களமிறங்கிய நாதன் லயான் முகமது ஷமியின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்காமல் ஹனுமா விகாரி-யிடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டின் மூலம் ஷமி இந்த இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிருந்தார். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஷமி 3 வது இடத்தை பெற்றார்.\nபின்னர் களமிறங்கிய ஹசில் வுட் , ஸ்டார்க்-வுடன் சேர்ந்து 30 ரன்கள் பார்ட்னர் ஷிப்பில் ஈடுபட்டனர். 94வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் ஸ்டார்க் 14 ரன்களில் போல்ட் ஆனார்.\nஇறுதியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பூம்ரா 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n287 என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங���கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே கே.எல்.ராகுல் போல்ட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் களமிறங்கிய புஜாரா-வும் , பேட் கமின்ஸ் வீசிய பந்தில் 4 ரன்களில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார்.\nதேநீர் இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 6 ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்தது.\nபின்னர் களமிறங்கிய விராட் கோலி , முரளி விஜய்-யுடன் கைகோர்த்து நிதானமாக விளையாட ஆரம்பித்தார்.\n20வது ஓவரில் நாதன் லயான் வீசிய பந்தில் நம்பிக்கை நாயகன் விராட் கோலி கவாஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களை அடித்தார்.\nசற்று நிலைத்து ஆடிய முரளி விஜய் நாதன் லயான் வீசிய பந்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 67 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களை அடித்தார்.\nபின்னர் வந்த ஹனுமா விகாரி , ரகானே-வுடன் சேர்ந்து 43 ரன்கள் பார்ட்னர் ஷிப் சேர்த்தார். 35வது ஓவரில் ஹசில்வுட் வீசிய பந்தில் ரகானே , டிராவிஸ் ஹெட்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 47 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 30 ரன்களை அடித்தார்.\nஇந்திய அணி நான்காம் நாள் ஆட்டமுடிவில் 41 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் , நாதன் லயான் தலா 2 விக்கெட்டுகளையும் , ஸ்ட்ராக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹனுமா விகாரி 24 ரன்களுடனும் , ரிஷப் ஃபன்ட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா அணி போராடி டிரா செய்தது.\nமறக்க முடியாத போட்டிகள் (பாகம்-1)\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியால் ஆஸ்திரேலிய மண்ணில்அடிக்கப்பட்ட 4 அதிக ரன்கள்\nஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 11 வீரர்களும் பௌலிங் செய்து அசத்திய நிகழ்வு\nசெப்டம்பர் 2019ல் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்கள்\n'பாக்சிங் டே' போட்டி போல் சென்னையில் முன்பு நடைபெற்ற 'பொங்கல்' டெஸ்ட் போட்டி\nடெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய விக்கெட் கீப்பர்கள்\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அண��கள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=50912&im=408844", "date_download": "2019-10-21T11:56:13Z", "digest": "sha1:YKOLJC7BE2WYQBT7AZYWYPIV5SZEXTJ6", "length": 11411, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n: சென்னையில் பெய்த ஒரு நாள் மழைக்கே நீச்சல் குளமாக மாறிய கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடல்.\nகண்காட்சி: திருப்பூர் நிப் டீ கல்லூரி ஆடை உற்பத்தி துறை சார்பில் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதை பார்வையிட்ட மாணவ, மாணவியர்.\n: மீன் பிடிப்பதற்காக உடுமலை அமராவதி அணையில் பரிசலில் சென்று வலையை போடும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.\n: ரயில்வே பாதுகாப்புப் படையின் 34வது உதயநாள் விழாவில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது...\n: தேசிய ஊட்டசத்து மாதவிழாவையொட்டி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணியில் கோலாட்டம் ஆடினர். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகே, கோவை.\n: தென்னை மரங்களின் பின்னணியில் காரிருள் சூழ்ந்து மிரட்டிய வானம் மழை பொழியாமல் மவுனமித்தது ஏனோ.. இடம்: தேனி அருகே சடையால்பட்டி.\n: கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\n: வால்பாறை அடுத்துள்ள முடீஸ் தாய்முடி எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.\n: மதுரை பாத்திமா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.\n: புதுச்சேரியில் காய்கறிகள் விலைகள் உயர்ந்து காணப்படும் நிலையில், தக்காளி விலை மட்டும் குறைந்த விலையில் விற்பனையாகிறது. புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதி\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/63108-tragedy-in-kamalhassan-meeting.html", "date_download": "2019-10-21T11:14:49Z", "digest": "sha1:YBD6OFFTNUDMGXR3YLN6WU3QQZ4ZE4B2", "length": 8153, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கமல் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் செருப்பு வீச்சு | Tragedy in KamalHassan Meeting", "raw_content": "\nப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nதமிழகத்திற்கு நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\nஎச்சரிக்கை: மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம்\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்\nகமல் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் செருப்பு வீச்சு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அங்கு இன்றிரவு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேடைக்கு வந்தபோது அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனை நோக்கி காலணி வீசிய நபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஷாப்பிங் மாலுக்கு அருகே குண்டுவெடிப்பு: இருவர் பலி\nரஜினி தப்பித்துவிட்டார் : திருநாவுக்கரசு கிண்டல்\nகொலை வழக்கின் சாட்சி பட்டப்பகலில் சுட்டுக்கொலை : பிகாரில் பரபரப்பு\nதனது நிழலைப் பார்த்தே பயப்படுகிறார் : மம்தாவை விளாசிய மோடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎனது சகாக்கள் 49 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்: கமல்\nமாணவர்கள் அரசியலை கண்டு ஒதுங்கி நிற்க கூடாது; கமல்ஹாசன்\nஆறுபடை முருகனை தரிசிப்பதன் பயன்கள்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகும்பகோணம்: ஆஞ்சநேயர் சிலை திருட்டு - மர்ம ந��ர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி\nதிருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி\nபிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/147779-sasikala-rules-violated-issue-in-bengaluru-prison", "date_download": "2019-10-21T10:22:46Z", "digest": "sha1:Y3RNAXRUBJ6RUYZREC6LXAK6PLOC2OF4", "length": 6514, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 January 2019 - “சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது!” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி | Sasikala Rules Violated issue in Bengaluru prison - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம்” - கோர்ட் படியேறிய தி.மு.க\n“நாங்கள் தி.மு.க-வினர்தான்... நட்புரீதியில் உதவி செய்தோம்\n1989-2019... கொல்கத்தாவில் திரும்பிய வரலாறு\nஎத்தனையோ வழக்குகளைப் பார்த்தவன்... தவிடுபொடியாக்குவேன்\nபி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால்... அ.தி.மு.க-வுக்கு சுகமா\nகனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐ.ஏ.எஸ்-கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 - கடந்த கால நிறைகுறைகள் என்ன - வருங்காலத்தில் செய்ய வேண்டியது என்ன\n“நீதிமன்றத் தீர்ப்பை கடைபிடிப்பார்களா கலெக்டர்கள்\n‘‘பிளாக்மெயில் செய்பவர் மேத்யூ சாமுவேல்’’ - புது பூகம்பம் கிளப்பும் வரதராஜன்\n“எங்கள் வாயை மூட எதையும் செய்வார் எடப்பாடி” - ஷயான் காட்டம்\nவி.ஐ.பி காளைகளுக்காக விதிமுறை மீறலா\nஎப்படி இருக்கிறார் ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்மணி\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/06/sibirajs-walter-clears-off-the-cloudy-complexities-over-title/", "date_download": "2019-10-21T10:06:55Z", "digest": "sha1:SYN3IUGYB2ATQ5K2NUQI5IEDHXTSRIR7", "length": 13748, "nlines": 185, "source_domain": "cineinfotv.com", "title": "Sibiraj’s “WALTER” clears off the cloudy complexities over title", "raw_content": "\nசிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\nசிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், அதன் தலைப்பு முக்கியத்துவம் காரணமாக ஒரு உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. நிச்சயமாக, சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத ‘வால்டர் வெற்றிவேல்’ கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும், தலைப்பு தொடர்பாக எதிர்பாராத சர்ச்சையில் இந்த படமும் சிக்கியது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, இந்த படத்திற்கு ‘வால்டர்’ என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.\nஇது குறித்து தயாரிப்பாளர் பிரபு திலக் கூறும்போது, “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்த படத்துக்கு ‘வால்டர்’ என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது, ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தை சுவாரஸ்யமான கூறுகள் மூலம் தொகுத்துள்ளார் இயக்குனர் அன்பு. ஸ்கிரிப்ட்டை கேட்கும்போதே ஒரு பார்வையாளனாக என்னை ஆச்சரியப்படுத்தியது. கும்பகோணத்தில் ஒரு க்ரைம் த்ரில்லரை படமாக்குவது குறித்த அவரது அடிப்படை யோசனையே எனது கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் கும்பகோணம் என்றாலே பெரும்பாலும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் மற்றும் காதல் படங்களை தான் படமாக்குவார்கள். இந்த படத்தின் இறுதி வடிவத்தை திரையில் பார்க்கும் நாளை எண்ணி உற்சாகமாக காத்திருக்கிறேன். குறிப்பாக சமுத்திரகனி சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்தில் இருப்பதால் அந்த ஆவல் மேலும் அதிகமாகி இருக்கிறது” என்றார்.\n11:11 ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் பிரபு திலக் மற்றும் ஸ்ருதி திலக் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். திடுக்கிடும் திருப்பங்களுடன் அமைந்த ஒரு அற்புதமான கதை என்பதை தவிர, ராட்சசன் புகழ் விக்கி வடிவமைத்த அதிரடி காட்சிகள் இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று உறுதிப்படுத்துகிறார் தயாரிப்பாளர் பிரபு திலக். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58610-aavin-ghee-for-tirupati-laddus.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T09:57:09Z", "digest": "sha1:OPKKSDQ47PSRCJR5D3D5UGENERXOBS6K", "length": 7536, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருப்பதி லட்டுக்கு ஆவின் நெய் ! | Aavin ghee for Tirupati laddus", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதிருப்பதி லட்டுக்கு ஆவின் நெய் \nதிருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிக்க ரூ.23 கோடி மதிப்பில் நெய் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, 7 லட்சத்துக்கு 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அதில் சேலம்- ஈரோடு ஒன்றியங்கள் மூலமாக ஆவின் நிறுவனம் கலந்துகொண்டது.\nநெய்யின் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் லட்டுக்கு நெய் வழங்க ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. 2003-04ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ‘ஆவின்’ நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகவலை ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபோலி செய்தியை கண்டறிய 5 நிறுவனங்களை பணியமர்த்திய ஃபேஸ்புக்\nதுண்டு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது சந்தியாவின் உடல் பாகங்களா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுவாரஸ்யம் நிறைந்த திருப்பதி லட்டின் வரலாறு\nஅட்டைப் பெட்டியில் இனி திருப்பதி லட்டு\nஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதி லட்டு, டிக்கட் விலை உயர்வு\nதிருப்பதி லட்டுக்கு திடீர் சிக்கல்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலி செய்தியை கண்டறிய 5 நிறுவனங்களை பணியமர்த்திய ஃபேஸ்புக்\nதுண்டு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது சந்தியாவின் உடல் பாகங்களா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/61443-whatsapp-introduces-new-privacy-settings-for-groups.html", "date_download": "2019-10-21T09:44:02Z", "digest": "sha1:H4NMJEOJWGVC565B4H6S3SWFKQEXVA44", "length": 10141, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி அனுமதி இல்லாமல் குரூப்பில் சேர்க்க முடியாது - வாட்ஸ் அப் புதிய அப்டேட்! | WhatsApp introduces new privacy settings for groups", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nஇனி அனுமதி இல்லாமல் குரூப்பில் சேர்க்க முடியாது - வாட்ஸ் அப் புதிய அப்டேட்\nவாட்ஸ் அப் குரூப்களில் அனுமதி இல்லாமல் இனி யாரையும் சேர்க்க முடியாது என்ற புதிய அப்டேட்டை அந்நிறுவனம் நடைமுறைப் படுத்தியுள்ளது.\nவாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.\nமக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மக்களிடம் தங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்ல அரசியல் கட்சிகள் வாட்ஸ்அப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் விருப்பமில்லாத குழுக்களில் ஒருவர் இணைக்கப்படுவதை தடுக்க வாட்ஸ்அப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதன்படி யார் தங்களை குழுக்களில் இணைக்கலாம் என்பதை தேர்வு செய்யும் வசதி வாட்ஸ்அப் செட்டிங்ஸில் கொடுக்கப்படும். அதாவது Account > Privacy > Groups சென்று, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் “Nobody,” “My Contacts,” or “Everyone.” என்ற ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம் நாம் அனுமதி வழங்கலாம்.\nஎனவே ஒருவரை குழுவில் சேர்க்க அவரது அனுமதி அவசியமாகிறது. ஒருவரை குழுவில் இணைக்க அவருக்கு தனிப்பட்ட தகவல் அனுப்பப்படும் என்றும் அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மூன்று நாட்கள் அவகாசம் இருக்கும் என்றும் வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசென்னையில் பெண்ணிடம் திருநங்கைகள் வழிப்பறி\nபெண் அலுவலர்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\n\"நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்\" எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த ரவுடி\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்கும் வாட்ஸ்அப் புதிய வசதிகள்\nவாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் பெண்ணிடம் திருநங்கைகள் வழிப்பறி\nபெண் அலுவலர்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.15085/", "date_download": "2019-10-21T10:05:36Z", "digest": "sha1:3IYTT2BQNH7UZFUB2KEQGAPSXGI52IBM", "length": 6290, "nlines": 213, "source_domain": "mallikamanivannan.com", "title": "உறவுகள் | Tamil Novels And Stories", "raw_content": "\n\"ஆறுதல் கூறி தேற்றிட தான்\nஅதில் நனைகிறேன் நான் சந்தோஷமாய்\"\n\"இரத்தத்தில் வந்த உறவுகள் கூட\nசிரித்து பேசும் பொழுதுகளில் தான்\nஉடையாத எங்கள் உறவுகள் உடன் வர வேண்டும்\"\nவேண்டிய வரம் அது கிடைக்குமா\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13\nகனவை களவாடிய அனேகனே - 4\nமறக்க மனம் கூடுதில்லையே - 20\nமெல்லிய காதல் பூக்கும் P12\nதூரம் போகாதே என் மழை மேகமே\nதூரம் போகாதே என் மழை மேகமே\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 01\nE59 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-10-21T10:52:56Z", "digest": "sha1:F5DELRXYER7SQUKV27U6R3L2T2Q267RO", "length": 7814, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடக்வாஸ்லா அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடக்வாஸ்லா அணை(மராத்தி:खडकवासला, English:Khadakwasla) இந்தியா மகாராட்டிரம் புனேவிற்கு 20 கி.மீ. தொலைவ��ல் உள்ள அணையாகும். புனேவின் நீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று. இதனருகே பல் மருத்துவ மையமும், கால்நடை மருத்துவமனையும், தேசிய பாதுகாப்பு பயிற்சிப்பள்ளியும், மத்திய நீர் மற்றும் மின்சார ஆய்வு நிலையமும் (Central Water & Power Research Station) உள்ளது[1]. சிறிது தொலைவில் சிங்க்காட் கோட்டையும், பான்ஷெத் மற்றும் வாரஸ்காவ் இரட்டை அணைகளும் உள்ளன.1961ல் பான்ஷெத் அணை உடைந்தபோது இவ்வணையும் உடைந்ததால், 1879ல் மீண்டும் கட்டப்பட்டது. இவ்வணை முதன்முதலில் 1880ல் கட்டிமுடிக்கப்பட்டது. மயில் கூடம், குட்ஜே கிராமம், நீலகண்டேஸ்வரர் போன்ற சுற்றுலா தளங்கள் இருப்பதால் மழைக் காலங்களில் மக்கள் அதிகம் இங்கு வருகிறார்கள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Khadakwasla Dam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2016, 19:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/29460-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-21T10:22:58Z", "digest": "sha1:VCB2ZK5TCQJOSQFCLKNWPIVD4CD5YNQO", "length": 14501, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "40 ஆண்டுகளாக பிரியாணி பாபாவின் சேவை: ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம் | 40 ஆண்டுகளாக பிரியாணி பாபாவின் சேவை: ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\n40 ஆண்டுகளாக பிரியாணி பாபாவின் சேவை: ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம்\nஆந்திர மாநிலத்தில் “பிரியாணி பாபா’ என்பவர் 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இதுவரை 1 கோடி ஏழைகளுக்கு தானமாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில் அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் ‘பிரியாணி பாபா’என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.\nஇவரது சிஷ்யரான பிரியாணி பாபா, குருவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசி, கோழி, ஆடு இறைச்சிகளால், நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடை யிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.\nபிரியாணி தயாரிக்க ‘பிரியாணி பாபா’வே களத்தில் இறங்கி பணியாற்றுகிறார். இவருக்கு பக்தர்கள், நன்கொடையாளர்கள் உதவி புரிகின்றனர். தினந்தோறும் இந்த இரு பகுதிகளிலும் சுமார் 1,000 ஏழைகளுக்கு பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும் விசேஷ நாட்களில் 8,000 முதல் 10,000 பக்தர்கள் வரை பிரியாணி வழங்கப்படுகிறது.\nஇது குறித்து ‘பிரியாணி பாபா’ கூறும்போது, “உணவு என்பது மிக அத்தியாவசியமானது. பக்தர்கள் நன்கொடை அளிப்பதின் மூலம் பல ஏழை மக்களின் பசியை போக்க முடிகிறது. கடந்த 40 ஆண்டு காலத்தில் சுமார் 1 கோடி பக்தர்களுக்கு பிரி யாணியை அன்னதானமாக வழங்கி யிருக்கிறோம். இது தொடர வேண் டும் என்பதே என் கோரிக்கை. நான் ஜாதி, மதங்களை நம்புவ தில்லை. ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன். என் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தி வருகிறேன்” என்றார்.\n40 ஆண்டுகள்பாபாவின் சேவைஒரு கோடி ஏழைகள்பிரியாணி தானம்\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்: ராம் மாதவ் கருத்து\nதெலுங்குதேச மூத்த தலைவர் ஆதிரநாராயண ரெட்டி பாஜகவில் இணைந்தார்\n''கடினமான நேரங்களில் துணை நிற்போம்'': ���ரூக் அப்துல்லா பிறந்த நாளில் மம்தா உறுதி\nபொறியியல் படிப்புக்கு கீதை கட்டாயம் இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஎனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திர மாநிலம் கொந்தளிக்கும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nதெலங்கானா மாநில அரசு விருது பெற்றவர்; தாசில்தார் வீட்டில் ரூ.93.5 லட்சம், 400 கிராம்...\nதெலுங்கு தேசம் தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கிறேன்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nகல்வி மற்றும் சுகாதார துறையில்: மத்திய அரசு நிர்ணயித்த இலக்குகளை 4 ஆண்டுக்கு முன்பே எட்டியது தமிழகம் அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்\nஅடுத்த டி20 உலகக் கோப்பை: இந்தியாவில் 2016 மார்ச் 11-ல் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/tamil_names/nameboard_names.html", "date_download": "2019-10-21T09:54:48Z", "digest": "sha1:CP6KYD2JKPQZPIFRXAMEQD3QEGLHPAO3", "length": 18116, "nlines": 175, "source_domain": "diamondtamil.com", "title": "பெயர்ப்பலகைப் பெயர்கள் - NameBoard Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names, பெயர்கள், சென்டர் , நிலையம், அச்சகம், நிறுவனம், அங்காடி, names, பெயர்ப்பலகைப், பிரிண்டரஸ் , தமிழ்ப், உணவகம், சர்வீஸ் , மையம், மாளிகை, பொருளகம், விடுதி, பணியகம், வண்ண, ஸ்டால் , ஷாப் , விற்பனையகம், குளிர், கிளீனரஸ் , டிரை, உலர், | , நடுவம், அக்ரோ, கிளினிக் , பிரஸ் , ஸ்டேஷனரி , சிப்பம், மருந்தகம், ஸ்டோர் , தொழிலகம், பலதுறை, வளாகம், வெளுப்பகம், பேக்டரி , ஒர்கஸ் , மின், எம்போரியம் , ஸ்டோரஸ் , பண்டகசாலை, குழுமம், ஏஜென்சி , கார்ப்பரேஷன் , nameboard, tamil, டிரேடரஸ் , வணிக, ஷோரூம் , சுற்றுலா, காபி, துணியகம், போட்டோ, பண்ட் , பவர், பணிமனை, டிராவலஸ் , ஒர்க், பட்டறை, நிதியகம்", "raw_content": "\nதிங்கள், அக்டோபர் 21, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்���ள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெயர்ப்பலகைப் பெயர்கள் - தமிழ்ப் பெயர்கள்\nவ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்\n1 டிரேடரஸ் வணிக மையம்\n4 சென்டர் மையம், நிலையம்\n7 ஷாப் கடை, அங்காடி\n9 ஷோரூம் காட்சியகம், எழிலங்காடி\n10 ஜெனரல் ஸ்டோரஸ் பல்பொருள் அங்காடி\n11 டிராவல் ஏஜென்சி சுற்றுலா முகவாண்மையகம்\n12 டிராவலஸ் போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்\n13 எலக்டிரிகலஸ் மின்பொருள் பண்டகசாலை\n14 ரிப்பேரிங் சென்டர் சீர்செய் நிலையம்\n15 ஒர்க் ஷாப் பட்டறை, பணிமனை\n16 ஜூவல்லரஸ் நகை மாளிகை, நகையகம்\n19 பவர் பிரிண்டரஸ் மின் அச்சகம்\n20 ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்\n21 லித்தோஸ் வண்ண அச்சகம்\n22 கூல் டிரிங்கஸ் குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்\n23 ஸ்வீட் ஸ்டால் இனிப்பகம்\n24 காபி பார் குளம்பிக் கடை\n28 ரெடிமேடஸ் ஆயத்த ஆடையகம்\n29 சினிமா தியேட்டர் திரையகம்\n30 வீடியோ சென்டர் ஒளிநாடா மையம், விற்பனையகம்\n31 போட்டோ ஸ்டூடியோ புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்\n32 சிட் பண்ட் நிதியகம்\n35 டிரை கிளீனரஸ் உலர் வெளுப்பகம்\n36 அக்ரோ சென்டர் வேளாண் நடுவம்\n37 அக்ரோ சர்வீஸ் உழவுப் பணி\n38 ஏர்-கண்டிஷனர் குளிர் பதனி, சீர்வளி\n39 ஆர்டஸ் கலையகம், கலைக்கூடம்\n41 ஆடியோ சென்டர் ஒலியகம், ஒலிநாடா மையம்\n43 ஆட்டோமொபைலஸ் தானியங்கிகள், தானியங்கியகம்\n44 ஆட்டோ சர்வீஸ் தானிப் பணியகம்\n46 பேட்டரி சர்வீஸ் மின்கலப் பணியகம்\n47 பசார் கடைத்தெரு, அங்காடி\n48 பியூட்டி பார்லர் அழகு நிலையம், எழில் புனையகம்\n49 பீடா ஸ்டால் மடி வெற்றிலைக் கடை\n50 பெனிஃபிட் பண்ட் நலநிதி\n51 போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி\n53 பில்டரஸ் கட்டுநர், கட்டிடக் கலைஞர்\n54 கேபிள் கம்பிவடம், வடம்\n55 கேபஸ் வாடகை வண்டி\n56 கபே அருந்தகம், உணவகம்\n57 கேன் ஒர்கஸ் பிரம்புப் பணியகம்\n61 சிட்ஃபண்ட் சீட்டு நிதி\n62 கிளப் மன்றம், கழகம்,உணவகம், விடுதி\n63 கிளினிக் மருத்துவ விடுதி\n64 காபி ஹவுஸ் குளம்பியகம்\n65 கலர் லேப் வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,\n66 கம்பெனி குழுமம், நிறுவனம்\n68 கம்ப்யூட்டர் சென்டர் கணிப்பொறி நடுவம்\n69 காங்கிரீட் ஒர்கஸ் திண்காரைப்பணி\n70 கார்ப்பரேஷன் கூட்டு நிறுவனம்\n72 கட்பீஸ் சென்டர் வெட்டுத் துணியகம்\n74 டிப்போ கிடங்கு, பணிமனை\n75 டிரஸ்மேக்கர் ஆடை ஆக்குநர்\n76 டிரை கிளீனரஸ் உலர் சலவையகம்\n78 எலக்ட்ரானிகஸ் மின்னணுப் பொரு���கம்\n81 சைக்கிள் ஸ்டோரஸ் மிதிவண்டியகம்\n83 பேன்சி ஸ்டோர் புதுமைப் பொருளகம்\n84 பாஸ்ட் புட் விரை உணா\n85 பேகஸ் தொலை எழுதி\n87 பர்னிச்சர் மார்ட் அறைகலன் அங்காடி\n89 ஹேர் டிரஸ்ஸர் முடி திருத்துபவர்\n90 ஹார்டு வேரஸ் வன்சரக்கு, இரும்புக்கடை\n91 ஜூவல்லரி நகை மாளிகை\n92 லித்தோ பிரஸ் வண்ண அச்சகம்\n93 லாட்ஜ் தங்குமனை, தங்கும் விடுதி\n94 மார்க்கெட் சந்தை அங்காடி\n95 நர்சிங் ஹோம் நலம் பேணகம்\n96 பேஜர் விளிப்பான், அகவி\n97 பெயிண்டஸ் வண்ணெய்கள், வண்ணப்பூச்சு\n98 பேப்பர் ஸ்டோர் தாள்வகைப் பொருளகம்\n99 பாஸ் போர்ட் கடவுச்சீட்டு\n100 பார்சல் சர்வீஸ் சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்\n101 பெட்ரோல் கன்னெய், எரிநெய்\n103 போட்டோ ஸ்டூடியோ ஒளிபட நிலையம்\n104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி நெகிலி தொழிலகம்\n105 பிளம்பர் குழாய்ப் பணியாளர்\n107 பாலி கிளினிக் பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்\n109 பவர் பிரஸ் மின் அச்சகம்\n110 பிரஸ், பிரிண்டரஸ் அச்சகம், அச்சுக்கலையகம்\n111 ரெஸ்டாரெண்ட் தாவளம், உணவகம்\n113 சேல்ஸ் சென்டர் விற்பனை நிலையம்\n114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம்\n116 சில்க் அவுஸ் பட்டு மாளிகை\n117 சோடா பேக்டரி வளிரூர்த்தொழில், காலகம்\n118 ஸ்டேஷனரி மளிகை, எழுதுபொருள்\n120 ஸ்டேஷனரி தோல் பதனீட்டகம்\n123 டிரேடிங் கார்ப்பரேஷன் வணிகக் கூட்டிணையம்\n124 டிராவலஸ் பயண ஏற்பாட்டாளர்\n125 டீ ஸ்டால் தேனீரகம்\n126 வீடியோ வாரொளியம், காணொளி\n127 ஒர்க் ஷாப் பட்டறை, பயிலரங்கு\n128 ஜெராகஸ் படிபெருக்கி, நகலகம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபெயர்ப்பலகைப் பெயர்கள் - NameBoard Names - Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், சென்டர் , நிலையம், அச்சகம், நிறுவனம், அங்காடி, names, பெயர்ப்பலகைப், பிரிண்டரஸ் , தமிழ்ப், உணவகம், சர்வீஸ் , மையம், மாளிகை, பொருளகம், விடுதி, பணியகம், வண்ண, ஸ்டால் , ஷாப் , விற்பனையகம், குளிர், கிளீனரஸ் , டிரை, உலர், | , நடுவம், அக்ரோ, கிளினிக் , பிரஸ் , ஸ்டேஷனரி , சிப்பம், மருந்தகம், ஸ்டோர் , தொழிலகம், பலதுறை, வளாகம், வெளுப்பகம், பேக்டரி , ஒர்கஸ் , மின், எம்போரியம் , ஸ்டோரஸ் , பண்டகசாலை, குழுமம், ஏஜென்சி , கார்ப்பரேஷன் , nameboard, tamil, டிரேடரஸ் , வணிக, ஷோரூம் , சுற்றுலா, காபி, துணியகம், போட்டோ, பண்ட் , பவர், பணிமனை, டிராவலஸ் , ஒர்க், பட்டறை, நிதியகம், பெயர்கள், சென்டர் , நிலையம், அச்சகம், நிறுவனம், அங்காடி, names, பெயர்ப்பலகைப், ப��ரிண்டரஸ் , தமிழ்ப், உணவகம், சர்வீஸ் , மையம், மாளிகை, பொருளகம், விடுதி, பணியகம், வண்ண, ஸ்டால் , ஷாப் , விற்பனையகம், குளிர், கிளீனரஸ் , டிரை, உலர், | , நடுவம், அக்ரோ, கிளினிக் , பிரஸ் , ஸ்டேஷனரி , சிப்பம், மருந்தகம், ஸ்டோர் , தொழிலகம், பலதுறை, வளாகம், வெளுப்பகம், பேக்டரி , ஒர்கஸ் , மின், எம்போரியம் , ஸ்டோரஸ் , பண்டகசாலை, குழுமம், ஏஜென்சி , கார்ப்பரேஷன் , nameboard, tamil, டிரேடரஸ் , வணிக, ஷோரூம் , சுற்றுலா, காபி, துணியகம், போட்டோ, பண்ட் , பவர், பணிமனை, டிராவலஸ் , ஒர்க், பட்டறை, நிதியகம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145576", "date_download": "2019-10-21T11:20:41Z", "digest": "sha1:BUK4FKLWPINKIPYIKXTPSJVV35IJJY34", "length": 40379, "nlines": 260, "source_domain": "nadunadapu.com", "title": "திருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 142) | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 142)\nவேறு ஒரு இயக்கம் செய்யும் காரியத்தை அதன் பின்னணி , சரி பிழைகள் பற்றி ஆராயாமல் ஒரேயடியாக விமர்சிப்பதும், பின்னர் அதே காரியத்தை தாமே செய்வதும் இயக்கங்களின் வழக்கம்தான்.\nதம்மால் முடியாததை இன்னொரு இயக்கம் செய்து முடித்துவிட்டதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும், பிறிதொரு இயக்கம் மீது விமர்சனம் வைத்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டதுமாகவே அவ் விமர்சனங்கள் அமைகின்றன.\nஇதற்கு விதிவிலக்கான உதாரணங்கள் காணப்படவில்லை.\nவன்னியில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடத்த வசதியாக நிறுவப்பட்ட டொலர் பாம் கென்பாம் குடியேற்ற வாசிகளான காடையர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர்.\nஅத் தாக்குதலின் நியாயத்தை வெளிப்படுத்தி ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்க வெளியீடான ஈழச் செய்தியில்கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது.\nசாதாரண சிங்கள மக்கள்மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. குற்றவாளிகளாக கருதப்பட்ட காடையர்களுக்கு ஆயுதம் வழங்கி குடியமத்தினார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.\nஅக்காடையர்கள்தான் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். அது தவிர்க்க முடியாததே என்று ஈழச் செய்தியில் தொிவிக்கப்பட்டது.\nஈழச் செய்தி ஆசிரியராக அப்போதிருந்தவர் ரமேஷ். பின்னர் ஈ. பி. ஆர். எல். எஃப் செயலாளர் நாயகமாக இருந்த பத்மநாபா ரமேசிடம் அவ்வாறான செய்திகளை வெளியிடுவது எங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை முற்போக்கு சக்திகளிடம் உருவாக்கிவிடும்.\nஎனவே இனிமேல் அவ்வாறான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஆனால் ஈ. பி. ஆர். எல். எஃப். பின்னர் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் ஆளும்கட்சியாக இருந்தபோது திருமலையில் இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.\nதிருமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்மீது ஈ. பி. ஆர். எல். எஃப் நடத்திய தாக்குதலுக்கு இந்தியப் படையினர்தான் பின்னணியில் நின்றனர்.\nதிருமலையில் இந்தியப் படையினர் வந்திறங்கியதும் நகரில் அருந்த சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் திருமலை கோட்டைக்குள் இருந்த இராணுவமுகாமுக்குள் சென்றுவிட்டனர். கிட்டத்தட்ட மூவாயிரம்பேர் அவ்வாறு சென்றிருப்பர்.\nஅக் கோட்டைக்கு சமீபமாக இருந்த காவலரணில் நின்ற இந்தியப் படையினர் இரண்டுபேரை கோட்டைக்குள் இருந்து வந்து வெட்டிப்போட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.\nஇதனையடுத்து இந்தியப் படையினருக்கு சிங்கள குடியேற்றவாசிகள் மீது ஆத்திரம் ஏற்பட்டது.\nதிருமலையில் அப்போது நின்ற ஈ. பி. ஆர். எல். எஃப் . உறுப்பினர்களையும் ஏனைய இயக்க உறுப்பினர்கள் சிலரையும் இந்தியப் படை அதிகாரி ஒருவர் அவசரமாக அழைத்தார்.\nதிருமலை நகரிலும் நகரைச் சார்ந்த பகுதிகளிலும் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்துங்கள். உங்களுக்கு 24 மணி நேர அவகாசம் தருகிறேன். நெருப்பு வரக்கூடா��ு , வேட்டுச் சத்தம் கேட்கக்கூடாது, வேலையைக் காட்டுங்கள்.\nஇந்திய அதிகாரி கூறிய இரகசிய உத்தரவு அதுதான்.\nஈ. பி. ஆர். எல். எஃப் .இயக்கத்தைச் சேர்ந்த சங்கரன், கிறிஸ்டி ஆகியோரின் தரமையில் ஈ. பி. ஆர். எல். எஃப் , ரெலோ இயக்க உறுப்பினர்கள் காரியத்தில் இறங்கினார்கள்.\nதிருமலையில் உள்ள கணேசன் சந்தியில் சிங்களவர் ஒருவருக்குச் சொந்தமான தேனீர்கடை ஒன்றிருந்தது.\nதாக்குலுக்கு முதலில் இலக்கானது அக் கடைதான். தேனீர் கடை நடத்திய சிங்களவரும் இன்னொரு சிங்களவருமாக இரண்டுபேர் கடைக்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.\nஇச் செய்தி எங்கும் உடனடியாகப் பரவியதால் நகரில் இருந்த சிங்கள மக்கள் இலங்கை இராணுவ முகாங்களை நோக்கி உயிர்தப்ப ஓடினார்கள்.\nசிங்கள மக்களின் வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்த ஈ. பி. ஆர். எல். எஃப் . இயக்கத்தினர் கொளுத்திவிட்டு எறியும் கைக்குண்டுகளை வீசினார்கள்.\nசில வீடுகளுக்குள் ஒளிந்திருந்த சிங்கள மக்கள் சிலரை கழுத்தை வெட்டி விட்டு மலசலகூட குழிக்குள் அவர்களது உடல்களைப் போட்டனர்.\nஅநுராதபுரச் சந்தியில் இருந்த ரமணி ஹாட்வேயார் என்னும் கடையும் தாக்கப்பட்டது. இதனை அறிந்த அநுராதபுரம் சந்நியில் இருந்த சிங்கள மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.\nவில்லுண்டிச் சந்தியில் ராக்ஸி ஒன்றில் வந்தகொண்டிருந்த சிங்கள பயணி ஒருவரும் சாரதியும் வெட்டிக் கொல்லப்பட்டனர்\nதிருமலையில் அபேபுர, மக்கோ, லவ்லேன, விஜிதபுர , சிறிமாபுர ஆகிய பகுதிகளில் இருந்த சிங்கள மக்கள் 24 மணிநேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.\nஇத் தாக்குதல் காரணமாக 20க்கு மேற்பட்ட சிங்கள கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது. எனினும் பலரது உடல்கள் மலசலக் குழிகளுக்குள் வெட்டிப் போடப்படதாலும், போதிய விசாரணைகள் நடத்தப்படாமையாலும் சரியான விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.\nஇத்தாக்குதலில் பொிதும் பலியானவர்கள் அப்பாவிச் சிங்கள மக்கள்தான். கலவரங்களை தூண்டிவிடும் காடையர்கள் மோசமான குற்றவாளிகள் மற்றும் மக்களுக்கு அடிக்கடி தொல்லைகொடுக்கும் சமூக விரோதிகள் ஆகியோர் தாக்குதலில் சிக்காமல் இலங்கை இராணுவ முகாம்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்.\nஅவர்கள் தப்பிஒட முடிந்தது எப்படி என்பதற்கான காரணம் சுவாரசியமானது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தேவையானவர்களை இனம் கண்டு மடக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.\nஅவர்கள் கவனமெல்லாம் சிங்கள மக்கள் தங்கள் வீடுகளில் விட்டுச் செல்லும் உடமைகளைக் கொள்ளையடிப்பதில்தான் இருந்தது. அந்த ஆசை ஏற்பட்டதும் செய்ய வேண்டிய முக்கிய வேலையை மறந்து போனார்கள்\nபெறுமதியான பொருட்கள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றை கொள்ளையிட்டு வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.\nகொள்ளைடிப்பதிலும் அகப்பட்டதைச் சுருட்டுவதிலும் அவர்கள் தாமதித்துக் கொண்டிருந்தமையால் குடியேற்றத் திட்டங்களுக்குள் இருந்த மோசமான சமூகவிரோத நபர்கள் சுலபமாக தப்பி ஓடிவிட்டனர்.\nஓடமுடியாமல் வீடுகளுக்குள் பாதுங்கி இருந்த சாதாரண ஆட்கள்தான் வெட்டிக் கொல்லப்பட்டனர்.\nசிங்கள குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் செய்தியை அறிந்த திருமலை கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு புறப்பட்டனர்.\nஅதனைக் கண்டுவிட்ட இந்தியப் படையினர் கடற்படைமுகாமை நோக்கி தமது டாங்கிகளை நிறுத்திவைத்ததுடன் கடற்படை முகாம் வாயிலை நோக்கி எச்சரிக்கைக்காக ஒரு குண்டையும் தீர்தனர்’\nஅத்தோடு முகாமில் இருந்து புறப்பட்டு வரும் முயற்சியை கடற்படையினர் கைவிட்டனர்.\nகடற்படையினர் எச்சாிக்கை செய்யப்பட்டு தடுக்கப்பட்ட விபரத்தை இலங்கை அரசு பொிதுபடுத்தாமல் விட்டதால் அது ஒரு பிரச்சனையாக மாறவில்லை.\nஇத்தாக்குதலில் முன்வரிசையில் நின்ற சிலர் பெரும் பணக்காரராகிவிட்டார்கள். அவர்களில் ஒருவர் சங்கரன் கொஞ்சக் காலத்தின் பின்னர் சங்கரன், கிறிஸ்டி ஆகியோரும் வேறு சிலரும் கொள்ளையடித்த பணதடதில் கூட்டாகச் சேர்ந்து வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள்.\nஇவர்கள கொள்ளை ஆசையால் தப்பவிட்ட சமூகவிரோத நபர்கள் சிலர்தான் இந்த- படை வெளியேறிய பி்னனர் மீண்டும் வந்து மக்களுக்கு தொல்லை கொடுத்தனர்.\nஇந்திய படையினர் தாமாக நேரடியாக இறங்கியும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை சிலவற்றை அப்புறப்படுத்தினர்.\nதிருமலை கேணியடி தொடுவாய்ப் பிள்ளையார் கோயில் காணிக்குள் இடம்பெற்றிருந்த அத்துமீறிய குடியேற்றமும் இந்திய படையினரால் அப்புறப்படுத்தப்பட்டது.\nஇந்திய படையினர் திருமலையில் நின்றபோது திருமலையில் இருந்த சிங்கபள மக்கள் பட்டினவீதியால் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டனர���.\nஇலங்கை இராணுவத்தினரும் அவ்வீதியால் சென்றுவர முடிந்தது.\nயாழ் சென்பற்றிஸ் அதிபர் ஆனந்தராசா புலிகள் இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை முன்னர் விபரித்திருந்தேன்.\nஈ. பி. ஆர். எல். எஃப் உட்பட்ட சகல இயக்கங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கண்டிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதுவும் ஒன்றாகும்.\n1989 ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்கத்தால் ஒரு ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nயாழ் இந்துக்கல்லூரி மாணவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சண்முகலிங்கத்தை ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் சுட்டுக்கொன்றனர்.\nநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்கத்தினர் யாழ். இந்துக் கல்லூரி அருகே சென்றபோது புலிகள் இயக்கத்தினரால் தாக்கப்பட்டனர்.\nஈ. பி. ஆர். எல். எஃப் நாடாளுமன்ற வேட்பாளர் யோகசங்கரியை தீாத்துக்கட்டவே புலிகள் திட்டமிட்டிருந்தனர்.\nஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் யோகசங்கரியை தரையில் படுக்கவைத்து காப்பாற்றினார்கள்.\nயாழ். இந்துக்கல்லூரிக்குள் மறைந்து நின்றுதான் புலிகள் சுட்டிருக்கவேண்டும் என்று சந்தேகப்பட்ட ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் இந்துக் கல்லூரியை நோக்கி சரமாரியாகச் சுடத்தொடங்கினர்.\nகல்லூரி மண்டபத்தில் இருந்த மாணவர்கள் கீழே படுத்து உயிர்தப்பிக் கொண்டனர்.\nஆசிரியர் சன்முகலிங்கமும் ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇச்சம்பவத்தை அடுத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பாடசாலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு தம் கண்ணடனத்தை தெரிவித்தனர்.\nஇயக்கத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். ஈழமாணவர் பொதுமன்றம் என்ற பெயரில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nமாணவர்களையும், ஆசிரியர்களையும் மிரட்டுவது போலவே அந்த அறிக்கை காணப்பட்டது.\n நாம் மாணவர்களின் சீருடைகளில் இரத்தக்கறையையோ, கரும்பலகைகளில் துப்பாக்கித் துவாரங்களையோ, அல்லது வகுப்பறைகளில் ஆசிரியர்களின் சவப்பெட்டிகளையே பார்க்கவிரும்பும் வக்கிர உணர்வு படைத்தவர்கள் அல்ல.\nஅராஜக தமிழீழ விடுதலை புலிகள் அதிகார வெறிப் போராட்டத்தில் ஏனைய இயக்கப் போராளிகளை, அப்பாவி பொதுமக்களை, ஆசிரியர்களை, மாணவர்களை பணயம் வைத்துள்ளார்கள்.\nஅப் பணய நாடகத்தின் ஒரு அங்கமே யாழ். இந்துக்கல்லூரிச் சம்பவம். புலிகள் கல்லுரிய��ல் நின்று துப்பாக்கி பிரயோகம் செய்ததாலேயே ஆசிரியர்கள் பலியாக வேண்டி ஏற்பட்டது.\nஇக் கொலைச் சம்பவங்களுக்கு எதிராகப் போராடுவதும் ஆட்சேபனை கிளப்புவதும் ஆசிரியர் மாணவர்களது உரிமை.\nஆனால் இக் கொலைகளிலன் சூத்திரதாரிகளுக்கு ஆதரவாக எம்மீது பழிசுமத்தி, பாடசாலைகளை பகிஷ்கரிக்க மாணவர்களை தூண்டிவிடுவதும், கல்வியைச் சீர்குலைப்பதும் அனுமதிக்க முடியாத செயலாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nயாழ்பாண மாவட்டத்தில் ஈ. பி. ஆர். எல். எஃப் இயகத்துக்கு நாடாளுமன்றத் தேர்லில் ஆதரவு மேலும் வீழ்ச்சியடைய இச்சப்பவமும் ஒரு காரணமாக அமைந்தது.\n1989 பெப்ரவரி 15இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவாகளான அ. அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, சூசைதாசன், வி.யோகேஸ்வரன் ஆகியோர் தோல்வி கண்டனர்.\nஇவா்கள் அனைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.\nமட்டகளப்பு மாவட்டத்தில் கூட்டணியின் பட்டியலில் போட்டியிட்ட ஏனைய இயக்கங்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் அ.அமிர்தலிங்கம் என்று கூறியிருந்துன் அல்லவா.\nதோ்தலில் தோல்வி கண்ட அமிர்தலிங்கம் அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு இருந்தது.\nமிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிவாய்பை தவறவிட்டமையால் தேசிய பட்டியல் மூலம் அவர் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்றும், பாராளுமன்றத்தில் அவர் குரல் ஒலிப்பது அவசியம் என்றும் கூட்டணியினரும் நினைத்தனர்.\nஇதனை அறிந்துவிட்டார் வடக்கு-கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள். அமிர்தலிங்கத்தை எப்படியாவது தோல்விகாணச் செய்யவேண்டும் என்பதில் ஒற்றைகாலில் நின்றவர் அவா்தானே.\nஅமீா பாராளுமன்றம் சென்றுவிட்டால் அவரது பேச்சுக்களும் செய்திகளும் பத்திரிகைகளில் மறுபடி பெரிதாக வரத்தொடங்கிவிடும். தனது குரல் அமுங்கிவிடும் என்று பயந்துபோனார் வரதராஜப்பெருமாள்.\nஇனியும் மறைமுக முயற்சிகள் சரிப்பட்டுவராது என்று நேரடியாகவே தாக்குதலில் இறங்கினார் பெருமாள்.\nமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பின்கதவு வழியாக பாராளுமன்றத்துக்குள் நுழையபார்க்கிறார்கள் என்று பேட்டிகொடுத்தார் பெருமாள்.\nஅமிாதலிங்கத்தை மேலும் நெருக்கடியில் சிக்கவைக���க, தேசியப் பட்டியல் மூலம் மலையகத் தமிழர் ஒருவருக்கு இடம் தருவதே தமது விருப்பம் என்றும் ஈ. பி. ஆர். எல். எஃப் அறிக்கைவிட்டது.\nஅமிர்தலிங்கம் மனமுடைந்து போனார். தேசிய பட்டியல் மூலம் எம்.பி. யாகும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார்.\nஅரசியல் கட்டுரை எழுதுவது அற்புதன்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 141)\nPrevious articleகுழந்தைகளை வல்லுறவு செய்பவருக்கு மரண தண்டனை – மத்திய அரசு ஒப்புதல்\nNext articleவட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன\nவெள்ளையும் கறுப்புமான பசுவைத் திருடி முழுமையாக கறுப்பு நிறமாக மாற்றி விற்பனை செய்த இளைஞர்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கல���யை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=174069", "date_download": "2019-10-21T11:02:28Z", "digest": "sha1:NTWVHUUTR32NYUWPY6QNBYNVI2WWCKSL", "length": 4986, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "First look poster of EngadaIruntheengaIvalavuNaala – B4 U Media", "raw_content": "\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா – எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது\nரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nகடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர்\nஇந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1188/amp", "date_download": "2019-10-21T09:49:45Z", "digest": "sha1:RRVSVR7U6DM4C7WOCRUXPVK2BMNU3E3T", "length": 7508, "nlines": 81, "source_domain": "m.dinakaran.com", "title": "இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் | Dinakaran", "raw_content": "\nஇயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்\nபடகு சவாரி சுற்றுலா பயணிகள்\nசிதம்பரம் : பூஜை விடுமுறையால் பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து களைகட்டியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் எனும் சுரபுண்ணை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன.\nகடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை இப்பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட்டம், கூட்டமாக பறவைகள் வரும். விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்துக்கு வருகின்றனர். படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.\nஇந்நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் சரஸ்வதி மற்றும் ஆய்த பூஜை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பிச்சாவரத்திற்கு வந்தனர். மேலும், வடமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றலா பயணிகள் அனைவரும் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளையும், அடர்ந்த காடுகளில் ஆங்காங்கே தென்படும் பறவைகளையும் பார்த்து ரசித்தனர்.\nசுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஊட்டியில் களைகட்டிய சுற்றுலாதலங்கள்\nவால்பாறையில் மூடுபனி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nமாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை\nதொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் : சாரல் மழையால் குதூகலம்\nவத்தல் மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவிஜயதசமி விடுமுறையையொட்டி ஆழியார், குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை\nதொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மூன்று நாட்களில் ரூ4.62 லட்சம் வருவாய்\nமலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்\nதொடர் விடுமுறையால் மக்கள் படையெடுப்பு : சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திழுக்கும் வாகமண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-21T10:54:14Z", "digest": "sha1:J243YOBA5AT4SBKDVA73A4HL75UUXV4Z", "length": 38472, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெடிகுண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nத மேசிவ் ஆர்ட்னன்ஸ் ஏர் ப்ளாஸ்ட் (The Massive Ordnance Air Blast) (MOAB) வெடிகுண்டு அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டது. இது உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த அணு அல்லாத வெடிகுண்டுகளில் ஒன்றாகும்.\nவெடிகுண்டு (bomb) என்பது வெடிபொருளின் வெப்பம் உமிழ்கின்ற வேதியியல் எதிர்வினையைச் சார்ந்து வெடிக்கும் நிலையிலுள்ள கருவிகள் ஆகும். இது வெடிக்கும்போது உடனடியாக வன்முறையான முறையில் ஆற்றலை வெளிப்படுத்தும். வெடிகுண்டு என்ற சொல் கிரேக்க சொல்லான βόμβος (பாம்போஸ் ) என்பதிலிருந்து வந்ததாகும். ஆங்கிலத்தில் உள்ள \"பூம்\" என்ற சொல்லும் ஏறக்குறைய இதே அர்த்தத்தில் உள்ளது. ஒரு அணு ஆயுதம் வேதியியல் அடிப்படையிலான வெடிபொருட்களுடன் பயன்படுத்தப்பட்டு அணு சார்ந்து மிகப்பெரிய அளவில் வெடிக்கிறது.\nகட்டுமானம் அல்லது சுரங்கம் போன்ற பொதுத்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் பொதுவாக \"வெடிகுண்டு\" என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதில்லை. எனினும் அப்பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் அவற்றை வெடிகுண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தில் \"வெடிகுண்டு\" என்ற சொல்லையும் குறிப்பாக வானிலிருந்து குண்டு போடுதலுக்கு வான்வழி வெடிகுண்டு (aerial bomb) என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றனர். விமானப்படைகள், கடற்படைகள் போன்றவற்றில் ஆற்றலில்லாத வெடிக்கும் ஆயுதங்கள் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றது. எறிகுண்டுகள், குண்டுகள், ஆழ்வெடிகுண்டுகள் (நீரில் உபயோகிக்கப்படுகிறது), ஏவுகணைகளின் முனையிலிருக்கும் வெடிபொருட்கள் அல்லது நிலக்கண்ணி வெடிகள் போன்ற இராணுவத்தில் பயன்படும் வெடிக்கும் ஆயுதங்கள் \"வெடிகுண்டுகள்\" என வகைப்படுத்தப்படுவதில்லை. பொதுவாக மரபு சாராப் போர்களில், வரையரையற்ற முறையில் பயன்படுத்தப்படும் வெடிக்கும் உபகரணங���களை அல்லது தாக்கக்கூடிய ஆயுதங்களை \"வெடிகுண்டு\" எனக் குறிப்பிடலாம்.\nபடாரெனவெடித்தலினால் வெடித்த நிலம் முதலில் சேதமடைதல் மற்றும் காற்று மண்டலத்தில் இயந்திரப் பொறியால் ஏற்படுகிற அழுத்தப் பரப்பு, அழுத்தத்தினால் இயங்கும் பொருட்களால் உண்டாகும் பாதிப்பு மற்றும் ஊடுருவுதல் (துண்டாக்கல்), உடல் உறுப்புக்கள் மற்றும் திசுக்களச் சேதப்படுத்துதல், நெருப்பு, புகை மற்றும் தூசு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.[1]\nவெடிப்பு ஏற்படுத்தும் அதிர்ச்சி அலைகளானது உடல் இடப்பெயாச்சி அடைதல் (எடுத்துக்காட்டாக மக்கள் காற்றில் வீசப்படல்), உடற் பகுதி துண்டாகுதல், உட்புற இரத்தப் போக்கு மற்றும் செவிப்பறைகள் கிழிந்து விடுதல் போன்றவற்றிற்கு காரணமாகலாம்.[1]\nவெடிக்கும் நிகழ்வுகளில் நேர்மறை அலை மற்றும் எதிர்மறை அலை என்ற இரண்டு மாறுபட்ட நிலைகளில் அதிர்ச்சி அலைகள் வெளிப்படும். நேர்மறை அலை வெடித்த இடத்திலிருந்து வெளியே தள்ளும், தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தால், தங்களுக்குள் உடைந்த அதிர்ச்சி குமிழிகள் துவக்க இடத்தை நோக்கி \"திரும்ப உறிஞ்சப்படும்\". இந்த எடுத்துக்காட்டை திரித்துவ அணுச் சோதனையில் இருந்து உணரலாம். கட்டிடங்கள் மீதான நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் இரண்டுமே தெளிவாகத் தெரியும்.[2]\nஅதிர்ச்சி மூலத்திலிருந்து விலகுவதே அதிர்ச்சி பாதிப்புக்கு எதிரான தலை சிறந்த பாதுகாப்பு ஆகும்.[3] ஓக்லஹோமா நகர குண்டுவெடிப்பில் ஏற்பட்ட மிகையழுத்தம் உத்தேசமாக 4000 psi வீச்சில் இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[4]\nவெடிப்பினால் உடனடியாக வெளியிடப்படும் வெப்பம் ஒரு வெப்ப அலை உருவாகக் காரணமாகும். இராணுவ வெடிகுண்டு சோதனைகளில் 2,480 °C (4,500 °F) வெப்பநிலைகள் வரை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடுமையான பெருங்கேடுதருகின்ற எரிகாயம் மற்றும் உயர்நிலைத் தீ போன்றவை ஏற்படுத்தும் திறனுள்ள போதும், அதிர்ச்சி மற்றும் துண்டாக்கல் போன்ற நிலைகளின் விளைவுகளுடன் ஒப்பிடும் போது வெப்ப அலை விளைவுகள் மிகவும் குறைவானதாகக் கருதப்படுகின்றன. இந்த விதி சவாலாகவே இருக்கிறது, எனினும் எதிர்மறை அதிர்ச்சி அலை விளைவுகள் மற்றும் வெடிக்கும் இடத்தில் உள்ள பொருட்களை எரிக்கும் அளவிற்கு உயர்வான வெப்பநிலை என்ற இணைதலில் இராணுவத்தால் உருவாக்கப்படும் உயரழு��்த ஆயுதங்கள் உருவாக்கப்படுகின்றன.\nவெடிகுண்டு அமைக்கப்பட்ட உறையின் நொறுக்கப்பட்ட துண்டுகளின் முடுக்கத்தில் மற்றும் அருகாமையில் உள்ள உடல் பொருட்களில் துண்டாக்கல் உருவாகிறது. இது தொழில்நுட்ப ரீதியாக மாறுபட்டாலும் நடைமுறையில் சிதறு குண்டில் (shrapnel) இருந்து பிரித்தறிய முடியாததாக இருக்கிறது. குறிப்பாக காயத்தை அதிகப்படுத்துவதற்கு இரும்பு பந்துகள் அல்லது ஆணிகள் போன்ற பெளதீகவியல் பொருட்கள் வெடிகுண்டுடன் இணைக்கப்படுகின்றன. மரபொழுங்கு சார்ந்து பார்க்கையில் சிறிய உலோக உடைபொருட்களானது ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் நகருகின்றன. மேலும் வெடிப்பு நடந்த இடத்திலுள்ள பொருட்கள் உடைந்து வெகு தூரத்திற்கு தூக்கி வீசப்படுகின்றன. 1947 ஏப்ரல் 16 அன்று S.S. கிரேண்ட்கேம்ப் வெடித்து டெக்சாஸ் நகர பேரழிவு ஏற்பட்டபோது, இரண்டு டன் எடையுள்ள நங்கூரத்தின் ஒரு \"துண்டு\" தூக்கி வீசப்பட்டு, இரண்டு டன் எடையுள்ள நங்கூரத்தின் ஒரு \"துண்டு\" தூக்கி வீசப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள பான் அமெரிக்கன் சுத்திகரிப்பு ஆலையின் வாகனம் நிறுத்தும் பகுதியில் உட்புறமாக செருகியிருந்தது.\nதுவக்கத்தில் குழாய் வெடிகுண்டுக்காக உருவாக்கப்பட்டு டைம் பாமுக்காக நிறுவப்பட்ட கருவி. அமெரிக்க அரசாங்கத்தின் வெளியீட்டிலிருந்து.\nவல்லுநர்கள் பொதுவாக பொதுத்துறை மற்றும் இராணுவ பயன்பாட்டு வெடிகுண்டுகளுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டுபிடித்து விடுவர். இராணுவ வெடிகுண்டுகள் பெரும்பாலும் எப்போதும் மொத்தமாக தயாரிக்கப்படும் ஆயுதங்களாக இருக்கும். அவை தரமான வெடிக்கும் கருவியாகத் தயாரிக்கும் நோக்கில் தரமான பொருட்களைக் கொண்டு தரமான வடிவமைப்பில் உருவாக்கி அமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் அடிப்படை அளவு மற்றும் விநியோகத்தை பொருத்து மூன்று அடிப்படைப் பகுதிகளாக IEDகள் பிரிக்கப்படும். வகை 1 IEDகள் கைப்பொட்டலம் அல்லது கைப்பெட்டி வெடிகுண்டுகளாக இருக்கும், வகை 2 IEDகள் மனித வெடிகுண்டு அணியும் \"தற்கொலை உள்ளாடைகளில்\" பொருத்தப்பட்டு இருக்கும் மற்றும் வகை 3 கருவிகள் பெரிய அசைவற்ற அல்லது தானியங்கி வெடிகுண்டுகளாக செயல்படும், வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனங்களாக இருக்கும், இவை VBIED (வாகனத்தில் பொருத்தப்பட்ட IEDக்கள்) எனவும் அழை���்கப்படும்.\nமேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு பொருட்கள் பொதுவாக மிகவும் நிலையற்றவை மற்றும் தன்னியல்புடையவை ஆகும். இவை தாக்கம் மற்றும் நிலை மின்னியல் உராய்வு அதிர்ச்சி போன்ற சுற்றுச்சூழல் விளைவுகளினால் தூண்டப்பட்டு நோக்கமில்லாமல் வெடித்துவிடுபவை ஆகும். நுண்ணிய இயக்கம், வெப்பநிலை மாறுபாடு அல்லது அருகில் உள்ள கைபேசிகள் அல்லது வானொலிகளைப் பயன்படுத்துதல் போன்றவை கூட ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப்படும் கருவிகளைத் தூண்டிவிடும். யாரேனும் ஒரு தகுதியற்ற நபர் வெடிகுண்டு பொருட்களுடன் அல்லது கருவிகளுடன் செயல்பட்டால் அது புதைக்குழிக்குச் சமமாகும். அவர் உடனடியாக மரணமடையவும் அல்லது கடுமையான காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு பொருள் வெடிக்கும் கருவி என்று நம்பினால் சாத்தியமான தூரம் வரை அதனை விட்டு தள்ளி இருத்தலே பாதுகாப்பான வழி ஆகும்.\nஅணுகுண்டுகள் அணுப் பிளப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இதில் பெரிதளவில் அணுவை பிளக்கும் போது அவை பெரும் ஆற்றலை வெளியிடும். ஹைட்ரஜன் வெடிகுண்டுகள் தொடக்க நிலை பிளப்பு வெடித்தலில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மிகவும் அதிக ஆற்றலுள்ள அணுக் கருச் சேர்க்கை வெடித்தலை உருவாக்கும்.\nடர்ட்டி பாம் (dirty bomb) என்பது மற்ற வெடிகுண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக வெடிக்கக் கூடிய விளைவைச் சார்ந்திருக்கும் சிறப்புக்கருவி ஆகும். இது தீங்கு விளைவிக்கும் பொருட்களை பெரும்பரப்புக்கு சிதற விடுகிறது. கொலை செய்யப்பட்ட அல்லது காயம் ஏற்பட்ட மற்றும் தூய்மையற்ற பகுதிகளில் சுத்தப்படுத்துதல் நடைபெற்று முடியும் வரை உள்நுழைவதைத் தடுப்பதற்கு கதிரியக்கம் அல்லது இரசாயன பொருட்களுடன் டர்ட்டி பாம்களும் பயன்படுத்தப்படுகின்றன. நகர்ப்புற அமைப்புகளில் இந்த தூய்மைப்படுத்துதல் மிகவும் அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தில் அந்தத் தூய்மையற்ற பகுதி வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கும்.\nபெரிய வெடிகுண்டுகளின் ஆற்றல் வழக்கமாக TNT (Mt) உடைய மெகாடன்களில் அளவிடப்படுகிறது. ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியின் மேல் அமெரிக்காவினால் போடப்பட்ட இரண்டு அணுகுண்டுகளே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்ட மிகவும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகள் ஆகும். மேலும் இதுவரை சோதனை செய்யப்பட்டத��ல் ஸார் பாம்பாவும் (Tsar Bomba) மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்த அணுக்கரு அல்லாத வெடிகுண்டு அமெரிக்க விமானப்படையின் MOAB (அலுவல் ரீதியாக பேரளவு பாதுகாப்பு வான் வெடிகுண்டு எனவும் பொதுவாக \"அனைத்து வெடிகுண்டுகளின் தாயார்\" எனவும் அழைக்கப்படுகிறது) ஆகும். மேலும் ரஷ்யர்களால் \"அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை\" எனப்படுகிறது.[5]\n24 ஆகஸ்ட் 1942 அன்று கிழக்கு சாலமன்ஸ் போரின் போது USS எண்டர்பிரைஸ் விமானதளத்தில் ஜப்பானிய குண்டு வெடிப்பு நிகழ்ந்து சிறிதளவு சேதாரத்துக்கு காரணமாயிற்று.\n1849 ஆம் ஆண்டு வெனிஸ் முற்றுகையில் ஆஸ்திரியர்கள் முதன் முதலில் வானிலிருந்து வெடிகுண்டுகள் போட்டனர். இருநூறு ஆட்கள் இல்லாத சிறு பலூன்களில் குண்டுகள் போடப்பட்டன. அவற்றில் சில குண்டுகளே வெனிஸைத் தாக்கின.[6]\n1911 ஆம் ஆண்டில் இத்தாலியர்கள் அரேபியர்களுடன் தற்போதைய லிபியா நாடு, போரிட்ட போது முதல் நிரந்தர வானூர்தி படை மூலம் குண்டை ஏவினர். அந்த குண்டுகள் கைகளால் போடப்பட்டன.[7]\nஅதற்கு ஒன்பது ஆண்டுகள் கழித்து 1920 செப்டம்பர் 16 அன்று அமெரிக்காவில் முதல் குறிப்பிடத்தக்க தீவிரவாத வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. நியூயார்க்கின் பொருளாதார மாவட்டத்தில் கூட்டம் நிரம்பிய மதிய நேரத்தில் வெடிபொருட்கள்-நிரப்பப்பட்ட குதிரை வண்டி ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டது. வால் ஸ்ட்ரீட் குண்டுவெடிப்பில் சிதறுகுண்டுகளால் இணைக்கப்பட்ட வார்ப்பிரும்புத் தண்டு போன்ற பல நவீன தீவிரவாதக் கருவிகள் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இந்தக் கொடூரமான தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர் 400க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.\nஅதிக-கொள்ளளவுள்ள உட்புற வெடிகுண்டு இடைவெளி கொண்ட நவீன இராணுவ குண்டு பொருத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டது. பொதுவாக பைலன்கள் அல்லது வெடிகுண்டு அடுக்குச்சட்டங்களின் வெளிப்புறமாக குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு பைலனில் பல குண்டுகள் வெளியேறும் திறனுடைய பன்மடங்கு வெளியேற்ற அடுக்குச்சட்டம் கொண்ட வடிவமைப்பில் இருக்கும். நவீன அணுகுண்டுகளில் நுட்ப வழியில் உபயோகப்படுத்தப்படும் ஆயுதங்கள் விமானத்தில் இருந்து போடப்பட்ட பிறகு ரிமோட்கண்ட்ரோல் மூலமாகவோ அல்லது தானியங்கு வழிகாட்டி உடையதாகவோ அமைக்கப��பட்டுள்ளன. அணு ஆயுதங்கள் போன்ற வெடிகுண்டுகளானது விசையாற்றல் தளங்களில் ஏற்றப்படும் போது அவை வழிப்படுத்தப்பட்ட ஏவுகணைகள் என அழைக்கப்படுகின்றன.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட \"பேராபிராக்\" எனப்படும் 11 கிகி எடை கொண்ட துண்டாக்கும் வெடிகுண்டு, வியட்நாம் கால டெய்சி கட்டர்கள் மற்றும் சில நவீன கொத்துக் குண்டுகளிலிருந்து வெளிவரும் சிறு குண்டுகள் போன்றவை வான்குடையுடன் அமைந்த சில குண்டுகள் ஆகும். வான்குடையுடன் கூடிய குண்டுகள் மெதுவாக இறக்கப்பட்ட பின் அவை வெடிப்பதற்குள் அதை இறக்கிய விமானம் பாதுகாப்பான தூரத்திற்கு சென்றுவிடும். இவை குறிப்பாக வானிலிருந்து போடப்படும் அணுஆயுதங்கள் மற்றும் விமானத்தின் குறைந்த உயரத்திலிருந்து குண்டுகள் ஏவப்படும் சூழ்நிலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.[8]\nகையெறி குண்டு வீசுவதன் மூலம் செலுத்தப்படுகின்றன. M203 அல்லது GP-30 வகை நீள் துப்பாக்கியின் முகப்புப்பகுதியிலிருந்து செலுத்துதல் அல்லது ராக்கெட்டில் இணைக்கப்பட்ட எறிகுண்டு (RPG) எனப்படும் ராக்கெட்டில் இணைக்கப்பட்ட வெடிக்கும் குண்டுகள் போன்ற எறிகுண்டு வீசுவான் மூலமும் எறிகுண்டுகள் வீசப்படுகின்றன.\nஒரு குண்டு, முன்னமே அமைக்கப்பட்டிருக்கலாம் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.\nஇரயில் வருவதற்கு சற்று நேரம் முன்பு இரயில் பாதையை ஒரு குண்டு அழித்தால் இரயில் தடம்புரண்டு விடும். வண்டிக்கும் மக்களுக்கும் சேதம் ஏற்பட்டது நீங்கலாக, வெடி வெடித்ததால் போக்குவரத்து வலையமைப்பிலும் சேதம் ஏற்படும். மேலும் சில நேரங்களில் போக்குவரத்து வலையமைப்பில் சேதம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே வெடி வைக்கப்படும். இது போன்ற வெடிகள் ரயில் பாதைகள், பாலங்கள், ஓடுபாதைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் சூழ்நிலைகளைப் பொருத்து குறைவான அளவில் சாலைகளிலும் இவை செயல்படுத்தப்படுகின்றன.\nமனித வெடிகுண்டைப் பயன்படுத்தும் போது வெடிகுண்டை ஒரு நபரின் உடலில் வைத்தோ அல்லது வாகனத்தில் வைத்து இலக்கை நோக்கி ஓட்டிவந்தோ தாக்குதல் நடத்தப்படுகிறது.\nப்ளூ பீகாக் அணுச் சுரங்கங்களும், போர் நேரத்தில் \"வெடிகுண்டுகளாக\" பயன்படுத்தும் நிலையில் உள்ளன. மேலும் அவை தொந்தரவு செய்யப்பட்டால் ப���்து நொடிகளுக்குள் வெடித்துவிடும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.\nவெடித்தூண்டி அல்லது மின் உருக்கியால் தூண்டப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்படும். கடிகாரங்கள், கைபேசிகள் போன்ற ரிமோட் கண்ட்ரோல்கள் அல்லது அழுத்தம் (உயரம்), ரேடார் , அதிர்வு அல்லது தொடர்பு போன்ற சில வகை உணர்கருவிகளால் வெடித்தூண்டிகள் தூண்டப்படுகின்றன. வெடிதூண்டிகள் அவை வேலை செய்யும் விதங்களில் வேறுபடுகின்றன. அவை மின்சாரத்தினால் செயல்படும்படியும், நெருப்பு மின் உருக்கி அல்லது வெடியினால் தொடங்கப்படும் வெடித்தூண்டிகள் மற்றும் வேறுவிதங்களில் செயல்படும்படியும் இருக்கலாம்.\nதடய அறிவியலில், வெடிகுண்டு வெடிக்கத் தொடங்கிய இடத்தை அதன் வெடித்த இடம், வெடித் துளை அல்லது மையப்புள்ளி மூலம் குறிப்பிடுவார்கள். அதன் வகை, வெடிப்பொருட்களின் அளவு மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பொருத்து வெடிப்பிடத்தில் பரவலான அல்லது ஒருமுகப்படுத்தப்பட்டதாக (வெடிப்புப்பள்ளம்) இருக்கலாம்.[9]\nபொதுவாக வெடிப்புப் பள்ளமானது வெடிபொருள் கருவியைக் கண்டுபிடிக்க ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது. தூசு அல்லது ஆவி வெடிப்புகள் போன்ற மற்ற வகை வெடித்தல்களில் வெடிப்புப்பள்ளம் ஏற்படுத்துவது அல்லது வரையறுத்த வெடிப்பிடங்கள் கூட இருக்காது.[9]\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வெடிகுண்டு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nFAS.org பாம்ஸ் ஃபார் பிகினர்ஸ்\nMakeItLouder.com ஹவ் எ பாப் ஃபங்க்சன்ஸ் அண்ட் ரேட்டிங் தேர் பவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-adhiraj-turns-film-director-aid0136.html", "date_download": "2019-10-21T09:57:28Z", "digest": "sha1:H3L4BNDWJAZNIWOJ5KY5JZC6DOOKF26G", "length": 13714, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'புத்தகம்' மூலம் இயக்குநராகும் விஜய் ஆதிராஜ் - ஆர்யா தம்பி சத்யா ஹீரோ! | Vijay Adhiraj turns film director | 'புத்தகம்' மூலம் இயக்குநராகும் விஜய் ஆதிராஜ் - ஆர்யா தம்பி சத்யா ஹீரோ! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n32 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n37 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n44 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n54 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'புத்தகம்' மூலம் இயக்குநராகும் விஜய் ஆதிராஜ் - ஆர்யா தம்பி சத்யா ஹீரோ\nபெரிய திரையில் பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டு, பின்னர் சின்னத் திரை வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டவர் விஜய் ஆதிராஜ்.\nஆனால் தொலைக்காட்சி வட்டாரத்தில் இவர் படு பிஸி. நடிகர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என இவர் பல நிலைகளிலும் பணியாற்றியவர். இப்போது புதிதாக படம் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு 'புத்தகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் இயக்குநர் மட்டும் புதுமுகம் அல்ல. நடிகரும்தான். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாதான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.\nகாதலும், காமெடியும் கலந்த கதை இது. விஜய் ஆதிராஜ் கதை எழுதி இயக்குகிறார். வசனத்தை குஹன் ஸ்ரீனிவாசன் எழுதுகிறார்.\nவிஜய் ஆதிராஜின் நண்பர் ஜேம்ஸ் வசந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, நா. முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார��.\nபௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\nவிஜய் அமைதி அஜீத் ஆக்ரோசம்... ஸ்டண்ட் மேன் சம்பத் ராம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்\nஆங்கிலேயரை முதன் முதலில் போரில் துரத்தியடித்த பூலித்தேவர்\n30 கோடியில் தெறிக்க விடத் தயாராகும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்.. விளம்பரத்துலயே அப்டி, அப்போ படத்துல ஜோடி\nஒத்த செருப்பு சைஸ் 7… போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்\nகுஸ்கா... சாலை விபத்தின் கோரத்தை சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \\\"லெக் பீஸ்\\\" இல்லாத பிரியாணியாக...\nபப்ளி வித்யுலேகா ராமன் எங்கேப்பா... இப்படி ஸ்லிம் ஆயிட்டாங்களேப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடோட்டலா கதையவே மாத்திட்டாரு… வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\n பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க.. இயக்குநர் செல்வா காட்டம்\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/pictures-team-india-departs-for-cricket-world-cup-2019-1", "date_download": "2019-10-21T10:08:55Z", "digest": "sha1:2UETEL62NLQ6T4VLHE53EVR55VW4SYBO", "length": 9661, "nlines": 100, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு புறப்பட்டது", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இம்மாதம் 30 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கின்றது. இந்த பெருமை மிக்க தொடரில் நடைபெறும் முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகள் சந்திக்க இருக்கின்றன. ஏற்கனவே, சில அணிகள் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். அதன்படி, இந்திய அணியும் இன்று இங்கிலாந்திற்கு புறப்பட்டது. இந்திய அணி வீரர்கள் பங்கேற்கும் பயிற்சி ஆட்டம் வரும் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 12 வது சீசன் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் இந்திய வீரர்களுக்கு சிறிது காலம் ஓய்வு அளிக்க விரும்பியது. அதன்படி, இந்திய அணி வீரர்களும் 10 நாட்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்தனர். இதன் பின்னர், புத்துணர்ச்சியோடு திரும்பிய இந்திய அணி மும்பையில் ஒன்றாக இணைந்து இங்கிலாந்திற்கு புறப்பட்டனர். இதற்கு முன்னர், கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி உலக கோப்பை தொடரில் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தனர்.\n15 பேர் கொண்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பயிற்சியாளர் வீரர்கள் மற்ற வேலையாட்கள் அடங்கிய இந்திய அணியினர் இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட்டனர். இதன்படி, இந்திய அணி வீரர்கள் கிளம்புவதை சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படத்தை பதிவிட்டனர். பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் இந்திய வீரர்கள் அனைவரும் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தபோது பல புகைப்படங்களை எடுத்து எடுத்து வெளியிட்டுள்ளது.\nவேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருந்தனர். எனவே, அவ்வாறு சில சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட புகைப்படங்களை பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கின்றது.\nஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெறும் இந்த உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா வருகிற ஜூலை மாதம் 14ம் தேதி முடிய உள்ளது இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர் கொள்ள உள்ளது அதற்கு பின்னர் நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர் கொள்ளும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nகடைசிவரை உலககோப்பை என்பது தங்களது வாழ்நாளில்வெறும் கனவாகவே போன 5 கிரிக்கெட் ஜாம்பவான்கள் \n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுத��யடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் தோல்வியினால் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nதோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில இருண்ட தருணங்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\n2019 உலகக்கோப்பை தொடரில் இனிவரும் போட்டிகளில் தோனியின் பேட்டிங் வரிசையை மாற்றியமைக்க வாய்ப்புகள் உண்டா\nசவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/03/16/", "date_download": "2019-10-21T10:15:59Z", "digest": "sha1:ASOVEQGQFLPMHZSOLNBS4PPIRBYFVX4G", "length": 11683, "nlines": 157, "source_domain": "vithyasagar.com", "title": "16 | மார்ச் | 2013 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபரதேசி எனும் பெயரில்; நம் மக்களின் வாழ்ந்து தீராக் கதையது.. (திரை விமர்சனம்)\nPosted on மார்ச் 16, 2013\tby வித்யாசாகர்\nமனசெல்லாம் விக்கி விக்கி அழுகிறது. கண்ணில் ஊறும் ரத்தமின்னும் உயிர்போகும் வரை வெளியே கொட்டிவரட்டுமே என மனசு பிராண்டி பிராண்டிக் கத்துகிறது. உடம்பின் ஒவ்வொரு துளியிலிருந்தும் என் இனத்திற்காக ஒரு துளி கண்ணீர் சொட்டிச் சொட்டி உயிர் தீருமொரு வலி வலிக்கிறது. எத்தனை உயிரை குடித்த மண் எனது மண்() எத்தனை பரம்பரையை தொலைத்த மண் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged அங்கம்மா, அதர்வா, இயக்குனர் பாலா, கறுத்த கண்ணி, செழியன், ஜீவி பிரகாஷ், தன்ஷிகா, தேயிலை, தேயிலைத் தோட்டம், நாஞ்சில் நாடன், பரதேசி, பரதேசி திரைவிமர்சனம், பரதேசி ரிவியூ, பரதேசி விமர்சனம், பாலா, பாலாவின் பரதேசி, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகரின் பரதேசி விமர்சனம், வித்யாசாகர், வைரமுத்து, balavin paradesi, gv prakash, karuttha kanni, paradesi, paradhesi, paradhesi review, paratesi, parathesi, vidhyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ���ரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/09/blog-post_618.html", "date_download": "2019-10-21T09:40:22Z", "digest": "sha1:3NTAHPEOUPQ2ZKLSXZ5BTLGFGEBEJI7D", "length": 8237, "nlines": 110, "source_domain": "www.ceylon24.com", "title": "காத்தான்குடியில், தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் புதைப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகாத்தான்குடியில், தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் புதைப்பு\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான முகமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் இன்று வெள்ளிக்கிழமை (27) புதிய காத்தான்குடி ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டது .\nகாத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது இந்த உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.\nஇதனையடுத்து, இதனை மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைப்பதற்கு முயற்சித்தபோது அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதனையடுத்து பல்வேறு இடங்களில் புதைக்கப்படவிருந்த நிலையில், அந்தந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சில உள்ளுராட்சி மன்றங்கள் மாநகர சபைகள் இதனை தமது பிரதேசத்தில் புதைப்பதற்கு எதிராக தீர்மானம் எடுத்திருந்தனர்.\nஇந்த நிலையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரவோடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டது.\nஇதனையடுத்து பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடியதுடன் கல்லடி பாலத்தில் வீதியை மறித்து போராடியதையடுத்து பொலிஸார் கண்ணீர்புகை குண்டு தாக்குதல் மற்றும் தடியடிபிரயோகம் செய்து 5 பேரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.\nகள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமைக்கு முன்னர் இதனை பொருத்தமான இடத்தில் அரசாங்க அதிபர் ஊடாக புதைக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கட்டளையிட்டார்.\nஇதற்கமைய குறித்த உடற்பாகங்களை இன்று வெள்ளிக்கிழமை (27) காத்தான்குடி 3 பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலை பிரேத அறையில் இருந்த உடற்பாகங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொறுப்பேற்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் குறித்த மையவாடியில் புதைக்கப்பட்டுள்ளது.\nஅக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு\nரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஅரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/10112136/1236499/dhoni-is-again-dissatisfied-with-Chepauk-ground.vpf", "date_download": "2019-10-21T11:27:33Z", "digest": "sha1:Q2T7U64UBWFAJNAQM7KQYU5C3TQ26N4I", "length": 19638, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி || dhoni is again dissatisfied with Chepauk ground", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசேப்பாக்கம் ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி\nசேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து டோனி மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். #IPL2019 #CSKvKKR #dhoni\nசேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து டோனி மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். #IPL2019 #CSKvKKR #dhoni\nஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.\nசேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னே எடுக்க முடிந்தது.\nபந்து வீச்சுக்கு ஏற்ற இந்த மோசமான ஆடு களத்தில் ஆந்த்ரே ரஸ்சல் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 109 ரன் இலக்கை எடுத்தது. 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும், அம்பதிராயுடு 21 ரன்னும் எடுத்தனர். சுனில் நரீன் 2 விக்கெட் வீழ்த்தினார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.\nமிகவும் குறைந்த ரன்னே எடுக்க முடிந்ததால் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியால் 70 ரன்னே எடுக்க முடிந்தது. இந்த ரன்னை எடுக்க சூப்பர் கிங்சுக்கு 18 ஓவர் வரை தேவைப்பட்டது. நேற்றைய போட்டியிலும் இதே நிலைமைதான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-\nமுதல் போட்டியில் இருந்த ஆடுகளம் போலவே இந்த ஆட்டத்திலும் இருந்தது. பிட்ச் குறித்து புகார் கூறிக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பிவில்லை. ஏனென்றால் மிகவும் குறைந்த ஸ்கோர் தான் எடுக்க முடிகிறது.\nஎங்கள் பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது. அதுவும் முதலில் பேட்டி செய்தால் மிகவும் கடினமாக உள்ளது. பனி பொழிவினால் 2-வது பகுதி ஆட்டத்துக்கு ஆடுகளம் கொஞ்சம் பரவாயில்லை. இது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தால் நாங்கள் சரியான அணி சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவுமில்லை.\nபிராவோ காயம் அடைந்த பிறகே அணி சேர்க்கை எங்களுக்கு கடினமாக உள்ளது. ஆல்ரவுண்டர் இல்லை. டேவிட் வில்லேயும் இல்லை\nஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் ஆகியோரை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். பழைய ஒயின் போன்றவர்கள். இருவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். நான் என்ன விரும்புகிறேனோ அதற்கு ஏற்றவாறு நல்ல திறமையுடன் இம்ரான்தாகீர் வீசுகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சு துறை நன்றாக இருக்கிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை நாளை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.\nகொல்கத்தா நைட்ரை டர்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வருகிற 12-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #CSKvKKR #dhoni\nஐபிஎல் | சென்னை சூப்பர் கிங்ஸ் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | டோனி\nதமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ஆம் தேதி தொடங்கி டிச.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்\nவிக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குப்பதிவு\nகாலை 9 மணி நிலவரப்படி அரியானாவில் 3.14%, மகாராஷ்டிராவில் 1.43% வாக்குப்பதிவு\nஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமனம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஎதிரணிக்கு அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை\n3வது டெஸ்ட்: 162 ரன்னில் சுருண்டு தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன், 2-வது இன்னிங்சிலும் திணறல்\nஉள்நாட்டு போட்டி சராசரியில் பிராட்மேனை முந்தினார் ரோகித் சர்மா\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/24/1508828815", "date_download": "2019-10-21T10:16:00Z", "digest": "sha1:SPOBEQOCF5UA6TRZKCWYCJBZJI3U3V7Q", "length": 8023, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 21 அக் 2019\nவடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையில் 176 நிவாரண மையங்களை மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல சேதங்கள் நிகழ்ந்தது. கடந்த ஆண்டு வர்தா புயலின் ஏகப்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன. ஆனாலும் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.\nஅதனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள, மா���கராட்சி வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் அமைப்பது, வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்துவது, மழைநீர் வடிகால்களைத் தூர்வாருவது, மழைக்காலத்தில் மீட்புப் படகுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற பணிகள் தற்போது நடந்துவருகின்றன.\nசென்னை மாநகராட்சியில், 1,894 கி.மீ. நீளத்தில் 7,351 மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளன. இவற்றில் தூர்வாரும் பணிகள் ரூ.10 கோடியே 61 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் நிறைவடைய உள்ளன. விரிவாக்கப்பட்ட சென்னை பகுதியில் 376 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது என்று இது குறித்து மாநகர அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nசென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 30 கால்வாய்களிலும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணிகள், தூர்வாரும் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. இதன் மூலம், சென்னையில்வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nசென்னையில் மாநகராட்சி சார்பில் 16 சுரங்கப் பாதைகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் 6 சுரங்கப் பாதைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. அங்கு நீர் தேங்குவதைத் தடுக்க, அதிகத் திறன் கொண்ட 60 டீசல் பம்ப் செட்கள் தயார் நிலையில் உள்ளன. நீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள, 109 இடங்களில் மீட்புப் படகுகளைத் தயார் நிலையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்க 176 நிவாரண மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி சரியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் நீர் தேங்கும் இடங்களாக மொத்தம் 859 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு 458 மோட்டார் பம்ப் செட்கள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால், வாடகைக்கு எடுத்து இயக்கவும் மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு உணவு வழங்கும் திறன் கொண்ட 4 பொது சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவற்றை நிறுத்த 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nகடந்த 2 ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்கள் மூலம், எத்தகைய பேரிடர் வந்தாலும் சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளோம். எனவே, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம் என அதிகாரிகள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.\nசெவ்வாய், 24 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/24/1508850298", "date_download": "2019-10-21T10:15:03Z", "digest": "sha1:SRWQZMZNPV4XDM274RCW2GFGXJVWZ2KJ", "length": 4357, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:10 ரூபாய் டாக்டர்!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 21 அக் 2019\nதென்காசியில் மருத்துவர் ஒருவர் பத்து ரூபாய்க்கு மக்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.\nதென்காசி, வாய்க்கால் பாலம் அருகில் ராமசாமி என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இங்கு, எப்போதுமே மக்கள் கூட்டம் அலை மோதும். அந்தப் பகுதி மக்கள் அவரை பத்து ரூபாய் மருத்துவர் என்றுதான் அழைப்பர்.\nஇதுகுறித்து மருத்துவர் ராமசாமி கூறுகையில், நான் கல்லூரியில் படிக்கும்போது மருத்துவம் மிகச் சிறந்த சேவை என்று பேராசிரியர்கள் எங்களுக்கு கற்று கொடுத்தனர். நான் கடந்த நாற்பத்தாறு ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு செய்து வந்த சேவையை தற்போது பத்து ரூபாய்க்கு செய்து வருகிறேன்.\nகோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் என்ற ஊரில் பிறந்த நான், அம்பாசமுத்திரம் அரசுப்பள்ளியில் படித்தேன். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் படிப்பு முடிந்ததும் கருங்குளம் அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒய்வு நேரத்தில் மக்களுக்கு சேவை செய்யலாம் என்று நினைத்து கருங்குளத்தில் ஆரம்பித்த கிளினிக் மூலம் இன்றுவரை மருத்துவம் செய்து வருகிறேன். இதுமட்டுமல்லாமல், சில பேருக்கு பயணச் செலவுக்குக் காசு கொடுத்து அனுப்பி வைப்பேன்.\nமக்களுக்கு மருத்துவத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. நம் நாட்டில் மருத்துவத்தில் அதிகமான பாகுபாடு நிலவிவருகிறது. ஏழைகளுக்கு அரசு மருத்துவமனை, பணக்காரா்களுக்குத் தனியார் மருத்துவமனை என்ற நிலை இருக்கிறது. அரசு மக்களுக்கு நல்ல மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.\nமருத்துவம் என்பது சேவை. சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும்தான் மருத்துவம் படிக்க வேண்டும் எனத் தெரிவ��த்துள்ளார்.\nசெவ்வாய், 24 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battimedia.lk/?p=3672", "date_download": "2019-10-21T10:33:04Z", "digest": "sha1:ZQGVQQESRMLPFT2KL2PKKM4XPBXSAXG5", "length": 8571, "nlines": 93, "source_domain": "battimedia.lk", "title": "அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. - Batti Media", "raw_content": "\nதொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com\nஅம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.\nநேற்று (30) மதியம் மாலை திடீரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஅதே போன்று இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.\nகுறித்த தேடுதல் நடவடிக்கையானது சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகள், மையவாடியை அண்டிய பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் வீதியால் சென்ற பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறும் இராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரங்களாக இராணுவத்தினரால் தொடர் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன இன்று மட்டக்களப்பு வருகை.\nஇணக்க அரசியல் செய்தால்தான் சிங்கள மக்களின் இதயங்களை வென்று தமிழர் உரிமைய��� பெற்று கொள்ளமுடியம் ..\nமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தது ஏன். \nசர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது சமரசிங்க\nசுவாமி விவேகானந்த அடிகளாரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவாற்ற தென்னிந்திய நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை.\nபிரபல நடிகர் மணிவண்ணனின் மகன் , லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்தார்\nதமிழ் மக்கள் மறதியுள்ளவர்களும் அல்லர், நன்றி கெட்டவர்களும் அல்லர். ஏமாற்றப்படக்கூடியவர்களும் அல்லர்- ஸ்ரீநேசன்\nதோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை நாளொன்றுக்கு 1500 ரூபாவாக வழங்க சஜித் உறுதி.\nமல்யுத்தப் போட்டியில் தேசியமட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன்.\nபுலிகள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தமைக்கு வீடியோ ஆதாரம் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/27063-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T10:22:06Z", "digest": "sha1:6UUQJHTQK5NNINIG6IIONRYZC4UZA2VT", "length": 18859, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "வட்டி விகிதம் எப்போது குறையும்? | வட்டி விகிதம் எப்போது குறையும்?", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nவட்டி விகிதம் எப்போது குறையும்\nநடுத்தர வர்க்கத்தின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்குவது வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்தான். வீட்டுக் கடனுக்கான எதிர்பார்ப்புகள் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக எகிறிக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக வீட்டுக் கடன் அறிவிப்புகளாக இருந்தாலும் சரி, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளாக இருந்தாலும் சரி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை.\nவட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லாத் துறையினரிடமும் காணப்படுவதைப் போல ரியல் எஸ்டேட் துறையிலும் காணப்படும். அண்மையில் வெளியான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ரியல் எஸ்டேட் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் என்ன சேதியைச் சொல்கிறது\nரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் மிகவும் குஷியாவார்கள். காரணம், இதனையடுத்து வங்கிகள் வட்டி விகிதங்களை உடனே குறைக்க��ம். வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைந்தால், சொந்த வீடு வாங்கும் கனவில் உள்ளவர்கள் அதற்கான முயற்சியில் இறங்குவார்கள். வீட்டுக் கடனுக்காக வங்கிகளை அணுகுவார்கள்.\nஇதன் காரணமாக வீடுகள் விற்பனையும் அதிகரிக்கும். வட்டி விகிதம் குறைவதால் அது வீடு வாங்குபவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதால் விற்பவர்கள்- வாங்குபவர்கள் என இரு தரப்புக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவிப்பில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே தற்போது ரியல் எஸ்டேட் துறையில் உடனடியாக எந்தத் தாக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது. தற்போது வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்காமல் போனதற்கு என்ன காரணம்\n“ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காததால் தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமும் இல்லை பாதகமும் இல்லை. வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தால் சாதகமாக இருந்திருக்கும். இதனால் வீட்டுக் கடன் வாங்குவது அதிகரித்திருக்கும். ஆனால், ரெப்போ ரேட் குறைக்கப்படும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.\nநவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைந்திருந்தது. டிசம்பர் மாதத்திலும் பணவீக்கம் குறைந்து ஒரு நிலையான தன்மை ஏற்பட்டால் உடனடியாக வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப் புள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சூசகமாக தெரிவித்திருக்கிறார்” என்கிறார் ஓய்வு பெற்ற வங்கி துணைப் பொது மேலாளர் எஸ்.கோபால கிருஷ்ணன்.\nஅப்படியெனில் வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்கள் பிப்ரவரியில் வெளியிடப்படும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்காக காத்திருக்க வேண்டுமோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவரையிலும் காத்திருக்கத் தேவையில்லை என்கிறார் எஸ்.கோபாலகிருஷணன். “அதுவரையிலும் காத்திருக்காமல் புத்தாண்டு தொடக்கத்திலேயே வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்றே தெரிகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநரும் இதைச் சூசகமாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.\nஎனவே இப்போது குறைக்கவில்லையே என வருத்தப்படத் தேவையில்லை. இன்னும் சில வாரங்கள் சென்றால் ரெப்போ ரேட் நிச்சயம் குறையும். இதை நிதியமைச்சகமும் விரும்புவதால் ஜனவரியில் நிச்சயம் நடக்கும். ரெப்போ ரேட் க���றையும்போது வீட்டுக் கடன் வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் வரும் காலங்களில் ரியல் எஸ்டேட் துறைக்கும் சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.\nபெருநகரங்களில் கட்டிய பல வீடுகள் இன்னும் விற்பனை ஆகாமல் இருப்பது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே வட்டி விகிதங்களைக் குறைத்தால் வீடு விற்பனை மெல்ல மெல்ல அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஜனவரியைத் தொடர்ந்து பிப்ரவரியில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையிலும் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமான அறிவிப்புகள் வெளியானால் துறையின் வளர்ச்சி வேகம் பிடிக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர்.\nவீட்டுக் கடன்வங்கிக் கடன்வீடு கட்ட கடன்கடன் வட்டிவீட்டுக் கடன் வட்டிவட்டி விகிதம்ரிசர்வ் வங்கிநிதிக் கொள்கை\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nயு டர்ன் 42: விழுவது எழுவதற்கே\n50 வருட பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் குமரன் சில்க்ஸ்\nவெற்றி மொழி: டபிள்யூ. இ. பி. டு போய்ஸ்\nசுபஸ்ரீ பயணித்த சாலையும் ஒரு வேதனைக் குரலும்\nமற்றும் இவர்: பாதை மாறிய பயணம்\nஆடும் களம் 47: 15 வயதில் 32 அடி பாய்ந்த கோரி\nசிகிச்சை டைரி 11: இரு மருத்துவர்களின் ஸ்கேன் பாலிசி\n‘எனக்கு ஹீரோ ஆசையே கிடையாது’: நடிகர் சூரி பேட்டி\nஜெயலலிதா ஜாமீன் 4 மாதம் நீட்டிப்பு: மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்தில் முடிக்கவேண்டும்; உச்ச நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/20807-usman-khawaja-century-india-australia-odi-5th-odi-cricket.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-21T10:31:53Z", "digest": "sha1:QWBPU4V5M3UAAQFADRTZ26Z45XCFNVMC", "length": 13511, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "கருப்புப் பண மீட்பு விவகாரம்: கரீபிய தீவு தேசங்களுடன் இந்தியா ஒப்பந்தம் | கருப்புப் பண மீட்பு விவகாரம்: கரீபிய தீவு தேசங்களுடன் இந்தியா ஒப்பந்தம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nகருப்புப் பண மீட்பு விவகாரம்: கரீபிய தீவு தேசங்களுடன் இந்தியா ஒப்பந்தம்\nவெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில், இரண்டு கரீபிய தீவு தேசங்களுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.\nகரீபிய தீவு தேங்களான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவற்றுடன் இந்தியா வரி தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியா சார்பாக ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கான நிரந்திர பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜியும், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் சார்பாக அவற்றின் தூதர் திலானோ பிராங்க் பர்ட்டும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.\nஇந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளின் வரி தொடர்பான தகவல்கள் மற்றும் சட்டங்கள் ஆகியவையும், அந்தச் சட்டங்கள் ஒன்றை ஒன்று மீறாது கருப்புப் பணத்தை மீட்பதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான‌ இடமாக‌ சுவிட்சர் லாந்து நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் பல்வேறு அரசு புலனாய்வு அமைப்புகள் வேறு பல நாடுகளிலும் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்படிருக் கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளன.\nமேலும் கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறப்புக் குழுவினர் ‘பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் இல்லாததே கருப்புப் பணத்தை மீட்பதில் உள்ள சிக்கலுக்குக் காரணம்' என்று சமீபத்தில் தவகல் தெரிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தவல்கள் கூறுகின்றன.\nகருப்புப் பணம்கருப்புப் பண மீட்புகரீபிய தீவு தேசங்கள்இந்தியா ஒப்பந்தம் செயின்ட் கிட்ஸ்நெவிஸ் அசோக் குமார் முகர்ஜிசெயின்ட் கிட்ஸ்\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\n60 ரன்கள் கொடுத்து 10 விக். கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்: வாசிம் அக்ரம்...\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான சவப் பெட்டிகள்\nசிலியில் போராட்டம்: பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு\nஃபேஸ்புக்கில் அவதூறான பதிவு: வங்கதேசத்தில் திடீர் கலவரம்; 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்...\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nதென் மண்டல பல்கலை. கிரிக்கெட்: ராஜமுந்திரி அணியை வென்றது சென்னை அண்ணா பல்கலை. அணி\nநிலோஃபர் புயல் அபாயம்: பாகிஸ்தானில் முன்னெச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/31337-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T10:36:18Z", "digest": "sha1:PDGKTBA2UTZBDA7QHMAIF2IZMI7HWKEW", "length": 13827, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "செவ்வாய் கிரகத்துக்குப் பயணம்: 3 இந்தியர்கள் மூன்றாம் சுற்றுக்குத் தேர்வு | செவ்வாய் கிரகத்துக்குப் பயணம்: 3 இந்தியர்கள் மூன்றாம் சுற்றுக்குத் தேர்வு", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nசெவ்வாய் கிரகத்துக்குப் பயணம்: 3 இந்தியர்கள் மூன்றாம் சுற்றுக்குத் தேர்வு\nசெவ்வாய் கிரகத்துக்கு மனிதனைப் பயணம் செய்ய வைக்கும் தனியார் அமைப்பு ஒன்றின் முயற்சியில், மூன்றாம் சுற்றுக்கு 3 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nநெதர்லாந்தில் உள்ளது 'மார்ஸ் ஒன்' அமைப்பு. இந்த அமைப்பு 2024-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப முயற்சி செய்து வருகிறது. முதலில் பூமியில் இருந்து 4 பேரைத் தேர்வு செய்து செவ்வாய்க்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.\nஅந்த 4 பேரைத் தேர்வு செய் வதற்காக கடந்த ஆண்டு விண் ணப்பங்களைக் கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து முதல் சுற்றில் 2,02,586 விண்ணப்பங்கள் பெறப்பட்டன‌.\nஅவற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு 660 பேர் தேர்வு செய் யப்பட்டனர். அவர்களில் இருந்து மூன்றாம் சுற்றுக்கு 100 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 50 பேரும், பெண்கள் 50 பேரும் உள்ளனர். இவர்களில் 39 அமெரிக்கர்களும், 31 ஐரோப்பியர்களும், 16 ஆசியர் களும், 7 ஆப்பிரிக்கர்களும் மற்றும் 7 ஓஷனியர்களும் அடங்குவர்.\nஇவர்களில் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தில் படிக்கும் தரன்ஜீத் சிங் (29), துபாயில் வசிக்கும் ரித்திகா சிங் (29) மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ஷ்ரத்தா பிரசாத் (19) ஆகிய மூன்று இந்தியர்களும் அடங்குவர்.\nஇறுதியாகத் தேர்வு செய்யப்படும் நான்கு பேர் ஏழு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு செவ்வாய்க்கு அனுப்பப்படுவார்கள். மெல்ல மெல்ல அங்கு மேலும் 40 பேரை நிரந்தரமாகக் குடியமர்த்தவும் 'மார்ஸ் ஒன்' அமைப்பு திட்டமிட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகம்கிரகத்துக்குப் பயணம்3 இந்தியர்கள்மூன்றாம் சுற்றுக்குத் தேர்வு\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\n‘ஆடை’ இந்தி ரீமேகில் கங்கணா ரணாவத்\n60 ரன்கள் கொடுத்து 10 விக். கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்: வாசிம் அக்ரம்...\n என் கணவரிடம் கேட்கிறீர்கள்': வறுத்தெடுத்த சர்பிராஸ் அகமதுவின் மனைவி\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீத�� நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nதமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்; அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசு...\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nபெங்களூர் டேஸ் ரீமேக்கில் யார்\nகழிவுநீர் தொட்டி இடிந்த விபத்தில் பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/singer/Javed-Ali", "date_download": "2019-10-21T11:03:31Z", "digest": "sha1:PA2Z6WQA75FOA7UU5JDEFDBEJ5GRUNB7", "length": 5995, "nlines": 279, "source_domain": "www.raaga.com", "title": "Javed Ali songs, Javed Ali hits, Download Javed Ali Mp3 songs, music videos, interviews, non-stop channel", "raw_content": "\nஇருக்கான்னா நண்பன் விஜய் பிரகாஷ், ஜாவேத் அலி, சுனிதி சவுகான்\nலைகா லைகா துப்பாக்கி ஜாவேத் அலி, சயனோரா பிலிப், ஷர்மிளா\nகிளிமஞ்சாரோ எந்திரன் ஜாவேத் அலி, சின்மயி\nஒரு மாலை நேரம் நான் மகான் அல்ல ஜாவேத் அலி, ஷில்பா ராவ்\nபணியே பனிப்பூவே ராஜபாட்டை ஜாவேத் அலி, ரேணுகா\nகண்ணாலே கண்ணாலே ஜாவேத் அலி, சரண்யா ஸ்ரீனிவாஸ்\nவிடுகிற வானில் இந்திரஜித் ஜாவேத் அலி\nலிஸ்ட்டேன் டு மீ ஹார்ட் உயிரே உயிரே ஜாவேத் அலி, ஜெயப்பிரதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district/6", "date_download": "2019-10-21T10:06:38Z", "digest": "sha1:CMZMFJWWECR2OVA5LEPKDF4PRASYI5TM", "length": 4025, "nlines": 72, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகுடிசைப்பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டம்: துணை கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கிவைத்தார்\nமஞ்சள் காமாலையால் பாதிப்படைந்து தலைமைக்காவலர் உயிரிழப்பு\nஇடுப்பில் இருந்து கத்தியை எடுத்த போது வயிற்றைக் கிழித்து டிரைவர் சாவு\n6 வயது சிறுமி மொட்டை மாடியில் இருந்து கீழே வீசி படுகொலை கொடூர சித்தி கைது\nசென்னை நகர காவல்துறைக்கு மத்திய அரசு விருது\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது: 16 கிலோ பறிமுதல்\nதமிழ்நாடு முற்��ோக்கு எழுத்தாளர் சங்கத் துணை செயலாளர் மீது இணையதளத்தில் அவதுாறு\nஅதிமுகவில் சேர்ந்ததால் அடி, உதை: அமமுகவினர் மீது தாய் போலீசில் புகார்\nபேராசிரியர் பிரசாதத்தில் விஷம் வைத்து கொலை: உணவுப்பாதுகாப்புத்துறை உதவியாளர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-is-in-the-house-at-the-western-ohio-frag-swap/", "date_download": "2019-10-21T11:35:21Z", "digest": "sha1:ZSZQJORXWLIILS7SJUBWXE7SUQCZU6BI", "length": 10074, "nlines": 85, "source_domain": "ta.orphek.com", "title": "வெஸ்டர்ன் ஓஹியோ ஃபிராக் ஸ்வாப் • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்கில் உள்ள வீட்டில் ஆர்ஃபெக் இருக்கிறார்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஓர்பெக் மேற்கு ஓஹியோ ஃப்ராக் இடத்தின் வீட்டில் இருக்கிறார்\nஓர்பெக் மேற்கு ஓஹியோ ஃப்ராக் இடத்தின் வீட்டில் இருக்கிறார்\nமேற்கு ஓஹியோ ரீஃப் கிளப் இந்த வார இறுதியில் ஒரு பெரிய துண்டு இடமாற்றுகிறது மற்றும் ஆர்ஃபிக் அது வெப்பமான மாதிரிகள், அட்லாண்டிக், DIF100 XP மற்றும் PR72 ரீஃப்.\nசாவடி மூலம் நிறுத்தப்படும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனி கவனம் மற்றும் அலகுகள் ஒரு தயாரிப்பு ஆர்ப்பாட்டம் கிடைக்கும்.\nநிறுத்துங்கள் மற்றும் உங்கள் ரீஃப் டேங்கிற்கு சிறந்த ஒளி வழங்குவதை நீங்கள் காண்பீர்கள், ஏன் என்று காண்போம்.\nபாருங்கள், தொட்டு ஆச்சரியப்பட தயார். 🙂\nOrphek கூகிள் தொகுப்பு பக்கம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/an-actress-not-interested-wedding-1-058275.html", "date_download": "2019-10-21T09:45:10Z", "digest": "sha1:KKKPUSS55V4MCPEJLUQRYPFSQQ24IPLT", "length": 15345, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தாலி கட்டத் துடிக்கும் காதலன்: திருமணத்தை தள்ளிப்போட நடிகை பலே ஐடியா | An actress not interested in wedding - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n19 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n25 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n31 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n42 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந��தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாலி கட்டத் துடிக்கும் காதலன்: திருமணத்தை தள்ளிப்போட நடிகை பலே ஐடியா\nதாலி கட்டத் துடிக்கும் காதலன் திருமணத்தை தள்ளிப்போட நடிகை- வீடியோ\nசென்னை: நடிகை ஒருவர் திருமணம் என்ற பெயர் கேட்டாலே அலறுகிறாராம்.\nதிறமையான, வெற்றிகரமான நடிகை அவர். அந்த வெற்றிகரமான நடிகை என்ற பெயர் எடுக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். நிஜ வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்களை சந்தித்துவிட்டார்.\nஅவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக இருந்தது.\nகாதலன் கொடுமை தாங்க முடியாமல் விமல் பட நடிகை தற்கொலை\nநடிகை தற்போது ஒருவரை காதலித்து வருகிறார். இந்த காதல் சில ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. காதலருக்கு நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசையாம். காதலரின் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.\nநடிகைக்கோ திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லையாம். திருமணம் செய்யாமல் தற்போது வாழ்க்கை நன்றாக உள்ளது. இதில் எதற்கு திருமணம் என்று நினைக்கிறாராம் நடிகை. நடிகையும், காதலரும் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகையை பார்ப்பவர்கள் அனைவரும் எப்பொழுது திருமணம் என்று கேட்கிறார்கள். இதை சமாளிக்க நடிகை புது ஐடியாவை கண்டுபிடித்துள்ளார். திருமணத்தை தள்ளிப்போட அவர் தெரிவித்துள்ள காரணம் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.\nஏற்கனவே உச்சத்தில் இருக்கும் அவர் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நடிகை திருமணத்தில் இருந்து எஸ்கேப் ஆகத் தான் கெரியரில் கவனம் செலுத்துவதாக கூறுகிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.\nஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு\nதிருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே\nஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nபண்டிகை தினத்திற்கு முன்னாடியே ரிலீஸ்.. காரணம் அந்த பயம் தானாம்\nமூன்று மணி நேரம் உட்கார முடியுமா ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nதீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை\nபட வாய்ப்புகளே சுத்தமாக இல்லை.. ஒரேயடியாக சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்த பிரபல நடிகை\nநம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nகைல காசு வாயில தோசை.. சம்பளப்பாக்கியால் உச்சநடிகரையே மெர்சலாக்கிய சூப்பர்நடிகை.. கடுப்பில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nஅட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nதளபதி கூட பிகில் படத்துல நியாத்தி நடிக்க முடியலையே- தேவதர்ஷினி வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nandhana.html", "date_download": "2019-10-21T09:50:05Z", "digest": "sha1:KV46IKFMP4QN3WZ3NLMPWBLNXDWICWLQ", "length": 14638, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Chaya singh gets Nandhanas chance - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n24 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n30 min ago பிகி���் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n36 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n47 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநந்தனா ஞாபகம் இருக்கிறதா. ஜூனியர் சிவாஜி என்ற அடைமொழியுடன் வந்த சிவாஜியின் பேரன்துஷ்யந்தனுக்கு ஜோடியாக சக்ஸஸ் என்ற படத்தில் நடித்தாரே அவரே தான்.\nசிவாஜியின் பெயரையே கெடுக்கும் வகையில் நடித்திருந்தார் துஷ்யந்த். நடிக்கவும் வராமல், ஆடவும் தெரியாமல்சொதப்பியிருந்தார்.\nசிவாஜியின் பேரன் என்பதால், அவருடன் ஜோடி சேருவதால் எங்கேயோ போய் விடுவோம் என்று நினைத்தார்நந்தனா. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. சான்ஸ்கள் கிடைக்காமல் சொந்த ஊரான கேரளாவுக்கே போகும்நிலைமை தான் ஏற்பட்டது.\nபொறுத்துக் கொண்டு சான்ஸ்களுக்காகக் காத்திருந்தார். இந் நிலையில் ரவீன்காந்த், தான் இயக்கும் துள்ளல் என்றபடத்திற்கு நந்தனாவை புக் செய்யப் போனார். ஆனால், அவரிடம் கதை கேட்ட நந்தனா. கதைப்படி ஏகத்துக்கும்கவர்ச்சி காட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லப்பட்டது.\nஇதையடுத்து கதை திருப்திகரமாக இல்லை என்று சொல்லி டைரக்டரை திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்நந்தனா.\nகாசைக் கூட சில லட்சம் போட்டுத் தருகிறோம் என்று பேசிப் பார்த்தும் பலன் ஏற்படவில்லையாம்.\nகடுப்பாகிப் போய் திரும்பி வந்த ரவீன்காந்த், வந்த வேகத்தில் மன்மத ராசா சாயா சிங்கை புக் செய்துவிட்டாராம்.\nஎவ்வளவு கேக்குறீ��்களோ அவ்வளவு கவர்ச்சி காட்டுவேன் என்று உறுதிமொழி தந்திருக்கிறாராம் சாயா.\nசான்ஸ் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தாலும், கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு கவர்ச்சி காட்டிநடிக்க மறுத்த நந்தனாவை ஏகத்துக்கும் புகழ்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nஜியோ ஜிகாபைபர் ஆட்டம் ஆரம்பம் - பீதியில் தயாரிப்பாளர், மால் உரிமையாளர்கள்\nஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nஅட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2371359", "date_download": "2019-10-21T11:34:05Z", "digest": "sha1:LAJVDXK6V6S3O7HQZKWKFB3PJEGGQNDZ", "length": 16403, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "கடை, பெட்ரோல் பங்க்கில் திருட்டுக் கும்பல்| Dinamalar", "raw_content": "\nஉலக நாடுகளுக்கும் பாக்., சவாலாக இருக்கிறது: பாஜ., ...\nரயில்வே போலீசாரின் ஸ்கூட்டர் ரெய்டு 1\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்��ு 'ரெட்' அலர்ட் 2\nநாங்குநேரியில் வசந்தகுமார் தடுத்து நிறுத்தம் 5\nகொசு ஒழிப்பு : கோர்ட் அறிவுரை 1\n101 அடியை கடந்த பவானிசாகர் அணை\nசசிகலா விடுதலை: டிஜிபி கைவிரிப்பு 34\nகடை, பெட்ரோல் பங்க்கில் திருட்டுக் கும்பல்\nதிருக்கோவிலுார்:திருக்கோவிலுாரில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளில் கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதிருக்கோவிலுார், வடக்கு வீதியில் உள்ள ஒரு பாத்திர கடைக்கு நேற்று மாலை இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பொருட்கள் வாங்க வந்தனர். மூவரும் வெளிநாட்டினரைப் போன்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்.சிறிது நேரத்தில் கல்லாவில் அமர்ந்திருந்த நபரை பேச்சுக் கொடுத்து திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் செய்துள்ளனர். அவர்கள் சென்றதும் கல்லாவில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்ததில் மூன்று பேரின் கைவரிசை தெரியவந்தது.சில மணி நேரத்தில் இதே கும்பல், கீழத்தாழனூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்த 17 ஆயிரத்து 500 ரூபாயை திருடிக் கொண்டு, அடுத்ததாக மாம்பழப்பட்டு அருகே உள்ள ஒரு கடையில் கல்லாவில் இருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.தகவலறிந்த போலீசார் சம்பவ இடங்களில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சி.சி.டி.வி., கேமராவில் பதிவான மர்ம நபர்கள் மூவரை தேடி வருகின்றனர்.\nசாலை மறியல் முயற்சி: 50 பேர் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்க���் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலை மறியல் முயற்சி: 50 பேர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/06/pmk-founder-ramadoss-insists-about-proper-distribution-annual-grant-for-farmers-3249233.html", "date_download": "2019-10-21T09:54:59Z", "digest": "sha1:RGSHGMQO6QW6USHQBV5GILH4OH4CSJJB", "length": 12250, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " விவசாயிகளுக்கான நிதியுதவியை மறுப்பது சரியல்ல- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஆதார் அட்டையில் உள்ள பிழைகளுக்காக விவசாயிகளுக்கான நிதியுதவியை மறுப்பது சரியல்ல: ராமதாஸ்\nBy DIN | Published on : 06th October 2019 01:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வ���களின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: ஆதார் அட்டையில் உள்ள பிழைகளுக்காக விவசாயிகளுக்கான நிதியுதவியை மறுப்பது சரியல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nசிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மானியம் வழங்கும் திட்டத்தின்படி, மூன்றாவது தவணை நிதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிர்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதி பெற்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மூன்றாவது தவணை நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளை பாதிக்கும் இந்த நடவடிக்கை நியாயமற்றதாகும்.\nநாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 2 தவணை நிதியுதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்திற்கான நிதியுதவி இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பருவத்தில் முதல் இரு மாதங்கள் முடிவடைந்து விட்ட நிலையில், தகுதியுடையவர்களில் 10%&க்கும் குறைவானவர்களுக்கே நிதி வழங்கப்பட்டுள்ளது.\nபயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் காட்டப்படும் கெடுபிடிகளே காரணம் எனத் தெரிகிறது.\nவிவசாயிகளின் விண்ணப்பத்திலுள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது தான் நிதியுதவி மறுக்கப்படுவதற்கான முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஆதார் அட்டைகள் எந்த லட்சனத்தில் வழங்கப்படுகின்றன; அவற்றில் எவ்வளவு பிழைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனவே, அதைக் காரணம் காட்டி நிதியுதவியை மறுப்பது சரியல்ல. அதுமட்டுமின்றி, விவசாயிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது தவணையை மட்டும் மறுப்பது அறமாகாது.\nஇவ்வாறாக தாங்கள் செய்யாத தவறுகளுக்காக நிதியுதவியை இழக்கும் தண்டனையை அனுபவிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உழவர்களை இப்படி இரு நிலைக்கு அரசு ஆளாக்கக்கூடாது.\nநடப்பாண்டின் முதல் இரு பருவங்களில் ரூ.50,000 கோடி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ரூ.13,400 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.\nஎனவே, இத்திட்டத்தின்படி விண்ணப்பித்த அனைத்து உழவருக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இத்திட்டத்தின்படி மானியம் பெற தகுதியுடைய, ஆனால் இதுவரை விண்ணப்பிக்காத உழவர்களும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, நிதியுதவி பெற்று பயனடைய வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/24/1508829230", "date_download": "2019-10-21T10:13:30Z", "digest": "sha1:5CIKOSNBKDGHVUPJTWWSAYOUUBNKR4WU", "length": 3950, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோவை: மேம்படும் சரக்கு விமானப் போக்குவரத்து!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 21 அக் 2019\nகோவை: மேம்படும் சரக்கு விமானப் போக்குவரத்து\nகோவை பகுதியில் சரக்கு விமானப் போக்குவரத்தை மேம்படுத்த சரக்குப் பொருட்கள் கையாளுதலைத் தானியங்கி மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅக்டோபர் 23ஆம் தேதியன்று மாலை கோயம்புத்தூரில் இந்தியத் தொழில் கூட்டமைப்பால் ‘சரக்கு விமானப் போக்குவரத்துத் தொழில் மேம்பாடு’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாட�� செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சரக்குப் போக்குவரத்து பிரிவின் தலைமை அதிகாரி கெகு கஸ்டெர் கலந்துகொண்டு பேசினார். கோவை பகுதியில் சரக்கு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சரக்குப் பொருட்களைக் கையாள தானியங்கி இயந்திரங்களைப் பொருத்த இந்திய விமான நிலைய ஆணையமும் அதன் சரக்குப் போக்குவரத்துப் பிரிவும் இணைந்து பணியாற்றும் என்று கெகு கஸ்டெர் பேசினார்.\nபுதிய தொழில்கள், புதிய தயாரிப்புகள், புதுப்புது வழிகளில் சரக்கு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தக் கவனம் செலுத்தப்படும் என்று அவர் பேசினார். இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “இப்பகுதியில் சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவை ஆண்டுக்கு 15 முதல் 20 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வருகிறது. சரக்குப் பொருட்களை தானியங்கி இயந்திரங்கள் மூலம் கையாளுவதால் இச்சேவை மேலும் வளர்ச்சியடையும். இதனால் வரும் மாதங்களில் சரக்கு விமானங்களின் வரத்து கோவை விமான நிலையத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறினார்.\nசெவ்வாய், 24 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-10-21T10:11:49Z", "digest": "sha1:WT5U2E5E4YGU52MO7XKBOQPEKZVV3WGR", "length": 25124, "nlines": 114, "source_domain": "canadauthayan.ca", "title": "உலக அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 2", "raw_content": "\nதிரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் (சிவபாதம்)\nகணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி \nசென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் - பேஸ்புக்\nநான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி - சீமான்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* மெக்சிகோவில் உரிய ஆவணங்கள் இன்றிதங்கியிருந்த 311 இந்தியர்களை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது * அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார் * 27 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக குறைவு * சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது - மார்க் ஜக்கர்பெர்க்\nஅமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்\nவடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ர���ணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வடகொரியா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அணுஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை\nசவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. அரம்கோ மீதான தாக்குதலால் ஈரான் – சவுதி அரேபியா இடையேயான பகை முற்றத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின்…\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் அரசியல் எதிரியை வீழ்த்த வெளிநாட்டு உதவி : வெள்ளை மாளிகை\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உக்ரைன் அதிபரும் பேசிய தொலைபேசி உரையின் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் தொடங்க இந்த விவரங்கள் காரணமாகியுள்ளன. ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை அதிபரமான ஜோ பைடனின் செயல்பாடுகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் வாலடிமீர் ஸெலன்ஸ்கியிடம் ஜூலை 25ம் தேதி அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட விவரங்கள் காட்டுகின்றன. ஜோ பைடனின் மகன் உக்ரைன் எரிவாயு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை களங்கப்படுத்தும் நோக்கில் உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை நிறுத்தி வைத்தாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்து வருகிறார்….\nசீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்\nஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 16வது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின்போது சீன தேசியக்கொடி நாசப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீன தேசியக் கோடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஷா தின்’ எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் வணிக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடித் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வளாகத்தில் இருந்த சீன ஆதரவு வர்த்தக நிறுவனங்களையே பெரும்பாலும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்துத் தாக்கினர். ஷா தின்னில் காவல் துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது. நடைபாதைகளில் செங்கற்களை பெயர்த்து எடுத்து காவல் துறை மீது…\nபாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு\nபிரமதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது தன்னுடைய வான்வழியை பயன்படுத்த பாக்., அனுமதி மறுத்துள்ளது. கடந்த ஆக. 5 ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி விமானம் செல்ல இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இதனிடையே பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பாக்., வான்வழியே செல்ல பிரதமர் மோடிக்கு அனுமதி…\nபாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு\nகராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லார்கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் நம்ரிதா சந்தானி என்ற பெண் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இவர் நேற்று தன் விடுதி அறையை விட்டு வெளியே வராததால் நண்���ர்கள் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் விடுதி பாதுகாவலர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு நம்ரிதா சந்தானி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தரையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நம்ரிதாவின் சகோதரர் விஷால் சுந்தர் ‘நான் தடயவியல் படித்துள்ளேன். என் தங்கையின் உடலை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது…\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளதை வெள்ளைமாளிகை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.,22 ம் தேதி அதிபர் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு செல்ல உள்ளார். அங்கு இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். “Howdy Modi” நிகழ்ச்சி ஒளிமயமாக எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடி, மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு…\nPosted in Featured, இந்திய அரசியல், உலக அரசியல்\n47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிப்பதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தவறாக கூறியது தற்போது கேலிக்குள்ளானது. ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் பாக்., தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்திலும், இம்ரான் கானின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியானது. இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் வைத்த கோரிக்கைகளுக்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இவ்வாறு இம்ரான் பதிவிட்டிருந்தார்….\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ஜான் பால்டனுக்கும். அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில், ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது தனது டுவிட்டரில், “நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார்….\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியுள்ளார். பல்தேவ் குமார் என்பவர் தனது மனைவி பாவனா, இரண்டு குழந்தைகள் ஆகியோருடன், பஞ்சாபில் உள்ள கன்னா நகரில் ஒரு மாதமாக தங்கியுள்ளார். இது குறித்து, மைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பரிகொட் தொகுதி எம்எல்ஏ., ஆக இருந்த பல்தேவ் குமார் கூறுகையில், கடந்த ஆக., 11 இந்தியா வந்தேன். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரங்கள் அதிகரித்துள்ளன. கொல்லப்படுகின்றனர். இரண்டு வருடங்களாக நான் சிறையில் இருந்தேன். முழு மனதுடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கும்படி…\nதிரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் (சிவபாதம்)\nஅன்னை மடியில் : 02-12-1952 – ஆண்டவன் அடியில் : 15-11-2011 திதி : 18-10-2019\nதிரு. ரூபன் சோமநாதன் (சாவகசேரி )\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nடீசல் – ரெகுலர் 121.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?author=2&paged=1010", "date_download": "2019-10-21T11:28:05Z", "digest": "sha1:LVI6SMWJM2HO6WPWU7QGZYRPR255P3BQ", "length": 14400, "nlines": 225, "source_domain": "nadunadapu.com", "title": "nadunadapu | Nadunadapu.com | Page 1010", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nஅனுஷ்கா பின்வாங்க காரணம் என்ன\nவாழும் போதே சொர்க்கம் வேண்டுமா\nநடிகை அல்போன்ஸா:தன் காதலன் தற்கொலை பற்றி விரிவாக விளக்கம்\nவங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை மீளப்பெற்று வீடு திரும்பியவர் தாக்கப்பட்டு பணம் அபகரிப்பு...\nரகசிய திருமணம், ஒவ்வொரு இடத்திலும் ஒரு உறவு.. கடைசியில் பரிதாப மரணம்\nபறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றி\nஉங்களுக்கு பெட்ரூம் மேனர்ஸ் தெரியுமா\nமரணத்தின் விளிம்பில் இருந்த யாழ். யுவதியை காப்பாற்றிய இராணுவம்\nஅமெரிக்காவாலும் தமிழகத்தாலும் ஆபத்து வட, கிழக்கில் படைகளை பலப்படுத்துங்கள் அமைச்சர் சம்பிக்க...\nநடுவானில் கணவருக்கு மாரடைப்பு: விமானத்தை தன்னந்ததனியாக தரை இறக்கிய 80 வயது மூதாட்டி\nஇந்தியா ஸ்ரீலங்கா உறவுகளுக்கு அடியிலிருந்து வெடிக்கும் அச்சுறுத்தல்கள்- – கேணல்.ஹரிஹரன்\nமுத்தமிடலுக்கு வாய்ப்பு கிடைக்காத காதலர்கள் உள்ளனரா\nஉறவுக்கு மறுத்ததால் ஆத்திரம் மனைவிக்கு தீ வைத்து கணவன் ஓட்டம்\nஅரை மணித்தியாலத்துக்குள் 63 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை – யாழ்ப்பாணத்தில் கொடூரம்\nபிரபாகரனைப் பிடிக்க இந்தியா படைகளை அனுப்பியிருக்க வேண்டும் – முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி\nகுண்டாக இருந்ததால் யாரும் சைட் அடிக்கல\nகடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்...\nஈரானை குண்டுவீசித் தாக்கினால் நிச்சயம் அவர்கள் அணுவாயுதங்களைத் தயாரிப்பதில்...\nபெண்களை பொதி, உபகரணம் என தகாத வார்த்தைகளில் அழைத்த ஸ்ட்ரோஸ் கான்\nமுன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் அடித்து கொன்றது யார்\nதில்லியில் வீட்டுக்குள் பூட்டப்பட்டிருந்த வேலைக்காரச் சிறுமி மீட்பு\nமுன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை\nஹிலாரி கிளின்டனுக்கு எதிராக இராஜதந்திர தாக்குதல்\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=27899", "date_download": "2019-10-21T10:40:16Z", "digest": "sha1:YCRPOV3GJLY4WQJX45RCKOKABVMRDGEE", "length": 70368, "nlines": 309, "source_domain": "rightmantra.com", "title": "அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா ? Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா \nஅனுதினமும் நாம் ���ணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா \nசென்ற பிரார்த்தனைப் பதிவு அளிக்கப்பட்ட பிறகு நாம் சம்பந்தப்பட்ட திரிபுராந்தகர் திருக்கோவிலுக்கு சென்று அர்ச்சனையும் வழிபாடும் செய்ததோடு, (இறுதியில் அது குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன) மேலும் சில ஆலயங்களிலும் சம்பந்தப்பட்ட பிரார்த்தனையாளர்களுக்காக அர்ச்சனை செய்யவும் பிரார்த்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்று திருப்பதி திருச்சானூரில் உள்ள சூரிய நாராயணப் பெருமாள் கோவில்.\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோவில்\nசென்ற வாரம் ஒரு தனிப்பட்ட அலுவல் காரணமாக திருச்சானூர் சென்றபோது அப்படியே அங்கே அலமேலுமங்காபுரத்தில் உள்ள சூரியநாராயணப் பெருமாள் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அங்கும் கோ-சம்ரட்சணம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.\nஇந்த வாரப் பிரார்த்தனை பதிவின் கதைக்கு வருகிறோம்.\nAlso check : கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nஅனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா அல்லது பாராமுகமாக இருக்கிறானா என்கிற சந்தேகம் சில நேரங்களில் நமக்கு வந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு சந்தேகம் ஒரு அடியாருக்கு வந்தது. அதை ஆச்சாரியார் எப்படி தீர்க்கிறார் பாருங்கள்…\n‘குறையொன்றுமில்லை’ – முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் கூறியதிலிருந்து…\nஎங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்\nஒருத்தர் மாதம் 25ஆம் தேதி வரைக்கும் எப்படியோ குடும்பத்தை நடத்தி விட்டார்; “அடுத்த ஆறு நாளைக்கு பகவான் எப்படியாவது நடத்திக் குடுத்துட்டான்னா, 1ஆம் தேதி எனக்கொரு பத்தாயிரம் ரூபாய் பணம் வரும். அடுத்த மாசம் பரவாயில்ல; சமாளிப்பேன்” என்றார் அவர்.\n25தேதி வரை இவர் நடத்தி விட்டாராம் குடும்பத்தை மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம் மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம் அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார். எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்… அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார். எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்… திரவிய ரக்ஷணம். இவரே ஒரு ரக்ஷகர். அப்புறம் பரமாத்மா… திரவிய ரக்ஷணம். இவரே ஒரு ரக்ஷகர். அப்புறம் பரமாத்மா… சும்மா இடையிலே ஆறு நாட்களுக்கு ரக்ஷித்தால் போதுமாம்.\nஇது நம்மிடத்திலே இருக்கிற அவிவேகத்தினாலே வரும்படியான சொல் உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன். அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா… உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன். அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா… நினைக்கத்தான் முடியுமா அவன் தான் நம்மை எப்போதும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பூரணமாக உணர வேண்டும்.\nபராசர பட்டர் ஸ்ரீரங்கத்திலே உபன்யாசம் பண்ணுகிறார் – பகவானை ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். உபன்யாசம் கேட்கிற கோஷ்டியிலே ஒருத்தர் எழுந்தார்: “வெறுமனே ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லி விட்டால் போதுமா புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான் எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான் அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே… பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும் ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே… பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும்\n“அப்போ பகவான் உன்னை ரக்ஷிக்கலை என்கிறாயா” கேட்டார் பட்டர்.\n“ரக்ஷிக்கிறதாகத் தெரியலை. படர அவஸ்தை மொத்தமும் நான்தான்”\nபார்த்தார் பட்டர். “இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்கிறேன். காலையில் 10 மணிக்கு என் கிரஹத்துக்கு வாரும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.\nபராசர பட்டர் ரங்கநாதர் கோயில் புரோஹிதர். கோயில் காரியங்களை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பட்டர் தனது திருமாளிகைக்கு வந்தார். கேள்வி கேட்டவரும் சரியாக வந்து விட்டார்.\nபட்டர் கேட்டார்: “ராத்திரி நன்றாகச் சாப்பிட்டீரா\n“எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது”\n“எப்போது வழக்கமாய் எழுந்திருப்பீர் “\n“ராத்திரி ஒன்பதரை மணிக்கப்புறம் உம்மை நீர் உணர்வீரா”\n“இரவு ஒன்பதரையில் இருந்து பிராதஹ் காலம் நாலரை மணி வரைக்கும் உம்மை நீரே தான் ரக்ஷித்துக் கொள்கிறீரா”\n��தூங்கும்போது எப்படி ரக்ஷித்துக் கொள்ள முடியும்”\n“தூங்கும்போது, நாம் படுத்திருக்கும் பவனமே இடிந்து நம் மீது விழலாம். துஷ்ட ஜந்துக்கள், விஷ ஜந்துக்கள் வந்து கடிக்கலாம். இதில் இருந்து எல்லாம் நம்மைக் காப்பாற்றி அந்த பரமாத்மா ரட்சிக்கவில்லையா இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா” இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா” என்று கேட்டார் பராசர பட்டர்.\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு\nஅடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nவடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு\nவடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு\nபடைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே\nநமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு\nபிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.\n1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.\n2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.\n3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்\n4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.\n5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.\n6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.\n7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.\nஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன\nநீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய இறைத்தொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.\nதிருவருள் துணைக்கொண்டு எல்லாம் வல்ல ஈசனின் கருணையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இரண்டு நாள் பயணமாக இன்று மாலை (14/10/2016 வெள்ளி) புறப்படுகிறோம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் எம் மைத்துனர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுகிறார். வரும் ஞாயிறு பட்டமளிப்பு விழா நடைபெறவிருக்கிறது. அடியேனின் பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினர் உட்பட அனைவரும் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுவிட்டனர். நாம் தான் பிரார்த்தனைப் பதிவு இருப்பதால் செல்லவில்லை. நீண்டநாட்களாக பாரதியின் பிறந்த ஊரான எட்டையபுரம் செல்ல ஆசை. எனவே இதை பயன்படுத்திக்கொண்டு ஒரு நாள் முன்னதாக தூத்துத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சென்று அங்கு முத்துசாமி தீட்சிதர் நினைவாலயம், மகாகவி பாரதி பிறந்த வீடு, பாரதி நினைவாலயம் மற்றும் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் என பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். ஞாயிறு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு முடிந்தால் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை சென்று காவிரி துலா ஸ்நானத்தில் பங்கேற்றுவிட்டு பராய்த்துறைநாதரை தரிசித்துவிட்டு வர எண்ணியிருக்கிறோம். திருவருளும் குருவருளும் துணைநின்று அனைத்தையும் நல்லபடியாக நடத்தித்தரவேண்டும்.\nபிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது\nகோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : வைகுண்டவாசப் பெருமாள் கோவில் குருக்கள் திரு.ராகவன் பட்டாச்சாரியார்.\nபேரம்பாக்கத்தில் சோளீஸ்வரர் கோவில் இருக்கும் தெருவுக்கு பக்கத்துக்கு தெருவின் இறுதியில் ஒரு புராதனமான பெருமாள் கோவில் உண்டு. 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக்கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்த போது ஊர்மக்கள் சேர்ந்து இதை புனருத்தாரணம் செய்து கட்டியிருக்கின்றனர்.\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று வைகுந்தப் பெருமாளை பிரார்த்தனை கோரிக்கைகளை சமர்பித்து தரிசித்தபோது…\nபார்க்க ரம்மியமாக காட்சி தரும் இக்கோவில் ஸ்த்ரீ தோஷங்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று வந்து அவர்கள் வயதின் எண்ணிக்கையில் தீபமேற்றி பெருமாளையும் தாயாரையும் தரிசித்தால் ஸ்த்ரீ தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.\nஇங்கு சுவாமி பெயர் வைகுண்டப் பெருமாள். தாயார் பெயர் கமலவல்லித் தாயார்.\nசோளீஸ்வரரை தரிசிக்க ஒவ்வொரு முறையும் பேரம்பாக்கம் செல்லும்போதும் இங்கு சென்று பெருமாளையும் தரிசித்துவிட்டு வருவோம். எனவே அர்ச்சகர் திரு.ராகவன் பட்டாச்சாரியார் நமக்கு நன்கு பழக்கமாகிவிட்டார்.\nஇரண்டு வாரத்துக்கு முன்னர் (புரட்டாசி முதல் சனிக்கிழமை) சோளீஸ்வரரை தரிசிக்க சென்றபோது கூட பெருமாளை தரிசித்துவிட்டு பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களிலும் அங்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்தோம்.\nநமது தளத்தை பற்றியும் பிரார்த்தனை கிளப் பற்றியும் ஏற்கனவே திரு.ராகவ பட்டரிடம் கூறியிருக்கிறோம். (இன்று இந்தப் பிரார்த்தனை பதிவின் பிரிண்ட்-அவுட் மற்றும் வாசகர்களின் பெயர் ராசி நட்சத்திர விபரங்கள் அவருக்கு கூரியர் அனுப்பப்படும்.)\nவரும் வாரத்திலும் ஒரு நாள் நேரில் சென்று வைகுண்டப் பெருமாளையம் சோளீஸ்வரரையம் தரிசித்துவிட்டு வரவிருக்கிறோம்.\nதிரு.ராகவபட்டர், அற்பணிப்பு உணர்வுடன் ஆத்மார்த்தமாக பெருமாளுக்கு சேவை செய்து வருகிறார். வருவாய் குறைவாக உள்ள கோவில்களில் அர்ச்சகர் பணி செய்ய யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் இவர் இந்த���் கோவில் மட்டுமல்லாது கூவத்தில் இருக்கும் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் உட்பட மேலும் சில பெருமாள் கோவில்களையும் பார்த்துக்கொள்கிறார்.\nபேரம்பாக்கத்தில் வைகுண்டப் பெருமாள் கோவில் அருகிலேயே இவர் இல்லம் இருக்கிறது. விரைவில் இவரை நேரில் சந்தித்து பிரார்த்தனையாளர்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்யவிருக்கிறோம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்…\nமுதல் கோரிக்கையை சமர்பித்திருக்கும் வாசகி, அயல்நாட்டில் இருக்கிறார். கணவனும் மனைவியும் ஒருமித்த கருத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், குருவிக்கூட்டை கலைப்பது போல சிலர் இவரை இவரது கணவரிடமிருந்து பிரித்திருப்பதாக கூறி கதறுகிறார். 19 வருடம் ராமன்-சீதை போல நாங்கள் வாழ்ந்தோம் என்று இவர் கூறுவதிலிருந்தே இவர் கணவர் மீது இவர் கொண்டுள்ள பேரன்பும் பெரும் மதிப்பும் புலனாகும். விவாகரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இவரது திருமண வாழ்க்கை பட்டுப்போகாமல் காப்பாற்றப்பட நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். விரைவில் இவரது துன்பம் தீர்ந்து மழலைச் செல்வம் உதிக்க வாழ்த்துகிறோம். பிரார்த்திக்கிறோம்.\nஅடுத்த கோரிக்கை சமர்பித்திருப்பவரும் அயல்நாட்டு வாசகி தான். நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்காக பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியிருக்கிறார். இவரது கோரிக்கை நமது சற்று தாமதமாக கிடைத்தது. எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனையில் இவரது பெயரை சேர்க்கமுடியவில்லை. இருப்பினும் அதற்கு பிறகு நாம் சென்ற ஆலயங்களில் எல்லாம் இவர் பெயருக்கு அர்ச்சனை செய்தோம். இந்த வார பிரார்த்தனை கோரிக்கைகளை பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராகவன் பட்டரிடம் சமர்ப்பிக்க பேரம்பாக்கம் செல்லும்போது, இவரது பெயருக்கு சோளீஸ்வரரிடம் அர்ச்சனை செய்வதாக கூறியிருக்கிறோம். பலவித அறப்பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வரும் நல்லுள்ளம் இவர். விரைவில் இவரது குறைகள் நீங்கி, ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் இறைவனருளால் கிடைக்கட்டும்.\nஅடுத்த பிரார்த்தனை சமர்பித்திருக்கும் வாசகி, கோவையை சேர்ந்தவர். இவர் நிலை யாருக்கும் வரக்கூடாது. ஒரு பக்கம் மகளுக்கு பிரச்னை. மறுபக்கம் பெற்ற தாய் புற்றுநோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். ஒற்றை ஆளாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையிலும் பிரார்த்தனை மீது நம்பிக்கை கொண்டு நமது மன்றத்தில் பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார் பாருங்கள்… அதன் பெயர் தான் நம்பிக்கை. மனநல பாதிப்புக்களை நீக்கும் ‘திருமுருகாற்றுப்படை’ யை படிக்கும்படி இவரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். விரைவில் அனைத்தும் சரியாகும் என கருதுகிறோம்.\nஅடுத்து நமது நண்பர் ராகேஷ் அவர்கள் அனுப்பியிருக்கும் இரண்டு கோரிக்கைகள். ராகேஷ் அவர்களை பற்றிய அறிமுகம் தேவையில்லை. நமது உழவாரப்பணிக் குழு உறுப்பினர். நமது பணிகளில் உறுதுணையாக இருந்து வருபவர். தொடர்ந்து பல அறப்பணிகளில் ஆன்மீக பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர். இந்த சோதனைகளுக்கு துவண்டுவிடாமல் ‘எல்லாம் நன்மைக்கே’ என இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு அவன் திருவடியை பற்றிக்கொள்வதே நாம் இவருக்கு அளிக்கும் யோசனை. மற்றபடி, சோதனைகள் அனைத்தும் விரைவில் கதிரவனை கண்டா பணி போல நீங்கிவிடும் என்பது உறுதி.\nபொதுப் பிரார்த்தனை… என்ன சொல்ல இந்தப் பாதகம் விரைவில் முடிவுக்கு வந்து சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு குற்றம் வேரறுக்கப்படவேண்டும்.\nஇங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n3) பள்ளி செல்ல மறுக்கும் மகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தாய்…\nஎன் மகள் தனுஷ்வினி (13 வயது) பயம் காரணமாக சில மாதங்களாக சரியாக பள்ளிக்கு செல்வதில்லை. என்ன காரணம் என்றே புரியவில்லை. ஒரே மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனி இருப்பது எனக்கு மிகவும் துயரத்தை தருகிறது. நல்லபடியாக என் மகள் பள்ளி சென்று, படித்து நன்றாக வர வேண்டும். ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.\nஎன் அம்மா ராஜாமணி அம்மாளுக்கு (63 வயது) மார்பா�� புற்றுநோய் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடமாக மிகவும் கஷ்டப்படுகிறார். தற்போது உடல்நலம் மிகவும் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர் விரைவில் நலம்பெறவேண்டும்.\nஒரு பக்கம் மகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை மறுப்பக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மா என இரண்டு பக்கமும் இந்த அடியை என்னால் சமாளிக்க இயலவில்லை. என் நிம்மதியே போய்விட்டது. இதில் நான் வேலைக்கு வேறு சென்று என் குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும்.என் இப்போதைய தேவை என் குடும்ப நலனும் மனஅமைதியும் தான்.\nஎங்களுக்காக பிரார்த்திக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nபெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி,\n4) விபத்தில் சிக்கி காயமுற்றுள்ள எங்கள் தாத்தா விரைவில் நலம்பெறவேண்டும்\nஅனைவருக்கும் வணக்கம். நான் இங்கே என் தாத்தாவிற்காக பிரார்த்தனை கோரிக்கை வைக்கின்றேன்.\nஎன் தாத்தாவின் பெயர் M.திருவேங்கடம். சற்றே வயது 70 நிரம்பியவர். இரு வாரங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு விட்டது. பின்பு மருந்து,மாத்திரை என கால் வலி குணமாகி விட்டது. தற்போது இரு வாரங்களுக்கு முன்பு ,திருமண நிகழ்விற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் மோதி ,வலது காலில் பலத்த அடி. கணுக்கால் அப்படியே பெயர்ந்து வந்து விட்டது. அந்த ஆசாமி நின்று கூட பார்க்கவில்லை.\nதற்போது பூசனம்பட்டியில் கட்டு போட்டு கொண்டிருக்கிறார். 48 நாட்கள் கால் அசைக்காது இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள். என் பாட்டியும் இந்த நிலையில் கண்ணீர் சிந்தி கொண்டு இருக்கின்றார்கள்.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் நம் பிரார்த்தனை மன்றத்தை நம்பி உள்ளேன்.\nவெகு விரைவில் என் தாத்தா நலம் பெற்றிட வேண்டி பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றேன் அண்ணா. மேலும் என் பாட்டியும்,தாத்தாவும் சிறப்புற்று வாழ்ந்திட வேண்டுகின்றேன்.\n5) அக்காவின் நல்வாழ்வுக்கு ஒரு பிரார்த்தனை\nஅனைவருக்கும் வணக்கம். என் தங்கை ராகிணிக்காக பிரார்த்தனை சமர்ப்பிக்கின்றேன்.\nஎன் தங்கையின் திருமண வாழக்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது.பின்பு எதிர்பாராத நிகழ்வினால் (என் திருமண மூலமாக) என் தங்கை குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. இந்த நிகழ்விற்கு பின்பு என் தங்கை கணவர் அவளிடம் சரி வர பேசுவது கிடையாது. அவர் இஷ்டம் போல் வாழ்ந்து வருகிறார். குடிப் பழக்கத்திற்கும் ஆளாகி விட்டார். இதனால் என் தங்கை சொல்ல இயலாத பிரச்சனைகளை சமாளித்து வருகின்றாள். இந்த சூழ்நிலையில் நான், அவளுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றேன். இந்த பிரச்சினைகளுக்கு நான் தான் காரணமோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது.மேலும் என் மச்சானின் வீட்டாரும் சரியாக என் தங்கையிடம் பேசுவதும் இல்லை.\nஇந்த நிலையில் நான் ஒரு முறை என் தங்கை வீட்டிற்கு சென்று பார்த்த போது, பெரியவா படம் இருந்தது கண்டு வியந்தேன். என் தங்கையின் கணவர் வேண்டாத பழக்கத்திலிருந்து விடுபடவும், அவர்கள் குடும்பம் மகிழ்வோடு வாழ்ந்திடவும், மீண்டும் அவர்கள் குடும்பம் சகஜ நிலைக்கு திரும்பிடவும் கருணை கடலான பெரியவாவிடம் இந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றேன்.\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\n** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.\nகுறிவைத்து திட்டமிட்டு தீர்த்துகட்டப்படும் இந்து இயக்கத் தலைவர்கள்\nஇந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மிக சாமர்த்தியமாக திட்டம்தீட்டி இது செய்யப்படுகிறது. இதுவரை தமிழகத்திலும் கேரளாவிலும் பலர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தேசியக்கொடியை எரித்த ஒரு தேசத் துரோகியை கலந்துரையாடலுக்கு அழைத்து அழகு பார்க்கின்றனரே தவிர எந்த ஊடகமும் இது பற்றி விவாதிக்கவில்லை. அதற்கு தைரியமுமில்லை.\nகோவையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட திரு. சசிகுமார் இந்து முன்னணியில் பலஆண்டுகள் சமூகப் பணிஆற்றியவர். அதே போல கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த தொடர் படுகொலையை இங்கே ஊடகங்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. ஆடிட்டர் ரமேஷில் ஆரம்பித்து சசிகுமார் வரை தொடர்ந்து இந்து முன்னணி பிரமுகர்கள் படுகொலை செய்���ப்பட்டு வருகின்றனர். இதில் பல படுகொலைகள் சொல்லி வைத்து அரங்கேற்றப்பட்டுள்ளன.\nஇதே கோவையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக கூட ஒரு மாற்றுசமூகத்தினரோ அல்லது மாற்று மதத்தினரோ இது போல கொலை செய்யப்பட்டிருந்தால் தேசிய ஊடங்கள் வரை விஷயம் பரவி, தமிழ்நாட்டில் இனப்படுகொலை நடப்பதாக சித்தரித்துவிடுவார்கள். ஆனால் கொல்லப்படுவது இந்து தானே. அதனால் யாரும் கண்டுகொள்ளவில்லை போல.\nகேராளாவில் அப்பா, அம்மா, இப்போது மகன் என ஒரு குடும்பத்தையே காலி செய்துவிட்டார்கள். இதன் தீவிரம் குறித்தோ அல்லது ஆபத்து குறித்தோ பலருக்கு இன்னும் புரியவில்லை. ‘இன்று இலை அறுப்பவன் நாளை குலை அறுப்பான்’ என்பதை மறக்கக் கூடாது.\nநம் தளத்திற்கு என்று ஒரு தகுதி உண்டு. எனவே இத்தோடு வார்த்தைகளை நிறுத்திக்கொள்கிறேன்.\nஇந்த தொடர்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரானாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தரவேண்டும். தமிழகத்திலும் கேரளத்திலும் அமைதி நிலைவேண்டும்.\nஇதுவே இந்த வார பொது பிரார்த்தனை\nவிபத்து, உடற்பிணி, கருத்து வேறுபாடு தொடர்பான பிரச்சனைகளால் தங்கள் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களுக்காக இங்கு பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.\nதொடர்ந்து திட்டமிட்டு இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சொல்வதைப் போல, பெரும்பான்மை சமூகதினராய் இருந்தும் நம் நாட்டில் இந்துக்களுக்கு ஏதாவது என்றால் அதற்கு உடனே மதச் சாயம் பூசுகிரார்களே தவிர ஏன் என்று கேள்வி கேட்க இங்கு நாதியில்லை. இந்நிலை மாறவேண்டும். இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். தமிழத்திலும் கேரளாவிலும் அமைதி திரும்பவேண்டும். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராகவன் பட்டாச்சாரியார் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் ��ன்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : 2016 அக்டோபர் 16 & 23 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வா��்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : கூவம் திரிபுராந்தக சுவாமிக்கு தினமும் சைக்கிளில் 12 கி.மீ. தூரத்திலிருந்து அபிஷேகத்திற்கு பால் கொண்டு வரும் திரு.குமார்\nஇந்த வார பிரார்த்தனை கோரிக்கைகளை, பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் திரு.குமார் அவர்களிடம் ஒப்படைக்க திருவிற்கோலம் சென்றிருந்தபோது….\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திரு.குமார் அவர்களை (இவர் தினமும் சுமார் 12 கி.மீ. சைக்கிளில் திரிபுராந்தக சுவாமிக்கு அபிஷேகப் பால் கொண்டு வருகிறார்) கடந்த 24/09/2016 அன்று நேரில் சந்தித்து பிரார்த்தனை விபரங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட்டை அவரிடம் கொடுத்தோம்.\nஅவருக்கு இணையமோ வாட்ஸ் ஆப்போ பார்க்க இயலாது. எனவே பிரார்த்தனை பதிவை அளித்த அடுத்த நாள் நேரில் சென்று அவரை சந்தித்து பிரார்த்தனை கோரிக்கைகளை படித்துக்காட்டி, சுவாமி-அம்பாள் பாதத்தில் அதை பிரார்த்தனை நேரத்தில் வைத்து பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டோம். அவரும் ஒப்புக்கொண்டு அதன்படியே அடுத்த இரண்டு வாரங்களும் செய்தார்.\nநாம் சென்றபோது கூட உச்சிகால பூஜையை கண்டுரசித்து பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களில் அர்ச்சனை செய்தோம்.\nகோவில் குருக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கி பிரார்த்தனை செம்மையாக நடைபெற உதவினார்கள். திரு.குமா��் அவர்களுக்கும் ஏனைய ஆலய ஊழியர்களுக்கு அர்ச்சகர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றி.\nஇந்த புகைப்படத்தில் காணப்படும் ஒவ்வொருவரும் (அடியேனை தவிர்த்து) ஒவ்வொரு வகையில் ஈசனின் மெய்யடியார்கள். பன்னெடுங்காலமாக திரிபுராந்தாகருக்கும் திரிபுரசுந்தரிக்கும் தொண்டு செய்து வருபவர்கள்.\nதொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி\nநில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்\nசொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்\nஎல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே\n இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் யாவை\n95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்\nகோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று\nகாமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2\nOne thought on “அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா \nரைட் மந்த்ரா ஆண்டவன் திருவடிக்கு வித்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2959", "date_download": "2019-10-21T11:26:57Z", "digest": "sha1:7ZY5GTRAJBWHIAT2PEJBRLDAUFREBWQZ", "length": 8641, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Uyirgal Eppadi Thondrina? - உயிர்கள் எப்படி தோன்றின? » Buy tamil book Uyirgal Eppadi Thondrina? online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: உயிர்கள் எப்படி தோன்றின, அதிசயங்கள், புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள்\nபுழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது.\n ஒரே ஒரு செல்லுடன் தோன்றிய உயிர் எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உயிர் ஒன்றுதானா\nபரிணாம வளர்ச்சி என்றால் என்ன குரங்கிலிருந்து பிறந்த மனிதன் மீண்டும் என்னவாக மாறுவான் குரங்கிலிருந்து பிறந்த மனிதன் மீண்டும் என்னவாக மாறுவான் ஆண், பெண் என்று இரு பிரிவுகள் உருவானது எப்படி\nமுழுக்க முழுக்க ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் இப்போது பிரவேசிக்கப்போகிறீர்கள். இங்கே நீங்கள் தேடப்போவது உங்களைத்தான்.\nஇந்த நூல் உயிர்கள் எப்படி தோன்றின, பத்ரி சேஷாத்ரி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, உயிர்கள் எப்படி தோன்றின, பத்ரி சேஷாத்ரி, Badri Seshadri, Aariviyal, அறிவியல் , Badri Seshadri Aariviyal,பத்ரி சேஷாத்ரி அறிவியல்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Badri Seshadri books, buy Prodigy Tamil books online, buy Uyirgal Eppadi Thondrina\nஆசிரியரின் (பத்ரி சேஷாத்ரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai\nநான் எஞ்சினியர் ஆவேன் - Naan Engineer Aaven\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஇது இயற்கை திருப்பித் தாக்கும் காலம் - Ithu Iyarkai Thiruppi Thaakum Kaalam\nஅறிவியல் அறிஞர் எட்வர்டு ஜென்னர்\nஅறிவியல் அறிஞர் பிரபுல்ல சந்திர ராய்\nஉடல்நல வழிகாட்டி முதலுதவியும் அவசர சிகிச்சைகளும்\nஅறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் - Sevai Grahathil Manithan\nஅறிவியல் பாதையில் - Ariviyal paadhaiyil\nமின்னாற்றல் மின்னியல் - Minnaattral Minniyal\nவிண்வெளியின் கதை - Vinveliyin Kathai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலக அதிசயங்கள் - World Wonders\nஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.video.kalvisolai.com/2018/01/440.html", "date_download": "2019-10-21T10:32:30Z", "digest": "sha1:4F37IYNA7JYMUNGOKN3XDB3IU5VRCZL6", "length": 9502, "nlines": 73, "source_domain": "www.video.kalvisolai.com", "title": "கலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..", "raw_content": "\nகலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\n30 வீடியோ பதிவுகள் தொகை நுண் கணிதத்திலும் (Integral calculus), 10 வீடியோ பதிவுகள் தாவரவியலிலும் (Transport mechanism in plants), நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதனை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மொத்த பதிவுகள் 440 ஆகி விட்டது... நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.... நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.... நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்... நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்... ஆனால் அவர்கள் ஏராளமான வீடியோ பதிவுகள் வைத்திருக்கின்றனர். நாம் குறைவாக வைத்திருக்கின்றோம். எனினும் நாமும் துரிதமாக அதிகரித்து வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் தெரியப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கல்விக்கான செலவீனம் தமிழ் குடும்பத்தினருக்கு இனியும் தாங்க முடியாத பாரமாக இருக்கக் கூடாது. ஆட்டத்தின் போக்கினை மாற்றும் வலிய சக்தி, கலாபாரதி..... இதோ இங்கே இருக்கின்றது. தமிழத்தின் அறிவுமகள் அனிதாவின் நிகழ்வு போன்று இன்னொன்று நடக்க நாம் அனுமதிக்க கூடாது. மாணவர்களுக்கு தேர்வும் நெருங்கி வருகின்றது... ஆனால் அவர்கள் ஏராளமான வீடியோ பதிவுகள் வைத்திருக்கின்றனர். நாம் குறைவாக வைத்திருக்கின்றோம். எனினும் நாமும் துரிதமாக அதிகரித்து வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் தெரியப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கல்விக்கான செலவீனம் தமிழ் குடும்பத்தினருக்கு இனியும் தாங்க முடியாத பாரமாக இருக்கக் கூடாது. ஆட்டத்தின் போக்கினை மாற்றும் வலிய சக்தி, கலாபாரதி..... இதோ இங்கே இருக்கின்றது. தமிழத்தின் அறிவுமகள் அனிதாவின் நிகழ்வு போன்று இன்னொன்று நடக்க நாம் அனுமதிக்க கூடாது. மாணவர்களுக்கு தேர்வும் நெருங்கி வருகின்றது... மாணவர்களுக்கு வெற்றி கிட்டட்டும்... மக்களின் கலாபாரதியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துகள் கோடி...\nKALVISOLAI G.K | கல்விச்சோலை பொது அறிவு வினாக்கள்.\nபறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்.\nSAAMY SCIENCE CHANNEL 200 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\n YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. ஒரு வாரத்தில் 1300 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம் சார்ந்த கா��ொளிகள், EMIS பற்றிய காணொளிகள், Software Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link http://www.youtube.com/user/smspms2020\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\n​ மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos\nKALVISOLAI VIDEO | தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/khane-properties", "date_download": "2019-10-21T11:30:02Z", "digest": "sha1:EJZBWAP2P7F7KRSQWNH5WL5GJQPFRUN5", "length": 9494, "nlines": 174, "source_domain": "ikman.lk", "title": "Khane Properties (Pvt) Ltd", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் Khane Properties (Pvt) Ltd இடமிருந்து (207 இல் 1-25)\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 4\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 5, குளியல்: 4\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nரூ 4,200,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 4,200,000 பெர்ச் ஒன���றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 2, குளியல்: 2\nஇன்று திறந்திருக்கும்: 8:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-21T09:46:21Z", "digest": "sha1:BSTDJ3HNVOFZD6YUOMOMJRHITKY2EP3J", "length": 4157, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்மீனியக் குடியரசுத் தலைவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர்மீனியக் குடியரசுத் தலைவர் (’President of Armenia) எனும் பதவி 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் ஆர்மீனியாவில் நாட்டின் தலைவராக இருப்பவரைக் குறிப்பதாகும்.\nகுடியரசுத் தலைவர் ஆர்மீனியக் குடியரசு\n9 ஏப்ரல் 2008 முதல்\nஐந்து வருடங்களிற்கு ஒருமுறை மாறும்,\n1918 இல் இருந்து ஆர்மீனியாவின் தலைவர்கள்தொகு\nஆர்மீனிய ஜனநாயகக் குடியரசு (1918-1920)தொகு\nஅவெட்டிஸ் அகரோனியான் (30 மே - 1 ஆகஸ்ட் 1918)\nஅவெட்டிக் சகாக்கியான் (1 ஆகஸ்ட் 1918 - 5 ஆகஸ்ட் 1919)\nஅவெட்டிஸ் அகரோனியான் (5 ஆகஸ்ட் 1919 - 2 டிசம்பர் 1920)\nஆர்மீனியக் குடியரசு (1991 முதல் இன்று வரை)தொகு\n11 நவம்பர் 1991 3 பெப்ரவரி 1998 அனைத்து ஆர்மீனிய தேசிய முன்னணி\n2 ரொபெர்ட் கொசர்யன் 4 பெப்ரவரி 1998 9 ஏப்ரல் 2008 இல்லை\n9 ஏப்ரல் 2008 பதவியில் இருக்கிறார் ஆர்மீனிய குடியரசுக்கட்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-21T10:03:11Z", "digest": "sha1:Q6ZEK5QAASFKR6TMC74B3TALYXIZUQPF", "length": 4591, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெண்ணெய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (மார்ச் 2015)\nவெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) பாலே��ு ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். பெரும்பாலும் கொழுப்பும் அதைச் சுற்றி சில நீர்த் துளிகளும் மற்றும் பால் புரதப் பொருட்களும் கொண்ட வெண்ணெயை பல நாடுகளில் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். பொதுவாக பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் பிற பாலூட்டிகளான வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை மற்றும் காட்டெருமை ஆகியவற்றின் பாலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.\nகுளிர் சாதனப் பெட்டியில் சேமிக்கப்படும் பொழுது கெட்டியான உறை நிலையிலும், அறை வெப்ப நிலையில் சற்று குழைவாகவும் இருக்கும் வெண்ணெய், 35 சென்டிகிரேடிற்கும் கூடுதலான வெப்பத்தில் உருகி நெய்யாகும். நெய்யில் பெரும்பாலும் கொழுப்பு மட்டுமே உண்டு. பொதுவாக வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட இது ஆழ்மஞ்சள் முதல் வெண்ணிறம் வரை இருக்க வாய்ப்புண்டு. பால் தரும் விலங்குகளின் தீவனத்தை மாற்றுவதன் மூலம் வெண்ணெயின் நிறத்தை மாற்றுவதுண்டு. உப்பு, வாசனைப் பொருட்கள் மற்றும் காப்புப் பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து வெண்ணெயை விற்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/lifetime-achievement-award-kamal-207553.html", "date_download": "2019-10-21T11:00:38Z", "digest": "sha1:UQBWEODXKKFXMCW2LEL2PV5J3M724SBD", "length": 13524, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆளுநர் ரோசய்யா வழங்குகிறார் | Lifetime Achievement award to Kamal - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n25 min ago சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n36 min ago “அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n53 min ago காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n57 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nNews ஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆளுநர் ரோசய்யா வழங்குகிறார்\nசென்னை: நடிகர் கமலஹாசனுக்கு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.\nதமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் பவுண்டேசன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த விருதினை, தமிழக ஆளுநர் ரோசைய்யா வழங்குகிறார்.\nஇதற்கான விழா இன்று மாலை 7.30 மணிக்கு மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.\nஇந்த விழாவில் பழம்பெரும் இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராம் மற்றும் ஆர்.சி. சக்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.\nதமிழக கவர்னர் ரோசய்யா, கமல் ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி பாராட்டிப் பேசுகிறார். இயக்குனர் எஸ்பி முத்துராமன் கமலை வைத்து 10 படங்கள் எடுத்துள்ளார். ஆர்.சி. சக்தி, உணர்ச்சிகள், மனிதனில் இத்தனை நிறங்களா போன்ற படங்களில் கமலை இயக்கியுள்ளார்.\nகமல்ஹாசனை வீட்டிற்கு அழைத்து கண்ணீர் விட வைத்த சிவாஜி குடும்பம்\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nகுடும்ப ஆதிக்கம்.. கமலையும் வம்புக்கிழுத்த மீரா மிதுன்.. அக்ஷரா ஹாசனையும் சரமாரி விளாசல்\nஇந்தியன் 2 அப்டேட்: கமலுடன் கைகோர்க்கும் பாலிவுட் ஸ்டார் அனில் கபூர்\nஅந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி\nகமல் 60: கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிடுவதில் நான் கர்வப்படுகிறேன்- சூர்யா\nஇந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா\nஇந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்\nஇந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக் - நீண்ட நாள் ஆசை நிறைவேறியது\nகமல் 60: ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு - கமலுக்கு அதுதான் பொக்கிஷம்\nகமல் 60: களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய உலக நாயகனின் திரைப்பயணம் #KamalHaasan60\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு\nடோட்டலா கதையவே மாத்திட்டாரு… வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/09/blog-post_26.html", "date_download": "2019-10-21T11:12:21Z", "digest": "sha1:Z4QY3GY6SKXOXOC2DGMAMRDIF66YDRUL", "length": 14363, "nlines": 163, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்?", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்\nசனி கொடுத்தால் எவர் தடுப்பார்..\nசனி பலமானால் கெடுதலா நல்லதா.. இவை எல்லாருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.சனி லக்னத்துக்கு யோகராக இருந்தால் மட்டுமே நல்லது செய்வார்.சனி,ராகு இருவருமே வறுமையை குறிப்பவர்கள்..அதனால்தான் இவர்கள் மறைந்தால்தான் யோகம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.சுக்கிரன் மட்டுமே ஆடம்பரமாக சுகமாக வாழ உதவுவார்.\nஏழரை சனியின் போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார்..அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்று க்கொடுத்து விடுகிறார்..சனி வறுமை தரும் கிரகம் என்பதாலும்,இருள் கிரகம் என்பதாலும் மனதில் மகிழ்ச்சி தராத நிலையை ஏழரை சனியில் உண்டாக்கிவிடுகிறார்..சந்திரன் ஒளி கிரகம் .சந்திரனால் உண்டாவதுதான் மன தெளிவு எதை எப்போது,எப்படி செய்வது எனும் தெளிவை தருவதால்தான் நம் அன்றாட பணிகள் தினசரி நடைபெறுகிறது.சனி அவரை நெருங்கும்போது அன்றாடப்பணிகளில் மாற்றம் உண்டாகும்.சனி மந்தன் அல்லவா..அதனால் அக்காலத்தில் மந்தத்தை உண்டாக்கிவிடுகிறது...\nதொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் மீது சலிப்பு உண்டாவதும்,நினைத்த காரியம் நடக்காமல் தடங்கல் உண்டாவதுமாக இருக்கும்.வாயுபகவான் சனி என்பதால் வாத நோய்களையும் சிலருக்கு உண்டாக்கிவிடுவார்..வாகனங்களில் செல்கையில் ஆபத்தும் உண்டாகும்.அதனால் பலருக்கு மருத்துவ செலவும் உண்டாகிவிடுகிறது.\nஏழரை சனி ஒருவருக்கு நடக்காமல் அவருக்கு சனி திசை மட்டும் நடந்தாலும் சிக்கல் உண்டு.19 வருடம் சனி திசை .அவர் ரிசப ,மிதுன,துலாம்,கன்னி லக்னத்தாராக இருந்தால் ஓரளவு நற்பலன் உண்டு.6,8ல் சனி இருப்பின் சனி நீசம்,பகை பெற்று இருப்பின் வாத நோய்,பாரிசவாயு,எலும்பு வியாதிகள்,புற்று நோய்,ஆஸ்துமா,ஹிஸ்டீரியா போன்ற நோய்கள் தக்கக்கூடும்.8ல் சனி இருப்போருக்கு தீர்க்காயுள் உண்டு.\nஜென்ம ராசிக்கு 12,1,2 ல் சனி சஞ்சாரம் செய்யும்போது எழரை சனி என்கிறோம் ..இப்போது துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு ஏழரை சனி நடக்கிறது.இந்த ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் அஷ்டம சனி நடக்கும் மெசம் ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும்,குறிப்பாக விருச்சிகம் ராசிக்குழந்தைகளுக்கு கல்வி சற்று மந்தமாகவே இருக்கும்.கல்வி சிறப்பாக இருந்தால் உடல்நலன் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.\nகுழந்தைகளுக்கு சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலன் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை,தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்..வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம்.இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல்நலக்குரைவு உண்டாவதும்,பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிகபிடிவாதம்,கல்வியில் கவனம் செலுத்தாமை,ஹோம் ஒர்க் செய்யாமல் அலட்சியம்,பள்ளியில் குறும்பு செய்து,புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.\nசனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்...சைக்கிழமை காகத்து சதம் வைப்பது ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.\nLabels: jothidam, rasipalan, sani, அஷ்டம சனி, ஏழரைசனி, சனி, தனுசு, தோசம், பொங்குசனி, விருச்சிகம்\nஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்\nகுழந்தை பிறந்த நேரம் எப்படி..\nவினாயகர் சதுர்த்தி;வினாயகர் பற்றிய அற்புத தகவல்கள்...\nதிருமண பொருத்தம் -நிலையான குடும்ப வாழ்க்க��� -ஜோதிடம...\nஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2347672", "date_download": "2019-10-21T11:34:59Z", "digest": "sha1:5X6BXNXYQXT7C7XB6AGATBM7D7WJXUIO", "length": 17520, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "Karnataka: BS Yediyurappa's cabinet likely to be sworn-in on Tuesday | கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்| Dinamalar", "raw_content": "\nஉலக நாடுகளுக்கும் பாக்., சவாலாக இருக்கிறது: பாஜ., ...\nரயில்வே போலீசாரின் ஸ்கூட்டர் ரெய்டு 1\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட் 2\nநாங்குநேரியில் வசந்தகுமார் தடுத்து நிறுத்தம் 5\nகொசு ஒழிப்பு : கோர்ட் அறிவுரை 1\n101 அடியை கடந்த பவானிசாகர் அணை\nசசிகலா விடுதலை: டிஜிபி கைவிரிப்பு 35\nகர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nபெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்து, 25 நாட்களுக்கு பின், இன்று ( ஆக.,20) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.\nகர்நாடகாவில், குமாரசாமி தலைமையிலான, மதசார்பற்ற ஜனதா தளம், காங்., கூட்டணி அரசு, நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, ஆட்சியமைக்க, பா.ஜ.,வின் எடியூரப்பா உரிமை கோரினார்; ஜூலை, 26ல், முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.\nஇந்நிலையில், முதல்வர், எடியூரப்பா டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷாவிடம், அமைச்சரவை விரிவாக்கத்துக்கு, 17ல் ஒப்புதல் பெற்றார்.\nஅதன்படி, நாளை, புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.பா.ஜ.,வில், 105 எம்.எல்.ஏ.,க்கள், 18 எம்.எல்.சி.,க்கள் உள்ளனர். இவர்களில், 15 முதல், 20 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அமைச்சர்கள் பட்டியில் வெளியிடப்படவில்லை.\nமுதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, பெங்களூரு விதான் சவுதாவில் நடக்கிறது. பின், 10:30 மணிக்கு, ராஜ்பவனில், அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கும் என, முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை, ராஜ்பவன் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nRelated Tags கர்நாடகா அமைச்சரவை நாளை விரிவாக்கம்\n22ல், டில்லியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆட்சியை கைப்பற்றுவதில் மட்டுமே குறி நாட்டு பொருளாதாரம் பற்றி கொஞ்சமும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண��டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n22ல், டில்லியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/06/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3248945.html", "date_download": "2019-10-21T09:49:41Z", "digest": "sha1:N3LMAYJ6WAUTKJSQPSHNRFJIIMY5VCBE", "length": 7572, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆயுத பூஜை:சாலையில் பூசணிக்காய் உடைத்தால் வழக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஆயுத பூஜை: சாலையில் பூசணிக்காய் உடைத்தால் வழக்கு\nBy DIN | Published on : 06th October 2019 01:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆயுத பூஜையையொட்டி, சாலையில் பூசணிக்காய் உடைத்தால் வழக்குப் பதியப்படும் என சென்னை பெருநகர காவல் துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறைசனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆயுத பூஜை காரணமாக பெரும்பாலான பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றறவற்றுக்கு பூஜை செய்து திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைப்பது வழக்கம்.\nசாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்து அப்படியே விட்டுச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றறன. எனவே, பொதுமக்கள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பூசணிக்காய்களை உடைக்கக் கூடாது.\nதிருஷ்டி பூசணிக்காய்களை சாலைகளில் உடைத்து விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்படக் காரணமானவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/online-market/149508-professor-loses-rs-24000-while-planning-to-buy-alcohol-online", "date_download": "2019-10-21T10:17:11Z", "digest": "sha1:QE4Z4XMCDBTH5I4SMDDT2NYMBRQ4GUVG", "length": 13067, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்லைனில் மது ஆர்டர்... கிடைத்தது என்ன தெரியுமா!? | Professor loses Rs 24,000 while planning to buy alcohol online", "raw_content": "\nஆன்லைனில் மது ஆர்டர்... கிடைத்தது என்ன தெரியுமா\nஆன்லைனில் ஒயின் ஷாப்பைத் தேடியதில் `பாபா ஒயின் ஷாப்' என்ற கடையின் தொடர்பு எண் கிடைத்திருக்கிறது. அந்த எண்ணுக்கு போன் போட்டதும், கடை முதலாளி பேசுவதாகக்கூறி ஒரு நபர் பேசியிருக்கிறார். அவரிடம் ஒரு பாட்டில் ஒய��னுக்கு ஆர்டர் தரவும், அதற்கு 420 ரூபாய் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார்.\nஆன்லைனில் மது ஆர்டர்... கிடைத்தது என்ன தெரியுமா\nமும்பையைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், ஆன்லைன் மூலம் மதுபானம் வாங்க ஆசைப்பட்டு 24,000 ரூபாயை இழந்த சம்பவம், அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள மாதுங்கா பகுதியைச் சேர்ந்த ராம்நரைன் ரூயா கல்லூரியில் பயோகெமிஸ்ட்ரி துறைப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் பிரசாந்த் மசாலி. இவர், கடந்த வாரம் தனது உதவியாளரிடம் ஆன்லைனில் ஒயின் ஆர்டர் செய்யும்படி கூறியுள்ளார். அவரிடம் தனது கிரெடிட் கார்டு மற்றும் மொபைல் எண் விவரங்களையும் கொடுத்திருக்கிறார்.\nஉதவியாளர், ஆன்லைனில் ஒயின் ஷாப்பைத் தேடியதில் `பாபா ஒயின் ஷாப்' என்ற கடையின் தொடர்பு எண் கிடைத்திருக்கிறது. அந்த எண்ணுக்கு போன் போட்டதும், கடை முதலாளி பேசுவதாகக் கூறி ஒரு நபர் பேசியிருக்கிறார். அவரிடம் ஒரு பாட்டில் ஒயினுக்கு ஆர்டர் தரவும், அதற்கு 420 ரூபாய் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். பணம் செலுத்துவதற்காக அவரது கிரெடிட் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி எண் ஆகிய விவரங்களைக் கேட்டிருக்கிறார். உதவியாளரும், கேட்ட விவரங்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறார். சிறிது நேரத்தில், ஆன்லைன் பேமன்ட் முயற்சி தவறாகிவிட்டது என்று கூறி, மீண்டும் முயல்வதாகக் கூறியிருக்கிறார். அதேபோல மீண்டும் ஓ.டி.பி எண்ணைக் கேட்டுள்ளார். இம்முறையும் முயற்சி தோல்வியில் முடிந்ததாகக் கூறி மீண்டும் ஓ.டி.பி எண்ணைக் கேட்டிருக்கிறார். இதேபோல கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக, ஆறு முறை முயற்சி செய்திருக்கிறார். உதவியாளரும், கேட்கக் கேட்க சளைக்காமல் ஓ.டி.பி விவரங்களைக் கொடுத்திருக்கிறார்.\nஅப்போதுதான் பேராசிரியரின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.420, ரூ.4,420, ரூ.4,420, ரூ.4,420, ரூ.5,000 மற்றும் ரூ.5,000 என மொத்தம் 23,680 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் பிறகு அந்த ஒயின் ஷாப் ஓனர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அந்த எண் பயன்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்ட உண்மை உணர்ந்ததும், நடந்த விவரங்கள் அனைத்தையும் பேராசிரியரிடம் விளக்கியுள்ளார். மது ஆர்டர் செய்ய நினைத்தவருக்குக் கிடைத்தது என்னவோ 24,000 ரூபாய் வரை தன் கணக்கில் பணம் கரைந்துவிட்ட பேங்க் எஸ்எம்எஸ்-கள் மட்டுமே\nபேராசிரியர், உடனே மாதுங்கா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகுதான் இதேபோல பலரிடமும் அந்த நபர் ஏமாற்றியிருப்பது தெரிந்தது. ஒயின் ஷாப் ஓனர்களே அவரிடம் ஏமாந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த ஏமாற்றுச் செயலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், ஏமாற்றுக்காரர்களை இந்திய தண்டனைச் சட்டம் 420 பிரிவின்கீழ் கைதுசெய்வதால் அவர்களை `மிஸ்டர் 420' என்று சொல்வார்கள். இந்தச் சம்பவத்திலும் 420, 4,420 என்ற கணக்கில்தான் பணத்தைப் பறித்திருக்கிறார்கள். அந்தத் தொகையைக் கேட்டதுமே உஷாராகியிருந்தால் தப்பித்திருக்கலாம்.\nஇன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் திருட்டுகள் அதிகரித்துவருகின்றன. இதுகுறித்த விழிப்புஉணர்வு பொதுமக்களுக்கு மிகவும் அவசியம். அத்தகைய விழிப்புஉணர்வு இல்லாதவர்கள், கூடுமானவரை ஆன்லைன் மூலம் ஆர்டர் தரும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. இல்லையெனில், இப்படித்தான் யாரோ ஒரு நபரைக் கடை உரிமையாளர் என நம்பி அனைத்து விவரங்களையும் கொடுத்து ஏமாறவேண்டியிருக்கிறது.\nஆன்லைனில் ஆர்டர் தரும்போது உங்களுடைய கிரெடிட் கார்டு எண் மற்றும் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி எண் விவரங்களை யார் கேட்டாலும் தராமல் கண்டிப்போடு மறுத்துவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படி ஏமாற்று வேலையில் ஈடுபடுவோர் மீது சந்தேகம் வந்தால் உடனடியாக அந்த செல்பேசி எண் விவரத்தையும், அந்த நபர் குறித்தும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.\nஆன்லைன் மோசடி ஏமாற்றுக்காரர்கள், புதுப்புது ஐடியாக்களுடன் தங்களது ஏமாற்று வேலையை மாற்றிக்கொண்டே வரும் சூழலில், பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புஉணர்வும் இருந்தால் மட்டுமே காவல் துறையால் இத்தகைய ஏமாற்றுப்பேர்வழிகளைப் பிடிக்க முடியும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battimedia.lk/?p=3675", "date_download": "2019-10-21T10:14:23Z", "digest": "sha1:RJDXX3FDY32LYWLG6AQKTIC3LFHFFIVL", "length": 8174, "nlines": 94, "source_domain": "battimedia.lk", "title": "மண்டூரில் இரண்டு குடும்பங்களிற்கிடையில் ஏற்பட்�� தகராற்றின் போது, ஒருவர் திடீரென உயிரிழந்தார் . - Batti Media", "raw_content": "\nதொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com\nமண்டூரில் இரண்டு குடும்பங்களிற்கிடையில் ஏற்பட்ட தகராற்றின் போது, ஒருவர் திடீரென உயிரிழந்தார் .\nஅயல்வீட்டுக்காரர்களான இரண்டு குடும்பங்களிற்கிடையில் ஏற்பட்ட தகராற்றின் போது, ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் இயற்கை காரணங்களால் உயிரிழந்தாரா, தாக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகிறது.\nவெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.\nஇரண்டு குடும்பத்தினரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒருவர் மயக்கமடைந்துள்ளார். அவரை மண்டூர் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, வழியில் உயிரிழந்தார்.\nமூன்று பிள்ளைகளின் தந்தையாக முத்துலிங்கம் கிருபாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nஅயல்வீட்டுக்காரர்கள் கற்களால் தாக்கியதிலேயே அவர் உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து அயல்வீட்டுக்காரர் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரதேச பரிசோதனைகளிற்காக சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை இடம்பெறும். இதன் பின்னரே கொலையா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியுமென வெல்லாவெளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன இன்று மட்டக்களப்பு வருகை.\nஇணக்க அரசியல் செய்தால்தான் சிங்கள மக்களின் இதயங்களை வென்று தமிழர் உரிமையை பெற்று கொள்ளமுடியம் ..\nமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தது ஏன். \nசர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது சமரசிங்க\nசுவாமி விவேகானந்த அடிகளாரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவாற்ற தென்னிந்திய நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை.\nபிரபல நடிகர் மணிவண்ணனின�� மகன் , லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்தார்\nதமிழ் மக்கள் மறதியுள்ளவர்களும் அல்லர், நன்றி கெட்டவர்களும் அல்லர். ஏமாற்றப்படக்கூடியவர்களும் அல்லர்- ஸ்ரீநேசன்\nதோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை நாளொன்றுக்கு 1500 ரூபாவாக வழங்க சஜித் உறுதி.\nமல்யுத்தப் போட்டியில் தேசியமட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன்.\nபுலிகள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தமைக்கு வீடியோ ஆதாரம் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=27746", "date_download": "2019-10-21T10:28:55Z", "digest": "sha1:NQGWA3GWU77BMDTMPX4K7KNBNB2DUW75", "length": 38044, "nlines": 242, "source_domain": "rightmantra.com", "title": "தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்\nதன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்\nதனது (அப்பாவி) அடியவர்களிடம் நடத்தும் திருவிளையாடல்களுக்கு பெயர் பெற்றவன் ஈசன். அவன் மைந்தன் முருகனோ அதில் தந்தையைவிட சிறந்தவன். முருகப்பெருமான் அப்படி திருவிளையாடல் புரிந்து, தன்னை இகழ்ந்த ஒரு அடியவருக்கு அருள்புரிந்த உண்மை சம்பவத்தை பார்ப்போம்.\n//இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.//\nசிறந்த முருகனடியார்களான நக்கீரர், முசுகுந்தர், நல்லியக்கோடர், ஒளவையார், சேந்தனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர், குமரகுருபரர், முருகம்மையார், பகழிக்கூத்தர் வரிசையில் பொய்யாமொழிப் புலவரும் ஒருவர். பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த துறையூரைச் சேர்ந்தவர். இவர் இயற்பெயர் அம்பலத்தரசன். இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ‘தஞ்சைவாணன் கோவை’ உள்ளிட்ட பல நூல்களை இயற்றிருக்கிறார். (இவர் வாழ்ந்ததற்கு வலுவான ஆதாரம்\nதம் இளமைப் பருவத்தில் வைரபுரம் என்னும் ஊரில் கல்வி பயின்று வந்தார் அம்பலத்தரசன். குருகுலத்தில் அம்பலத்தரசனுடன் சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்களில், அந்தப் பிரதேசத்து மன்னன் காளிங்கராயனின் மகளான அமிர்தவல்லியும் ஒருவர். கல்வி பயின்ற காலம் போக மற்ற வேளையில் உபாத்த��யாயரின் சோளக்கொல்லையை மாணவர் காவல் புரிவது வழக்கம்.\nஒரு நாள் அமிர்தவல்லி, அம்பலத்தரசனின் முறை வந்தது. இருவரும் காவல் காக்கும் வேளையில் அப்போது அங்கிருந்த காளி கோயில் ஒன்றின் பக்கத்தில் ஒரு மர நிழலில் படுத்துறங்கினார் அம்பலத்தரசன். அப்போது பயிர்களைக் குதிரையொன்று வந்து மேய்ந்துவிட்டது. அமிர்தவல்லி அது பற்றி கவலைப்படாமல், குதிரைகளை விரட்டாமல் அவற்றை ரசித்தபடி இருந்தாள். திடீரென விழித்த அம்பலத்தரசன் அழிந்த கொல்லையை கண்டு துடித்துப்போனார். குருநாதருக்கு என்ன பதில் சொல்வேன் என்று கலங்கி தவித்தார். உடனே விரைந்து சென்று அக்குதிரையை விரட்டினார். விரட்டியும் அது, பயிர் மேய்வதை விட்டுச் செல்லவில்லை. உடனே காளி கோயிலுக்குச் சென்றார். காளியிடம் முறையிட்டார். தம் ஆசிரியர்க்குப் பிழை செய்ததாகக் கருதி, அப்பிழை நீங்க அருள்புரிய வேண்டிக் காளியை வணங்கினார்.\nகாளிதேவி அவருக்கு பிரத்யட்சமாகி, “குழந்தாய் கவலை ஒழிக. இனி நீ கவிபாடும் வல்லமையை பெறுவாய். உன் வாக்கினின்று வெளியாகும் வார்த்தைகள் யாவும் பலிக்கும். உன் வாக்கு பொய்க்காது. இனி நீ பொய்யாமொழி என்று வழங்கப் பெறுவாய் உனக்கு சிவகவி என்ற பெயர் சரித்திரத்தில் நிலைக்கும் உனக்கு சிவகவி என்ற பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்” என்று வரம் தந்து மறைந்தாள்.\nவரம் பெற்ற பொய்யாமொழி கொல்லைக்கு சென்று அக்குதிரையின் மீது கீழ்கண்டவாறு வசை பாட…\n‘வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே\nஆய்த்த மணலில் அணிவரையில் – காய்த்த\nகதிரைமா ளத்தின்னும் காளிங்கன் ஏறும்\nஅடுத்த நொடி அது இறந்து வீழ்ந்தது.\nவிஷயம் கேள்விப்பட்ட குருநாதரும் இதர மாணவர்களும் அது காளிங்கராயனின் குதிரை அவன் நம் அனைவரையும் ஒழித்துவிடுவான் என்று பதறித் தவிக்கின்றனர். அமிர்தவல்லி தந்தையின் கோபம் மற்றவர்களை பாதிக்கும் என பயந்து குதிரையை உயிர்ப்பிக்க வேண்டுகிறாள். இயல்பிலேயே செருக்கு மிக்க அமிர்தவல்லியிடம் இதை வாய்ப்பாக கொண்டு “ஏழையை அலட்சியம் செய்யாதே, தெய்வத்தை இகழாதே” என்கிற வாக்குறுதியை பெற்று மற்றொரு பாட்டுப் பாடிக் குதிரையை உயிர்ப்பிக்கிறார் பொய்யாமொழி.\nசில நாட்கள் சென்றது. ஒரு நாள் அரண்மனைக்கு தீச்சட்டி ஏந்தி பிக்ஷை கேட்டு வரும் ஒரு பைரவப் பெண்மணியை (காளி) செருக்கின் மிகுத��யால் அமிர்தவல்லி அவமதிக்கிறாள்.\n“அவளை அவமதிக்காதே” என்று தோழியர் கூறியும் அதை அலட்சியப்படுத்துகிறாள். மேலும் பைரவப் பெண்மணிக்கு பிக்ஷையிட அவள் தோழி ஒரு சொம்பில் கொண்டு வரும் அரிசியையும் அமிர்தவல்லி தட்டிவிடுகிறாள்.\nஉடனே அந்த பைரவப் பெண்மணி சிரிக்கிறாள்.\n“சிரிக்கிறாயா என்ன செய்கிறேன் பார் உன்னை” என்று அருகே தடாகத்திலிருந்து சொம்பில் நீரை மொண்டு அவள் மீது ஊற்ற, பைரவப் பெண்மணியின் மீது அது படாமல் இவள் மீதே திரும்பிப் படுகிறது. இதைத் தொடர்ந்து அமிர்தத்தின் முகத்தில் உடலில் வைசூரி கொப்புளம் (அம்மை) தோன்றுகிறது.\nவரலாற்று தகவல் : விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூர் வட்டத்தில் ‘வைரபுரம்’ இன்றும் உள்ளது. அங்கு திரிபுரசுந்தரி சமேத சோமசுந்தரர் திருக்கோவில் என்கிற தொன்மையான ஆலயமும் உண்டு. (எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் பொய்யாமொழிப் புலவரின் கதை 1943 ஆம் ஆண்டு ‘சிவகவி’ என்ற பெயரில் வெளியாகி சக்கை போடு போட்டது\nஆசை மகளுக்கு முகமெல்லாம் அம்மை தோன்றியதைக் கண்டு துடிக்கும் காளிங்கராயன், பொய்யாமொழியின் வாக்குத் திறனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவன் தன் மகளை குணப்படுத்தினால் அவளையே திருமணம் செய்து வைப்பதாக பொய்யாமொழியிடம் கூறுகிறான்.\nபொய்யாமொழி இதற்கு தயங்க… தனது குருநாதரின் கட்டளையை ஏற்று அமிர்தவல்லியை குணப்படுத்த அரண்மனை செல்கிறார். கட்டிலில் வைசூரி நோயின் கடுமையால் சுருண்டு படுத்திருக்கும் அமிர்தவல்லியை பார்த்து நடந்தது என்ன என்பதை காளியை தியானித்து ஞானதிருஷ்டியில் உணர்ந்துகொள்கிறார்.\n“இவள் அன்னையை அவமதித்திருக்கிறாள். எனக்களித்த வாக்குறுதியையும் மீறி” என்கிறார் அங்கு குழுமி இருப்பவர்களிடம்.\n“மன்னிக்கவேண்டும். என் தவறை உணர்ந்துவிட்டேன். இனி அப்படி செய்ய மாட்டேன்” என்று அமிர்தவல்லி வருந்திக் கூற அதை ஏற்று கவி பாடி அவளது நோயை அகற்றி அவளையே திருமணமும் செய்துகொள்கிறார்.\nஅன்னை தந்த அருட்சக்தியை அற்ப பொருளுக்காக பயன்படுத்த பொய்யாமொழி விரும்பவில்லை.\nஅரண்மனையில் வளர்ந்த அமிர்தவல்லியால் பொய்யாமொழியுடன் எளிமையாக வாழமுடியவில்லை. ஜீவனத்திற்கு வேறு வழியில்லாததால் வீடு, நகைகளை விற்கிறார் பொய்யாமொழி. மேலும் தனது சினேகிதியின் துர்போதனையால், கவிபாடி திரவியம் தேடு���்படி கணவனை வற்புறுத்துகிறாள் அமிர்தவல்லி.\nஇந்த நேரம் உள்ளூர் பிரமுகள் ஒருவர் முருகக் கடவுள் மேல் உலா பாடித் தரும்படியும் அதற்குப் பல வராகன்கள் தருவதாகவும் சொல்ல, பொய்யாமொழி மறுத்துவிடுகிறார். “வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ” என்று மறுத்துவிடுகிறார்.\nவள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப்\nஎந்தன் சுவாமியைப் பாடும் வாயால்\nஅப்பனைப் பாடும் வாயால் ஆண்டி\nஅப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி\n“நான் அன்னையையும் அப்பன்னையும் பாடுபவன். கோழியை பாடும் வாயால் குஞ்சையும் பாடுவேனா\nமுருகனடியார் பெரிதும் நொந்து மனம் வருந்திச் சென்றார். தன் மருமகனைப் பாட மறுத்த இவரிடம் இருந்து திருமகள் முற்றிலும் விலகிவிட வறுமையென்ற சிறுமையால் வாடாத துவங்கினார் பொய்யாமொழி. இதனால் தம்பதியினருக்குள் சச்சரவு ஏற்பட்டு பொய்யாமொழி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.\nவள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS\nவள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)\nவள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)\nசித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nபுத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா\nபல ஊர்களுக்கு சென்ற இவர் மதுரை சென்று பாடல் பாடி பொன்னும் மணியும் பெற்று திரும்பும்போது, ஒரு நாள் காட்டு வழியில் இவர் தனியே பயணம் செய்ய வேண்டியிருந்தது.\nஅப்போது ஒரு முரட்டு வேடன் இவரை வழிமறித்து “ம்…உன்னிடமுள்ள பொன் பொருளையெல்லாம் என்னிடம் கொடுத்துவிடு…. இல்லையெனில் தொலைத்துவிடுவேன்” என்று மிரட்டுகிறான்.\n“என்னிடமா உன் வீரத்தை காட்டுகிறாய்… உன்னை வசைபாடி ஒழித்துவிடுவேன்” – இது பொய்யாமொழிப் புலவர்.\nவேடன் நகைத்தபடி, “உன் வசையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது… ம்… பொன்னை எடு” என்று கத்தியை காட்டி மிரட்டுகிறான்.\nவசைபாடி முடிப்பதற்குள் உயிர் போய்விடும் போலிருக்கிறதே என்று பயந்து நடுங்கிய பொய்யாமொழி, ”நான் ஒரு ஏழைப் புலவன் நானே இப்போது தான் பல தேசம் சென்று கவிபாடி பொருளீட்டி வீட்டுக்கு திரும்புகிறேன். என்னை விட்டுவிடு நானே இப்போது தான் பல தேசம் சென்று கவிபாடி பொருளீட்டி வீட்டுக்கு திரும்புகிறேன். என்னை விட்டுவிடு\nவேடன் சற்று இரக்���ப்பட்டு ”சரி, நீர் கவி என்பதால் என் மீது பாடல் பாடினால் விடுவேன்\n” எனக்கேட்ட புலவர்க்கு, வேடன் ”என் பெயரா ம்… முட்டை\nபுலவர் உடனே முட்டையைப் பற்றி பாடினர்….\n”பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே\nஎன்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலு\nமானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்பொங்\nநற்றாயிரங்கல் என்ற துறையில் முட்டையென்ற பேர் வருமாறு இப்பாடலைப் பொய்யாமொழி பாடினார்.\nபாடலின் பொருள் : மின்னலைப் போல ஒளி வீசிச் சுடர்கின்ற சிறப்புமிக்க வேலை ஆயுதமாக கொண்ட ‘முட்டை’ என்னும் பெருவீரருக்கு மாறான எதிரிகள் ஓடி ஒளிந்து கொள்கின்ற காட்டில், பல வேல மரங்கள் மிகுந்துள்ளன; அங்கு சூரியனின் உஷ்ணத்தினால் கள்ளிச் செடிகளும் சூடேறி பொன்போன்ற பொறிகளைப் பறக்க\nவிடுகின்றன. அத்தகைய அக்கானகத்தில் வேல முட்களும் காலில் தைக்கக் கூடிய வழியில் தன் தலைவனோடு இந்தப்பெண் செல்லத்துணிந்தனளே\nதன் மகள் கொடிய வெப்பத்தில் காட்டில் முள் தைக்குமாறு செல்லத் துணிந்தாளே என ஒருத் தாய் வருந்துவதைப் பாடினார் புலவர். (முள்தைக்கும் என்பது ‘முட்டைக்கும்’ என வரும்).\nபாடியபின்னர் புலவர் வேடனிடம், ”பாடினேன் இப்போதாவது என்னைப் போகவிடு\nவேடன் நகைத்தான். ”நீர் பெரிய கவி என்று சொல்லிக்கொள்கிறீர். ஆனால் உம் பாடலில் பொருட்குற்றம் உள்ளதே\n“என்ன என் பாட்டில் பிழையா ஒரு வேடன் என் பாட்டில் பிழை கண்டுபிடிப்பதா ஒரு வேடன் என் பாட்டில் பிழை கண்டுபிடிப்பதா\n“பாலுள்ள கள்ளி, பொறி பறக்கத் தீப்பற்றி எரியும் காட்டில், வேலின் முள் (வேலமரத்து முள்) மட்டும் எரிந்து சாம்பலாகாதா அது எப்படி காலை தைக்கும் அது எப்படி காலை தைக்கும்\nபுலவர் திகைத்தார். அவருக்குத் தலை சுற்றியது\n”சரி… உம் பெயரைச் சொல்\n” எனச் சொல்லி தான் ஒரு பாடலை பதிலுக்கு பாடிக்காட்டினான்.\nஒரு வேடன் இப்படி கவிபாடுகிறானே… அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏமாற்றமும் கலந்து நின்றார் புலவர்.\nதிடுக்கிடும் பொய்யாமொழி, “நீ வேடனே அல்ல… நீ உண்மையில் யார்\n“நீர் இப்போது யாரைப் பற்றி பாடினீர்\nவேடன் தொடர்ந்தான்….. ”கோழியைப் பாடியவன், கோழிக் குஞ்சைப்பாட மாட்டேன் என்றாயே, இப்பொழுது கேவலம் ‘முட்டை’யை பாடிவிட்டாயே இதுவா உன் வைராக்கியம்\nபொய்யாமொழிப் புலவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. “ஐயா… நீர்… நீர்…. யார்\n நான் தான் உமது தாயின் குஞ்சு” என்று கூறி தன் சுய உருவை காட்டுகிறார் கந்தவேள்.\nவேடனாய் வந்தது அந்த வேலவனே என்று அறிந்து “என்னப்பன் முருகன்.. என் ஆணவத்தை அகற்ற வந்த அறுமுகன்…” என்று கால்களில் விழுந்தார் பொய்யாமொழி.\nமுருகன் அவரிடம், “நீ நம்மை தொடர்ந்து இகழ்ந்து வந்தபோதும் உன் வைராக்கியத்தை மெச்சினோம். உனக்குள் இருக்கும் சிவ-சிவகுமாரன் பேதத்தை நீக்கி உம்மை தடுத்தாட்கொள்ளவே வந்தோம்” என்று கூறி அவனுக்கு பல மூர்த்தி தரிசனம் காண்பித்து “நானே முருகன்…. நானே சிவன்… நானே விஷ்ணு… உருவம் பலவாயினும் நாம் ஒன்றே” என்று பரப்பிரும்ம தத்துவத்தை அவருக்கு உபதேசித்தான்.\n“பொன்மூட்டை இனி சுமாக்காதே. அது உமக்கெதற்கு” என்று அதை வீசச்சொல்லி அவர் நாவை நீட்டச் செய்து, அதில் தன் வேலால் சடாக்ஷர மந்திரத்தை பொறித்து, அவருக்கு ஆசி கூறி மறைந்தான்.\nபார்த்தீர்களா எத்தனை கருணை கந்தனுக்கு… தன்னை துதிக்கதவரையும் தடுத்தாட்கொள்வதில் அந்த தண்டபாணிக்கு நிகர் வேறு யாரும் இல்லை. இந்தச் சிறப்பு முருகப்பெருமான் ஒருவனுக்கே உரித்தானது\nஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்\nகூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்\nஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க\nமாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்\nவாசகர்கள் கவனத்திற்கு : ஒரு பதிவை தயாரிக்க நாம் எப்படியெல்லாம் அரும்பாடுபடவேண்டியுள்ளது. எத்தனை உழைப்பு. எத்தனை முயற்சி. எத்தனை தேடல். ஆனால் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் இவற்றை அப்படியே சுட்டு, நம் பெயரை நீக்கி அதை வாட்ஸ்ஆப்பில் போட்டு சுழற்சியில் விடுகிறார்கள். (அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை நிச்சயம் இனி பாயும்.) நம் வாசகர்களுக்கு புதுப் புது விஷயங்களை சுவையாக சுவாரஸ்யமாக தரவேண்டும் என்பதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளின் பலனே இது போன்ற பதிவுகள். ஏன் இதைச் சொல்கிறோம் என்றால் இந்த தளத்தில் வெளிவரும் பதிவுகள் ஒவ்வொன்றின் மதிப்பையும் வாசகர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக. (எழுதப்படும் விஷயங்களால் தான் இந்த பெருமை எழுதும் அடியேனால் என்றும் அல்ல என்பதை நாமறிவோம் எழுதும் அடியேனால் என்றும் அல்ல என்பதை நாமறிவோம்\nஇந்த புனிதப் பயணத்தில் நமக்கு துணைநின்று நம் தளத்தை (சு)வாசிக்கும் ஒவ்வொரு வாசகரின் வீடும், வாழ்வும் சிறக்க அவர் தம் உற்றார் உறவினர்கள் அனைவரும் திருவருள் துணையுடன் ஏற்றம் பெற உறுதுணையாய் இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்\nஇந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\n‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்\nமருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…\n“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா\nசின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா\nநன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்\nஅடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் \nமணிகண்டனை தேடி வந்த முருகன்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\n“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்\nசுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் – ஒரு நேரடி படத்தொகுப்பு\nஉள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவதா\nமனித முயற்சி + குருவருள் = திருவருள்\n2 thoughts on “தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/all-island-school-meet-day-01-tamil-roundup/", "date_download": "2019-10-21T11:18:12Z", "digest": "sha1:TDW3TOII5MWWVPQASWRIW2JQ4JTLY4TL", "length": 18616, "nlines": 266, "source_domain": "www.thepapare.com", "title": "அகில இலங்கை பாடசாலை விளையாட்டில் வட மாகாண வீரர்களுக்கு மூன்று பதக்கங்கள்", "raw_content": "\nHome Tamil அகில இலங்கை பாடசாலை விளையாட்டில் வட மாகாண வீரர்களுக்கு மூன்று பதக்கங்கள்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டில் வட மாகாண வீரர்களுக்கு மூன்று பதக்கங்கள்\nகல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் வருடாந்தம் இடம்பெற்றுவரும் 34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று (01) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.\n12, 14, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் நடைபெறுகின்ற இம்முறைப் போட்டித் தொடரின் முதல் நாளில் 3 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.\nவிறுவிறுப்பான போட்டியுடன் நிறைவுக்கு வந்தது நீக்கீலஸ் – மேரிஸ் பகை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பாணந்துறை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மட கல்லூரியைச் சேர்ந்த ஷிஹாரா சதமினி 4.89 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.\nஅத்துடன், 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த ஹேஷானி மஹேஷிகா 38.98 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.\nஇவ்விரண்டு மாணவிகளும் கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிகழ்த்திய தமது சொந்த சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.\nஇந்த நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் கொழும்பு கேரி கல்லூரியைச் சேர்ந்த ஒமெத் சொனித்து 1.50 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார்.\nஇது இவ்வாறிருக்க, இன்று மாலை ஆரம்பமாகிய மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூன்று பதக்கங்களை வென்று அசத்தினர்.\nஇதில் விறுவிறுப்பாக நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் 4.55 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்த ஏ. புவித��னுக்கு, அதே போட்டியில் 4.10 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்ற யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் ஜதூஷன் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தார்.\nஆரம்ப சுற்றுக்களில் முறையே 4.15, 4.30, 4.45 மீற்றர் ஆகிய உயரங்களை அடுத்தடுத்து இவ்விரண்டு வீரர்களும் தாவி தமது பலத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், 4.55 மீற்றர் உயரத்தை தாவுவதற்கான சவாலில் முதல் முயற்சியிலேயே புவிதரனுக்கு வெற்றி கிடைத்தது.\nஎனினும், குறித்த உயரத்தைத் தாவுவதற்கு ஜதூஷனினால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்படி, 4.45 மீற்றர் உயரத்தைத் தாவிய ஜதூஷன், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவன் நெப்தலி ஜொய்சனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட 4.61 மீற்றர் போட்டி சாதனையை முறியடிக்கும் நோக்கில் 4. 62 மீற்றர் உயரத்தை தனது அடுத்த இலக்காக புவிதரன் நிர்ணயித்தார். எனினும், மூன்று முயற்சிகளிலும் சோபிக்கத் தவறிய அவர், 0.06 மீற்றர் வித்தியாசத்தில் போட்டி சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இறுதியில் 4.55 மீற்றர் உயரத்தைத் தாவிய புவிதரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா மற்றும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் ஆகிய போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற ஏ. புவிதரன், இம்முறை வட மாகாண மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.60 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.\nஇது இவ்வாறிருக்க, முதல் தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்ற புவிதரன், கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி, 4.70 உயரத்தைத் தாவி முதலிடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், கணுக்காலில் ஏற்பட்ட உபாதையினால் கடந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் அவர் பங்குபற்றவில்லை.\nஇதேவேளை, 20 வயதுக்கு உட்பட்ட கோலூன்றிப் பாய்தலின் நடப்புச் சம்பியனான யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாண���ன் நெப்தலி ஜொய்சன், 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். எனினும், குறித்த போட்டியில் குளியாப்பிட்டிய பிபிலதெனிய மகா வித்தியாலத்தைச் சேர்ந்த டில்ஷான் மல்லேவ 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். அருணவி 4.53 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.\nவளர்மதி கழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த யங் ஹென்றீசியன்ஸ்\nகுறித்த போட்டியில் பாணந்துறை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மட கல்லூரியைச் சேர்ந்த ஷிஹாரா சதமினி 4.89 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், பொலன்னறுவை மெதிரிகிரிய தேசிய பாடசாலையைச் சேர்ந்த டி. காவிந்தியா 4.58 மீற்றர் உயரத்தைத் தாவி முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.\n>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 6000 மாணவர்கள் பங்கேற்பு\nஜோன் டார்பட் மெய்வல்லுனரில் செனிரு, பாரமி சிறந்த வீரர்களாக முடிசூடல்\nஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பிரகாசித்த ஹார்ட்லி, மகாஜனா வீரர்கள்\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\nமொஹமட் இக்ரமின் அசத்தல் பந்து வீச்சால் ஹட்டன் நெஷனல் வங்கி இலகு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/11/blog-post_30.html", "date_download": "2019-10-21T11:03:11Z", "digest": "sha1:Q7AIIWJN6WAAVYQBPXPYDIYEEPZTHR4V", "length": 2004, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nவெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nதிருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைசேனை பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். நிவாஸ் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக முஸ்லிம் கேன்ட்ஸ் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.மிஃளார் அவர்களினால் உலர் உணவு நிவராணப் பொருட்கள் இன்று (21) அப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-21T11:19:58Z", "digest": "sha1:VD4JCTVW2MSVNM35532YMFLJNM52ZLVY", "length": 14640, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பணப்பயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபருத்தி. பருத்தி முக்கியமான ஒரு காசுப்பயிர் ஆகும். அமெரிக்க தேசிய பருத்தி கவுன்சில் அறிக்கைப்படி,2011 இல், சீன மக்கள் குடியரசு உலகில் அதியுயர் பருத்தி உற்பத்தி செய்யும் நாடாக ஏறக்குறைய 33,500,000 480-இறாத்தல் உருண்டைகளையும்.[1] இந்திய இரண்டாம் நிலையில்26,500,000 480-இறாத்தல் உருண்டைகளையும் உற்பத்தி செய்தது.[1]\nயேர்பா மேற்(இடது, மேற் பானம் தயாரிப்புக்கான முதன்மை மூலக்கூறு), காப்பி வறுக்கப்பட்ட வித்து(நடு) மற்றும் தேயிலை (வலது) காஃவீன் கொண்ட சாறு காய்ச்சி வடிப்பதன்மூலம் பயன்படும் பணப்பயிர் சார்ந்தவை.\nபணப்பயிர் அல்லது காசுப்பயிர் என்பது விற்று இலாபம் ஈட்டுவதற்காக உற்பத்தி செய்யப்படும் பயிர் வகைகளைச் சேரும். இப்பயிர்களை உற்பத்தி செய்யும் பண்ணைகள் அல்லது தோட்டங்களைச் சாராத தரப்பினரே இவற்றை வாங்குவது வழக்கம்.[2] ஏலக்காய், காபி, பருத்தி, புகையிலை போன்ற தாவரம் சார்ந்த வேளாண்மை உற்பத்திகளே பணப்பயிர் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும். கால்நடை வேளாண்மை சார்ந்த உற்பத்திகளை இச்சொல் குறிப்பதில்லை. விற்பதற்காக உற்பத்தி செய்யப்படும் பயிர்களை வாழ்வாதாரப் பயிர்களில் இருந்து வேறுபடுத்துவதற்காகவே பணப்பயிர் என்னும் சொல் பயன்படுகிறது. வாழ்வாதாரப் பயிர் என்பது உற்பத்தியாளரின் குடும்ப உணவுத் தேவைகளை நிறைவு செய்யவும், அவர்களின் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தவும் உற்பத்தி செய்யப்படும் பயிர்களைக் குறிக்கும். பயிர்வகைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாகக் காணப்படலாம்.\nமுற்காலத்தில் ஒரு உற்பத்தியாளனுக்குப் பணப்பயிர் முக்கியமானதாக இருந்தாலும், அவருடைய மொத்த உற்பத்தியின் சிறு பகுதியாகவே அவை இருந்தன. தற்காலத்தில், சிறப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏறத்தாழ எல்லாப் பயிர்களுமே வருமானத்துக்காகவே உற்பத்தியாகின்றன. மிகவும் குறைவான வளர்ச்சி நிலையில் உள்ள நாடுகளில், வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக தேவை கொண்டனவாகவும், ஏற்றுமதிப் பெறுமானம் கொண்டனவுமான பயிர்கள் பணப்பயிர்களாகச் செய்கை பண்ணப்படுவதைக் காணலாம். இவ்வாறான பயிர்களுட் பல குடியேற்றவாத ஆட்சிக் காலங்களில் குடியேற்றவாத ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை.\nமுக்கியமான பணப்பயிர்களின் விலைகள் உலகளாவிய பண்டச் சந்தையில் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்விலைகள், சரக்கனுப்பும் கட்டணங்கள், உள்ளூர் கேள்வி, வழங்கல் சமநிலை என்பவற்றைப் பொறுத்து உள்ளூர்ச் சந்தைகளில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். இந்த முறையில், உலகின் எங்காவது ஓரிடத்தில் இருந்து குறித்த பண்டம் பெருமளவில் உலகச் சந்தைக்கு வரும்போது, உலகச் சந்தை விலைகள் குறைகின்றன. இதன் விளைவாக, இப்பண்டங்களை உற்பத்தி செய்யும் பகுதிகளும், நாடுகளும், தனி மனிதரும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். காப்பி இவ்வாறான விலைத் தளம்பல்களுக்கு உள்ளாகும் பண்டங்களுள் ஒன்று.[3][4]\n1 வெப்பதட்ப வலயங்கள் சார்ந்த பணப்பயிர்கள்\n1.3 துணை வெப்ப வலயம்\n2 முக்கியமான சில பணப்பயிர்கள்\nவெப்பதட்ப வலயங்கள் சார்ந்த பணப்பயிர்கள்தொகு\nஆர்க்டிக் காலநிலை பணப்பயிர்கள் உற்பத்திக்குச் சாதகமானது அல்ல. ஆனாலும், ரோடியோலா ரோசியா என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை இப்பகுதியில் விளைகின்றது.[5] தற்போது இதற்கு நல்ல கேள்வி இருந்தாலும், வழங்கல் குறைவாகவே உள்ளது (2011 நிலவரப்படி).[5]\nசோளம், பார்லி, ஓட்சு போன்ற தானிய வகைகளும்; எண்ணெய் விதைப் பயிர்களும்; உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும்; ஆப்பிள், செர்ரி போன்ற மரப் பழ வகைகளும்; இசுட்ராபெர்ரி, ராசுப்பெர்ரி போன்ற மென் பழ வகைகளும் இப்பகுதிகளில் விளைகின்றன.\nநெல், வரகு போன்ற தானியங்கள்; சோயா அவரை போன்ற எண்ணெய் விதைப் பயிர்கள்; மரக்கறி, மூலிகைகள் என்பன இப்பகுதிகளில் விளையும் முக்கியமான பணப்பயிர்கள்.\nவெப்பவலயப் பகுதிகளில் விளையும் பணப் பயிர்களுள், காப்பி,[3] கொக்கோ, கரும்பு, வாழை, தோடை, பருத்தி, சணல் போன்றவை அடங்குகின்றன. எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படும் எண்ணெய்ப் பாம் ஒரு வெப்ப வலயத் தாவரம். இதன் பழத்தில் இருந்து பாம் எண்ணெய் உற��பத்தியாகிறது.[6]\nதேயிலைச் செடியின் கொழுந்து என அழைக்கப்படும் குருத்துக்களைக் காயவைத்துப் பதப்படுத்தித் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலையை அருந்துவதற்கான தேநீர் எனப்படும் பானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற பல நாடுகளில் தேயிலையைப் பயிரிடப்படுகிறது. இப்பயிர் பிரித்தானியர் இந்நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினர். இவர்கள், இந்நாடுகளைப் பிடித்துக் குடியேற்றவாத ஆட்சி நடத்திய காலத்தில், இந்நாடுகளின் பரந்த பரப்பளவில் பெருந்தோட்டங்களை உருவாக்கித் தேயிலைப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்டனர். இதற்காகப் பெருமளவில் தொழிலாளர்களையும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று குடியேற்றினர். இவ்வாறு தேயிலைப் பயிர்ச் செய்கை அறிமுகமான பல நாடுகளில் இன்றும் அது முக்கியமான ஒரு ஏற்றுமதிப் பண்டமாக விளங்கிவருவதைக் காணலாம். அதே வேளை, நாடுவிட்டு நாடு தொழிலாளர்களை இடம்பெயர்த்தியதனால், பிரித்தானியர் வெளியேறிய பின்னர் இந்நாடுகளில் பல சமுதாய, அரசியல் சிக்கல்கள் உருவாயின.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-21T10:05:22Z", "digest": "sha1:VMAVE2F2DYAXGR42M2GWM3RPKLW5VGNL", "length": 3156, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யாதமரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயாதமரி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇந்த மண்டலத்தின் எண் 56. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பூதலபட்டு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\n↑ சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=102577", "date_download": "2019-10-21T11:33:58Z", "digest": "sha1:XX3MOOO3MOTDTA74UL7W733OVWNUCNEX", "length": 17932, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தைக��் காப்பகத்தில் மூன்று சிறுமிகள் கடத்தல்| Dinamalar", "raw_content": "\nஉலக நாடுகளுக்கும் பாக்., சவாலாக இருக்கிறது: பாஜ., ...\nரயில்வே போலீசாரின் ஸ்கூட்டர் ரெய்டு 1\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட் 2\nநாங்குநேரியில் வசந்தகுமார் தடுத்து நிறுத்தம் 5\nகொசு ஒழிப்பு : கோர்ட் அறிவுரை 1\n101 அடியை கடந்த பவானிசாகர் அணை\nசசிகலா விடுதலை: டிஜிபி கைவிரிப்பு 34\nகுழந்தைகள் காப்பகத்தில் மூன்று சிறுமிகள் கடத்தல்\nதிண்டிவனம்: புதுச்சேரியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த, மூன்று சிறுமிகளை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில், வாலுன்டரியேட் சில்ரன்ஸ் ஆர்பன்ஞ், நீலா இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்த சந்துரு மனைவி விஜயலட்சுமி (25). இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தனக்கு யாரும் ஆதரவில்லை எனக் கூறி, தனது இரு குழந்தைகளுடன் தஞ்சம் அடைந்துள்ளார். இல்லத்தில் ஆறு மாதங்களாக தங்கியிருந்த விஜயலட்சுமி குழந்தைகளிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த 5ம் தேதி இரவு 8 மணிக்கு விஜயலட்சுமி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற இல்லக் குழந்தைகளான சுமதி (10), தமிழ் அழகி (10), அனுசுயா (8) ஆகிய மூன்று சிறுமிகளுடன் திடீரென மாயமானார். இது குறித்து குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சுரேஷ் (27) கொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்பதற்காக சேதராப்பட்டு சப் - இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டிவனத்தில் முகாமிட்டுள்ளனர். திண்டிவனம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர்பாஷா, சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் உதவியுடன் விஜயலட்சுமியின் கணவர் சந்துரு மற்றும் உறவினர்களிடம் புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொலையான தொழிலாளி தலை கிடைக்காமல் போலீஸ் ஏமாற்றம்\nஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும��; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொலையான தொழிலாளி தலை கிடைக்காமல் போலீஸ் ஏமாற்றம்\nஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157746&cat=32", "date_download": "2019-10-21T11:51:04Z", "digest": "sha1:NB7HOZHKBNXCJCFDDDJ6YCCEIPPPXNRI", "length": 31827, "nlines": 650, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வரை முற்றுகையிட்ட கைதிகளின் உறவினர்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » முதல்வரை முற்றுகையிட்ட கைதிகளின் உறவினர்கள் டிசம்பர் 11,2018 17:00 IST\nபொது » முதல்வரை முற்றுகையிட்ட கைதிகளின் உறவினர்கள் டிசம்பர் 11,2018 17:00 IST\nபுதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதி பூங்கா அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சிறைக்கைதிகளின் உறவினர்கள் திடீரேன முதல்வரை முற்றுகையிட்டனர்.. காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 14 வருடம் முடிந்த ஆயுள்தண்டனை கைதிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக கைதிகளுக்கு பரோல் வழங்கப்படவில்லை. கைதிகள் பரோலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சிறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக நாராயணசாமி உறுதியளித்தார். கைதிகளின் உறவினர்கள் முற்றுகையில் அரசு விழாவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nமத்திய அரசின் ஹஜ் மானியம் ரத்து\nஸ்டெர்லைட்டை மத்திய அரசு நடத்த வேண்டும்\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஅரசு நடவடிக்கை ஓகே: பொன்ராதா\nகார்த்திகை தீபத் திருநாள் விழா\nதேவையற்ற பந்த்: நாராயணசாமி எச்சரிக்கை\nபேருந்தில் இருந்து விழுந்தவர் பலி\nமனசாட்சிப்படி மத்திய அரசு நிதி\nபணம் வேண்டாம் பாதுகாப்பு வேண்டும்\nபாதிப்பு மரங்களை அகற்ற நடவடிக்கை\nஸ்டேன்ஸ் பள்ளிகள் விளையாட்டு விழா\nநள்ளிரவில் உதவிய புதுச்சேரி முதல்வர்\nதவம் இசை வெளியீட்டு விழா\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\nவாணிமகாலில் இயல்,இசை,நாடக துவக்�� விழா\nமேகி இசை வெளியீட்டு விழா\nஉண்மையான தமிழன்னா போலி செய்தி பரப்பாதே\nஆய்வை முடித்து புறப்பட்டது மத்திய குழு\nஉள்ளேயும் அடிக்கறாங்க... வெளியேவும் அடிக்கறாங்க... கைதிகள் கதறல்\nகஜா சீரழித்த பாலம் சீரமைக்க வேண்டும்\nரயில் நிலையத்தில் தொழிற்சங்கங்கள் மோதலால் பரபரப்பு\nஏரியில் மூழ்கி 4 பேர் பலி\nகாஞ்சி முத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா\nதமிழ்நாட்டு எம்.பி.,க்கள் பதவி விலக வேண்டும்\nஜம்புகேசுவரர் கோயிலில் யாகசாலை விழா துவக்கம்\nதேசிய நாடக விழாவில் காந்தியின் கொள்கைகள்\nஸ்ரீ சத்ய சாய்பாபா 93வது பிறந்தநாள் விழா\nமத்திய அரசு உதவும் : நிர்மலா சீத்தாராமன்\nதமிழகத்தில் 3 நாள் மழை; வானிலை மையம்\nபுயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய வேளாண் குழு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி அரசு சீராய்வு மனு\nஜெ வீட்டை அரசு எடுக்க மக்கள் எதிர்ப்பு\nமத்திய அமைச்சருக்கு பளார்; தொண்டர் கோபம் ஏன்\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nஉன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா\nகூட்டு பாலியல் கொடுமை 4 ஆட்டோ டிரைவர்கள் கைது\nநான் சன்னி லியோன் தங்கை இல்லை. மியா லியோன் பரபரப்பு பேட்டி\nமத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nதிரைப்பட பாடல் குறுந்தகடு வெளியீடு\nதொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமின்வேலியில் சிக்கி பலியாகும் வனவிலங்குகள்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\n5000 ரூபாய் டோக்கன் காங்கிரசை கண்டித்து மறியலால் பரபரப்பு\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nவீடி��ோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\nதொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nமின்வேலியில் சிக்கி பலியாகும் வனவிலங்குகள்\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள���ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nதிரைப்பட பாடல் குறுந்தகடு வெளியீடு\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2018/03/iii.html", "date_download": "2019-10-21T11:13:16Z", "digest": "sha1:EFGNLNNE7DTWQNHQHYF6DVGRQTN7XZUK", "length": 37688, "nlines": 195, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: ரூபாயின் பிரச்சனை III -பாபா சாகிப்", "raw_content": "\nரூபாயின் பிரச்சனை III -பாபா சாகிப்\nபொன் மாற்று திட்டம் (Gold Exchange Standard) பற்றி நம் நாட்டில் பலர் தொடர்ச்சியின்றி எழுதி வந்தனர். அப்படி எழுதி வந்தவர்கள் மிகப்பெரிய தவறை பொய்யை பரப்பினர். அந்த பொய்யினை அனைவரையும் உண்மை என நம்ப வைத்தனர். அந்த மிகப்பெரிய தவறு (Gross Error) என்ன என்றால் பொன் மாற்று திட்டம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது (அ) ஆலோசிக்கப்பட்டது என்பது தான்\nநம் நாட்டில் ருபாய் மதிப்பு குறைவு என்னும் பொருளாதார சீர்குலைவுக்கு கால் நூற்றாண்டு கடந்து பொன் திட்டம் (Gold Standard) தான் தீர்வு என்று உறுதிப்பாடு எடுத்தது. அந்த உறுதிப்பாடு கூட வேறு வழியின்றி 1892ல் எடுக்கப்பட்டது.\nஏன் கால் நூற்றாண்டுகள் கடந்து இந்த உறுதிப்பாட்டை எடுத்தது என்றால், ருபாய் மதிப்பு குறைவுக்கு தீர்வு இரட்டை நாணய முறையே (Double Standard) என்று இந்தியா நம்பி இருந்தது. நம்பி ஏமாந்தது. இந்த இரட்டை நாணய முறை கொண்டுவர உருவாக்கப்பட்ட பன்னாட்டு நாடுகளின் மாநாட்டுக்கு பல உறுதிமொழிகளை இந்தியா வாரி வாரி வழங்கியது. மூன்று பன்னாட்டு மாநாடுகள் நடந்தது. அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. ஏன் என்றால் அவை வெறும் வேற்று பேச்சுகளாக இருந்தது. இதில் பங்கு கொண்ட நாடுகள் வெள்ளி திட்டத்தை (Silver Standard) நிறுத்தி பொன் திட்டத்திற்க்கு (Gold Standard) செல்வது என்று உறுதிகொண்டது. இதில் குறிப்பாக ஜெர்மன் முனைப்பாக இருந்தது, ஜெர்மனியை பி���்பற்றும் நாடுகளும் உடனடியாக வெள்ளி திட்டத்தை நிறுத்தி பொன் திட்டத்திற்க்கு சென்றது. ஆனால் இங்கிலாந்து மட்டும் இரட்டை நாணய முறைக்கு ஆதரவு அளித்து இருந்தால் பல நாடுகள் மந்தையாடுகளை போல் இங்கிலாந்தை பின்பற்றி இருக்கும். இங்கிலாந்தின் ஆதரவின்மையால் இரட்டை நாணய முறை கைவிடப்பட்டது. இப்பொழுது இந்தியாவிற்கு பொன் திட்டத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை.\nஆனால் பன்னாட்டு நாடுகளோ இந்தியாவை பொன் திட்டத்தை பின்பற்ற கூடாது. ஏற்கனவே இந்தியா பின்பற்றி வரும் வெள்ளி திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அச்சுறுத்தியது. இந்த அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாமல் பொன் திட்டத்தை பின்பற்றுவது என்று உறுதி கொண்டது. தங்க திட்டத்தை செயல்படுத்த தங்கம் அதிக அளவில் தேவைபடுவதால் பல நாடுகள் தங்கத்தை பெற முந்தியடித்தது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது வெள்ளியின் விலை வீழ்ச்சியடைந்து.\nபொன் திட்டத்தில் உறுதிகொண்டது இந்தியா\nஇந்தியாவிற்கு தங்க திட்டத்தை செயல்படுத்த போதுமான அளவில் தங்கத்தின் இருப்பு இல்லை. இருந்தாலும் தங்கத்தை பயன்படுத்தி தங்க திட்டத்தை செயல்படுத்த திட்டத்தை வகுத்தது. இந்த திட்டத்தை குழி தோண்டி புதைக்க இரு மாற்று திட்டங்கள் இருவர் அளித்தனர். ஒருவர் புரோபின் மற்றோருவர் லிண்ட்சே (A.M.Lindsay) இந்த இருவரில் மிக முக்கியமானவர் லிண்ட்சே.\nஇந்திய செலவாணி மற்றும் நிதியங்கள் (Indian Currency and Finance) என்று நூலின் ஆசிரியர் கெய்ன்ஸ் (Johan Maynard Keynes) அவர்கள், லிண்ட்சே பற்றி தம் நூலில் குறிப்பிடுகிறார். லிண்ட்சே பெங்கால் வங்கியின் துணை செயலாளர் (Deputy Secretary of the Bank of Bengal). லிண்ட்சே தம்முடைய திட்டத்தை இந்தியா ஏற்க வேண்டும் என விரும்பினார். எனவே முதன் முதலில் 1876ல் தம்முடைய திட்டத்தை இந்தியாவிற்கு முன்மொழிந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1878ல் மீண்டும் முன்மொழிந்தார். மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து 1885ல் முன்மொழிந்தார். பிறகு மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து 1892ல் முன்மொழிந்தார். இறுதியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1898ல் முன்மொழிந்தார் என்றுரைக்கிறார்.\nபுரோபின் மற்றும் லிண்ட்சே இவர்களின் மாற்று திட்டம் என்பது தங்க நாணய உற்பத்தி இன்றி தங்க திட்டத்தை செயல்படுத்துவது. இந்தியா இந்திய அரசின் தங்க திட்டத்தையும் இந்த இருவர் அளித்த ��ாற்று திட்டத்தையும் பிலௌர் குழுவுக்கு (Flower Committe) அளித்தது. பிலௌர் குழு இந்த மூன்று திட்டங்களை பகுத்தாய்ந்து ப்ரோபின் மற்றும் லிண்ட்சே திட்டத்தை நிராகரித்தது. இந்திய திட்டமே சரி என்றது.\nஇவ்வாறு இருக்கையில் பொன் மாற்று திட்டம் என்பது இந்திய திட்டம் என்றுரைப்பது பெரிய தவறு என்று பாபா சாகிப் தமக்குரிய முறையில் பகுத்தாய்ந்து ஆதாரங்களோடு விளக்குகிறார்\nதிட்டமும் செயலும் வெவ்வேறாக இருந்தது\nஇந்திய அரசு 1898ல் பிலௌர் குழு பரிந்துரைத்த பொன் திட்டத்தை ஏற்றது. பதிமூன்று ஆண்டுகள் கழித்து 1911ல் சேம்பர்லைன் ஆணையம் ஒரு அறிக்கை அளித்தது. பிலௌர் குழு பரிந்துரைத்த திட்டமும் அதன் செயல்பாடுகளும் வேறுபடுகிறது என்று. அதோடு நிற்கவில்லை செயல்பாடுகள் எல்லாம் லிண்ட்சேவின் திட்டத்தை ஒத்திருக்கிறது என்றது. அதாவது எந்த திட்டம் பிலௌர் குழுவினால் நிராகரிக்கப்பட்டதோ அதே திட்டம் தான் இந்தியாவில் செயல்படுகிறது.\nலிண்ட்சேவின் நிதியங்களின் காப்பும் போக்கும், இருப்பும் இயக்கமும் இந்தியாவின் செல்பாடுகளுடன் எவ்வாறு ஒத்து இருக்கிறது என்று விளக்குகிறார் பாபா சாகிப்.\n01) இருப்பிடம் அரசு செலுத்தல்களை (Govenment payments) இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று உள்நாட்டு செலுத்தல்கள் (Domestic Payments) மற்றோன்று அயல் நாட்டு செலுத்தல்கள் (Foreign Remittence). உள்நாட்டு செலுத்தல்கள் வெள்ளி நாணயம் மற்றும் காகித பணத்தின் மூலம் செலுத்துதல். அயல் நாட்டு செலுத்தல்கள் தங்க நாணயம் மூலம் செலுத்துதல்.\n02) காப்பு இதனை செயல்படுத்த இரு அலுவலகம் வேண்டும். ஒரு அலுவலகம் இந்தியாவில் இயங்கும். இந்தியாவில் உள்ள அலுவலகம் ரூபாயை வைத்து இருக்கும் அதாவது வெள்ளியை (Silver Reserve). இன்னொரு அலுவலகம் லண்டனில் இருக்கும். இந்த அலுவலகம் தங்கத்தை வைத்து இருக்கும் (Gold Reserve).\nஇவ்வாறு ஒரு பகுதி தங்கமாகவும் ஒரு பகுதி வெள்ளியாகவும் August 1915 ஆண்டு வரை வைக்கப்பட்டிருந்தது. காகித பணம் என்பது கலப்பு தன்மை கொண்டது. அது தங்கம் வெள்ளி காப்புனை ஈடாக கொண்டது. எனவே காகித பணம் என்பது சட்ட பூர்வமான காப்பு இல்லை (Statutory Reserve).\n03) இயக்கம் லண்டனில் இருக்கும் அலுவலகத்திற்கு வெள்ளி தேவைப்படும் போது இந்தியா அரசின் மீது Draft on the letter (வரைஒலைகளை) விற்கும் இதற்கு (Council) என்று பெயர். அதைப்போன்று இந்தியாவிற்கு தங்கம் தேவைப்படும் போது இந��திய லண்டன் அலுவலகத்தின் மீது Draft on the letter வரைஒலைகளை விற்கும் இதற்கு (Reverse Council) என்று பெயர். இந்த council விற்பதும் Reverse Council விற்பதும் தங்க செலாவணி இல்லாத திட்டம் அதாவது பொன் மாற்று திட்டம்.\nசேம்பர்லைன் ஆணையம் Vs பாபா சாகிப்\nதிட்டமும் அதன் செயல்பாடுகளும் வேறுபடுவது குறித்து சேம்பர்லைன் ஆணையம் என்ன தெரிவிக்கிறது என்றால், இந்தியாவின் திட்டமும் அதன் செயலும் வேறுபடுகிறது என்று சொல்வது என்பது யாரையும் கண்டிப்பது ஆகாது என்றுரைக்கிறது. பாபா சாகிப் இது ஏன் கண்டிப்புக்கு உள்ளாகாது என்று வினா எழுப்பி விளக்குகிறார்.\n1878ல் இந்திய அரசால் முன்மொழிய பட்டதிட்டம் 1879ல் ஆய்வு குழுவால் கண்டிக்கபடவில்லையா என்று வினா எழுப்புகின்றார் 1878ஆம் ஆண்டு இந்திய திட்டத்தையும் தற்பொழுது இயங்கும் லிண்ட்சே திட்டத்தையும் ஒப்பிட்டு விளக்குகிறார்.\n01) நாணய சாலை (Mint) மக்களுக்கு மூடல்\n1878 திட்டத்தில் நாணய சாலை பொது மக்களுக்கு திறந்து இருந்தது. லிண்ட்சே திட்டத்தில் நாணய சாலை அரசுக்கு திறந்து இருந்தது. அரசின் தனி உரிமையாக (Monopoly) இருந்தது. இங்கு ஒரு வினா எழுகிறது, நாணயம் அச்சிட்டு வெளியிடுவது என்பது அரசின் கடமை தானே. ஏன் 1878ஆம் ஆண்டு திட்டத்தில் நாணயத்தை பொதுமக்கள் நாணய சாலையில் கொடுத்து அடித்துக்கொண்டனர் .\n(1873-1893) 20 ஆண்டுகள் இந்தியா தொழில் துறை வேகமாக முன்னேறியது. இது நாணயத்தின் தேவையை அதிகரித்தது. எனவே பொது மக்கள் நாணயமடித்தல் நிறுத்தப்பட்டால், நாணயமடித்தல் அரசின் கடமையாகிவிடும். அப்பொழுது இருந்த சுழ்நிலையில் நாணயமடித்தலை அரசு ஏற்க முடியாத சூழ்நிலை. அப்படியே ஏற்றாலும் புல்லின் வாங்குவது இருப்பு வைப்பது என்ற வகையில் கொடுக்கல் வாங்கல் பெரும் சிக்கலாக இருக்கும். எனவே நாணயமடித்தல் பொது மக்களுக்கு திறந்து இருந்தது.\n02) நாணய வரி (Seignorage) நாணயமடித்தலின் மீது இலாபம்\n1878ஆம் ஆண்டு திட்டத்தின் படி நாணயமடித்தலிலும் தற்பொழுது இந்தியா செலயல்படுத்தும் லிண்ட்சே திட்டத்திலும் இலாபம் உள்ளது. ஆனால் 1878 ஆம் ஆண்டு திட்டத்தில் இலாபத்தின் அளவு சிறிது. இது இலாபத்தை ஊக்குவிக்கவில்லை. ஆனால் இந்தியா செயல்படுத்தியும் லிண்ட்சே திட்டத்தில் இலாபத்தை தேடி அலையும் நிலை. சந்தை விலைக்கும் நாணய சாலை விலைக்கும் (Mint and Market Price) உள்ள வேறுபாடு இலாபம்.\nII மாற்று திட்டத்திற்கு நம்பிக்கை ஊட்டவே சாம்பர்லைன் ஆணையம் வாதிடுகிறது.\nமாற்று திட்டம் என்பது புறந்தள்ளப்பட்ட ஒரு திட்டம். புறந்தள்ளப்பட்ட திட்டத்தை மறுபடியும் உயிரூட்ட சாம்பர்லைன் ஆணையம் வாதிடுகிறது.எப்படி வாதிடுகிறது என்றால் இந்த செலவாணி முறை (Currency System) ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் வேறு சில இடங்களிலும் உள்ள செலவாணி முறையுடன் நெருங்கிய சாயல் உள்ளது என்று வாதிட்டது. சரி அந்த சாயல்கள் என்ன\nதிரு கெய்ன்ஸ் அவர்கள் இந்திய செலவாணி மற்றும் நிதியங்கள் என்ற நூல் எழுதியுள்ளார். அதில் இயல் IIல் (Chapter II) அந்த சாயல்கள் என்ன என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செலுத்தல்களுக்கு (Foreign remittance) வங்கிகள் Foreign Bill of Exchange வைத்து இருக்கிறது. Foreign Exchange Billய் விற்பதும் இந்தியா Reverse Council விற்பதும் ஒன்று தான் என்றுரைக்கிறார்.\nஆனால் பாபா சாகிப் கெய்ன்ஸ் அவர்களின் கருத்தை மறுக்கிறார். அவரின் கருத்தை தவறு என்று சுட்டி காட்ட முதலில் பேராசிரியர் கெமரர் கருத்தை சுட்டி காட்டி பின் தம்முடைய கருத்தை பதிவிடுகிறார்\nபேராசிரியர் கெமரர் (Kemmerer) என்ன சொல்கிறார் என்றால் England Foreign Countries Bill of Exchange வைத்து இருப்பதும் இந்தியா Reverse Council விற்பதும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை, இவைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது என்றுரைக்கிறார்.\nஆகவே திரு கெய்ன்ஸ் நம்மை நம்ப சொல்வதை ஏற்க முடியாது. இந்திய செலாவணி முறை ஐரோப்பிய செலாவணி முறையுடன் எவ்வகையிலும் ஒத்தது இல்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஒப்புமை ஒன்று தேவைப்பட்டால் இங்கிலாந்தில் (1797 -1824) 25 ஆண்டுகள் அதாவது கால் நூற்றாண்டு வாங்கி இடை நிறுத்த காலத்தில் (Bank suspension period) நிலவிய செலாவணி முறையை தான் இந்திய செலாவணி முறையுடன் ஒத்து இருக்கிறது என்றுரைக்கிறார்.\nஇந்திய செலாவணி முறை01. தங்க சவரன் முழுமையான சட்ட செலாவணி\n02. வெள்ளி ரூபாய் முழுமையான சட்ட செலாவணி\n03.அரசு சவரங்களுக்கு வெள்ளி ரூபாயை அளிக்கும். ஆனால் வெள்ளி ரூபாய்க்கு தங்க சவரனை அளிக்காது.\nஇங்கிலாந்து செலாவணி முறை01. தங்க சவரன் முழுமையான சட்ட செலாவணி\n02. இங்கிலாந்தில் காகித நோட்டுகள் சட்ட செலாவணி இல்லை. ஆனால் அது பொதுப்படையான ஏற்புடைய பணமாக புழக்கத்தில் சுற்றியன.\n03. இங்கிலாந்து வங்கியானது தங்கம், Mercantile Bills, ஆகியவைக்கு காகித நோட்டுகளை தர பொறுப்பு ஏற்றுள்ளது. ஆனால் காகித நோட்டுகளுக்கு தங்க சவரனை அளிக்காது.\nஇது தான் இந்திய செலாவணி முறைக்கும் இங்கிலாந்து செலாவணி முறைக்கும் இருந்த ஒற்றுமை. அது கூட வாங்கி இடை நிறுத்த காலத்தில் நிலவிய செலாவணி அமைப்பு என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஆனால் திரு கெய்ன்ஸ் இதனை நம்ப மறுக்கிறார்.\nவரம்புக்கு உட்பட்ட அளிப்பு (Limited Supply) தான் அதன் மதிப்பை காத்துக்கொள்ளும்\nமாற்றத்தக்க செலாவணி மற்றும் மாற்ற முடியாத செலாவணிக்கும் (Convertable and Non Convertable currecny) உள்ள வேறுபாடு செலாவணி வெளியிடும் உரிமை விவேகத்துடன் ஆள்வதற்கும் விவேகமின்றி ஆள்வதற்கும் உள்ள வேறுபாடு தான். வாழைப்பழங்களை ஆப்பிள் பழங்களாக மாற்றினால் தான் வாழைப்பழங்களின் மதிப்பை காக்க முடியும் என்று எவரும் சொல்வதில்லை. வாழைப்பழங்களுக்கான தேவை (Demand) இருப்பதாலும் அவற்றின் அளிப்பு (Supply) வரம்புக்கு உட்பட்டு (Limited) இருப்பதாலும் அவை தம் மதிப்பை காத்துக்கொள்கின்றன. ஒன்றின் மதிப்பை காப்பதற்கு அவசியமானது அதன் (Limited Supply) அளிப்பு வரம்பு தான்.\nநாணய சாலை பொது மக்களுக்கு திறந்து இருந்ததால், பொது மக்கள் வெள்ளியை நாணய சாலையில் கொடுத்து, நாணயமாக்கி கொள்கின்றனர். இங்கு நாணயத்தின் அளிப்பு (Supply) என்பது வரம்பின்றி உள்ளது. எனவே நாணயத்தின் மதிப்பு சரிகிறது. ஆனால் நாணய சாலையை பொதுமக்களுக்கு மூடிவிட்டால், நாணயம் வெளியிடுதல் அரசின் கடமையாகி விடுகிறது. அரசும் தம்மிடம் உள்ள எல்லா வெள்ளியையும் நாணயமாக்கிவிடுவதில்லை. மாற்றத்தக்க மற்றும் மாற்ற முடியாத செலாவணியை வைத்து இருக்கிறது. இந்தியாவில் நாம் வைத்து இருக்கும் போலித்தனமான மாற்றத்தக்க செலாவணி ரூபாய் விட மாற்ற முடியாத செலாவணி உலகுக்கு எத்தனையே மேலானதாக இருக்கும். நாணயத்திற்கு மாற்றாக காகித நோட்டும் வெளியிடுகிறது. காகித நோட்டுகள் வெள்ளியை ஈடாக வைத்து வெளியிடுகிறது. எனவே நாணய சாலையை பொது மக்களுக்கு மூடுவது என்பது நாணயத்தின் அளிப்பை வரம்புக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே நாணயம் வெளியிடு வரம்புக்கு உட்பட்டு இருக்கும் போது அதன் மதிப்பு சரிவதில்லை.\nவரைமுறை அற்ற பெருக்கம் ஏற்படும் சாத்தியபாட்டுக்கு எதிராகத்தான் கவனமாக இருக்கவேண்டும். மதிப்பிடும் முறை திட்டமான உலோக பணமாய் இருக்கும் போது மிக அதிகமாக பெருக்கம் ஏற்பட்ட முடியாது. ஏன் என்றால் உற்பத்தி செலவே போதிய வரம்பு கட்டும் கா���ணியாக செயல்படுகிறது. மற்றதக்க காகித பணமாக இருக்கும் போது சேம வைப்பு தொடர்பான வழி வகைகள் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த பயன்படுகிறது. வரைமுறையற்ற பெருக்கம் என்பது மதிப்பு குறைவு (அ) விலையேற்றத்திற்கு மறு பெயராகும்}\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 12:55 AM\nலேபிள்கள்: ABI , டாக்டர் அம்பேத்கர்\nரூபாயின் பிரச்சனை III -பாபா சாகிப்\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 31 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 75 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 35\nபௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்\nபிரம்மயோனி மலை - கயா\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2019/05/27104208/1243526/Anushka-Shetty-on-board-for-Ponniyin-Selvan.vpf", "date_download": "2019-10-21T11:19:58Z", "digest": "sha1:B5YHG6QKEC2N2W36JONY25MVZOA3ITC5", "length": 8474, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Anushka Shetty on board for Ponniyin Selvan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஇயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.\nமணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது.\nPonniyi Selvan | பொன்னியின் செல்வன் | மணிரத்னம் | விக்ரம் | ஜெயம் ரவி | கார்த்தி | கீர்த்தி சுரேஷ் | ஐஸ்வர்யா ராய் | அனுஷ்கா ஷெட்டி\nபொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nபொன்னியின் செல்வனில் இருந்து அனுஷ்கா விலகல்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்\nதாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nபொன்னியின் செல்வன் டிசம்பரில் தொடக்கம்\nமேலும் பொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள்\nநித்யா மேனன் இடத்தை பிடித்த அதிதி பாலன்\nமீண்டும் காக்கி சட்டை அணியும் நிவேதா பெத்துராஜ்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ்\nஅஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nபொன்னியின் செல்வனில் இருந்து அனுஷ்கா விலகல்\nதாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nபொன்னியின் செல்வன் டிசம்பரில் தொடக்கம்\nபொன்னியின் செல்வன் படத்தில் இத்தனை பாடல்களா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/fitness/758-home-remedies-for-stretch-marks.html", "date_download": "2019-10-21T11:10:08Z", "digest": "sha1:GUOKGCO2BPLZ3VAEGK4GOUWPJ2LBERRF", "length": 12921, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா? இதை ட்ரை பண்ணுங்க... | home remedies for stretch marks", "raw_content": "\nப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nதமிழகத்திற்கு நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\nஎச்சரிக்கை: மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம்\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்\nபிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\nகுழந்தை பெற்ற அனைத்து பெண்களும் சந்திக்கும் மிக பெரிய பிரச்னை பிரசவ கால தழும்புகள். ஒரு சிலருக்கு இது தானாக மறைந்து விடும். ஆனால் சிலருக்கு இது நிரந்தர தழும்பாக மாறி அசிங்கமாக தென்படும். அவர்களால் சில ஆடைகளை அணிய முடியாமல் அவதிப்படுவார்கள். இத்தகைய தலையாய பிரச்னையை, வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சரி செய்ய எளிய குறிப்புகள்:\nதேங்காய் எண்ணெய் நமது முடிக்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. இவை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்கிறது. கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை எடுத்து தழும்புகள் உள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். சருமம் தேங்காய் எண்ணெய்யை உறிஞ்சி கொண்டு அந்த தழும்புகளை குணப்படுத்தி விடும். இதை தினமும் மூன்று முறை செய்து வந்தால் தழும்புகள் இல்லாத வயிற்றை பெறலாம்.\nஅந்த காலத்தில் இருந்தே கருவுற்ற பெண்கள் விளக்கெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளித்து வர சொல்லி இருக்கின்றனர். இதற்கு காரணம் விளக்கெண்ணெய் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பிரசவ தழும்புகள் இல்லாமல் செய்கிறது. மேலும் சுருக்கங்கள், சரும கோடுகள், சுகப் பிரசவம் போன்றவை ஏற்படவும் வழி வகுக்கிறது. கருவுற்ற காலத்தில் விளக்கெண்ணெய்யை சருமத்தில் தடவி அந்த பகுதியில் பேக் வைத்து சுடுநீர் ஒத்தடம் கொடுத்தோ அல்லது சூடான குளியல் மேற்கொண்டோ வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு விளக்கெண்ணெய் ரெம்ப அடர்த்தியாக தென்பட்டால் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.\nமுட்டையில் உள்ள புரோட்டீன் சத்து சருமத்தை புதுப்பித்து, சுருக்கங்கள், சரும கோடுகள் தழும்புகள் இல்லாமல் செய்கிறது. முட்டையின் வெள்ளைக் கருவை வயிறு மற்றும் மார்பு பகுதியில் தினமும் தடவி வந்தால் தழும்புகள் மாயமாக மறைவதோடு வராமலும் தடுக்கும்.\n1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சில துளிகள் லெமன் ஜூஸ், பாதாம் எண்ணெய் சேர்த்து பிரசவ தழும்புகள் உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். சருமத்தை புதுப்பித்து தழும்புகளை மறையச் செய்து விடும்.\nகருவுற்ற காலத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இப்படி உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரும நீட்சித்தன்மையை பழைய நிலைக்கு கொண்டு வந்து தழும்புகள் இல்லாமல் செய்யலாம். ஏனெனில் அந்த பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் புத்துயிர் பெறும். மேலும் கால்களில் ஏற்படும் வீக்கம், வெரிகோஸ் வீன் போன்ற பிரச்சினைகள் வராமல் செய்யலாம். எனவே உங்கள் பிரசவ காலத்திற்கு ஏற்ற உடற்பயிற்சியை மருத்துவரின் ஆலோசனை பேரில் செய்து வரலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்���ே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\nமாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எந்தவிதமான முதல் உதவி செய்யவேண்டும் தெரியுமா\nவீட்டிற்குள் சுத்தமான காற்று வேண்டுமா உங்களுக்கான சில உட்புறம் வளரும் தாவரங்கள் \nசிறந்த மன ஆரோக்யம் வேண்டுமா அப்போது உணவை இந்த முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் \n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகும்பகோணம்: ஆஞ்சநேயர் சிலை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி\nதிருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி\nபிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E2%80%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-21T10:13:43Z", "digest": "sha1:BBKHY24LNQNHAVCKI3NWENFQ3CFSOHAG", "length": 4924, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ‍சூழ்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 13 நாட்களுக்குள் 1134 முறைபாடுகள்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\n���ோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nரணிலுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கவே 20 ஆவது திருத்தம் - கம்மன்பில\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாத பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 2020 ஆம் ஆண்டு அரசியல் அதிகாரத்தினை பெற்றுக் கொடுக...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 13 நாட்களுக்குள் 1134 முறைபாடுகள்\nஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-21T10:37:14Z", "digest": "sha1:XFZQ2BJX43NOSI6QCZ6BEBQ34VTYYERU", "length": 12868, "nlines": 183, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியகடற்படையில் முதல் பெண் பைலட் – Dinasuvadu Tamil", "raw_content": "\nஇஸ்லாமிய டிரைவராக என்பதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..\nநாங்குநேரியில் விதிமுறைகளை மீறிய வசந்தகுமார் \nநடிகர் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கிறார\nஇடைத்தேர்தல் – 3 மணி நிலவரம் என்ன \n162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..\nஇந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் பசுமை பட்டாசு விற்பனை அமோகம்\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஇஸ்லாமிய டிரைவராக என்பதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..\nநாங்குநேரியில் விதிமுறைகளை மீறிய வசந்தகுமார் \nநடிகர் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கிறார\nஇடைத்தேர்தல் – 3 மணி நிலவரம் என்ன \n162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..\nஇந்த வருடம் 30 முதல் 50 ச���வீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் பசுமை பட்டாசு விற்பனை அமோகம்\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஇந்தியகடற்படையில் முதல் பெண் பைலட்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கடற்படை கமாண்டோ மகள் சுபாங்கி சொரூப் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் உள்ள கண்ணூரில் “எழிமலா நேவல் அகாடமி” பயிற்சி மையத்தில் கடற்படை பயிற்சியை பெற்றார்.\nஅதேபோல் இதே பயிற்சி மையத்தில் படித்த மூன்று பெண்கள் கடற்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெண் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் ஆவர்.\nஇவர்கள் அனைவரும் பயிற்சி நிறைவுபெற்று வழியனுப்பும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nஇந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள 4 பெண்களும் 20 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சுபாங்கி சொரூப் என்பவர் விரைவில் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களை ஓட்ட இருக்கிறார். அவர் பேசும்போது, ‘பைலட்டாக தேர்வு பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது’ என்றார்.\nகடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியார் கூறியதாவது:-\nசுபாங்கி கடற்படையின் முதல் பெண் பைலட்டாக தேர்வு பெற்றுள்ளார். கடற்படையின் விமான போக்குவரத்து பிரிவில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.\nஎன்.ஏ.ஐ. கிளை கடற்படையின் ஆயுதங்கள், தளவாடங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் தணிக்கை தொடர்புடையது. தேர்வாகியுள்ள 4 பெண்களும் பணியில் சேருவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளில் தொழில்முறை பயிற்சி பெறுவார்கள். சுபாங்கி ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெறுவார். இங்கு தான் முப்படையின் பைலட்டுக��ும் பயிற்சி பெறுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇஸ்லாமிய டிரைவராக என்பதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..\nஇந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் பசுமை பட்டாசு விற்பனை அமோகம்\nகல்லூரியில் “ராம்ப் வாக்” சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்.. சோகத்தில் மூழ்கிய சக மாணவர்கள்..\nடிச-ஜன வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அறிவிப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ...\nஇலங்கையில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு...\n ஆ.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பு வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=156515", "date_download": "2019-10-21T11:21:37Z", "digest": "sha1:CQA3GWU46CTNYYQZ5HMDB7J3U5OB5BYJ", "length": 18189, "nlines": 195, "source_domain": "nadunadapu.com", "title": "மகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.!- வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nமுகேஷ் அம்பானி-நீட்டா தம்பதியின் மகள் இஷா அம்பானி. இவருக்கு பிரபல தொழில் அதிபர் ஆனந்த் பிரமாலுக்கும் வரும் 12ம் தேதி திருமணம் நடக்கின்றது.\nகடந்த சில தினங்களாக திருமண நிகழ்ச்சிகள் திருவிழாவை போல கலைகட்டியுள்ளது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், சங்கீத் என்ற நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடந்தது. அப்போது மகள் இஷா அம்பானியின் ஆசைக்கு இணங்க மனைவி நீட்டாவுடன் முகேஷ் அம்பானி டூயட் ஆடியது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.\nஉலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், இந்திய கோடீஸ்வரர்களில் முதலிடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி.\nஇவரது மனைவி நீட்டா. மகள் ஈஷா அம்பானி, ஆனந்த், ஆகாஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.\nரிலையன்ஸ் என்ற தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் முகேஷ் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன.\nதந்தை இறந்த பிறகு அனிலுக்கும் முகேஷ்கும் தொழில்களில் பங்கு பிரிக்கப்பட்டன. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உலக டாப் பணக்கார்களில் பட்டியில் இடம் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.\nகாதலுக்கு பச்சை கொடி காட்டிய அம்பானி.\nமகள் இஷா அம்பானியும் பிரபல வைரத் தொழில் அதிபருமான ஆனந்த் பிரமால் ஆகியோர் காதல் விவகாரம் அம்பானிக்கு தெரியவர காதலுக்கு முதல் ஆளாக பச்சை கொடி காட்டினார்.\nநிச்சயதார்த்த விழா: இதையடுத்து, இத்தாலியில் கடந்த செப்டம்பர் 21 முதல் 23 வரை மூன்று நாள் நிச்சயதார்த்த விழா நடந்தது.\nஇதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதில், பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் உள்ளிட்டோரும் ஹாலிவுட் பிரபலங்களான நிக்ஜோனஸ் மற்றும் ஜான்ஜென்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\n12ம் தேதி திருமணம்: இஷாஅம்பானி-ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் வரும் 12ம் தேதி இந்தியாவில் திருமணம் நடக்கின்றது.\nஇரு வீட்டார் அழைப்புகளும் முடிந்து விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக திருவிழா போல நிகழ்ச்சி கலைகட்டியுள்ளது.\nஇதில் உலகத் அரசியல் வட்டார தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.\nஹிலாரி கிளின்டன் வருகை: அமெரிக்காவின் ஹிலாரி கிளின்டன் முதற்கொண்டு, திரையுலகம், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் உதய்பூர் வந்திருந்தனர். பல பிரபலங்கள் தனி விமானத்தில் வந்தனர்.\n8-ஆம் தேதி மட்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ஆயிரத்து 7 விமானங்களை மும்பை விமான நிலையம் கையாண்டுள்ளது.\nடூயட் டான்ஸ் ஆடிய முகேஷ்-நீட்டா: சனிக்கிழமையன்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியை கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.\nஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களும் நடனமாடினர். மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முகேஷ் அம்பானி, தமது மனைவி நீதா அம்பானியுடன் ஜப் தக் ஹை ஜான் ((Jab Tak Hai Jaan ))பாடலுக்கு நடனமாடினார்.\nஇதைத் தொடர்ந்து முகேஷ் ஜாக்சன் அம்பானி என பெயரை மாற்றிவிட்டதாக கரன் ஜோஹர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இரண்டாவது நாளாக ஞாயிறன்றும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.\nமேலும் அதிர வைக்கும் வீடியோக்கள்: நிகழ்ச்சியின் வீடியோக்கள் அதிரவிட்டன.\nதெறிக்கவிட்ட டான��ஸ்: இதில் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி ஆடிய டான்ஸ் தெறிக்கவிட்டது.\nPrevious articleமன்னார் மனித புதைகுழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு\nசிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன் – ஸ்ருதிஹாசன்\nகேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன் – சாய் பல்லவி\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6968/amp", "date_download": "2019-10-21T09:42:02Z", "digest": "sha1:TMJJ6G5SPVRDDPFS7JKOGPEJSD7G5LRZ", "length": 19569, "nlines": 109, "source_domain": "m.dinakaran.com", "title": "மழைக்கால அழகுக்குறிப்புகள்! | Dinakaran", "raw_content": "\nமழைக்காலம் துவங்கிவிட்டாலே அச்சம்தான். என்னுடைய சருமம் ஏற்கனவே வறண்ட சருமம் தான். மழைக்காலங்களில் மேலும் வறண்டு போய் காணப்படும். அது மட்டும் இல்லாமல் உதடு மற்றும் கால் பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். இந்த சமயத்தில் என் சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்றும் அறிவுரை கூறுங்கள்.- ரதி, சின்ன சேலம்.\nபொதுவாக பார்த்தால் எல்லோருடைய சருமமும் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். எவ்வாறு ஒருவரின் முக அமைப்பு போல் மற்றவரின் முக அமைப்பு இருப்பதில்லையோ அதே போல் தான் ஒருவர் சருமம் போல் மற்றவரின் சருமம் இருக்காது. அது அவரவருக்கு ஏற்ப மாறுபடும். இவ்வாறு மாறுபடும் சருமங்கள் பல வகைப்படும் என்கிறார் அழகுக் கலை நிபுணர் சுமதி.\nசாதாரண சருமம்(Normal Skin) : இந்த சருமத்தை உடையவர்களுக்கு எந்த விதமான மேக்கப்பும், அழகு சாதனமும் ஒத்துக் கொள்ளும். இவர்களுக்கு சரும பிரச்னைகள் பெரிய அளவில் ஏற்படாது. எண்ணெய்ப் பசை அதிகம் இருக்காது. அதே போல் சருமமும் வறண்டு போகாது. அதனால் இவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட தேவையில்லை.\nஉலர்ந்த சருமம்(Dry Skin) : எப்பொழுதும், தோல் வறட்சியாக காணப்படும். இவர்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். அதற்கு முகத்தை க்ளென்சிங் மில்க் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இதை கைகளில் எடுத்துக் கொண்டு முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் வட்டமாக தேய்க்க வேண்டும். மூலிகை கலந்த கிளென்சர், மாய்சரைசர் உபயோகப்படுத்தலாம். மூலிகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் பக்க விளைவுகளோ எந்தவிதத் தீங்கோ ஏற்படாது.\nஎண்ணெய்ப் பசை சருமம் (Oily Skin) : எவ்வளவு மேக்கப் போட்டாலும் அடிக்கடி முகத்தை கழுவினாலும் எப்போதும் எண்ணெய்ப் பசையுடன் காணப்படும். இந்த சருமம் உள்ளவர் கிளென்சர் உபயோகிக்கலாம். இது எண்ணெய்ப் பசையை குறைக்கும். இவர்கள் அட்வான்ஸ் கிளென்சரும் டோனர் பயன்படுத்தும் போது, எண்ணெய்ப் பசையால் முகத்தில் தங்கி இருக்கும் அழுக்கு நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்துக்கு மாய்சரைசர் (ஈரப்பதம்) தேவை என்பதால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆயில் ப்ரீ மாய்சரைசர் உபயோகப்படுத்தினால் முகம் புத்துணர்வோ��ு இருக்கும்.\nகாம்பினேஷன் சருமம் (Combination Skin) : அதாவது ஒரு பகுதி எண்ணெய்ப் பசையுடனும் மறுபகுதி உலர்ந்தும் காணப்படும். அழகு நிலையங்களில் பரிசோதனை செய்து உலர்ந்த சருமம் எங்கு உள்ளது. எண்ணெய்ப் பசை சருமம் எங்கு உள்ளது என்று கண்டறிய வேண்டும். பின் அதற்கு தகுந்த மாதிரி மேக்கப் உபயோகப்படுத்த வேண்டும்.\nமென்மையான தோல் (Sensitive Skin) : உங்கள் சருமம் சென்சிடிவ் சருமமா என்பதை அழகு நிலையங்களில் பரிசோதனை செய்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த மாதிரி சருமம் உள்ளவர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உள்ளே சாப்பிடும் உணவு, வெளியே போடும் மேக்கப்பும், க்ரீம், லோஷன் போன்றவைகளும் கவனமாக கையாள வேண்டும். சிலருக்கு அன்னாசி பழம். தக்காளி, எலுமிச்சை, கத்திரிக்காய் கூட அலர்ஜியை தரும். சிலருக்கு ஹேர் டை அலர்ஜியை தரும். புதிதாக மேக்கப் போட்டாலும் அலர்ஜி தான்.\n4சருமத்தின் பளபளப்பு மற்றும் புத்துணர்ச்சிக்கு வைட்டமின் சி மிகவும் நல்லது. உடலின் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடிய சக்தி இதற்குண்டு. சிலருக்கு வெயிலில் சென்றால் உடல் கறுத்துவிடும் (அ) திட்டு திட்டாக படலம் வரும். இது வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும். உணவில் வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, நெல்லிக்காய், பெர்பெரி, எலுமிச்சை, கொய்யா அடிக்கடி சேர்த்து கொள்ளவும். ஒரு நாளைக்கு 500மிலி கிராம் அளவுக்கு இந்த வைட்டமின் உடலில் சேர வேண்டும். உணவுப் பொருள் மூலமாக இதைப் பெற முடியும். இல்லையெனில் அதற்கு இணையான வைட்டமின் சி மாத்திரையை டாக்டரின் ஆலோசனை படி சாப்பிடலாம். நெல்லிக்காய், தயிர் பச்சடி அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும். நெல்லிக்காய் அதிக அளவு வைட்டமின் சி சத்து கொண்டது.\n4தோலை பாதுகாக்க உதவும் மற்றொரு வைட்டமின் ஈ. இதனை உணவாகவும் சாப்பிடலாம். சருமத்திலும் தடவலாம். பாதாம் பருப்பினை 1-3 தினமும் சாப்பிடவும். இதனால் உடல் பலம் பெற்று சருமம் பளிச்சென்று இருக்கும். இரவில் பாதாம் பருப்பை ஊற வைத்து மறுநாள் காலையில் அதை நைசாக அரைத்து பால் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் சருமம் பளபளப்பாகும்.\n4வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் பாலை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம். வீட்டில் பன்னீர் இருந்தால் பால் ஏடையையும் பன்னீரும் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவலாம். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\n4உலர்ந்த தோல் உள்ளவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு முகம் கழுவக்கூடாது. சோப்பு மேலும் தோலை வறண்டு போக செய்துவிடும். பாதாம் எண்ணெய் கிளிசரின் கொண்ட ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம். அல்லது அந்த எண்ெணயை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.\n4வறண்ட சருமம் உள்ளவர்கள் ஏ.சி அறையில் வேலைப் பார்க்கும் போது, அவர்களின் சருமம் மேலும் வறண்டு போகும். அவர்கள் கையோடு பெட்ரோலியம் ஜெல்லி, கிளிசரின் போன்றவற்றை எடுத்துச் செல்லவும். சருமம் வறண்டாலோ, உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க இதனை அவ்வப்போது, பயன்படுத்திக் கொள்ளலாம்.\n4வறண்ட தோல் உடையவர் வாரம் ஒருமுறை உடல் முழுவதும் தலைசேர்த்து நல்லெண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் பூசி மசாஜ் செய்து குளிக்கவும். அப்படி தலை குளிக்கும் போது சீயக்காய் பவுடர் (அ) மூலிகை பவுடர் கலந்து குளிக்கலாம். உடலுக்கு சோப்பு பயன்படுத்தாமல் கடலைமாவு, மூலிகை பவுடர் தேய்த்து குளிக்கலாம். அதிக மணம் பவுடர், சோப்பு, சென்ட் உபயோகிப்பதை தவிர்க்கவும்.\n* எலுமிச்சை ஒரு இயற்கை ஸ்க்ரப். இது பாதங்களின் தோல் வறண்டு போகாமல் இருப்பதை கட்டுப்படுத்தும். எலுமிச்சை சாறுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து தளர்ந்த பாதங்களில் தேய்க்கும் போது அதன் ஈரப்பதம் அதிகரிக்கிறது.\n* மழைக்காலத்தில் சாலையில் எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கும். நாம் அதை எல்லாம் கடந்து தான் வரவேண்டும். அவ்வாறு வரும் போது அது நம் பாதங்களில் உள்ள சருமத்தை பாதிக்கும். அந்த சமயத்தில் ஒரு பெரிய டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து, பாதங்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.\n* 3 கப் வெதுவெதுப்பான பாலுடன் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்க வேண்டும். இந்த கலவையை ஒரு டப்பில் ஊற்றி அதில் கால்களை பத்து நிமிடங்கள் ஊறவைத்து வெந்நீரில் பாதங்களை சுத்தம் செய்யவும். வறட்சி நீங்கி பாதங்கள் பொலிவு பெறும்.\n* பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால், அதில் தேங்காய் எண்ணெயை தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.\n* முல்தானி மிட்டி, வேப்பிலை, மஞ்சள் மற்றும் லாவெண்டர் எண்ணெயை சிறிது தண்ணீரில் பேஸ்ட் போல கலந்துக் கொள்ளவும். இதனை பாதங்களில் தடவி அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு பாதங்களை மசாஜ�� செய்து, ஆலிவ் எண்ணெய் கொண்டு சுத்தம் செய்யவும். பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி பொலிவடையும்.\n* ஆரஞ்சு பழத் தோல் பவுடர், பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் பாதங்களை கழுவவும். வெடிப்பு நீங்கி மிருதுவாக காட்சியளிக்கும்.\nஸ்மார்ட் ஒர்க்கரா இருக்கவே விரும்புறேன்\nபாரா பேட்மிண்டன் சத்தமின்றி சாதித்த மானஸி ஜோஷி\nநாசா செல்லும் மதுரை மாணவி\n74 வயதில் இரட்டை குழந்தை\nஆப்பில் ஷாப் செய்யுங்க பண்டிகையை கொண்டாடுங்க\nஇணையத்தை கலக்கும் ஃபேஷன் பாட்டிகள்\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-21T10:40:04Z", "digest": "sha1:MWY3ICNFX6OJ5H5KXDLTSNRR457KFWH6", "length": 29818, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(டெக்டோனிக் அடுக்குகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகண்டத்தட்டு இயக்கவியல் (plate tectonics) என்பது புவியியல் கோட்பாடுகளில் ஒன்று. கண்டத்தட்டுகளின் பெயர்ச்சி நிகழ்வை விளக்குவதற்காக எழுந்த இந்தக் கோட்பாடு, இத்துறையிலுள்ள மிகப் பெரும்பான்மையான அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கண்டத்தட்டு இயக்கக் கோட்பாட்டின்படி புவியின் மேலோடு அடிக்கற்கோளம் (lithosphere), உள் மென்பாறைக்கோளம் (asthenosphere) எனும் இரண்டு அடுக்குகள் அல்லது படைகளால் ஆனது.\n20ஆம் நூற்றாண்டு பாதியில் புவிக்கண்டத்தட்டமைப்புப்பு. படிமம் தற்போது கண்டத்தட்டுகள் எவ்வழியின் நகர்கின்றன என்று காட்டுகின்றது. படிமத்தின் மீது சொடுக்கி பெரிதாக காணலாம்.\nகற்கோளம் மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்து கொண்டு இருப்பதுடன், பத்து தட்டுகளாகப் பிரிந்தும் உள்ளது. இவை ஆப்பிரிக்கா, அண்டார்ட்டிக், ஆஸ்திரேலியா, யூரேசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக���கா, பசிபிக், கோகோஸ், நாஸ்கா மற்றும் இந்தியத் தட்டுக்கள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. மேற்கூறிய தட்டுக்களும், மேலும் பல சிறிய தட்டுக்களும் ஒன்றுக்கொன்று, தட்டு எல்லைகளில், சார்பு இயக்கத்தில் அமைகின்றன. இத்தட்டு எல்லைகள் மூன்று வகையாக உள்ளன. அவை ஒருங்கும் தட்டு எல்லை (எல்லைகளில் தட்டுக்கள் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டு இருத்தல்), விலகும் தட்டு எல்லை (தட்டுக்கள் ஒன்றிலிருந்து விலகிச் செல்லுதல்), உருமாறும் தட்டு எல்லை (இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லுதல்) என்பனவாகும். நிலநடுக்கம், எரிமலை நிகழ்வுகள், மலைகள் உருவாக்கம், கடற் பள்ளங்கள் என்பன தட்டுக்களின் எல்லைகளை அண்டியே ஏற்படுகின்றன.கண்டத் தட்டுகள் இவ்வகையான சார்பு இயக்கம் மூலம் வருடத்திற்கு கிட்டத்தட்ட சுழியத்திலிருந்து 100 மி.மீ வரை நகர்கின்றன [1].\nபுவிப்பொறைத் தட்டுகளானது கடல் பாறை அடுக்கு மற்றும் கடினமான கண்டக் கற்கோளம் (continental Lithosphere) ஆகியவற்றால் அவற்றுக்கே உரித்தான மேலோட்டு பண்புகளால் ஆக்கப்பட்டுள்ளது.ஒருங்கும் தட்டு எல்லைகள் புறணிக் குமைதல் (subduction) மூலம் மூடகத்திற்குள் (mantle) எடுத்துச் செல்வதால் ஏற்படும் இழப்புகள் கடலடித் தட்டுப் பரப்பில் (oceanic plate) விலகும் எல்லைகள் உருவாக்கும் புதிய கடலடிப்பாறைத்தட்டு மூலம் சமன்செய்யப்படுகின்றன.இதன் மூலம் புவி மேலோட்டின் மொத்த பரப்பு தொடர்ந்து அப்படியே இருக்கும். தட்டு புவிப்பொறைக் கட்டமைப்பின் இவ்வகை நகர்வுகள் நகரும் படிக்கட்டு கொள்கை எனவும் கூறப்படுகிறது. புவி படிப்படியாக சுருங்குதல் (contraction) அல்லது படிப்படியான விரிவடைதல் என்ற முந்தைய உத்தேசக் கொள்கைகள் நிரூபிக்கப்படவில்லை [2].\nபுவியின் கற்கோளமனது அதன் கீழிருக்கும் மென்பாறைக் கோளத்தை விட அதிக இயங்கு வலிமையைப் பெற்றிருப்பதால் அவற்றால் நகர முடிகின்றது.பக்கவாட்டு அடர்த்தி மாறுதல்களால் மூடகத்தில் வெப்பச்சலனம் ஏற்படுகிறது.\n2 தட்டு எல்லை வகைகள்\n3 தட்டு நகர்வின் இயங்குமுறைகள்\n3.1.1 கண்டப் பெயர்ச்சிக்கான ஆதாரங்கள்\n3.1.2 கண்டப் பெயர்ச்சிக்கான எதிர்ப்புகள்\n4 தற்போதைய கண்டத் தட்டுகள்\nபுவியின் உட்பகுதியை கற்கோளம், மென்பாறைக்கோளம் என்ற கூறுகளாகப் பிரிப்பது, அவற்றின் இயங்குமுறை வேறுபாடுகளை ஒட்டியே ஆகும். கற்கோளம் ஒப்பீ���்டளவில் குளிர்ந்ததும், உறுதியானதுமாகும். ஆனால் மென்பாறைக்கோளம் சூடானதாகவும், இயங்குவலிமை குறைந்ததாகவும் உள்ளது. கண்டத்தட்டு இயக்கவியலின்படி, கற்கோளத்தின் கண்டத்தட்டுகள் எல்லாம் நீர்மம் போன்ற மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டிருக்கின்றன. இடத்துக்கிடம் வேறுபட்ட நீர்மையுடன் இருக்கும் இந்த மென்பாறைக்கோளம், அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் கண்டத் தட்டுக்களை வெவ்வேறு திசைகளில் நகரச் செய்கிறது.\nஇரு தட்டுகள் ஒன்றையொன்று அவற்றின் பொதுத் தட்டு எல்லையில் சந்திக்கின்றன. இத் தட்டு எல்லைகள் பொதுவாக நிலவதிர்ச்சி, மலைகள் உருவாக்கம் போன்ற நில உருவவியல் (topography) சார்ந்த நிகழ்வுகளுடன் தொடர்புற்றுள்ளன. உலகிலுள்ள பெரும்பாலான உயிர்ப்புள்ள எரிமலைகள் தட்டு எல்லைகளிலேயே அமைந்துள்ளன. இவற்றுள் பசிபிக் தட்டின் தீ வளையம் மிக உயிர்ப்புள்ளதும், பெயர்பெற்றதுமாகும்.\nபுவியின் கண்டத் தட்டுகள் இரண்டுவகைக் கற்கோளங்களைக் கொண்டுள்ளன. அவை கண்டம் சார்ந்த மற்றும் கடல் சார்ந்த கற்கோளங்களாகும். எடுத்துகாட்டாக, ஆப்பிரிக்கத் தட்டு ஆபிரிக்காக் கண்டத்தையும், அத்திலாந்திக், இந்து மாகடல்களின் ஆகிய பகுதிகளின் தரைகளையும் உள்ளடக்குகின்றது. இந்த வேறுபாடு இப் பகுதிகளை உருவாக்கியுள்ள பொருட்களின் (material) அடர்த்திகளை அடிப்படையாகக் கொண்டது. கடல் சார்ந்த கற்கோளம், கண்டம் சார்ந்த கற்கோளத்திலும் அடர்த்தி கூடியதாகும். இதன் விளைவாகவே கடல் சார்ந்த கற்கோளங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்துக்குக் கீழேயே காணப்பட, கண்டம் சார்ந்த கற்கோளங்கள் கடல் மட்டத்துக்கு மேலே துருத்திக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nதட்டுக்கள் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று நகர்கின்ற வகையை அடிப்படையாகக் கொண்டு தட்டு எல்லைகள் மூன்று வகைகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. அவை வெவ்வேறு விதமான மேற்பரப்புத் தோற்றப்பாடுகளுடன் (surface phenomena) தொடர்புபட்டுள்ளன. அத்தட்டு எல்லை வகைகளாவன:\nஉருமாறும் எல்லைகளில் இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லும். கிடைமட்டமான இயக்கம் மட்டுமே நிகழ்கிறது.\nஅடுத்தடுத்து அமைந்துள்ள இரு தட்டுக்கள் எதிர் எதிர் பக்கங்களில் நகரும் போது விலகும் எல்லைகள் உருவாகின்றன. இச் செயற்பாட்டின் போது வெளியிடப்படும��� பாறைக்குழம்பினால் புதிய புவிமேலோடு உருவாக்கப்பட்டு கடற்தரை விரிவாக்கம் (seafloor spreading) நிகழ்கிறது. மத்திய அட்லாண்டிக் மலைமுகடு, கடலடியில் உள்ள விலகும் எல்லைகளுக்கான ஓர் காட்டாகும்.\nஒருங்கும் எல்லைகளில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரு தட்டுக்கள் ஒன்றை ஒன்று நோக்கி நகர்கின்றன. மோதலின்போது அடர்த்தி கூடிய தட்டு மேலாகவும் அடர்த்தி குறைந்த தட்டு அதற்கு கீழாகவும் பயணிக்கின்றன. கீழாக செல்லும் தட்டு புவியின் உட்பகுதி வெப்பத்தாலே உருக்கப்பட்டு எரிமலைக் குழம்பாக வெளிவருகிறது. இந்த பகுதி subduction பகுதி எனப்படும். உலகில் அதிகமான எரிமலைகள் ஒருங்கும் எல்லைகளிலேயே அமைந்துள்ளன.\nபூமியின் மையத்திலுள்ள மக்மாவின் இயக்கத்தினால் வெப்பம் தட்டுக்களுக்கு செலுத்தப்படல்.\nஇரண்டு தட்டுக்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளும் போது வெப்பம் கடத்தப்படல்.\nஇழுக்கும் தள்ளும் தட்டு (push-pull slab)\nபுவியீர்ப்பினால் தட்டு கீழே தள்ளப்பட பாறைக்குழம்பு இயக்கத்தினால் மறுபடியும் மேலே உந்தித் தள்ளப்படுகிறது.\nஆதியில் ஒற்றைப்பெருங்கண்டமான பான்கையா பிரிந்து செல்வதைக் காட்டும் அசைப்படம்\n1912 ஆம் ஆண்டு ஆல்பிரடு வேகனர் என்ற ஜேர்மானிய புவியியலாளர் முன்வைத்த கொள்கையின் படி சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமி ஒரு தனிக் கண்டமான பான்கையா (pangaea) வையும் அதனை சூழ்ந்த ஒரு தனி சமுத்திரமான பந்தலாஸ்சா (panthalassa)வையும் மாத்திரமே கொண்டிருந்தது. தற்போதைய கண்டங்கள் யாவும் பான்கையாவில் இருந்து உடைந்து வந்தவையாகும். கண்டங்களின் ஒன்றுக்கொண்டு சார்பான நகர்தல் பொறிமுறை(கண்டப்பெயர்ச்சி) \"தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு\" (plate tectonics) என்னும் நிலவியல் கோட்பாடாக பின்னர் வடிவமைக்கப்பட்டது.\nஇந்த பான்கையாவைச் சுற்றி ஒரே ஒரு கடல்தான் புவி முழுவதும் வியாபித்து இருந்தது. அதற்கு பாந்தாலசா (Panthalassa) என்று பெயர். அதற்கு முழுக்கடல் என்று பொருள். ஆக ஆரம்பத்தில் ஒரே ஒரு மாபெரும் கண்டமும், ஒரே ஒரு மாபெரும் கடலும் மட்டுமே இருந்திருக்கின்றன. பான்கையா விரிசல் கண்டு பல துண்டுகளாகி அந்தத் துண்டுகள் மெல்ல மெல்ல நகர்ந்து பல்வேறு திசைகளில் பிரிந்தன. பூமியின் நடுப்பகுதியிலுள்ள சூடான பாறைக் குழம்பில் மிதக்கிற கருங்கல் திட்டுகளை போல அவை பிரிந்து சென்றன என்று வேகனர் கூறினா��். இது கண்டப்பெயர்ச்சி கொள்கை எனப்படுகிறது. 1950 களில் கடலடித் தரைகள் தீவிரமாக ஆராயப்பட்டு அட்லாண்டிக் கடலின் நடுவில் ஒரு பெரிய மலைத் தொடரும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அடலாண்டிக் கடலின் நடுவில் ஒரு மாபெரும் விரிசல் ஏற்பட்டு அது மெல்ல அகலமாகிக் கொண்டிருப்பது உணரப்பட்டது.\nஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடிய கரையோர அமைப்புகள்\nஉதாரணமாக தெற்கு அமெரிக்காவின் கிழக்கு கரையோரமும் ஆபிரிக்காவின் மேற்கு கரையோரமும் ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடியது.\nவெவ்வேறு கண்டங்களில் காணப்படும் ஒரே வகையான மலைத்தொடர்கள்\nநோர்வே, கிரீன்லாந்து மற்றும் வட அமெரிக்காவின் மேற்குப் பகுதிகள் ஒரே கற்கட்டமைப்பு, வயது, உருவாக்கம் கொண்ட மலைத்தொடர்களை கொண்டுள்ளன.\nஇந்தியாவின் இமாலய பகுதி, சில தெற்கு ஆபிரிக்க பகுதிகள், தெற்கு அவுஸ்திரேலியா ஆகியன இன்றும் பனிப்பாறைப் படிவுகளை கொண்டுள்ளன. ஆதியிலே இவை யாவும் தென்துருவத்தோடு இணைக்கப்பட்டு இருந்திருக்கலாம்.\nஒரே உயிரினங்கள் வெவ்வேறு கண்டங்களில் காணப்படல். உதாரணமாக தெற்கு அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா கண்டங்களில் மீசோசர்ஸ் எனப்படும் ஊர்வன விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகடல் அடித்தட்டிலிருந்து கண்டங்கள் பிரிந்து வர முடியாது.\nஈர்ப்பு விசை ஒப்பீட்டளவில் மிக சிறியது எனவே கண்டங்களை நகர்க்க போதுமானதல்ல\nதற்போதைய கண்டத் தட்டுகள் இவை வரையறுக்கப்படும் விதத்தைக் கொண்டு ஏழு அல்லது எட்டு பிரிவுகளாகப் பிாிக்கப்படுகின்றன. அவை\nசில நேரங்களில் இந்தோ- ஆஸ்திரேலியக் கண்டத்தட்டுகள்\nஆஸ்திரேலியக் கண்டத்தட்டு என இரண்டு பிரிவுகளாகவும் அழைக்கப்படுகிறது.\nஇது தவிர பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட சிறிய கண்டத்தட்டுகளும் உள்ளன.அவற்றுள் அரேபிய, கரீபியன், ஜூவான் டி ஃபூகா, கோகஸ் , நஸ்கா, பிலிப்பைன் கடல் மற்றும் ஸ்கோடியா ஆகியவை பெரிய கண்டத்தட்டுகளாகும்.தந்போதைய புவிப்பொறைத் தட்டுகளின் இயக்கங்கள் தொலையுணர்வு செயற்கைக்கோள் தரவுத் தொகுப்புகளால் கணக்கிடப்பப்பட்டு அவை தரைக்கட்டுப்பாட்டு மைய அளவீடுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.\nகண்ட நகர்வுக் கொள்கையானது உயிரிபுவியியலாளர்ளுக்கு பெரிதும் உதவுகிறது. இன்றைய உயினப் பரவல் முறையில் ஒரே மூதாதை உயிரினங்களின் படிமங்க���் வெவ்வேறு கண்டங்களில் கண்டெடுக்கப்பட்டது இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.\nபல்வேறு கண்டங்களில் காணப்பட்ட ஒரே வகை உரினங்களின் புதைப்படிமம் காணப்படும் பகுதி\nஇதன் படி 1968ஆம் ஆண்டில் அன்டார்டக்காவில் ஒரு புதை படிவ எலும்பு கண்டெடுக்கப்ட்டது. அது நீரிலும் நிலத்திலும் வாழ்கிற ஒரு விலங்காகவும் வெப்ப நாடுகளில் மட்டுமே வசிக்கக்கூடியதாகவும் இரந்தது. ஆனால் அது எவ்வாறு தென் துருவக் குளிர்ப்பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது. முன்னொரு காலத்தில் அன்டார்டிக்கா வெப்பமண்டலப் பிரதேசமாக இருந்திருகலாம் என வைத்துக் கொண்டால் கூட மற்ற கண்டங்களிலிருந்து கடலைத் தாண்டி அது அன்டார்டிக்காவுக்கு வந்திருக்க முடியாது என்று எண்ணப்பட்டது. 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அன்டார்டிக்காக் கண்டம் பூமியின் வெப்பப் பகுதியில் இருந்த போது அந்த விலங்கு அதில் வசித்திருக்கலாம் என்றும் பின்னர் அது இறந்து பூமியில் புதைந்திருக்கலாம் எனவும் அண்டார்டிக்கா பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்த போது அதன் எலும்பும் கூடவே வந்து விட்டதாகவும் கருதப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/actor-dhanush-do-dual-role-again-058184.html", "date_download": "2019-10-21T09:51:35Z", "digest": "sha1:F26KZ4M25DRX75LJAO2I6XMCBD4RLKOI", "length": 13619, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Dhanush: போன தடவை ‘தாடி’யை வச்சி சமாளிச்சீங்க.. இப்போ என்ன பண்ணப் போறீங்க தனுஷ்? | Actor Dhanush to do dual role again? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n26 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n31 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n38 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n48 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உ���ுவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோன தடவை ‘தாடி’யை வச்சி சமாளிச்சீங்க.. இப்போ என்ன பண்ணப் போறீங்க தனுஷ்\nசென்னை: துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கொடி. இப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். அண்ணன் கதாபாத்திரத்திற்கு தாடி வைத்தும், தம்பி கதாபாத்திரத்திற்கு க்ளீன் ஷேவ்விலும் வித்தியாசம் காட்டி இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக மீண்டும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.\nகொடி படத்தைப் போலவே இப்படத்திலும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையில் எப்படி வித்தியாசம் காட்டப் போகிறார் தனுஷ் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nஅசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\nரத்த சரித்திரம் சொல்லும் வடசென்னை - ஓர் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்\n'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nதனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nதனுஷுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும்… ராஜாவுக்கு செக் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சேரன் பேச்சு\nவிஜய், அஜித், ரஜினி போல மாஸ்.. வசூலை அள்ளி குவித்த தனுஷ்.. அசுரன் மாபெரும் சாதனை\nதனுஷ், வெற்றிமாறன் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்.. அசுரனுக்கு எதிராக இந்து மகா சபா போலீசில் புகார்\nஅசுரனில் மஞ்சு வாரியர் ஒவ்வொரு சீனில��ம் அபாரம் - கமல் பாராட்டு\nபெரிய உதவி.. மாரி செல்வராஜுக்கு அசுரன் படத்தில் நன்றி சொன்ன வெற்றிமாறன்.. இதுதான் காரணம்\nகாமெடியாக நடிக்க ஆசை... வில்லனாவே கிடைக்குது - அசுரன் வில்லன் ஆடுகளம் நரேன்\nநிலமே எங்கள் உரிமை.. அசுரன்களை திரையில் கொண்டாடிய வெற்றிமாறன்.. பாராட்டிய ப. ரஞ்சித்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nஅட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nதளபதி கூட பிகில் படத்துல நியாத்தி நடிக்க முடியலையே- தேவதர்ஷினி வருத்தம்\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-10-21T10:41:41Z", "digest": "sha1:MOT6QATZWGYQ6DFDFYBGF7EP7H4FY6YX", "length": 10716, "nlines": 111, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் - முழுவிபரம் - Gadgets Tamilan", "raw_content": "\nமைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் – முழுவிபரம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய விண்டோஸ் 10 S இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் ஒன்றை விற்பனைக்கு வெளிப்படுத்தியுள்ளது.\nபுதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் விலை $999 (ரூ.64,100)\nவிண்டோஸ் 10 S இயங்குதளத்தில் செயல்படுகின்றது.\nமிக சிறப்பான அம்சங்களில் ஒன்றாக 14.5 மணி நேரம் பேட்டரி திறனை பெற்றதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வின்டோசு 10 S இயங்குதளத்தில் செயல்படும் வகையிலான மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் $999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த லேப்டாப் மிக சிறப்பான தரத்தில் வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன் 13.5 இன்ச் பிக்சல்சென்ஸ் தொடுதிரை கொண்ட எல்சிடி டிஸ்பிளே பெற்று 1080p தீர்மானத்துடன் இன்டெல் கோர் ஐ5 பெற்று 4GB ரேம் மற்றும் 128GB SSD சேமிப்பு வசதியை அடிப்படையாக கொண்டி���ுப்பதுடன் மேலும் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் கூடுதல் சேமிப்பு பெற்ற வசதிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇன்டெல் கோர் i5 மற்றும் i7 பிராசஸர்களில் அதிகபட்சமாக 512GB வரையிலான சேமிப்பு வசதியை பெற்றிருக்கும். முழு வேரியன்ட் விபரம் பின் வருமாறு;-\nஇந்த லேப்டாப் ஆரம்ப விலை $999 (Rs 64,000) இதில் இன்டெல் கோர் i5 , 4ஜிபிரேம் மற்றும் 128GB சேமிப்பு வசதி இருக்கும்.\nஅடுத்த i5 மாடலில் 8GB மற்றும் 256GB மெமரி பெற்றிருப்பதுடன் இதன் விலை $1299 (Rs 83,200).\nஇன்டெல் கோர் i7 மாடலின் ஆரம்ப விலை $1599, (Rs 1,02,00) இதில் 8GB மற்றும் 256GB சேமிப்பு கொண்டிருக்கும்.\nஉயர் ரக 512GB சேமிப்பு வசதியுடன் 16GB ரேம் பெற்ற மாடலின் விலை $2199 ( Rs 1,41,000)\nமேலும் இந்த சர்ஃபேஸ் லேப்டாப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாக 14.5 மணி நேரம் வரை செயல்திறனை வெளிப்படுத்தும் பேட்டரியை பெற்றுள்ளது. மேலும் லேப்டாப் சூடாவதை தடுக்கும் வகையில் டிசைன் அமைப்புகளை கொண்டதாக இந்த மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் விளங்குகின்றது.\nபிளாட்டினம் , கோல்டு , புளூ மற்றும் புவுர்கன்டி என 4 விதமான நிறங்களில் கிடைக்கின்ற இந்த லேப்டாப் முதற்கட்டமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெற முன்பதிவு செய்ய microsoftstore.com அல்லது BestBuy.com.தளத்தை பயன்படுத்தலாம்.\nஇந்தியா வருகை குறித்து எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் இல்லை. இந்த மடிக்கனிணி ஜூன் 15ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்படஉள்ளதாம்.\nTags: LapTopMicrosoftமைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்\nகல்வித்துறையினருக்கு விண்டோஸ் 10 S இயங்குதளம் அறிமுகம்\nமொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் 42 கோடியாக அதிகரிக்கும்- IAMAI\nமொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் 42 கோடியாக அதிகரிக்கும்- IAMAI\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-11.15332/", "date_download": "2019-10-21T10:54:27Z", "digest": "sha1:A42UZPS2JB6SE6A3QM7YPM3OHN32L2ET", "length": 30538, "nlines": 253, "source_domain": "mallikamanivannan.com", "title": "என் உறவென வந்தவனே 11 | Tamil Novels And Stories", "raw_content": "\nஎன் உறவென வந்தவனே 11\nஅன்பும், காதலும் வைத்தால் மட்டுமே...\nதனு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்க... ப்யூன் வந்து \"எஸ்கியூஸ்மி மேடம்... உங்களப் பார்க்க விசிட்டர் வந்திருக்காங்க...\"என்று சொல்ல... \"ஓகே அண்ணா... நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்...\" என்று சொல்லிவிட்டு விசிட்டர் ரூமிற்கு சென்றாள்... அங்கே ஒரு பெண் கையைக்கட்டிக்கொண்டு திரும்பி நிற்க... \"ஹலோ.. மிஸ்... யார் நீங்க...\" என்று தனு கேட்க... \"முதல்ல நீ யாரு...\" என்று திருப்பிக்கேட்டாள் அந்த பெண்... \"எஸ்கியூஸ்மி... ஒரு வேல.. நீங்க தேடி வந்தவங்க வேறயாராவதா இருக்கும்... சாரி...\" என்று சொன்ன தனு திரும்பிப்போக... \"நான்... பார்க்க வந்தது உன்ன தான்...\" என்று மீண்டும் அப்பெண் மரியாதை இல்லாமல் பேச... \"என்னை பார்க்கவா... அப்புறம் எதுக்கு நீங்க யாருன்னு கேட்டீங்க...\" என்று தனு கேட்க... \"ஒ.. நான் யாருன்னு உனக்கு தெரியாதுல்ல... அப்போ ஜான் மாமாவ நல்லாத்தெரியும்...\" என்று அவள் ஒரு மார்க்கமாக கேட்க... தனு அதிர்ச்சியானாலும் பின் சுதாரித்து \"ஜான்.. அவர எப்படி உங்களுக்கு தெரியும்... அவருக்கு நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா...\" என்று தனு கேட்டாள்... \"இப்போ கேட்டீயே.. இதான்... கரெக்ட்டான கேள்வி... நான் அவர கல்யாணம் பண்ணிக்கப்போறப் பொண்ணு...\" என்று சொன்னவளை பார்த்து மிகவும் பொறுமையாக \"ஒ... அப்போ நான் யாரு...\" என்று ஹேமாவை பார்த்து கேட்டாள் தனு... \"ஏய்... இங்க பாரு... உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்... என் மாமாவ விட்டுட்டு ஓடிடு... கேள்வி பட்டேன்... நீ யாரும் இல்லாத அநாதையாமே... உனக்கு ஊர் சுத்த.. என் மாமா தான் கிடச்...\" என்று சொல்லி முடிக்கவில்லை தன் கன்னத்தை அழுத்திப்பிடித்திருந்தாள் ஹேமா... பின்ன தனு தான் அவளை ஓங்கி அறைந்திருந்தாளே... \"இன்னொரு வார்த்தை பேசுன... அவ்ளோதான்... தஷு எனக்கு மட்டும் தான்.. அவருக்கும் நான் மட்டும் தான் பொண்டாட்டி... புரிஞ்சிதா... வந்த வேல முடிஞ்சிதுல்ல.. நான் கிளம்புறேன்...\" என்று தனு சொல்லிவிட்டு நடக்க... \"ஏய்... என்னையே அடிச்சிட்டல்ல.. உன்ன என்னப் பண்றேன் பாருடி... இன்னொன்னும் சொல்லிறேன் கேட்டுட்டுப்போடி... மாமா எனக்கு மட்டும் தான்டி சொந்தம் வேற யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்...\" என்று ஹேமா சொல்ல... \"ம்ம்... உன்னால முடிஞ்சா செஞ்... சாரி.. உன்னால அது முடியாது... எனக்கு க்ளாஸ்க்கு டைம்மாயிடுச்சி பாய்...\" என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றாள் தனு....\nஆட்டோவில் ஜானின் வீட்டிற்கு வந்த ஹேமா நேராக தான் தங்கியிருக்கும் அறையினுள் சென்று கதவை அடைத்தவள்.. கண்ணாடி முன்பு நின்றாள்... கன்னம் சிறிதாக வீங்கியிருக்க... அதை தடவிக்கொண்டே.. நேற்று நடந்த நிகழ்வை நினைத்தாள் தன் தோழியின் மேரேஜ் ரிசப்ஷனுக்காக ஸ்கூட்டியில் சென்றுக்கொண்டிருந்தவள்.. ஜான் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிய... அங்கே செல்வதற்காக வந்தவள்...ஜான் ஒரு பெண்ணை ஏற்றி செல்வதை பார்த்து \"என்னை காலேஜ்ல ட்ராப் பண்ண சொன்னா ஆட்டோல போக சொல்வார்.. இப்போ என்னடான்னா... ஒரு பொண்ண கூப்டிட்டுப் போறாரு... இந்தப் பெண் யாராக இருக்கும்... அவ யாருன்னு தெரிந்தே ஆக வேண்டும்..\" என்று அவர்களை பின் தொடர்ந்தவள்... நன்றாக தெரிந்துக்கொண்டாள்... அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள்... என்று... அதன் விளைவு தான் அடுத்த நாள் ஜானின் வீட்டிற்கு வந்ததும்.. இப்போது தனுவைப் பார்த்து வந்ததும்... \"என்ன நடந்தாலும்... உன்ன மாமாவ கல்யாணம் பண்ண விடமாட்டேன்டி... ராஜ் மாமா.. எப்படி நீங்க தனுவ இந்த வீட்டுக்கு மருமகளாக்கொண்டு வரப் போறீங்கன்னு நானும் பார்க்கிறேன்...\" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு தனது அன்னைக்கு போன் செய்து பேசினாள்...\nஇங்கே... தனுவிற்கு ஒரே குழப்பமாக இருக்க... பாடம் எடுக்க முடியாமல் விடுமுறை எடுத்துக்கொண்டு ஹாஸ்டலுக்கு சென்றவள்... தஷுவிடம் இதைப் பற்றி \"சொல்லலாமா வேண்டாமா...\" என்று ஆராய்ச்சி செய்ய... கடைசியில் \"தன்னால் அவர்களுக்குள் பிரச்சனை வர வேண்டாம்... என்று அவனிடம் சொல்ல வேண்டாம்... என்று முடிவெடுத்தாள்...\" சிறிது நேரம் புரண்டு படுத்தவள் தூங்க முயற்சிக்க... முடியவில்லை... மணியைப் பார்க்க.. ஒன்று என காட்ட... \"அவருக்கு கால் பண்ணிப்பார்ப்போமா..\" என்று நினைத்தவள் முயற்சிக்க... மூன்றாவது ரிங்கிலேயே எடுத்தவன்... \"சொல்லு பேபி...என்ன இப்போ கால் பண்ணிருக்க... ஸ்கூல் போலயா...\" என்று அடுத்தடுத்து ஜான் கேள்வி கேட்க.. \"அய்யோ... கொஞ்சம் பேசவிடுங்க தஷு... நீங்க என்ன பண்றீங்க...\" என்று அவள் கேட்க... \"நானா... கம்பெனியோட முக்கியமான மெயில்ஸெல்லாம் செக்கிங் அண்ட் ரிப்ளையிங்... பண்ணிட்டுருக்கேன்... டுடே ஹெட் ஆபீஸர் மாயா லீவ்... அதான் டபுள் வொர்க்...\" என்று அவன் பெரிய விளக்கம் சொல்ல... அவனின் சோர்வு குரலிலேயே தெரிய... \"சாரி... டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... கன்ட்டின்யூ யுவர் வொர்க் தஷு...\" என்று சொல்லிவிட்டு கட் செய்யப் போக... \"ஏய்.. வச்சிடாதடி...\" என்று அவன் கத்தும் சத்தம் கேட்டு மீண்டும் மொபைலை காதில் வைத்து \"சொல்லுங்க...\" என்று இவள் சொல்ல... \"நீ கேட்டதும் நான் பதில் சொன்னேன்ல... நான் கேட்டதுக்கு பதில் ம்ம்... அதுவும் உன் வாய்ஸே... சரியில்லையே...\" என்று உண்மையைக் கூறியவனை இப்போதே கட்டிக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிடலாம்... போலத்தோன்றியது... இருந்தாலும் எதுவும் சொல்லாமல் \"கொஞ்சம் ஹெட்டேக்கா இருந்துச்சி... அதான் பர்மிஷன் போட்டு ரூமுக்கு வந்துட்டேன்...\" என்று சமாளித்தாள்... \"என்னாச்சி...டேப்ளட்(tablet) போட்டீயா... முதல்ல எதாவது சாப்டீயா...\" என்று அவன் கேட்க... \"ம்ம்... இப்பதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி சாப்டேன்... இப்போ டேப்ளட் சாப்படனும்...\" என்று இவள் சொல்ல... \"ம்ம்... சாப்டு ரெஸ்ட் எடு.. நான் ஆபீஸ் முடிந்ததும் வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்... ஓகே...\" என்று ஜான் சொல்லவும்... அவள் \"அதெல்லாம் வேண்...\" என்று சொல்லி முடிக்கவில்லை... \"போறோம்.. அவ்ளோதான்...\" என்று கட் செய்துவிட்டான்... \"ஏனோ... அழுகை வருவதுபோல் இருக்க... அழுதபடியே தூங்கியு���் போனாள்...\" அவள் மனதின் ஆழத்தில் வெளியில் வர முடியாத படி மூழ்கிப்போனான் ஜான்தஷ்வந்த்...\nராஜ் தன் மனைவியிடம் ஜான், தனுவின் காதலை மறைத்து... தனுவைப் பற்றி மட்டும் சொல்ல... கொஞ்சம் அதிர்ச்சியானவர்...\"என்னங்க சொல்றீங்க... அந்த பொண்ணு அநாதையா... என்னால நம்பவே முடியல... நேத்து கோவில்ல அந்த பொண்ணோட முகத்துல அப்படியோரு சந்தோஷம் இருந்துச்சி... ஆனால் அந்த சந்தோஷத்துக்கு பின்னாடி இப்படியோரு சோகமா...\" என்று சொன்னவரிடம்... \"இப்போ.. நீ எந்த முடிவும் எடுக்க வேண்டாம்... கொஞ்சம் டைம் எடுத்து சொல்லு... உன் முடிவு தான் என்னோட முடிவும்... நான் விசாரிச்ச வரைக்கும் அந்த பொண்ணு ரொம்ப தங்கமானப் பொண்ணும்மா... அவ்ளோதான் சொல்லிட்டேன்...\" என்று சொல்லிவிட்டு ராஜ் தங்களின் அறைக்கு சென்றுவிட்டார்...\nஇங்கு நடந்தவைகளை பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த சரோ \"அம்மா... யாரப்பத்தி அப்பா சொல்லிட்டுப் போறார்...\" என்று கேட்க... \"ம்ம்.. உங்க அண்ணனுக்கு ஒரு பொண்ண பார்க்கலாமேன்னு விசாரிக்க சொல்லியிருந்தேன்... அத பத்திதான் சொல்லிட்டு போறார்...\" என்று சொன்னவரிடம்... \"என்கிட்ட.. ஒருவார்த்தை சொல்லாம நீங்களே முடிவு பண்றீங்களோ... அதெல்லாம் எனக்கு தெரியாது... அண்ணனுக்கு பொண்ண நான் தான் செலக்ட் பண்ணுவேன்...\" என்று சரோ சொல்ல... இதுவரை இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை தன் அறையில் கதவின் ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ஹேமாவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் அண்ணி தன்னை பற்றி தான் சொல்ல போகிறாள்... என ஆர்வமாக ஒட்டுக்கேட்டபடியே இருந்தாள்... ஆனால் சரோ கேட்டதோ \"அந்த பொண்ணோட போட்டோ இருக்காமா... நீங்க பேசிட்டுருந்ததப் பார்த்தா ரொம்ப அழகுன்னு தெரியிது... அப்பா சொல்றபடி பார்த்தா நல்லவங்கன்னும்... தெரியுது... இருந்தாலும் ஒரு தடவ போட்டோ பார்த்துட்டா திருப்தியா.. இருக்கும்...\" என்று சொல்ல...ஹேமாவுக்கு கோவம் தலைக்கேறியது மீண்டும் கதவை சுற்றிவிட்டு சரோவை சரமாரியாகதிட்டிக்கொண்டிருந்தாள்... சகந்தலா \"இருடிமா... அவசரப்படாத.. நாங்க இன்னும் கன்ஃபார்ம் பண்ணல...\" என்று சொல்லிவிட்டு சென்றவரை... \"ஏன்மா.. பொண்ணு அநாதைங்கறதால யோசிக்கிறியா...\" என்று சரோ கேட்க... ஒரு நிமிடம் நின்றவர்... \"ஆமாம்...\" என்று தலையாட்ட... \"ஏன்மா...இன்னும் அத மறக்கலையா... எல்லாருமே ஒரே மாதிரி இருக்கமாட்டாங்கமா...\" என்று ச��ன்னவளிடம்... \"எனக்கும் தெரியும்... இருந்தாலும் ஒரு சின்ன பயம்...\" என்று சொல்லிவிட்டு சமயலறைக்கு சென்றுவிட்டார்...\nஆபீஸில் ஜான் வேலைகள் அனைத்தையும் முடிக்க எட்டாகிவிட... வேகமாக வெளியே வந்தவன்... தன் வண்டியை ஸ்டார்ட் செய்து தனுவின் ஹாஸ்டலுக்கு சென்றான்... இறங்கி ஹாஸ்டலின் உள்ளே சென்று வார்டனிடம் \"தனுஸ்ரீ அவங்ள பார்க்கனும்... கொஞ்சம் வர சொல்லமுடியுமா மேம்...\" என்று கேட்க... \"ம்ம்... நீங்க யாரு அவங்களுக்குன்னு சொன்னபிறகு தான்... அவங்ககிட்ட சொல்லி வர சொல்ல முடியும்... மிஸ்டர்...\" என்று வார்டன் சொல்ல... \"இப்பத்திக்கு சொல்லனும்னா... அவங்களோட லவ்வர்... இன்னும் கொஞ்ச நாள்ல எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம்... இப்போ கூப்பிடமுடியுமா... மேம்...\" என்று சிரித்துக்கொண்டே கேட்டவனிடம்... \"ம்ம்... ஓகே மிஸ்டர்...\" என்று அவர் இழுக்க... \"ஜான்... ஜான்தஷ்வந்த்...\" என்று அவரிடம் சொன்னான்... தனுவின் மொபைல் எண்ணிற்கு அழைத்தவர்... அவள் எடுக்கவில்லை என்றதும்... பக்கத்து அறையில் உள்ள ஷீபாவுக்கு அழைத்து... விஷயத்தை சொல்ல... ஷீபா , தனுவின் அறை திறந்து இருக்கவும் உள்ளே சென்று பார்க்க... உறங்கிக்கொண்டிருந்தாள் தனு... எழுப்புவதற்கு முயற்சி செய்ய உடம்பெல்லாம் சூடாக இருந்தது... மெதுவாக அவளை எழுப்பி உட்காரவைத்து... \"என்ன... தனு உடம்பு சரியில்லைனா... சொல்லமாட்டியா... சாப்டதும் டேப்ளட் தரேன் போட்டுட்டு ரெஸ்ட் எடு... அய்யோ... சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேன்... வார்டன்... உனக்கு கால் பண்ணாங்களாம்... நீ அட்டண்ட் பண்ணல... உன்ன பார்க்க விசிட்டர் வந்திருக்காங்களாம்... கீழ வர சொன்னாங்க...\" என்று சொல்லிவிட்டு செல்ல... \"என்னை பார்க்கவா...\" என்று யோசித்தவள்... \"அய்யோ.. தஷு வரேன்னு சொன்னாரே...\" என்று வேகமாக எழ முயற்சி செய்தவள் முடியாமல் மெதுவாக கண்ணாடி முன்பு சென்று... விரித்துவிட்ட கூந்தலை அப்படியே முன்பக்கம் கொண்டுவந்து பின்னியவள்... சேலையை சரிசெய்துகொண்டு கீழே இறங்கி சென்றாள்...\nகீழே வந்தவளை நோட்டமிட்டவன்... \"பேபிமா... கொல்றியேடி..' என்று மனதிற்குள் சொன்னவன்... அவளின் கண்களை பார்த்தவன் அதில் அதிக சோர்வு தெரிய... அவள் நடையிலும் வித்தியாசம் தெரிந்தது... \"என்னாச்சி தனு...\" என்று அவளின் நெற்றியில் கைவைக்க... சூடாக இருக்கவும்... \"என்னடி.. இப்படி சுடுது... கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு...\" என்று கோவமாக கேட��டவனிடம்... \"ஒன்னும் இல்ல தஷு... நாளைக்கு சரியாகிடும்...\" என்று சொன்னவளை முறைத்தவன்... நேராக வார்டனிடம் சென்று 2 ஹவர்ஸ் பர்மிஷன் கேட்க... \"எதுக்கு மிஸ்டர் ஜான்...\" என்று அவர் கேட்க... அவளின் நிலையை எடுத்து சொல்ல... \"ஓகே... பட் ஓன்பதரை மணிக்குள் வந்துவிடுங்கள் ஜான்...\" என்று சொன்னவரிடம்... \"ம்ம்... ஓகே...\" என்று சொல்லிவிட்டு தனுவிடம் சென்று \"வா.. போகலாம்...\" என்று சொல்ல.. \"எங்க...\" என்று அவள் கேட்க... \"சொன்னாதான் வருவியா... ஹாஸ்பிட்டல் போறோம்...\" என்று அவளின் கையை பிடித்து... நடந்துகொண்டே சொன்னான்... பைக்கில் இருவரும் சென்றுகொண்டிருக்க... ஜான் \"தனு... நான் ஒன்னு கேட்பேன்.. உண்மையை சொல்லனும்...' என்று சொல்ல... அவனின் தோள் மேல் சாய்ந்து கொண்டே \"ம்ம்.. கேளுங்க...\" என்று சொல்ல... \"நீ... எதுக்காக அழுத...\" என்று கேட்க... அதிர்ச்சியானவள் \"இவன்... என்ன அப்படியே நேரில் பார்த்தது போல் கேட்கிறான்... அய்யோ.. இப்போ என்ன சொல்லி சமாளிப்பது...\" என்று மனதிற்குள் நினைத்தாள் தனு....\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13\nE59 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13\nகனவை களவாடிய அனேகனே - 4\nமறக்க மனம் கூடுதில்லையே - 20\nமெல்லிய காதல் பூக்கும் P12\nதூரம் போகாதே என் மழை மேகமே\nதூரம் போகாதே என் மழை மேகமே\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/ennai-theendum-kaathal-neeyae-1.15291/page-3", "date_download": "2019-10-21T10:33:40Z", "digest": "sha1:YATYBXKZBCDBPIRWW6HDEYOG6DBXX6VQ", "length": 5783, "nlines": 239, "source_domain": "mallikamanivannan.com", "title": "Ennai Theendum Kaathal Neeyae 1 | Page 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇரு ஜோடி விழிகளை இவள்\nஅவங்க இரண்டு பேரும் யாரு\nபொழுது கண்ணில் நீர் விட்டது\nபோயிருக்கும் அந்த ஐயா or\nஎம் கே இண்டஸ்ட்ரீஸ் மைதிலியின் கணவனுக்கு சொந்தமானதா\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13\nநான் இனி நீ எபிலாக் _ by Esther Joseph\nநான் இனி நீ - லாவா\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13\nகனவை களவாடிய அனேகனே - 4\nமறக்க மனம் கூடுதில்லையே - 20\nமெல்லிய காதல் பூக்கும் P12\nதூரம் போகாதே என் மழை மேகமே\nதூரம் போகாதே என் மழை மேகமே\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 01\nE59 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=155977", "date_download": "2019-10-21T11:19:12Z", "digest": "sha1:DM7O5A3BCI35MMJFLEANLMLUY26IOXLH", "length": 15581, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "��ியூசிலாந்து கடற்கரையில் ஒரே நாளில் 145 திமிங்கலங்கள் மரணம்- அதிர்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nநியூசிலாந்து கடற்கரையில் ஒரே நாளில் 145 திமிங்கலங்கள் மரணம்- அதிர்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள்\nநியூசிலாந்தில் உள்ள தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் திமிங்கலங்கள் (Pilot Whales) இறந்து கிடந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nநியூசிலாந்தில் உள்ள ஸ்டீவர்ட் தீவின் ஆள்நடமாட்டமில்லாத மேசன் பே என்ற கடற்கரைப் பகுதியில், ஹைக்கர் (Hiker) ஒருவர் கடந்த சனிக்கிழமை மதியம் ஹைக்கிங் சென்றுள்ளார்.\nஅப்போது, பைலட் திமிங்கல வகையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர், அங்கிருந்து சுமார் 2 முதல் 3 மணிநேரம் நடந்து சென்று, அந்த ஹைக்கர் நியூசிலாந்து பொதுப்பணித் துறையினரிடம் இந்த சம்பவத்தைப் பற்றித் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டதை அறிந்து மிகவும் சோகமடைந்தனர்.\nமேலும், மீதமிருந்த திமிங்கலங்கள் மீது மணல் பரவி இருந்தாலும், வானிலை மோசமாக இருந்தாலும், அவற்றை அரைகுறை உயிரோடு மணலை மூடி புதைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஇந்த சோகமான சம்பவத்தில், சுமார் 145 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிமிங்கலங்கள் எதற்காக இப்படி கரை ஒதுங்குகின்றன என்பதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை என்ற போதும், இரையை பின்தொடர்ந்து செல்லும்போது, மற்ற பெரிய மீன்களிடமிருந்து தப்பும்போது அல்லது குழுவில் உடல்நிலை சரியில்லாத திமிங்கலத்தைப் பாதுக்காக்க முயற்சிக்கும்போது பாதை மாறி கரை ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇதெல்லாம் ஒருபுறம் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் என்ன என்பதை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் ஆராய்ந்து வர���கின்றனர்.\nமுன்னதாக, கடந்த ஆண்டு இதே பகுதியில் சுமார் 250 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி\nNext articleசுதந்திர தமிழீழம் மலரப்போகிறது வைகோ சபதம், ஐ.நா. பொதுசபை கூடுகிறது வைகோ சபதம், ஐ.நா. பொதுசபை கூடுகிறது பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு\nயாழில் தனிமையில் வசித்த பெண் கொலை\nரூ.200 கோடி சொத்து… சண்டையிடும் மனைவிகள்… யாரும் கவனிக்கவில்லை – அநாதையாக இறந்த கோடீஸ்வரர்\nவாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் – பின்வாங்கிய அரசு\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற���று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2015/07/obituary-notice.newmannar.com.html", "date_download": "2019-10-21T10:10:38Z", "digest": "sha1:FWYW5AIHOCTCLZPS67RBGQLJD62BQISY", "length": 3617, "nlines": 59, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கண்ணையா கனகலிங்கம் அவர்கள் 03-07-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கண்ணையா, செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nஜீவநாதன்(கனடா), ஜீவதனுஷா(லண்டன்), ஜீவசுதா(இலங்கை), ஜீவசத்தியா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுதர்சன்(லண்டன்), கஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஜஸ்மிகா(கனடா), ஜஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,\nவினுசன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கண்டி மாநகரசபை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiyathalaimurai-seithigal/22106-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-21T09:45:57Z", "digest": "sha1:PZC4JFJAQVPMFYWINE5WERR6UP4SUIOQ", "length": 4221, "nlines": 62, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ப��்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532170/amp", "date_download": "2019-10-21T10:46:47Z", "digest": "sha1:QSHBL75E4EOFCQRVYKCB5SKSDRTSJCUS", "length": 15070, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Diwali gift announcement, 5% hike in central government employee | தீபாவளி பரிசாக அறிவிப்பு,..மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி 5% உயர்வு: ஒரு கோடி பேர் பயனடைவர் | Dinakaran", "raw_content": "\nதீபாவளி பரிசாக அறிவிப்பு,..மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி 5% உயர்வு: ஒரு கோடி பேர் பயனடைவர்\nபுதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, கூடுதலாக 5 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 5 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஜூலை மாத தவணையான 12 சதவீதத்துடன் சேர்த்து 17 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். ஒரே நேரத்தில் 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nஇதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர���களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷன்தாரர்களும் பயனடைவார்கள். இந்த 17 சதவீதம் ஜூலை மாத முன் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும். தீபாவளி நேரத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும். மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி பெற ஆதாரை இணைப்பதற்கான கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, வரும் ரபி பருவ பயிர்காலத்தையொட்டி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 7 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.\nஇவ்வாறு அவர் கூறினார். அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு வழங்கப்படும் நிதியாகும். இது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதம் நிர்ணயம் செய்யப்படும். கடந்த ஜூலை மாதம் 12 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் கூடுதலாக 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய அரசு அகவிலைப்படியை ஒன்று முதல் 3 சதவீதம் வரையிலும் உயர்த்துவது வழக்கம். இம்முறை முதல் முறையாக 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்குடும்பங்களுக்கு நிதி உதவி\nகாஷ்மீர் மாநில பிரிவினைக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் காஷ்மீருக்கு வெளியே தங்கி வாழும் குடும்பங்களுக்கு மறுகுடியேற்ற நிதி உதவி வழங்கப்படும் என கடந்த 2016ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி, 5,300 குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரே தவணையாக ரூ.5.5 லட்சம் வழங்க அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ‘‘ஓர் வரலாற்று பிழையை இந்த அரசு சரி செய்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வந்து வெவ்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த குடும்பங்கள் தற்போது காஷ்மீரிலேயே குடி அமர்த்தப்பட்டுள்ளனர்’’ என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nஐ.என்.எக்ஸ் ��ீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபுதிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கொள்கையை தொடர மத்திய அரசு திட்டம்\nதூத்துக்குடி ஆலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்\nஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: சைக்கிளில் சென்று வாக்களித்தார் முதல்வர் லால் கட்டார்\nவாக்குச்சாவடியில் மின் விநியோகம் தடைபட்டதால் சிக்கல்: மெழுகுவர்த்தி உதவியுடன் வாக்காளர்களின் பெயர் சரிபார்ப்பு\nகர்நாடக மாநிலம் ஹீப்பாளி ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: சேதம் ஏதும் இல்லை என தகவல்\nசட்டமன்ற தேர்தல் - பிற்பகல் 1 மணி நிலவரம்: மஹாராஷ்டிராவில் 30.89%, அரியானாவில் 37.12% வாக்குகள் பதிவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்கியது\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும் என அறிவிப்பு: மத்திய அமைச்சரவை\nஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: ஒரு குழந்தை உயிரிழப்பு\nபாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்த வழக்கு: ஆந்திர அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நவ.18ல் தொடங்கி டிச.13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகேரளாவின் பல இடங்களில் பலத்த மழையால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்: பள்ளிகளுக்கு விடுமுறை\nஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்: காலை 11 மணி அளவில் பதிவான வாக்குகள் விவரம்\nமாகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஆமீர் கான் உள்ளிட்ட பிரபலங்களும் வாக்களித்தார்\nமுதல்வர் கமல்நாத் சகோதரி மகன் ரத்துல் புரி அமெரிக்காவில் உள்ள விடுதியில் ஒரே இரவில் ரூ.8 கோடி செலவு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்\nநாக்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குப்பதிவு\nடிராய் கொண்டு வரும் மாற்றங்கள், இந்தியாவை தொழில்நுட்பரீதியாக பின்தங்கிய நாடாகவே மாற்றும்: ரிலையன்ஸ் ஜியோ கருத்து\nடெல்லி திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் குமாரச���மி சந்திப்பு\nஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்தார் முதல்வர் லால் கட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-21T10:25:15Z", "digest": "sha1:LXLPOWWCKYT6WS7LCJZGGIQBSBL2HA7P", "length": 12313, "nlines": 72, "source_domain": "ta.gem.agency", "title": "ஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி? சந்தை விலையில் உங்கள் கல் அடையாளம்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nவைரங்கள் தவிர்த்து, உலகில் கற்கள் விலைகள் செல்லத்தக்கதாக இல்லை. சில நாடுகள் விதிகள் அமைக்க முயற்சி செய்கின்றன. ஆனால் இந்த விதிகள் இந்த நாடுகளில் ஒவ்வொன்றிலும் மட்டுமே செல்லுபடியாகும். உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆட்சி இல்லை.\nஒரு கல் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இடையே ஒரு ஒப்பந்தம் விளைவாக ஒரு கல் விலை. நிச்சயமாக, கற்கள் மதிப்பு மதிப்பீடு அடிப்படை விதிகள் உள்ளன, இவை விவரிக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் ரத்தினத்தை அடையாளம் காணவும்\nமுதலாவதாக, உன் கல்லை அடையாளம் காணவேண்டும், அதாவது, கல்லின் குடும்பம் என்ன கல் பல்வேறு என்ன அது இயற்கை அல்லது செயற்கைதா\nபின்னர், கல் இயற்கையானது என்று மாறிவிட்டால், அடுத்த கேள்வி இதுதான்: இது சிகிச்சை அளித்ததா அல்லது இல்லையா\nஉங்கள் கல் சிகிச்சையளிக்கப்பட்டால், அடுத்த கேள்வி என்னவென்றால்: கல்லில் என்ன வகையான சிகிச்சை செய்யப்பட்டது\nஇந்த முதல் ��ளவுருக்கள் கல் தரத்தை மதிப்பிடுவதற்கு எங்களை அனுமதிக்கின்றன.\nஇது பொதுவாக இந்த வகையான தகவல், நீங்கள் Gemological ஆய்வகங்களால் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களிலும் காணலாம். ஏனென்றால் நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த மாணிக்கவியலாளர் இல்லையென்றாலும், நீங்கள் இரத்தினக்கல் ஆய்வக கருவிகளைப் பயன்படுத்தாவிட்டால், நீங்களே அடையாளம் காண முடியாத தகவல்கள்.\nஆனால் கல்லை மதிப்பிடுவதற்கு இது போதாது.\nகல் தெளிவாக அடையாளம் காணப்பட்டால், நான்கு கூடுதல் அளவுகோல்கள் வரையறுக்கப்பட வேண்டும்.\nஉங்கள் ரத்தினத்தின் தரத்தை அடையாளம் காணவும்\nமுதல் கற்கள், நிறம் இரண்டாவது, கல் வெட்டு, மூன்றாவது கல் வெட்டு தரம் மற்றும் நான்காவது கல் எடை உள்ளது.\nவைர சந்தையில் இந்த நான்கு நிபந்தனைகள் நன்கு அறியப்பட்டிருக்கின்றன, ஆனால் சில விதிகள் அனைத்தும் ஒரே கற்கள் அனைத்து கற்கள் பொருந்தும் என்று தெரியும்.\nஉங்கள் ரத்தின சந்தையை அடையாளம் காணவும்\nநீங்கள் கல் அடையாளம் போது, ​​அடையாளம் ஒரு புள்ளி இன்னும் உள்ளது: சந்தையில் கல் விலை, நீங்கள் புவியியல் ரீதியாக அமைந்துள்ள மற்றும் வர்த்தக சந்தையில் உங்கள் நிலையை பொறுத்து எங்கே பொறுத்து.\nஉண்மையில், உலகின் மறுபக்கத்தில் உள்ள ஒரு நாட்டில் அதன் விலையை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் முழு நாட்டிலும் ஒரு முழுமையான ஒற்றைக் கல் குறைந்த விலையில் இருக்கும்.\nஇறுதியாக, விலை மொத்தம் அல்லது reatail சந்தையில் நீங்கள் கற்கள் வாங்க என்பதை பொறுத்து வித்தியாசமாக இருக்கும். கல் ஏற்கனவே ஒரு நகை மீது ஏற்றப்பட்டதா இல்லையா என்பதைப் பொறுத்து மாறுபடும்.\nஉண்மையில், அனைத்து பொருளாதார பிரிவுகளிலும், ரத்தின தயாரிப்பாளருக்கும் நுகர்வோருக்கும் இடையேயான இடைத்தரகர்கள், அதிக விலை வேறுபாடுகள்.\nவிரைவான திருத்தம் எதுவும் இல்லை. நீங்கள் ஒரு கல்லை மதிப்பிட்டுக் கொள்ள விரும்பினால், நீங்கள் தங்கியுள்ள இடத்திலேயே ரத்தினச் சப்ளையர்களை சந்திப்பதன் மூலம் நீங்கள் ஒரு சந்தை ஆய்வு செய்ய வேண்டும், அதன் விலைகளை ஒப்பிடுவதன் மூலம், நீங்கள் ஒரு தோராயமான யோசனை இந்த துல்லிய நேரத்தில், இந்த புவியியல் பகுதியில் பொருந்தும் கற்கள் விலை.\nவிலைகள் விரைவாக மாறும் என்பதால் இது நிரந்தர வேலை.\nஇந்த உயர்மட்டத்தில் நீங்கள் ஆர்வம் இர���ந்தால், கோட்பாட்டிலிருந்து நடைமுறையில் செல்ல விரும்புகிறோம், நாங்கள் வழங்குகிறோம் இரட்டையர் படிப்புகள்.\nHome | எங்களை தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-21T11:13:23Z", "digest": "sha1:TUJKIC6MUWZH3RLY7RTROAXGBEMRSKCW", "length": 4572, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நா. முத்துக்குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉண்மையிலேயே சிறந்த ஒரு கவிஞ்ஞரை இழந்து விட்டோம். அவா் என்ன உடல் நலக்குறைவால் இறந்தாா் என்பதனையும் சோ்த்தால் நன்றாக இருக்கும் (பேச்சு)\n‎பயனர்:Uthayai, கட்டுரையை திருத்தியமைத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:00, 14 ஆகத்து 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2016, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-hyundai-venue-suv-engine-options-explained-017484.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-21T10:45:15Z", "digest": "sha1:FCCEXJ3FTTYJ4HD775THWRCBAA46A5HI", "length": 20302, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\n1 hr ago ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\n1 hr ago 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\n1 hr ago உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\n3 hrs ago சலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nNews அலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nMovies சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nSports தோன���, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்\nபுதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் மற்றும் கியர்பாக்ஸ் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nபுதிய ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது. இதன் ரக மாடல்களில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வருவதே முக்கிய காரணமாக இருக்கிறது.\nஇந்த நிலையில், காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் வர இருக்கிறது புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் இந்த புதிய எஸ்யூவி வர இருக்கிறது.\nபுதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ கப்பா பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.\nMOST READ:உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...\nஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் விற்பனையில் இந்த எஞ்சின் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுதான் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலுக்கு இது சிறந்த போட்டியாக அமையும்.\nஅதேபோன்று, ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் இந்த புதிய எஸ்யூவி கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.\nடீசல் மாடலில் 1.4 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அ��ிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.\nஇதன் ரகத்தில் அனைத்து மாடல்களுடன் போட்டி போடும் விதத்தில் இதன் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு காரணமாக, இந்த எஸ்யூவிக்கு பெரிய அளவிலான வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஅடுத்த மாதம் 21ந் தேதி விற்பனைக்கு வருகிறது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ரகத்தில் முதன்மையாக விளங்கும், மாருதி பிரெஸ்ஸா டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது.\nMOST READ:விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...\nஆனால், இதற்கு மிகச் சிறந்த போட்டியாக எதிர்பார்க்கப்படும் புதிய வெனியூ எஸ்யூவி மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் வருவது வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான தேர்வு வாய்ப்பை அளிக்கும். டாடா நெக்ஸான், மஹிந்திரா எஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு ஹூண்டாய் வெனியூ வருகை கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.\nஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்\n2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nநான்கு டிஸ்க் ப்ரேக்குடன் நியூ 2020 ஹூண்டாய் ஐ20 சென்னையில் சோதனை ஓட்டம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\nஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்\nசலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்\nவிற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...\n2020 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்-ன் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிவு...\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி\nஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஇந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nபழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aishwarya-dhanush-sheds-tears-joy-soundarya-058257.html", "date_download": "2019-10-21T10:34:05Z", "digest": "sha1:CDPYH3ALBFXD2NTDBSSOIE2MSVDXQXOH", "length": 15094, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த மனசு யாருக்கு வரும்: தனுஷ் மனைவியை பார்த்து நெகிழும் ரசிகர்கள் | Aishwarya Dhanush sheds tears of joy for Soundarya - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 min ago சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\n11 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n12 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n13 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\nNews இரவு முழுக்க வெளுத்து வாங்கிய மழை.. இன்னும் விடவில்லை.. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மனசு யாருக்கு வரும்: தனுஷ் மனைவியை பார்த்து நெகிழும் ரசிகர்கள்\nSoundarya Rajinikanth Wedding: தனுஷின் மகன்கள் செய்த சேட்டைகள்- வீடியோ\nசென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து பலரும் நெகிழ்ந்துள்ளனர்.\nசவுந்தர்யா ரஜினிகாந்த் நடிகரும்- தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடியை நேற்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nதிருமணம் முன்பு கூறப்பட்டது போன்று எளிமையாக அல்ல பிரமாண்டமாகவே நடந்தது.\nசவுந்தர்யா கழுத்தில் விசாகன் தாலி கட்டியதை பார்த்து அம்மா லதா ரஜினிகாந்த் கண் கலங்கினார். ஒரு தாயாக அவர் கண் கலங்கியது நியாயம் தான். ரஜினி எமோஷனல் ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தார்.\nலதா மட்டும் அல்ல சவுந்தர்யாவின் அக்காவான ஐஸ்வர்யா தனுஷும் ஆனந்த கண்ணீர்விட்டுள்ளார். இதை பார்த்த தனுஷ் ரசிகர்களோ இந்த தாயுள்ளம் யாருக்கு வரும் என்கிறார்கள்.\nஐஸ்வர்யா ஆனந்த கண்ணீர் விட்டது மட்டும் இன்றி சவுந்தர்யா தனது மகன் வேத் கிருஷ்ணாவை மடியில் வைத்திருக்கும் புகைப்படமும் பலருக்கும் பிடித்துள்ளது.\nசவுந்தர்யா, விசாகனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சவுந்தர்யாவின் மறுமணத்தை பார்த்தால் கணவன் கொடுமையால் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\n\\\"எல்லோரும் ஓரமாப் போங்க.. லிட்டில் சூப்பர்ஸ்டார் என் மகன் தான்\\\".. சொல்லாமல் சொல்கிறாரா ரஜினி மகள்\nரஜினியின் இமேஜை டேமேஜ் செய்ய வேறு யாரும் தேவையில்லை, இவரே போதும்\nஅதே ரத்தம் அப்டித்தான் இருக்கும்.. சத்தமில்லாமல் லிட்டில் சூப்பர்ஸ்டார் பட்டம் வாங்கிய ரஜினி பேரன்\nசுத்திப் போடுங்க சவுந்தர்யா.. உண்மையிலேயே ‘இது தான் ஆசிர்வாதம்’\nஇதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை\nநாடே கதறிக்கிட்டு இருக்கு, இப்போ தேனிலவு போட்டோ முக்கியமா: ரஜினி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்\n“கடவுள் நம்முடன் இருக்கிறார்”.. விசாகனுடன் ஹனிமூன் சென்ற இடத்திலும் மகன் நினைவில் சவுந்தர்யா\nசவுந்தர்யா கல்யாணம் : ரஜினி ஆடுனதைப் பார்த்தீங்களே.. தனுஷ் பாடுனதைக் கேட்டீங்களா\nசவுந்தர்யா திருமண வரவேற்பில் 'இதை' கவனித்தீர்களா\nஸ்டைலில் தாத்தா ரஜினியையே தூக்கி சாப்பிட்ட பேரன்\nசவுந்தர்யா, விசாகனுக்கு வைகோ கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2019/10/05/", "date_download": "2019-10-21T09:43:45Z", "digest": "sha1:MRRQ7XMVVS6IJESGD4DCPYJALZZUFALQ", "length": 13054, "nlines": 155, "source_domain": "vithyasagar.com", "title": "05 | ஒக்ரோபர் | 2019 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகுவைத்தில், வித்யாசாகரின் “கல்தா” திரைப்பட பாடல் வெளியீடு\nPosted on ஒக்ரோபர் 5, 2019\tby வித்யாசாகர்\nநேற்று நம் பாடல் வெளியீடு செம்மையாக குவைத்தில் நடந்தது. வேறென்ன சொல்ல, இப்படியொரு மேடையை பாடலை இடத்தை எனக்கு நீங்கள் தந்ததாய் தான் உணர்கிறேன் அன்புறவுகளே.. இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. ஹரி உத்ரா, இப்பாடலைப் பாடிய அருங் கலைஞர்கள் மண்ணிசை தம்பதியர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள், கதாநாயகன் தம்பி சிவ நிசாந்த் மற்றும் … Continue reading →\nPosted in கவிதைகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, எழுமின், எழுமின் குவைத், ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கல்தா, கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செந்தில் கணேஷ், சோறு, தமிழகம், தாரா, தாறா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், போரா���்டம், போர், மதம், மனைவி, மரணம், மலேசியா, மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், ராஜலட்சுமி, ராஜலட்சுமி செந்தில் கணேஷ், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வீடு, வீரவணக்கம்.., ஹரி உத்ரா, england, english, ezhumin, faris, father, galatta, galta, galtha, India, ingland, japan, kalata, london, mother, rise, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/tata-motors/", "date_download": "2019-10-21T10:19:26Z", "digest": "sha1:QYF5KF6E6FRKRCN3U73KTY4OBAFZYMP7", "length": 12940, "nlines": 135, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Tata Motors | Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2019\n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரைடிங் கியர் விற்பனையில் களமிறங்கிய டிவிஎஸ் மோட்டார்ஸ் – மோட்டோ சோல் 2019\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரைடிங் கியர் விற்பனையில் களமிறங்கிய டிவிஎஸ் ��ோட்டார்ஸ் – மோட்டோ சோல் 2019\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\n58 % வீழ்ச்சி அடைந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 2019 விற்பனை\nஇந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வான தயாரிப்பாளரான டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன ஆகஸ்ட் 2019 மாதந்திர விற்பனை வீழ்ச்சி 58 சதவீதமாக பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் மொத்தமாக ...\nடாடா டிகோர் மின்சாரக் காரின் விலை ரூ.80,000 குறைந்தது\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை மின்சார கார் மாடலில் ஒன்றான டாடா டிகோர் EV விலை ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக 80 ஆயிரம் ரூபாய் ...\nநெக்ஸான் EV உட்பட 4 எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்\nஅடுத்த 18 மாதங்களில் டாடா நெக்ஸான் EV காம்பாக்ட் எஸ்யூவி உட்பட மொத்தம் நான்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ...\n2020 ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ தேதி அறிவிப்பு\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை ...\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nகடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டாடா நெக்ஸான் காம்பாக்ட் எஸ்யூவி ரக மாடல் விற்பனைக்கு வந்த 22 மாதங்களில் 1,00,000 உற்பத்தி இலக்கை கடந்துள்ளது. நெக்ஸான் ...\nஇரு நிற கலவையில் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி விற்பனை எண்ணிக்கை 10,000 இலக்கை கடந்துள்ளதை முன்னிட்டு இரு நிற கலவை கொண்ட நிறத்தை பெற்ற கார் விற்பனைக்கு அறிமுகம் ...\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், காம்பாக்ட் ரக செடான் டாடா டிகோர் மாடலில் கூடுதலாக இரண்டு வேரியண்டுகளில் ஏஎம்டி இணை��்கப்பட்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஎம்டி பெற்ற மாடல்களில் ...\nதூய காற்றினை வழங்குமா…, BS6 மாசு உமிழ்வு என்றால் என்ன \n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2012/", "date_download": "2019-10-21T11:14:16Z", "digest": "sha1:55LAPPLFTHPMRXINGOOMDMUKZIKVALPX", "length": 47106, "nlines": 445, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 2012", "raw_content": "\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 12:05 AM\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞாபக குறியீடுகள் பகவன் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது.\nஅறிவர் அண்ணல் அம்பேத்கர் கீழ்கண்ட பௌத்த நினைவு குறியீடுகளை 22 சூலை 1947ல் அரசமைப்புச் சட்டப்பேரவை மூலம் நம் நாட்டு நினைவு சின்னங்களாக கொண்டுவந்தார்.\nதேசியக் கொடியின் மத்தியில் தம்மச்சக்கரம்\nநம் நாட்டு தேசியக்கொடியின் மையத்தில் தம்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தம்ம சக்கரத்தில் உள்ள 24 கம்பிகளும் வாழ்க்கை சுழற்சியை தோற்ற வரிசையில் 12 சார்புகளையும் மறைவு வரிசையில் 12 சார்புகளையும் குறிப்பிடுகிறது. 12 சார்புகள் 01. பேதமை, 02. செய்கை, 03. உணர்வு, 04. அருவுரு, 05. வாயில், 06. ஊரு 07. நுகர்வு, 08. வேட்கை 09.பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன்\nதாமரை தூய்மையின் அடையாளம். அதனால் தான் பகவன் புத்தர் மலர்ந்த தாமரை மீது அமர்ந்திருக்கிறார். தூய்மை பாதையின் அம்சங்கள்\nசம்சாரம்- தாமரை சேற்றில் இருந்து வளர்கிறது\nதூய்மை- சேற்று தண்ணீரில் வளர்ந்தாலும் மேற்பரப்பில் தூய்மையானதாக இருக்கும்.\nமெய்ஞானம் - இறுதியில் அழகிய மலரை தருகிறது\nஅசோகரின் சாரநாத் (உத்திரபிரதேசம்) தூபியில் உள்ள சிங்கம்.\nநான்கு சிங்கங்களும் நான்கு திசைகளை நோக்கி இருக்கும்\nநான்கு வேவ்வேறு விலங்குகள் பொறிக்கப்பட்டிருக்கும்\nகிழக்கு திசை - ஒரு யானை\nமேற்கு திசை - ஒரு காளை\nவடக்கு திசை - ஒரு சிங்கம்\nதெற்கு திசை - ஒரு குதிரை\nஇந்நான்கு விலங்குகளும் நான்கு தம்மச்சக்கரத்தினால் பிரிக்கப்பட்டு இருக்கும்.\nபகவன் புத்தரின் திருவுருவம் அவரின் போதனைகளை நினைவுறுத்துவதாக உள்ளது. இந்தியாவில் முதன் முதல் மனித உருவச்சிலை வணங்கப்பட்டது என்றால் அது பகவன் புத்தர் தான். ‘மேலும் கிறித்துவ சகாப்தத்தின் துவக்கத்தில் மகாயான பௌத்தர்களால் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. புத்தரின் உருவச்சாயல் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தோற்றம் கொண்டிருக்கிறது. பௌத்த அரசர்களும் பல்வேறு சிற்ப மையத்தை திறமையான கலைஞரிடமிருந்து தேர்வு செய்தனர் அதனால் பல்வேறு கலைகள் நிறுவப்பட்டது.’ (02/ப63)\nகாந்தாரக் கலைஞர்களே முதன் முதலில் புத்தரின் மானிட உருவத்தை வடிவமைத்தனர்\n01. காந்தாரக் கலைஞர்களே முதன் முதலில் புத்தரின் மானிட உருவத்தை வடிவமைத்தனர். அல்பிரேட் எ பௌசேர் (03) ஜி.சி சாலி(Chauley) (04 /ப98).\n02. புத்த பகவானது திருவுருவத்தை இந்திய சிற்பிகள்(மதுரா கலைஞர்கள்) , கிரேக்க உருவங்களை பார்த்தே அமைத்தனர். ஆனால் புத்த பகவானது திருவுருவம் இந்திய நாட்டுப் பண்டைய சிற்ப முறைகளைப் பின்பற்றியே அமைக்கப்பெற்றதாகும். Dr. ஆநந்தக் குமாரசுவாமி (01/ப73 )\n03. ‘மனித உருவத்தின் அழகையும் வளர்ச்சியையும் சிற்பகலையில் நன்றாய் பொருத்தி அந்தக் கலையை மிக உன்னத நிலையில் வளர்த்து உலகிலேயே பெரும் புகழ் படைத்தவர் கிரேக்கரும் ரோமரும் ஆவர்.(05) கிரேக்க தேசம், உரோமாபுரி முதலிய மேல்நாடுகளிலே மனித தத்ருப சிற்ப உருவங்கள் (Portrait Sculptures) சிற்ப வளர்ச்சி பெற்றது போல நமது நாட்டில் மனித தத்ருப சிற்பகலை ஓரளவு பயிலபட்டதேயல்லாமல் முழுவளர்ச்சி யடையவில்லை (06/ப39)\nகாந்தராக்கலைக்கும் மதுராக்கலைக்கும் உள்ள வேறுபாடுகள்\nபுத்தர் துறவு மேற்கொள்ளும் போது தமது வாள் கொண்டு தமது முடியை வெட்டினார். அவரது தலை முடியின் நீளம் இரண்டு அங்குலமாக குறைக்கப்பட்டு, வலது பக்கம் சுருண்டு, அது நெருக்கமாக அவரது தலையில் இட்டிருந்தது. அதனால் மேலும் தலையை மழிக்கும் எந்த தேவையும் எழவில்லை. ரைஸ் டேவிட்ஸ்(08)\nபகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி நீண்ட பேருரையிலும் (தீக நிகாயத்தில்) (DN30) இலட்சன சுத்தத்திலும் இடைப்பட்ட பேருரையிலும் (மஜ்ஜிம நிகயத்தில்) (MN91) பிராமயு சுத்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n01 நன்றாக ஊன்றி கால்கள்\n02. பாதத்தின் ��டியில் சக்கர குறியீடு\n05 மென்மையான நுண்ணிய கை கால்கள்\n06. ரேகைகள் நிறைந்த கை கால்கள்\n09. வளையாமலே முழங்கால்களை அடையக்கூட்டிய கைகள்\n10. உறையால் மூடப்பட்டிருக்கும் மறைக்கப்பட்ட உறுப்பு\n13. ஒவ்வொரு மயிர்க்கண்களிலும் ஒரு முடி\n14. நேராக நின்றிருக்கும் உடல் முடி\n16 ஏழுபுடைப்புகள் (கைகள், பாதங்கள், தோள்கள் மற்றும் உடல்)\n17 உடலின் முற்பகுதி ஒரு சிங்கம் போன்ற தோற்றம்\n18 பறந்து விரிந்த தோள்கள்\n20 நன்றாக வட்டமான உடற்பகுதி\n21 அனைத்து உணவு சுவை அதிகரிக்கக்கும் உமிழ்நீர்\n28 குரல், ஆழமான மற்றும் ஒத்ததிர்வு\n30 பசுவினை ஒத்த கண் புருவம்\n31 புருவங்களின் மத்தியில் உள்ள ஒரு வெள்ளை முடி\n32 மண்டை ஓட்டில் காணப்படும் ஓர் முகிழ்ப்பு (07/ப291)\nவலக்கர முத்திரை (Right Hand Mudra)\n01. காக்கும் கை (அபய முத்திரை)\n01.அச்சமின்மை, பாதுகாப்பு மற்றும் அன்புருநேயம்\n04. கை சற்று வளைந்திருக்கும்\n05. வலது கை தோள்பட்டை உயரத்திற்கு எழுப்பியிருக்கும்\n02. நிலத்தை தொடும் முத்திரை (புமிஸ் பரிசா முத்திரை)\n01. பூமியை தொட்டு (அ) பூமியின் சாட்சியாக அழைப்பு எனவும் அழைக்கப்படுகின்றது\n02. இது தீய சக்தியான மாரவை வெற்றிக்கொண்டதற்க்கு அடையாளமாகும்\n03. வலது கை வலது முழங்கால் மீது கீழே தொங்கியிருக்கும்\n04. கை பாதம் உள்நோக்கி காணப்படும்\n05. அனைத்து விரல்களும் கீழ்நோக்கி நீண்டு தாமரை அரியணையை தொட்டுக்கொண்டிருக்கும்\n06.இடதுகை வானோக்கிய வண்ணம் மடிமீது அமைந்திருக்கும்\n03. வழங்கும் கை (வரத முத்திரை)\n01. நற்பணி, இரக்கத்தின் சின்னம்\n02. கை கிழ்நோக்கிய வண்ணம் அணைத்து வழிகளிலும் நீண்டிருக்கும்\n04. கற்பிக்கும் கை - (விதர்க்க முத்திரை)\n01. வியக்கான முத்திரை எனவும் அழைக்கப்படுகின்றது\n02. பாதி அறவாழி கை (தம்ம சக்கர முத்திரை)\n03. புத்தர் தனது போதனைகளை விளக்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்பட்டது\n04. அறிவுசார்ந்த வாத, விவாதத்திற்கான குறியீடு\n05. கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் முனைகளில் ஒரு வட்டம் உருவாகும்\n06. மற்ற எல்லா விரல்களும் வானோக்கிய வண்ணம் நீண்டிருக்கும்\n01. சமாதி முத்திரை என்றும் அழைக்கப்படும்\n03. மிக பிரபலமாக காணப்படும் முத்திரை\n04. இரு கரங்களும் மடிமீது இருக்கும்\n05. வலக்கை இடக்கையின் விரல்கள் மீது முழுமையாக நீண்டிருக்கும்\n06.வானோக்கிய உள்ளங்கையும் கால் பாதங்களும்\n07. அரையளவு மூடிய கண்கள், மூக்கின் நுனியை பார்த்து கொண்ட்டிருப்பது போல் காட்சியளிக்கும்\n02. அறவாழிக்கை - (தர்மச்சக்கர முத்திரை)\n02. இதற்கு சக்கரத்தை சுழற்றுதல் என்பது பொருள்\n03. கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் முனைகளில் ஒவ்வொரு கரங்களிலும் ஒரு வட்டம் உருவாகும்\n04. வலது கை வானோக்கியிருக்கும்\n05. இடது கை உள்நோக்கி காணப்படும்\n05. மார்பின் அருகே இரண்டு கரங்களும் இருக்கும்\nகாலை குறுக்காக மடக்கி வைத்து அமர்ந்திருத்தல்\nஇரண்டு கால்களும் தொங்கிய நிலையில் அமர்ந்திருத்தல்\nபுத்தருக்கும் தீர்தங்கருக்குமுள்ள உருவ வேறுபாடுகள்\n01 - ஆடையின்றி இருப்பர்\n02 - தலைக்குமேல் முக்குடை இருக்கும்\n03. முக்குடைக்குமேல் மரம் இருக்கும்\n04. சாமரம் வீசுவோர் இருவர் இருப்பர்\n05. பீடத்தில் தீர்த்தங்கரின் குறியிடு இருக்கும்\n06 தலைக்கு மேல் நாகம்\n- 7வது தீர்தங்கர் - சுபர்சுவநாதர்\n-23 வது தீர்தங்கர் - பார்சுவநாதர்\n05 பீடத்தில் தீர்த்தங்கரின் குறியிடுகள்\nபௌத்த உருவத்திற்கும் பிராமிணிய உருவத்திற்குமுள்ள வேறுபாடுகள்\nஒரு சிலர் உருவ வழிபாட்டுமுறை வேத காலத்திலிருந்து துவங்கியது என கருதுகின்றனர். எனினும் அது பௌத்த நடைமுறையிலிருந்து வந்தது என்பது தான் ஒருமித்த கருத்து. (01/ப29) (02/ப10), பிராமணியத்தில் உருவ வழிபாடென்பது பெரும்பாலும் குப்தர் காலத்திலிருந்து துவங்கியது (02/ப10). அவர்களின் வழிபாட்டு முறையென்பது முதன்மையாக திறந்த வெளியில் அக்னி குண்டத்தை மையமாக கொண்டிருந்தது. மேலும் ‘கண்ணுக்கு புலப்படாமல் அருவமாக இருக்கிற கடவுளுக்கு உருவத்தை கற்பித்துவைக்க அக்காலத்தில் விரும்பவில்லை’(5/ப23).\nபௌத்தத்தை பின்பற்றி முதலில் மறைபொருளும் பின்பு உருவமும் வணங்கப்பட்டது.\n'முருகனுக்கு வேலாயுதம், சிவபெருமானுக்கு திரிசூலம் பிறகு இலிங்கம் , திருமாலுக்கு திருவாழி (சக்கரம்) அடையாளமாக வணங்கப்பட்டன. (05/ப21)\n'உருவங்களும் மனித உடல் வளர்ச்சிப்படி உறுப்புகளை அமைத்துக் காட்டுவது வழக்கமில்லை. மனித உருவத்திற்கு அப்பாற்பட்டது அவ்வுருவம் என்பதை காட்டவே' (05/ப23). விலங்கின் தலை (விலங்கின் தலையுடைய கடவுள்கள் 01. விநாயகன் - யானை, 02. அனுமான் - குரங்கு, 03. நரசிம்மன் - சிங்கம், 04. வராக -காட்டுபன்றி) பல தலைகள், பல கைகள் காட்டப்படுகிறது.\nபுத்தரின் உருவத்திற்கும் ஜைனரின் தீர்த்தங்கரின் உருவத்திற்கும் ��ரண்டு கைகள் மட்டுமே உண்டு. ஆனால் அவர்களின் சிறு தெய்வங்களுக்கு (போதி சத்துவர் - பௌத்தம்) நான்கு அல்லது எட்டு கைகள் உள்ளன.உதாரணம்\nபௌத்தத்தில் - அவலோகித்தர், தாரை ஜைனத்தில் இந்திரன், ஜிவாலாமாலினி.\nஇதற்கு நேர்மாறான அமைப்பு சைவ வைணவ உருவங்களில் காணப்படுகின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகள் இருக்கின்றன. ஆனால் சைவ வைணவ சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகள் மட்டும் இருக்கின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு முதன்மை கொடுக்கும் போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகளைக் கற்பித்து அவர்களின் சக்தியாகிய அம்மன், தேவி உருவங்களுக்கு இரண்டு கைகள் மட்டும் கற்பிக்கிறார்கள். ஆனால் அம்மன் தேவிக்கு முதன்மை கொடுக்கும் போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகளை கற்பித்து சிற்ப உருவம் அமைக்கிறார்கள். (06ப\n01.இலங்கையிற் கலை வளர்ச்சி - கந்தையா நவரத்தினம்\n02.திருப்தி பாலாஜி ஒரு பௌத்த கோவில் - ஜெ .ஜமன்தாஸ்\n03.ஆரம்ப கால பௌத்த கலை மற்றும் அணிகோநிசிம் கோட்பாடு - எஸ். எல் ஹன்ட்டிங்டன்\n04.பௌத்த கலைவரலாறு - Dr.G .சேதுராமன்\n05.நுண் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி\n06.தமிழர் வளர்த்த அழகு கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி\n07 புத்தரின் வரலாறு - சங்கமித்திரை\n08.தலைமுடியும் ஞானமுடியும் புத்தரும் தீர்த்தங்கரும்- சந்தா , ராமப்ரசாத்\n09.பௌத்தமும் கலைகளும் - முனைவர் க. குளத்தூரான்\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 2:46 AM\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் மத்திய அரசை திணற வைத்த சிறுமி\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .\nபள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந��தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட தேடிப்பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார்\nஇந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்\nஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nஇதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.\nஇப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.\nநன்றி திரு சுதாகர் பாண்டியன்\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 10:45 PM\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் \nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 31 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 75 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அ��ோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 35\nபௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்\nபிரம்மயோனி மலை - கயா\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tips/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-10-21T10:10:52Z", "digest": "sha1:VMHIDDIG4E7HJOMVCWDALCPYDAXQPEHO", "length": 9187, "nlines": 104, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "அமேசான் பிரைம் என்றால் என்ன ? பயன்படுத்துவது எவ்வாறு ? - Gadgets Tamilan", "raw_content": "\nஅமேசான் பிரைம் என்றால் என்ன \nஇ-காமர்ஸ் இனையதளங்களில் பிரசத்தி பெற்ற அமேசான் இந்தியா தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அமேசான் பிரைம் (Amazon Prime) என்றால் என்ன அமேசான் பிரைம் பயன்படுத்தவது எவ்வாறு என தெரிந்துகொள்ளலாம்.\nபல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அமேசான் பிரைம் சர்வீஸ் வருடத்திற்கு ரூ.499 அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் = அமேசான் ஃபுல்ஃபீல்லடூ + ஃபாஸ்ட் டெலிவரி (Amazon Prime = Amazon Fulfilled + Free Fast Delivery’) என விளக்கம் தரப்பட்டுள்ளது.\nஅமேசான் ப்ரைம் என்றால் என்ன \nஅமேசான் பிரைம் என்றால் வாங்கும் பொருட்களை எவ்விதமான கூடுதல் டெலிவரி கட்டணமும் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம், மேலும் ரூ.499 விலைக்கு குறைவான பொருட்களுக்கு ரூ.40 டெலிவரி கட்டணமாக உள்ளதை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் தவிரக்கலாம். ஆனால் அன்றைய தினமே டெலிவரி விரும்பும்பிரைம் வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணமாக செலித்த வேண்டும். ஆனால் மற்றவற்கள் ரூ.150 வரை செலுத்த வேண்டி இருக்கும்.\nமேலுமம் முக்கியமாக அனைத்து பொருட்களுக்கும் பொருந்தாது பிரைம் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஅமேசான் பிரைம் உறுப்பினர்கள் மற்ற வாடிக்கையாளர்களை விட அரை மணி நேரம் முன்னதாக சிறப்பு டீல்களை பெறலாம். Prime Early Access என்ற பில்டரை பயன்படுத்தி பெறலாம்.\nஇதுகுறித்து அமேசான் இந்திய பிரிவின் துனை தலைவர் அமித் அகர்வால் குறிப்பிடுகையில் அமேசான் பிரைம் வாயிலாக வாடிக்கையாளர்கள் மிக விரைவான வழியில் பொருட்களை பெற்றுக்கொள்ள வகையிலும் எவ்விதமான குறைவான விலையுள்ள பொருட்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.\nஅமேசான் பிரைம் அறிமுக விலையாக ரூ.499 ஆகும் ஆனால் உண்மையான விலை ரூ.999 ஆகும். மேலும் அமேசான் பிரைம் வீடியோ சர்வீஸ் வரும்காலத்தில் வழங்கப்பட உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரைம் சர்வீஸ் கட்டணம் $99 (ரூ.5946) சலுகை விலையில் $39 (ரூ.2340) ஆகும்.\nஅமேசான் பிரைம் அறிமுக சலுகையாக 60 நாட்களுக்கு எவ்விதமான கட்டணமும் இல்லாமல் பயன்ப��ுத்தலாம் இலவசமாக சேவையை பெற கீழுள்ள படத்தை அழுத்தவும்..\nடிவிட்டரில் குடியரசு தின சிறப்பு எமோஜி அறிமுகம்\nதமிழ் மொழியில் பீம் ஆப் அறிமுகம்\nதமிழ் மொழியில் பீம் ஆப் அறிமுகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/44553-kenya-to-deport-chinese-man-over-racist-rant.html", "date_download": "2019-10-21T11:12:30Z", "digest": "sha1:53C5WFMKCLUPUSVMLHPFYJWVUDBUBPR5", "length": 9836, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "கென்ய அதிபரை குரங்கு என விமர்சித்த இளைஞர் | Kenya to deport Chinese man over 'racist rant'", "raw_content": "\nப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nதமிழகத்திற்கு நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\nஎச்சரிக்கை: மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம்\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்\nகென்ய அதிபரை குரங்கு என விமர்சித்த இளைஞர்\nகென்யா நாட்டு அதிபரை 'குரங்கு' என சமூக வலைதளங்களில் விமர்சித்ததாக சீனாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசீனாவை சேர்ந்த தொழிலதிபர் லியு ஜியாச்சி என்பவர் கென்யாவில் தொழில் செய்து வருகிறார். அவர் தனது ஊழியர்களிடம் எழுந்த சர்ச்சையின்போது உடன் பணியாற்றும் கென்யர்களையும் அந்நாட்டு அதிபர் ஹூரு கென்யாட்டாவையும்பி 'குரங்கு' என அழைத்துள்ளார். அவர் அவ்வாறு கூறிய இரண்டரை நிமிட வீடியோ ட்விட்டரில் வைரலானது. இதையடுத்து கென்யாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் கென்யா பிடிக்கவில்லையென்றால், சீனாவிற்கே சென்றுவிடுங்கள் என ஓர் ஊழியர் லியுவிடம் கூறிய போது அவர் மேலும் தவறாகப் பேசியதாகவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரத்தையடுத்து அவரை கென்யாவிலிருந்து சீனாவிற்கு நாடு கடத்தப்போவதாகக் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கென்யா- சீனர்கள் இடையே இனவாதம் என்பது தொடர்கதையாகவே உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n377 சட்டப்பிரிவை நிராகரித்தது வரவேற்கத்தக்கது: ஐநா கருத்து\nஇந்தியா - இங்கிலாந்து 5-வது டெஸ்ட்: கேஎல் ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு\nவிஜய் தேவரகொண்டாவின் நோட்டா ட்ரெய்லர் வெளியானது\nதினம் ஒரு மந்திரம் – நல்லதொரு வேலை கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மறுக்கிறது பாஜக - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியின் \"ஹே சாகர், தும்ஹே மேரா ப்ரனாம்\"\nகடற்கரையை சுத்தம் செய்வது போல் நாடகமாடுகிறார் மோடி - தமிழ்நாடு காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜிங்பிங் சந்திப்பின் பிரதான 10 அம்சங்கள் அறிவோமா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் ��ைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகும்பகோணம்: ஆஞ்சநேயர் சிலை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி\nதிருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி\nபிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/uthayanithi-stalin-supports-vijays-speech-bigil/", "date_download": "2019-10-21T10:16:56Z", "digest": "sha1:5CGT775NCMMOG2IXCTEDZE5JWM4HQZW2", "length": 10433, "nlines": 179, "source_domain": "dinasuvadu.com", "title": "நடிகர் விஜய் கூறியது தான் சரி ! – திமுக இளைஞரணி செயலாளர் – Dinasuvadu Tamil", "raw_content": "\n162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..\nஇந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் பசுமை பட்டாசு விற்பனை அமோகம்\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\n162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..\nஇந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் பசுமை பட்டாசு விற்பனை அமோகம்\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nநடிகர் விஜய் கூறியது தான் சரி – திமுக இளைஞரணி செயலாளர்\nஇளைய தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவரவிருக்கும் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அட்லி, ஏ.ஆர். ரகுமான், யோகி\nபாபு, விஜய் போன்ற முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் குறித்து பேசினார்.\nநடிகர் விஜய் பேசியது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெறிவித்துள்ளார். “விஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினருக்கு பிடிக்காது என்றும், விஜய் எந்தொரு தவறானவற்றை கூறவில்லை என்றும் பேனர் கலாச்சாரத்தை நிச்சயம் ஒழிக்க வேண்டுமென்றும் தங்கள் தலைவரும் மூன்று வருடமாக கூறிவதாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்.\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nINDvsSA:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..\n பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்\nஅப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51055-nota-trailer-vijay-devarakonda-s-tamil-debut-sees-him-as-a-reluctant-politician-fighting-a-corrupt-system.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-21T10:15:14Z", "digest": "sha1:KGIDC5OXLZYVJEIIBA656QRHC33C7WE5", "length": 12253, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யுடியூப் ட்ரெண்டில் ‘நோட்டா’ டிரெய்லர் முதல் இடம் | NOTA trailer: Vijay Devarakonda's Tamil debut sees him as a reluctant politician fighting a corrupt system", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்���ும் விடுமுறை\nயுடியூப் ட்ரெண்டில் ‘நோட்டா’ டிரெய்லர் முதல் இடம்\n‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் பரவலாக பேசப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு விஜய் தேவரகொண்டா மொழியை தாண்டி விரும்பப்படும் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார். இவர் தமிழில் அறிமுகமாக உள்ள திரைப்படம் ‘நோட்டா’. இதனை ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியான வேகத்தில் யுடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.\nஆனந்த சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மெஹ்ரீன், சத்யராஜ், நாசர், காமெடி நடிகர் கருணாகரன் போன்ற பலர் நடித்துள்ளனர். தெலுங்கு மற்றும் தமிழ் இருமொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 54 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால் அதனுடன் ஒப்பிடும் போது தமிழ் டிரெய்லர் கொஞ்சம் வேகம் குறைவுதான். ஆனாலும் தமிழ் டிரெய்லர் லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்ததால் யுடியூப்பில் டிரெண்ட்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.\nஅது சரி டிரெய்லர் எப்படி\nடிரெய்லர் தொடக்கத்திலேயே தமிழக அரசியலை கிழித்து எடுத்துள்ளது. “சிட்டிக்குள்ள எல்லா ஏரிகளுமே நிரம்பிவிட்டது. இந்த நேரத்தில் அணையின் கதவை திறந்துவிட்டால் பல இடங்கள் தண்ணீர் உள்ள போயிடும்” என்ற வசன எச்சரிக்கை மணியோடு வேகம் எடுக்கிறது. கட்டுமஸ்தான உடல்வாகுடன் விஜய் தேவரகொண்டா கச்சிதமாக கதாப்பாத்திரத்திற்கு பொறுத்தமாக டிரெய்லரில் தெரிய ஆரம்பிக்கிறார். நடிகர் சத்யராஜின் எடக்கு மடக்கான அரசியல் நெடி கலந்த வசனத்தால் அடுத்து என்ன என்று டிரெய்லர் மேலும் கவனத்தை ஈர்க்க வைக்கிறது.\n’நானும் உன்ன விட ஓவரா நக்கல் அடிச்சவன்தான்’ என்று சத்யராஜ் உச்சரிக்கும் வசனம் அவர் நடிப்பு வாழ்க்கையோடு நெருங்கி வந்துள்ளது டிரெய்லரின் பலம் எனக் கூறலாம். மேலும் அவர் ‘இப்ப நடு ராத்திரியில் அறிக்கை கொடுப்பதுதான் ஃபேஷனாக போய்விட்டது இல்ல’ என்று சொல்லும் போது மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஞாபகத்திற்கு வந்து போகிறது. நாசர் தன் பங்கிற்கு ‘இது எனக்கான அக்னி பரீட்சை’ என்கிறார். அந்த இடம் செம பஞ்ச். நெளிவான காட்சிகள், சிறப்பான மோதல்கள் என டிரெய்லர் ஒவ்வொரு அட��யையும் கவனமாக நகர்த்திக் கொண்டு போகிறது. தெலுங்கு மொழியை போலவே தமிழில் விஜய் தேவரகொண்டா தனித்த முத்திரையை பதிப்பார் என இப்போதைக்கு நம்பலாம்.\nஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு\n‘மாத்ருபூமி’ ஆசிரியர், மனைவி மீது கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \nஎங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர்\nசற்று நேரத்தில் பிகில் டிரைலர் மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்\n‘பிகில்’ ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர் - ரசிகர்கள் மகிழ்ச்சி\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு\n‘மாத்ருபூமி’ ஆசிரியர், மனைவி மீது கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-21T11:12:03Z", "digest": "sha1:UZT7MIGWAXRC6O7KIXNMGFYPL2VWKELW", "length": 8835, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ட்ராய்", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nஇனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா \nதகவல்களை திருடும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nஆண்ட்ராய்டுக்குப் போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய இயங்கு தளம்\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \nமக்களின் வாழ்க்கையை 5ஜி சேவை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் - ட்ராய்\nட்ராய் புதிய விதிமுறைகள் மார்ச் வரை நீட்டிப்பு\nபிப்ரவரி 1 முதல் தொலைக்காட்சி புதிய கட்டண முறை: சேனல்களை தேர்வு செய்வதெப்படி\nகட்டண சேனல்கள் விவகாரம்: பிப்ரவரி 1-க்கு பிறகு நீட்டிக்க முடியாது - ட்ராய் திட்டவட்டம்\nநூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் - டிராய் அதிரடி\nகேபிள் டி.வி. கட்டண விவகாரம்: சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா\nஆதாரின் நம்பகத்தன்மையை நீருபிக்க பதிவிட்டேன் - ட்ராய் தலைவர் விளக்கம்\nஆதாரின் நம்பகத்தன்மையை நீருபிக்க பதிவிட்டேன் - ட்ராய் தலைவர் விளக்கம்\nஇனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா \nதகவல்களை திருடும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nஆண்ட்ராய்டுக்குப் போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய இயங்கு தளம்\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \nமக்களின் வாழ்க்கையை 5ஜி சேவை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் - ட்ராய்\nட்ராய் புதிய விதிமுறைகள் மார்ச் வரை நீட்டிப்பு\nபிப்ரவரி 1 முதல் தொலைக்காட்சி புதிய கட்டண முறை: சேனல்களை தேர்வு செய்வதெப்படி\nகட்டண சேனல்கள் விவகாரம்: பிப்ரவரி 1-க்கு பிறகு நீட்டிக்க முடியாது - ட்ராய் திட்டவட்டம்\nநூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் - டிராய் அதிரடி\nகேபிள் டி.வி. கட்டண விவகாரம்: சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா\nஆதாரின் நம்பகத்தன்மையை நீருபிக்க பதிவிட்டேன் - ட்ராய் தலைவர் விளக்கம்\nஆதாரின் நம்பகத்தன்மையை நீருபிக்க பதிவிட்டேன் - ட்ராய் தலைவர் விளக்கம்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/page/58/", "date_download": "2019-10-21T09:50:23Z", "digest": "sha1:WWN6K674F3VJLRNF5N3HY5OMEUWSPNTQ", "length": 13058, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி Archives « Page 58 of 65 « Radiotamizha Fm", "raw_content": "\nமிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2”-காணொளி உள்ளே\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nHome / இன்றைய நாள் எப்படி (page 58)\nஇன்றைய நாள் எப்படி 16/01/2018\nJanuary 16, 2018\tஇன்றைய நாள் எப்படி\n ஹேவிளம்பி வருடம், தை மாதம் 3ம் தேதி, ரபியுல்ஆகிர் 28ம் தேதி, 16.1.2018 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி நாள் முழுவதும், பூராடம் நட்சத்திரம் இரவு 8:32 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி ...\nஇன்றைய நாள் எப்படி 15/01/2018\nJanuary 15, 2018\tஇன்றைய நாள் எப்படி\n ஹேவிளம்பி வருடம், தை மாதம் 2ம் தேதி, ரபியுல்ஆகிர் 27ம் தேதி, 15.1.2018 திங்கட்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி நாளை காலை 6:30 வரை; அதன் பின் அமாவாசை திதி, மூலம் நட்சத்திரம் மாலை 5:59 வரை; அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்தயோகம். * நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி * ...\nஇன்றைய நாள் எப்படி 14/01/2018\nJanuary 14, 2018\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், தை மாதம் 1ம் தேதி, ர��ியுல்ஆகிர் 26ம் தேதி, 14.1.2018 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி நாளை அதிகாலை 4:20 வரை; அதன் பின் சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரம் மதியம் 3:28 வரை; அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண,அமிர்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ராகு ...\nஇன்றைய நாள் எப்படி 13/01/2018\nJanuary 13, 2018\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 29ம் தேதி, ரபியுல்ஆகிர் 25ம் தேதி, 13.1.2018 சனிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி இரவு 2:23 வரை; அதன் பின் திரயோதசி திதி அனுஷம் நட்சத்திரம் மதியம் 1:06 வரை; அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ராகு காலம் ...\nஇன்றைய நாள் எப்படி 12/01/2018\nJanuary 12, 2018\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 28ம் தேதி, ரபியுல்ஆகிர் 24ம் தேதி, 12.1.2018 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி இரவு 1:35 வரை; அதன் பின் துவாதசி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 11:01 வரை; அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி * ராகு காலம் ...\nஇன்றைய நாள் எப்படி 11/01/2018\nJanuary 11, 2018\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 27ம் தேதி, ரபியுல்ஆகிர் 23ம் தேதி, 11.1.2018 வியாழக்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 11:11 வரை; அதன் பின் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம் காலை 9:21 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி * ராகு ...\nஇன்றைய நாள் எப்படி 10/01/2018\nJanuary 10, 2018\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 26ம் தேதி, ரபியுல்ஆகிர் 22ம் தேதி, 10.1.2018 புதன்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 10:13 வரை; அதன் பின் தசமி திதி, சித்திரை நட்சத்திரம் காலை 8:09 வரை; அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி * ராகு காலம் ...\nஇன்றைய நாள் எப்படி 09/01/2018\nJanuary 9, 2018\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 25ம் தேதி, ரபியுல்ஆகிர் 21ம் தேதி, 9.1.2018 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 9:47 வரை; அதன் பின் நவமி திதி, அஸ்தம் நட்சத்திரம் காலை 7:26 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ராகு காலம் ...\nஇன்றைய நாள் எப்படி 08/01/2018\nJanuary 8, 2018\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 24ம் தேதி, ரபியுல்ஆகிர் 20ம் தேதி, 8.1.2018 திங்கட்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி இர��ு 9:51 வரை; அதன் பின் அஷ்டமி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 7:14 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி * ராகு காலம் ...\nஇன்றைய நாள் எப்படி 07/01/2018\nJanuary 7, 2018\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 23ம் தேதி, ரபியுல்ஆகிர் 19ம் தேதி, 7.1.2018 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 10:26 வரை; அதன் பின் சப்தமி திதி, பூரம் நட்சத்திரம் காலை 7:27 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த,அமிர்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ராகு காலம் ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nஇன்றைய நாள் எப்படி 20/10/2019\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/531901/amp", "date_download": "2019-10-21T11:38:46Z", "digest": "sha1:WXOMJ6TJWA7FX2WZLOBNJXFAJPNSXN5M", "length": 11514, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Repeal of new electricity tariff hike: Communists insist | புதிய மின் இணைப்பு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் : கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nபுதிய மின் இணைப்பு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் : கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்தல்\nசென்னை: புதிய மின் இணைப்பு கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்தி உள்ளனர். முத்தரசன் (இ.கம்யூ): மத்திய அரசு பின்பற்றும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் தொடர்ந்து மூடப்பட்டு லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இத்தகைய நெருக்கடிகளை மத்திய - மாநில அரசுகள் மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுப்பது போதாது என்று, தற்போது தமிழ்நாடு அரசு புதிய மின்இணைப்புக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியதாகும். கட்டண உயர்வு குறித்து மின்வாரிய��் இணைய தளத்தில் வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மேலும் மேலும் சுமையை அதிகரிக்கும் மின்கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழக மின்வாரியம் மின்இணைப்பு கட்டணத்தை செங்குத்தாக உயர்த்தி தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.ஆனால் தமிழக மின்சார வாரியமோ இவ்வாறு வந்த ஆலோசனைகள் எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் மக்களை கடுமையான பாதிக்கும் வகையில் பலமடங்கு மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மின்வாரியம் உடனடியாக இந்த மின்இணைப்பு கட்டண உயர்வினை முழுமையாக கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மராட்டியம், அரியானா மாநிலங்களில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு\nஇடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு\nசென்னை முரசொலி அலுவலக விவகாரத்தில் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால்\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்\nநாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு\nசிறுபான்மையினரை பற்றி நான் தவறாக பேசியதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n7 தமிழர் விடுதலை நிராகரிப்பு விவகாரம் முதல்வர் மக்களுக்கு உடனே விளக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n7 தமிழர்கள் விடுதலை விவகாரம் சொந்த விருப்பு வெறுப்பின்படி ஆளுநர் செயல்பட முடியாது : ராமதாஸ் குற்ற���்சாட்டு\nமின்வாரிய தலைமையகத்தில் கால்சென்டர் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் : புகார் அளிக்க முடியாமல் மக்கள் அவதி\nஜெயலலிதா போலி கைரேகை விவகாரம் சசிகலா, மதுசூதனன் மீது கிரிமினல் வழக்கு : சிபிஐயிடம் திமுக எம்.எல்.ஏ சரவணன் மனு\nபயனற்ற நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்\nதொழிலாளர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்\nவைகோ வலியுறுத்தல் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி மீண்டும் உறுதி\nலஞ்சம், ஊழலுக்காக ஐஎஸ்ஐ முத்திரை தரலாம் : அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா, அரியானாவில் 21ம் தேதி வாக்குப்பதிவு: நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532270/amp", "date_download": "2019-10-21T11:24:57Z", "digest": "sha1:E6O4J6XTQJEL5O5CFLFVUSDT27EZFP5L", "length": 8070, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Cauvery water level drops from 24,169 cubic feet to 18,672 cubic feet | மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து 24,169 கன அடியில் இருந்து 18,672 கன அடியாக குறைவு | Dinakaran", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து 24,169 கன அடியில் இருந்து 18,672 கன அடியாக குறைவு\nசேலம்: மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து 24,169 கன அடியில் இருந்து 18,672 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.73 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 88.35 டிஎம்சியாக இருக்கிறது.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்\nஇடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயற்சி: காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் போலீசாரால் கைது\nதிருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் கல்கி சாமியார் தங்கி உள்ளதாக ஆசிரம நிர்வாகம் விளக்கம்\nசட்டமன்ற இடைதேர்தல் தொகுதிகளில் மதியம் 3 மணியளவில் பதிவான வாக்குகளின் நிலவரம்\nபுதுச்சேரியில் மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம்: மேலும் 8 பேர் கைது\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தரமுடியாது: வைகோ பேச்சு\nநாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது\nகொடைக்கானலில் பெய்த கனமழையால் அடுக்கம் - பெரியகுளம் இடையே நெடுஞ்சாலை துண்டிப்பு: பொதுமக்கள் தவிப்பு\nமதுரை மேலூர் அருகே தீபாவளி போனஸ் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்\nசுகாதாரம், உள்ளாட்சித் துறைகள் இணைந்து செயல்பட்டால் டெங்குவை கட்டுப்படுத்தலாம்: பொதுநல வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து\nசட்டமன்ற இடைத்தேர்தல்- மதியம் 1 மணி நிலவரம்: நாங்குநேரியில் 41.35%, விக்கிரவாண்டி 54.17% , காமராஜ் நகர் 42.71%\nமேட்டுப்பாளையம் - உதகை மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்\nநாங்குநேரி தொகுதியில் ரூ.1.78 லட்சம் பறிமுதல்: அதிமுக பிரமுகரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேடுகளில் திமுக புகார்\nகோவையில் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒண்டிப்புதூரில் கருத்தடை மையம் விரைவில் திறப்பு\nஅனுமதி 3 அடி; அள்ளியது 10 அடி: கூறு போடப்பட்ட குசவன்குளம்\nபவானிசாகர் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்ட உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர்ந்து செத்து மடிவதை தடுப்பதற்கு பெரம்பலூரில் மான்கள் சரணாலயம் அமைக்கப்படுமா\nஅருப்புக்கோட்டையில் கழிவுநீர் குளமான கோயில் தெப்பக்குளம்\nவருசநாடு முதல் வாலிப்பாறை வரை தரமற்று நடக்கும் தார்ச்சாலைப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-pr72-planted-led-pendant-is-your-best-solution-for-your-planted-tank-lighting/", "date_download": "2019-10-21T11:44:49Z", "digest": "sha1:DU2T5BNARCQMYEQZ7HFVUS2GWP7QPCXO", "length": 14278, "nlines": 94, "source_domain": "ta.orphek.com", "title": "ஆர்மீக் PR72 PLANTED LED PENDANT உங்கள் தாவர டன் லைட்டிங் உங்கள் சிறந்த தீர்வு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்மீக் PR72 PLANTED LED PENDANT உங்கள் தாவர டன் லைட்டிங் உங்கள் சிறந்த தீர்வு\nஆர்மீக் PR72 PLANTED LED PENDANT உங்கள் தாவர டன் லைட்டிங் உங்கள் சிறந்த தீர்வு\nஒரு அழகிய நீர்வாழ் மற்றும் நன்னீர் நீர்த் தொட்டி ���ழகு மற்றும் கவர்ச்சி ஆகியவற்றில் ஒரு ரீஃப் தொட்டிக்கு மிக முக்கியமானது. அழகான ஆரோக்கியமான தாவரங்களை பராமரிக்க, பவளப்பாறைகள் போன்ற, தாவரங்கள் வளர மற்றும் இனப்பெருக்கம் செய்ய சரியான விளக்கு வேண்டும்.\nPR72 PLANTED LED Pendant Kelvin இன்னும் சிறந்த மீன் வண்ணம் வழங்கும் போது நன்னீர் செடிகள் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அது மீன்வழியே எந்த வெப்பத்தையும் வெளிப்படுத்தாது, வருடாந்திர விளக்கு மாற்றத்தைத் தவிர்ப்பதுடன், உங்கள் எரிசக்தி நுகர்வு மற்றும் நம் உலகில் கார்பன் அடிச்சுவட்டை குறைப்பது போன்றவற்றை குறைக்க வேண்டும், நாம் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும்.\nஓபெக் ஆய்வாளர்கள் மூலம் நீர்வாழ் ஆலை வல்லுனர்களால், PR72 நடப்பட்ட பதக்கத்திற்கான எல்.ஈ.டி. எல்.ஈ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன மற்றும் விரைவாக வளர்ந்து வரும் மீன்வள ஆலைகளுக்கு லேசிங் ஸ்பெக்ட்ரம் நன்மை பயக்கும் மற்றும் தடிமனான இலைகளை உற்பத்தி செய்வதற்கும் நல்லது. நீல மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள அலைநீளங்களை உறிஞ்சும் உயரமான செடிகளுக்கு வளரும். நாங்கள் வடிவமைப்பில் எந்த கல் இல்லை கல் மற்றும் எங்கள் புதிய PR72 நடப்பட்ட LED பதக்கத்தை உருவாக்க விட்டு.\nPR72 நடப்பட்ட LED பதக்கத்தின் நன்மைகள்\nவிரிவாக்கப்பட்ட லென்ஸ்கள் மற்றும் அதிக PAR / லக்ஸ் அளவுகளை நீங்கள் சதுர அங்குலத்திற்கு அதிக ஒளிப்பரப்பு கொடுக்கும் உங்கள் ஆலைகளிலிருந்து அதிக தூரத்தில் உள்ள பதக்கத்தை தடை செய்ய அனுமதிக்கின்றன.\nஒரு துண்டு fin வடிவ கலவை வீடுகள் மற்றும் வெப்ப மடு விரைவாக LED களில் இருந்து வெப்பத்தை சிதைக்கும் மற்றும் உங்கள் தாவர வாழ்க்கையில் அதிக வெப்பத்தை நீக்குகிறது.\nபிளக் மற்றும் விளையாட்டு தொழில்நுட்பம்.\nநெப்டியூன் இன்ஸ்பெக்ஸ் போன்ற மீன்வழி கட்டுப்பாட்டுடன் நேரடியாக இணைக்கப்படலாம்.\nநீர்வாழ் தாவர வளர்ச்சிக்காக குவிந்திருக்கும் உயர்ந்த எல்.ஈ. டி எல்.ஈ.எஸ்.\nமேம்பட்ட செயல்திறன் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றிற்காக நன்கு மங்கலான LED இயக்கி.\nமிக உயர்ந்த PAR ஒரு வாட்.\nபரந்த நிறமாலை சிவப்பு, வெள்ளை மற்றும் நீல எல்.ஈ. டி.\nமற்ற ஆற்றல் தொழில்நுட்பங்களைக் காட்டிலும் குறைந்த ஆற்றல் பயன்பாடு, பொதுவாக 29% குறைவானது.\nமிக உயர்ந்த PAR ஒரு வாட்.\nநீங்கள் ஆரோக்கியமான அழகான தாவரங��கள் வளரும் ஒரு தீர்வு தேடுகிறாய் என்றால், PR72 நடப்பட்ட LED பதக்கத்தில் விட மேலும் பார்க்க. உங்கள் தாவரங்கள் மற்றும் பணப்பையை அது உங்களுக்கு நேசிக்கும்.\nPR72 நடப்பட்ட தயாரிப்பு பக்கம்\nOrphek கூகிள் தொகுப்பு பக்கம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல��� அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-21T10:19:41Z", "digest": "sha1:RRWUKHVLUKOOXZ2U4ACRWODVI3SURRPQ", "length": 18527, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில்\nதிருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில்\nபடம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்)\nசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nஆதிபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.[1] பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]\nஇத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம்.\nதிருவொற்றியூர் கலிய நாயனாரின் அவதாரத் தலம்.\nசுந்தரர் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்த தலம்[3]\nபட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் இங்குதான்.\nஇத்தல இறைவனான ஆதிபுரீஸ்வரர் ஒரு சுயம்பு புற்று லிங்கம் ஆவார். ஆண்டில் கார்த்��ிகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளி கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாக தரிசனம் செய்ய இயலும். அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். நடப்பு ஆண்டு 2018ல் 22.11.2018 வியாழக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 24.11.2018 சனிக்கிழமை இரவு கவசம் மூடப்படும்\nபிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானின் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் வெற்றியால் யாகத்திலிருந்து சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.\nஇதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.\nகம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,\nஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே\nஎன்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார். [3]\n↑ ஜி.எஸ்.எஸ் (2018 ஆகத்து 23). \"அபிஷேகம் அற்ற ஆதிபுரீஸ்வரர்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 23 ஆகத்து 2018.\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ 3.0 3.1 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9\nசென்னை சிவப்பதிகள் 333 - சிவ த வெங்கடேசன்\nஆவணித் திருநாளில் தேவரடியாருக்கு கிடைத்த சிறப்பு @ திருவொற்றியூர்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\nதிருக்காளத்தி தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 20 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 252\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nசென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2019, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-politcal-gossip-on-tamilnadu-politics-363009.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-21T10:19:40Z", "digest": "sha1:GBBJOXFMTNCFTEST3F66EOVE4VP5SHRH", "length": 14891, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ் | New Politcal Gossip on Tamilnadu politics - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\nசென்னை: கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர்கள் அதிகமாக பூக்கும் வில்பட்டி பகுதி இப்போது விவிஐபிக்களின் தேசமாக உருவெடுத்திருக்கிறது.\nகொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களில் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் சொகுசு பங்களாக்கள் கட்டுவது உண்டு. இது ஒன்றும் புதிய செய்தி அல்ல.\nஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அதிமுக்கியப் புள்ளிகள் பலரும் வில்பட்டி அருகே நிலம் வாங்கி இருக்கின்றனர். இனி கொஞ்ச நாளில் அந்த பகுதியே ஒரு மினி கூவத்தூர் ப��ல ஒரே கட்சியினருக்கான இடமாக உருமாறப் போகிறது.\nசுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி\nஇந்த நிலவிவரங்கள் அனைத்தும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிலர் தங்களது மனைவி, உறவினர்கள் பெயர்களில் பட்டாவும் பெற்றிருக்கின்றனர்.\nசொகுசு பங்களாக்கள் கட்டுமளவுக்கு இடங்கள் வாங்கி போடப்பட்டுள்ளன. ஒரே கட்சியின் அத்தனை அதிமுக்கிய புள்ளிகளும் ஒரே இடத்தில் நிலம் வாங்கி இருப்பதுதான் அப்பகுதி மக்களின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.\nவில்பட்டி வில்லேஜ் இனி விவிஐபி சிட்டி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu politics gossip தமிழகம் அரசியல் கிசுகிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/body-falls-off-kenya-airways-plane-body-found-in-london-garden-police-investigation-355752.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T11:12:38Z", "digest": "sha1:JVZID7U3GFHC2CDRAYDTR4TZMWRRBA2O", "length": 17154, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள் | Body falls off Kenya Airways plane, Body found in London garden, Police Investigation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nதீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிப்பது ஏன் தெரியுமா\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஅலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nEducation 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nMovies சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள்\nலண்டன்: கென்யா ஏர்வேஸ் விமானத்தில் இருந்து உடல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.41 மணியளவில் தெற்கு லண்டனின் கிளாபாமில் உள்ள ஒரு தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான நபரின் உடல் விழுந்ததாக கென்யா ஏர்வேஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஹீத்ரோ விமான நிலையத்தில் பிற்பகல் 3.50 மணிக்கு விமானம் தரையிறங்கியது.\nதரையிறங்குவதற்கு சற்று முன்னர், விமானத்தில் இருந்து அடையாளம் தெர���யாத நபரின் உடல் விழுந்துள்ளது. இந்த மரணம் 'துரதிர்ஷ்டவசமானது' என்று கூறியுள்ள விமான நிறுவனம், பிரிட்டிஷ் மற்றும் கென்ய அதிகாரிகளின் ஒத்துழைப்பை கேட்டுள்ளது.\nஇதனிடையே, விமானத்தை பரிசோதித்த போது, ​​பின்புற இடது தரையிறங்கும் கியரில் உணவு மற்றும் உடைகள் அடங்கிய ஒரு பையை போலீசார் கண்டுபிடித்தனர். உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nநைரோபியில் இருந்து ஹீத்ரோவுக்கு வந்த விமானத்தில் இருந்து பெரும் சத்தத்துடன் ஒன்று விழுந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்து பார்த்த போது, நீல நிற சட்டை மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்திருந்த நபர் புல்தரையில் விழுந்து கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது, சடலமாக கிடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும், பெயர் குறிப்பிடபடாத பெண் ஒருவர் கூறியுள்ளார்.\nநைரோபியில் இருந்து ஹீத்ரோவுக்கு செல்ல 4,250 மைலை கடக்க வேண்டும். சுமார் எட்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். இதே போல், கடந்த செப்டம்பர் 2012 இல், மொசாம்பிக்கைச் சேர்ந்த 30 வயதான ஜோஸ் மாடாடா, அங்கோலாவிலிருந்து ஹீத்ரோ செல்லும் விமானத்தின் அண்டர்கரேஜில் இருந்து விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓவர் லவ்.. கர்ப்பிணி மனைவி.. குழந்தையும் பிறக்க போகுது.. திடீரென கிடைத்த தகவல்.. ஷாக் ஆன கணவர்\nதிவாலானது 178 வருட பழமையான தாமஸ் குக் நிறுவனம் 6 லட்சம் பயணிகள் தவிப்பு.. இந்தியாவில் பாதிப்பில்லை\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nசூப்பர் பூமி.. முதல்முறையாக வாழும் சூழல் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு.. தண்ணீர் கூட இருக்காம்\nஇந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள்\nகோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்\nசாதிச்சிட்டாரே எடப்பாடியார்.. தமிழகத்தில் நிறுவப்படுகிறது லண்டன் க���ங்ஸ் மருத்துவமனை கிளை\nலண்டன் சென்ற முதல்வர் பழனிச்சாமி.. விமான நிலையத்திலேயே நடந்த நீட் போராட்டம்\nசீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkenya airways london accident கென்யா ஏர்வேஸ் லண்டன் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cauvery-water-won-t-reach-its-final-point-in-kadamadai-says-farmers-359946.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T11:34:29Z", "digest": "sha1:EMS4MRV3U35NZBA5FIUHDCGMYLX3V6MB", "length": 17147, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரியில் வெள்ளம் வந்து என்ன பயன்.. கடைமடைக்கு தண்ணீர் வராது.. விவசாயிகள் அதிர்ச்சி தகவல்! | Cauvery water won't reach its final point in Kadamadai says, Farmers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிதீவிர மழை- தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nசட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்பு\nபெண் எம்எல்ஏ பெயரில் வந்த பார்சல்.. திறந்து பார்த்தால் வெடித்து சிதறியது.. ஹூப்ளியில் ஷாக்\nMaharasi Serial: ஹரித்வார் கங்கை நதியின் சிவன் கோயில்.... வாவ்.. ஓம் நம சிவாய\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nதீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிப்பது ஏன் தெரியுமா\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nMovies திரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்\nEducation 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்��ள்\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரியில் வெள்ளம் வந்து என்ன பயன்.. கடைமடைக்கு தண்ணீர் வராது.. விவசாயிகள் அதிர்ச்சி தகவல்\nமேட்டூர் அணைக்கு 2.10 லட்சம் கனஅடி நீர்வரத்து... 1000 கனஅடி நீர் வெளியேற்றம்\nசென்னை: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருந்தாலும் கூட, தமிழகத்தில் கடைமடைக்கு நீர் வருவது என்பது சந்தேகம்தான் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nகாவிரியில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளது. இதனால் இன்று காலை மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.\nஆனால் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டாலும் கடைமடைக்கு தண்ணீர் வராது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட திருச்சியை தாண்டி கடைமடை பகுதிகளுக்கு வர வாய்ப்பில்லை\n58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி\nமுழுவதாக மேட்டூர் அணை நிரம்பி, முழுவதுமாக வெளியேற்றப்பட்டாலும் கூட காவிரி தண்ணீர் கடைமடைக்கு வராது. தலைஞாயிறு, பஞ்சநதிக்குளம், நாலாம் சேத்தி உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு வர வாய்ப்பு, என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரிய கவலைக்கு உள்ளாகி உள்ளனர்\nபொதுவாக காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு திருச்சி வழியாக முக்கொம்பு வரும். பின்னர் அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கும், கொள்ளிடத்திற்கும் செல்லும். கல்லணைக்கு செல்லும் தண்ணீர்தான் கடைமடைக்கு வரும்.\nஆனால் எப்போதும் போல கல்லணையில் இந்த முறையும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேபோல் முக்கொம்பு அணை கட்டுமானம் இன்னும் முடியவில்லை. அங்கு காப்பானை கட்டுமானமும் முடியவில்லை.\nஇதனால் பெரும்பாலான அளவு நீர் கடலில் கலந்து வீணாகும். கல்லணையில் இருந்து மிக மிக க��றைவான அளவில்தான் கடைமடை நோக்கி தண்ணீர் செல்லும், என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சென்ற முறையும் தமிழக அரசு காவிரியில் வெள்ளம் வந்தும் இதே தவறைத்தான் செய்தது. இந்த முறையும் இதே தவறைத்தான் அரசு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mettur dam செய்திகள்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nஆஹா அட்சய பாத்திரமான காவிரி.. 2-ஆவது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு\nவெள்ள அபாயத்தில் 12 மாவட்டங்கள்.. மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து 64 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகண் கொள்ளாக் காட்சி.. நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்\nநாளையே முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு.. பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது\nஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்\nமுக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு\nபாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-police-give-huge-importance-nirmala-devi-333450.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-21T10:18:06Z", "digest": "sha1:DRVOYPJR47P4UL57VOZ4J3O5IX24BWUN", "length": 15825, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்மலா தேவியை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் போலீஸ்.. ! | Why Police give huge importance to Nirmala Devi? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநாங்குநேரிக்குள் புகுந்த வசந்த்குமார்.. போலீஸ் விசாரணை\n���ஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nவிபத்தால் 9 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை.. உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும்.. கொஞ்சம் உதவுங்கள்\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்மலா தேவியை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் போலீஸ்.. \nஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவியை போலீஸார் படு பாதுகாப்பாக கோர்ட்டுக்கு அழைத்து வருவதை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டே இன்று அதிசயத்துடன் வேடிக்கை பார்த்தது.\nஏன் இவருக்கு இத்தனை பாதுகாப்பு, முக்கியத்துவம் என்று பலரும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டனர். நிர்மலா தேவி விவகாரம் பெரும் புதிராகவே இன்று வரை உள்ளது. எதற்காக இவர் மாணவிகளை படுக்கைக்கு அழைத்தார் என்பது பெரும் குழப்பமாக உள்ளது. யாருக்காக அழைத்தார் என்பதிலும் தெளிவு இல்லை.\nஇவர் கொடுத்ததாக வெளியான வாக்குமூலத்தில் 2 பேருடன் நிறுத்திக் கொண்டார். அது முருகன் மற்றும் கருப்பசாமி. ஆனால் அதையும் தாண்டி பல்வேறு விவகாரங்கள் நிர்மலா தேவிக்குள் அடக்கமாக உள்ளதாக கருதப்படுகிறது. அதையே முருகன் தரப்பும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறது.\n[\"ஆ\"... தளங்களை அடியோடு முடக்கிய மத்திய அரசு.. யூடியூபை தேடி ஓடும் ஆபாசகர்கள்\nஇந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டுக்கு நிர்மலா தேவி அழைத்து வரப்பட்டார். இன்றும் அழைத்து வரப்பட்டார். அவரை அழைத்து வந்தபோது போலீஸார் மிகுந்த பாதுகாப்புடன் கூட்டி வந்தனர். யாரும் அவருடன் பேசி விடாத வகையில் அரண் அமைத்து கூட்டி வந்தனர்.\nஇன்று அவரை நீதிபதிகள் வரும் பாதையில் கூட்டிச் சென்றது அனைவரையும் வியக்க வைத்தது. அந்த அளவுக்கு நிர்மலா தேவி விஐபியா.. இளம் பிள்ளைகளை ஆபாச வழிக்கு அழைத்துச் சென்ற இவருக்கு எதற்கு இத்தனை முக்கியம் என்று பலரும் முனுமுனுத்தனர். ஆனால் நிர்மலா தேவி தப்பித் தவறிக் கூட யாரிடமும் எதையும் பேசி விடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையில் போலீஸார் இருப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.\nஎப்படியோ நிர்மலா தேவியும் விஐபியாகி விட்டார்\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nமகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்\nநவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை\nசாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்\nநிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாவ்... நீரில் மிதந்தபடி 37 வகை ஆசனம்.. 9 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கர்ட்ஸ் சாதனை\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nதற்போதைய ஆளுநர் இருக்கும் வரை வழக்கு விசாரணை நடக்காது.. நிர்மலா தேவி வக்கீல்\nசெம ஹேப்பி நியூஸ்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவி சார் குறியீடு.. இனி விற்பனை அதிகரிக்கும்\nடிவி பார்க்க போன சிறுமி... சீரழித்து கர்ப்பமாக்கிய முதியவர் - அருப்புக்கோட்டையில் அராஜகம்\nகுடித்து விட்டு அடித்த கணவர்.. கடுப்பான மனைவி.. கழுத்தை நெரித்துக் கொன்றார்.. விருதுநகரில் பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviruthunagar srivilliputhur nirmala devi விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் நிர்மலா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/09/blog-post_897.html", "date_download": "2019-10-21T10:30:18Z", "digest": "sha1:T2B47TTHFITB7KVHWC23KEI5UJFTBBBV", "length": 3548, "nlines": 102, "source_domain": "www.ceylon24.com", "title": "கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,குழுக்களுக்கிடையலான மோதல் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநேற்று (27) மாலை மாத்தறை, ஹக்மன, கிரிந்த பகுதியில் இரு சமூக இளைஞர்களிடையே ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக உருவான வன்முறை விசேட அதிரடிப்படையின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட்ட அதிகாரி #DIG லத்திப் தெரிவித்துள்ளார். #LKA\nஅக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு\nரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஅரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/30397-90.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T10:46:12Z", "digest": "sha1:K4DRXWZURBZRTFMUOVQVCCZMIDMNHUY6", "length": 14144, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு மாலை: பாஜக விளம்பரத்துக்கு அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் | சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு மாலை: பாஜக விளம்பரத்துக்கு அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nசமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு மாலை: பாஜக விளம்பரத்துக்கு அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம்\nசமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்ததுபோல பாஜக சார்பில் வெளியாகி உள்ள விளம்பரத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கேஜ்ரிவால் ட்விட்டரில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:\nகடந்த 1948-ம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியைக் கொன்றார். இந்த விளம்பரத்தின் மூலம் அதே நாளில் அண்ணா ஹசாரேவை பாஜக கொன்றுவிட்டது.\nதீய சக்திகள் உங்கள் (ஆம் ஆத்மி ஆதரவாளர்கள்) கவனத்தை திசைதிருப்ப முயலக் கூடும். ஆனால் நீங்கள் அதற்கு பலிகடா ஆகிவிடக்கூடாது. டெல்லியை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.\nஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்கும். எனவே, டெல்லி மக்களுக்கு சேவை செய்ய வும் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாக டெல்லியை மாற்றவும் அனைவரும் தயாராகுங்கள்.\nஅண்ணா ஹசாரே நலமாக வாழ நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்��ார்.\nகேஜ்ரிவாலை ட்விட்டரில் 33.9 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் இவர்கள் கேஜ்ரிவால் கருத்துகளை உடனுக்குடன் மறுபதிவேற்றம் செய்துவிடுகின்றனர்.\nநேற்றைய நாளிதழ் ஒன்றில் கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சார்பில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள கார்ட்டூனில் கேஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறமாட்டேன் என உறுதி கூறுவது போலவும், அதேநேரம் அவர் காங்கிரஸை திருமணம் செய்துகொள்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அண்ணா ஹசாரே போன்ற உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது\nசமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேபாஜக விளம்பரம்அர்விந்த் கேஜ்ரிவால்கடும் கண்டனம்\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\n‘ஆடை’ இந்தி ரீமேகில் கங்கணா ரணாவத்\n60 ரன்கள் கொடுத்து 10 விக். கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்: வாசிம் அக்ரம்...\n என் கணவரிடம் கேட்கிறீர்கள்': வறுத்தெடுத்த சர்பிராஸ் அகமதுவின் மனைவி\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்: ராம் மாதவ் கருத்து\nதெலுங்குதேச மூத்த தலைவர் ஆதிரநாராயண ரெட்டி பாஜகவில் இணைந்தார்\n''கடினமான நேரங்களில் துணை நிற்போம்'': பரூக் அப்துல்லா பிறந்த நாளில் மம்தா உறுதி\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nசென்னை ஓபன்: வாவ்ரிங்கா - பவுதிஸ்டா ஜோடி வெற்றி - ராம்குமார் ராமநாதன் தோல்வி\nஒபாமா வருகை எதிரொலி: மும்பை சித்திவ��நாயகர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-21T11:32:31Z", "digest": "sha1:HAAQLWRAH5YJBSAUMHGKGEF3OVMB3GMJ", "length": 19472, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓ பன்னீர்செல்வம் News in Tamil - ஓ பன்னீர்செல்வம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்\nஇடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பிரசார சுற்றுப்பயணம்\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்யும் சுற்றுப் பயண தேதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nநாளை மறுநாள் (செப்.24-ம் தேதி) மாலை 6 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.\nசெப்டம்பர் 22, 2019 21:54\nஎந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது - ஓ.பன்னீர்செல்வம்\nஎந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nசெப்டம்பர் 17, 2019 10:59\nஅண்ணா உருவப் படத்துக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஅண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nசெப்டம்பர் 15, 2019 10:43\nமு.க.ஸ்டாலின் கற்பனை உலகில் மிதக்கிறார்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமுதல்வராவேன் என கூறும் மு.க.ஸ்டாலின் கற்பனை உலகில் மிதப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.\nசெப்டம்பர் 06, 2019 15:26\nமுதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் மர்மம் இல்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமுதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார��.\nசெப்டம்பர் 02, 2019 15:40\n7 பேர் விடுதலையில் ஜெயலலிதா முடிவில் மாற்றம் இல்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து ஜெயலலிதா எடுத்த முடிவே தற்போது அ.தி.மு.க.வி.ன். நிலைப்பாடாகும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nமுதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nமுதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒற்றுமையாக உள்ளனர். சீர்குலைக்கும் முயற்சிகள் பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nதேனி மாவட்டத்தில் விரைவில் சட்டக்கல்லூரி- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nதேனி மாவட்டத்தில் விரைவில் அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.\nநீலகிரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்\nநீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேத பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.\nதேர்தலுக்காக மட்டும் வந்து செல்பவர்கள் அல்ல நாங்கள் -மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nதேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஅதிமுகவில் இருந்து லாரன்ஸ் மோகன் நீக்கம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை\nநீலகிரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை , இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்த லாரன்ஸ் மோகன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வழக்கறிஞர் கோபிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர்கள் பிரசாரம் - ஓ.பன்னீர்செல்வம்\nவேலூர் பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nடெல்லியில் அமித்ஷாவுடன் இன்று ஓபிஎஸ் சந்திப்பு\nதுணை முதல்-மந்திரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார்.\nஆறுமுகசாமி கமி‌ஷனில் ஓ.பி.எஸ். ஆஜராகாதது ஏன்\nவிசாரணை கமி‌ஷன் முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக வேண்டும் என 6 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட ஆஜராகாதது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவி���்லை - தங்கதமிழ்செல்வன்\nஅ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை என்று தி.மு.க.வில் இணைந்த தங்கதமிழ்செல்வன் பேசினார்.\nஅத்திவரதர் சிலையை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு - எடப்பாடி பழனிசாமி\nபக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nகைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ்\nஅஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது\nஅசுரன் படக்குழுவினருக்கு மகேஷ்பாபு பாராட்டு\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஉள்நாட்டு போட்டி சராசரியில் பிராட்மேனை முந்தினார் ரோகித் சர்மா\nஅரசு மருத்துவமனைகளில் டாக்டர் பற்றாக்குறை இருக்காது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nமகாராஷ்டிரா, அரியானா தேர்தல்- காலையிலேயே ஓட்டு போட்ட தலைவர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16737", "date_download": "2019-10-21T11:01:07Z", "digest": "sha1:JJ7JJNKDWIBLDM2VPNGHCHIZG4E5AIFQ", "length": 11026, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹெலிகொப்டரைத் தரையிறக்கி லொறி சாரதியிடம் வழி கேட்ட விமானி! (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nபிரபாகரனை காட்டிலும் பாரதூரமான கோரிக்கைகளையே சம்பந்தன் முன்வைத்துள்ளார்: ரோஹித் அபேகுணவர்தன\nபதவிக்காலம் நிறைவடைவதற்குள் ஒருவருக்கேனும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி\nகூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் - மஹிந்த\nஇங்கிலாந்தில் மர்மநபர்களின் கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் பலி\nகோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை: திகா\nசு.க.வின் பொ��ுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஹெலிகொப்டரைத் தரையிறக்கி லொறி சாரதியிடம் வழி கேட்ட விமானி\nஹெலிகொப்டரைத் தரையிறக்கி லொறி சாரதியிடம் வழி கேட்ட விமானி\nவழியைத் தவறவிட்ட விமானி ஒருவர், வழி கேட்பதற்காக ஹெலிகொப்டரைத் தரையிறக்கிய சம்பவம் கஸகஸ்தானில் இடம்பெற்றுள்ளது.\nகடும் பனி மூட்டத்துக்கு மத்தியில் பிரதான வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த லொறிச் சாரதியொருவர், திடீரென வீதியில் ஒரு இராணுவ ஹெலிகொப்டர் தரையிறங்குவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.\nஅவரது ஆச்சரியம் விலகுவதற்குள், ஹெலிகொப்டரில் இருந்து இறங்கி ஓடிவந்த விமானி, “அக்டோபே நகருக்கு எந்தப் பக்கமாகச் செல்ல வேண்டும்” என்று கேட்டதும் லொறி சாரதி அதிர்ச்சியடைந்தார். வழி தெரியாததற்காக ஹெலிகொப்டரைத் தரையிறக்கி வழி கேட்கிறாரே என்று நினைத்தவாறே ஹெலிகொப்டர் செல்லவேண்டிய திசையை விமானிக்கு விளக்கினார்.\nஅதைக் கேட்டுக்கொண்ட விமானி, லொறிச் சாரதிக்கு நன்றி கூறிவிட்டு மீண்டும் ஹெலிகொப்டரில் ஏறிப் பறந்து சென்றார்.\nஇந்தக் காட்சியை, குறித்த லொறிக்குப் பின்னால் வந்த மற்றொரு லொறியின் சாரதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nபென்சிலால் வரைந்த ஓவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது..\nசுமார் 55 கலைஞர்களைக் கொண்டு, ஆர்ஜென்டீனா எல்லைப் பகுதியில் பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.\n2019-10-21 16:16:49 ஆர்ஜென்டீனா பென்சிலால் வரைந்த ஓவியம் கின்னஸ் புத்தகம் The Guinness Book of Records pencil drawing\nபாரம்பரியத்தை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் நடைபெறும் ஆடுகளின் ஊர்வலம், ஸ்பெயின் நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\n2019-10-21 15:31:57 ஆடுகளின் ஊர்வலம் ஸ்பெயின் மேட்ரிட்டின்\nபாக்கிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டிஸ் இளவரசர் குடும்பம்- சிக்சர் அடித்தார் வில்லியம் -வீடியோ இணைப்பு\nஇளவரசர் வில்லியமும் மனைவியும் பாக்கிஸ்தானின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சிலரையும் சந்தித்துள்ளனர்.\n2019-10-17 17:37:17 வில்லியம்.கேட் மிடில்டன்\nஉலக மு���ிவை எதிர்பார்த்து 9 வருடங்களாக வீட்டிற்குள் மறைத்து வாழ்ந்த குடும்பத்தவர்கள்- நெதர்லாந்தில் மீட்பு\nஅவர் நீண்டதலைமுடியுடனும் நீண்ட தாடியுடனும் காணப்பட்டார் பழைய ஆடைகளை அணிந்திருந்தார், குழப்பத்தில் காணப்படுபவர் போல காணப்பட்டார்\nயாராவது எனக்கு பிகில் படத்துக்கு 2 டிக்கெட் கொடுங்கள் நண்பா\nவிஜயின் ‘பிகில்’ ட்ரெய்லர் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஸ்ஸல் ஆர்னோல்ட் கருத்து தெரிவித்துள்ளார்.\nபிரபாகரனை காட்டிலும் பாரதூரமான கோரிக்கைகளையே சம்பந்தன் முன்வைத்துள்ளார்: ரோஹித் அபேகுணவர்தன\nபதவிக்காலம் நிறைவடைவதற்குள் ஒருவருக்கேனும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி\nகூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் - மஹிந்த\nகோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை: திகா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அறிக்கை சுயாதீனமானது என ஏற்றுக்கொள்ள முடியாது - பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battimedia.lk/?p=3679", "date_download": "2019-10-21T09:50:04Z", "digest": "sha1:O5ZIH3IQETNVOBQZ2JQQP5GDYKBVD5OZ", "length": 9856, "nlines": 95, "source_domain": "battimedia.lk", "title": "வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. - Batti Media", "raw_content": "\nதொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com\nவவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவியின் (14) வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநேற்று (30) வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விடயம் குறித்து ஹரிஸ்ணவியின் உறவினர்கள் தெரிவிக்கும் போது,\nகடந்த 2016 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்���ட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் திகதியிடப்பட்டு செல்லப்படுகின்றதே தவிர, வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகின்றதே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.\nஇன்று இடம்பெற்ற விசாரணைகளின் போதும் சட்டமா அதிபரிடம் இருந்து குற்றப்பத்திரம் வராமையால் வழக்கு ஜனவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வழக்கு விசாரணைகளின் போதும் குற்றப்பத்திரத்தை விரைவில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றங்களும் எற்படவில்லை.\nஇந்நிலையில் கடந்த 3 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவில்லை குற்றவாளி சமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றார் என்று கண்ணீருடன் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமாணவி ஹரிஸ்ணவி சார்பில் மனிதவுரிமை அபிவிருத்திக்கான நிலையத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அனிஸ் மன்றில் முன்னிலையாகி வழக்கை நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன இன்று மட்டக்களப்பு வருகை.\nஇணக்க அரசியல் செய்தால்தான் சிங்கள மக்களின் இதயங்களை வென்று தமிழர் உரிமையை பெற்று கொள்ளமுடியம் ..\nமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தது ஏன். \nசர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது சமரசிங்க\nசுவாமி விவேகானந்த அடிகளாரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவாற்ற தென்னிந்திய நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை.\nபிரபல நடிகர் மணிவண்ணனின் மகன் , லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்தார்\nதமிழ் மக்கள் மறதியுள்ளவர்களும் அல்லர், நன்றி கெட்டவர்களும் அல்லர். ஏமாற்றப்படக்கூடியவர்களும் அல்லர்- ஸ்ரீநேசன்\nதோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை நாளொன்றுக்கு 1500 ரூபாவாக வழங்க சஜித் உறுதி.\nமல்யுத்தப் போட்டியில் தேசியமட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன்.\nபுலிகள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தமைக்கு வீடியோ ஆதாரம் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/13-04-2017-depression-near-andaman-sea-bay-of-bengal.html", "date_download": "2019-10-21T11:03:08Z", "digest": "sha1:D5EZMHQPV6NIB4SEXXL353FXZDSODCHA", "length": 11606, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "13-04-2017 வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n13-04-2017 வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\nநாம் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போல வங்கக்கடலில் அந்தமான் கடல்பகுதிக்கு அருகே 13-04-2017 (இன்று ) வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.இதை சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்களும் உறுதிப் படுத்தியுள்ளது.\nஅந்த முந்தைய பதிவினை பார்க்க - https://goo.gl/enYvkM என்ற முகவரியை சொடுக்கவும்\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்துக்கு மிக அருகில் உருவாகி இருந்தாலும் இதனால் தமிழகத்துக்கு எந்த அளவு மழைக்கான வாய்ப்பு உள்ளது என்பதனை நாம் முன்பே சொன்னது போல இப்பொழுதே உறுதியாக கூறமுடியாது.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளே தொடுருமானால் அது சக்தி வாய்ந்த புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.தற்பொழுது நிலவும் தகவல்களை கொண்டு பார்க்கையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட கிழக்கு திசையில் நகரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது அதாவது மியன்மரை நோக்கி அப்படியானால் தமிழகத்துக்கு பெரிய அளவிலான மழை கிடைக்க வாய்ப்பில்லை.அதே சமயம் அது திசை மாறி வட மேற்கு திசையில் நகரும் பட்சத்தில் தமிழகத்தில் நல்ல மழைக்கான வாய்ப்பு உண்டு.\nமேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது தமிழகத்தை விட்டு தள்ளி செல்கையில் வெப்பத்தின் அளவு சற்று அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது .இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட சற்று முன்னரே ஆரம்பமாக வாய்ப்புகள் உள்ளது.வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது.ஆனால் மழை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இன்னும் சில நாட்கள் கழித்து தான் உறுதியாக கூற முடியும்.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/20505-alternative-drug-discovery-for-insulin.html", "date_download": "2019-10-21T10:18:19Z", "digest": "sha1:SERJ2FOZWQSJUWM7CXWYHITN3UA3WOSA", "length": 8801, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீரிழிவு நோய்: இன்சுலினுக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பு | Alternative drug discovery for insulin", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநீரிழிவு நோய்: இன்சுலினுக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பு\nநீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்பட்டு வந்த இன்சுலின் ஊசிக்கு பதிலாக புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சீரமைக்க இன்சுலின் ஊசி பயன்படுத்தப்படுகிறது. இது நோயாளிகளுக்கு கடுமையான உடல் வலியை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு மாற்றாக தற்போது புதிதாக மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஅடிலெய்டு பல்கலைக்கழக நிபுணர்கள் ஜான் புரூனிங் தலைமையில் ஆராய்ச்சி நடத்தி அதன் மூலம் இப்புதிய மருந்தை உருவாக்கி உள்ளனர். இது முந்தைய இன்சுலின் ஊசி மருந்தை விட முற்றிலும் வித்தியாசமான சிகிச்சை அளிக்க கூடியது. இம்மருந்து கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியாவதை குறைக்கிறது. இம்மருந்து விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகக் கோப்பை வில்வ���த்தை போட்டி: இந்திய அணிக்கு தங்கம்\nகுரல் மாதிரி சோதனைக்கு மறுப்பு: விதிகளில் இடம் இல்லை என்கிறார் தினகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n26 மருந்துகள் தர‌மற்றவை - தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nதமிழ் மருத்துவத்துக்காக பிரத்யேக நூலகம் நெல்லையில் ஓர் புதிய முயற்சி\nகாவலர் உயிரிழப்பு விவகாரம் : போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு\nசென்னைக்கு சப்ளையாகும் போதைப் பொருட்கள்.. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்..\n“போலீஸ்.. போலீஸ்” கடத்தல் கும்பலை காப்பாற்றிய ‘கிளி’ கைது\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு திடீர் தடை\nநீரிழிவு நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா \nபோதைப் பொருட்கள் பயன்பாட்டில் கேரளாவுக்கு இரண்டாவது இடம்..\nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம்..\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக் கோப்பை வில்வித்தை போட்டி: இந்திய அணிக்கு தங்கம்\nகுரல் மாதிரி சோதனைக்கு மறுப்பு: விதிகளில் இடம் இல்லை என்கிறார் தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-final-offer-pnvl44", "date_download": "2019-10-21T10:22:12Z", "digest": "sha1:JHYWEKNGAWHQTZEFSYNSK6DYF4TWNTWF", "length": 12572, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "1 தொகுதினா உங்க சின்னம்..! 2 தொகுதினா உதய சூரியன் சின்னம்... வைகோவுக்கு கடைசி ஆஃபர்..!", "raw_content": "\n1 தொகுதினா உங்க சின்னம்.. 2 தொகுதினா உதய சூரியன் சின்னம்... வைகோவுக்கு கடைசி ஆஃபர்..\nநாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.\n2வது கட்ட பேச்சுவார்த்தை நீண்ட இழுபறிக்கு பிறகு துவங்கிய நிலையில் வைகோ – துரைமுருகனை சந்தித்து பேசினார். அப்போது வைகோ – துரைமுருகன் இடையே காரசார பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது மதிமுகவின் வாக்கு வங்கி தற்போது என்ன என்று வைகோவிடம் துரைமுருகன் நேரடியாகவே கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு வைகோ 5 சதவீதத்திற்கும் மேல் என்று கூறியதாகவும், ஆனால் இதனை ஏற்க துரைமுருகன் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.\nமேலும் கடந்த 2004 தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட்ட 4 தொகுதிகளையும் தர வேண்டும் என்று வைகோ வலியுறுத்த அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, என்ற துரைமுருகன் தலைவர் ஒரே ஒரு தொகுதியை மட்டும் தான் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார், சட்டப்பேரவை தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று வைகோவிடம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். அப்படி என்றால் 2 தொகுதிகளாவது தர வேண்டும் என்று வைகோ முரண்டு பிடித்ததாக கூறுகிறார்கள்.\nஅந்த சமயத்தில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இருந்து துரைமுருகனுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசியவர் ஒரு தொகுதி என்றால் உங்கள் சின்னம், இரண்டு தொகுதி என்றால் உதய சூரியன் சின்னம் என்று பேசி முடியுங்கள் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று துரைமுருகனிடம் கூறியதாக சொல்கிறார்கள். இதனை அப்படியே துரைமுருகன் வைகோவிடம் தெரிவித்துள்ளார்.\nஇதன் பிறகு பேச எதுவுமே இல்லை என்று கூறிவிட்டு வைகோ அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் இந்த தேர்தலில் திமுகவை விட்டால் தமக்கு வேறு நாதியில்லை என்பது வைகோவுக்கு தெரியும். இதனால் தான் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளோம். தொகுதிப் பங்கீட்டை நாளை அறிவிப்பதாக கூறிவிட்டு நேற்று வைகோ புறப்பட்டுள்ளார். இதனிடையே வைகோ இன்று தனது கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.\nஅப்போது திமுக தரப்பில் இருந்து ஒரே ஒரு தொகுதி என்று கூறப்பட்டுள்ளது குறித்தும் 2 தொகுதிகள் என்றால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்��ிற நிபந்தனை குறித்தும் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில் வைகோ எடுக்கப்போகும் முடிவு தான் அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்கிறார்கள். பார்ப்போம் என்ன முடிவு எடுக்கிறார் என்று.\nதிமுக சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலமா.. எடப்பாடியை உசுப்பேற்றிய ஹெச். ராஜா..\nதென்னிந்திய நடிகர், நடிகைகள் என்ன அவ்வளவு கேவலமா.. மோடியை அதிரவைத்த நடிகரின் மனைவி..\nஎந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி ரெட் அலர்ட்..\nதிராவிட இயக்கத்திற்கு இலக்கிய அறிவு இல்லை.. பாமரன் கொடுத்த பகிரங்க விளக்கும்..\nபாடம் நடத்துவதைத் தவிற மற்ற எல்லா வேலைகளையும் பாக்குறோம்.. ஓபனாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\nபட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..\n’பிகில்’பட ரசிகர்களை பயங்கர கெட்ட வார்த்தைகளால் திட்டிய ‘கைதி’படத் தயாரிப்பாளர்...\nஇந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ilaiyaraaja-75-isaignani-makes-fun-kamal-haasan-058138.html", "date_download": "2019-10-21T11:07:09Z", "digest": "sha1:SI6ZY4WKPDLRKUDURSERO33QTRWMHKAE", "length": 14833, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ilaiyaraaja 75: ஒரு முத்தத்தால் கமலை கலாய்த்த இளையராஜா | Ilaiyaraaja 75: Isaignani makes fun of Kamal Haasan - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n32 min ago சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n43 min ago “அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n59 min ago காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n1 hr ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nEducation 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nNews ஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIlaiyaraaja 75: ஒரு முத்தத்தால் கமலை கலாய்த்த இளையராஜா\nகமல் ஹாஸனை கலாய்த்த இளையராஜா- வீடியோ\nசென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் கமல் ஹாஸனை இளையராஜா கலாய்த்தார்.\nஇளையராஜா 75 நிகழ்ச்சியின் இரண்டாவது மற்றும் இறுதி நாளான நேற்று கமல் ஹாஸன், ரஜினிகாந்த், விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் கமல் ஹாஸன் பாடியது தான் ஹைலைட்.\nஇளையராஜா 75 நிகழ்ச்சி மேடையில் கமல் குணா படத்தில் வந்த கண்மணி அன்போடு காதலன் பாடலை பாட அரங்கமே அதிர்ந்தது. அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி கரகோஷம் இட்டனர்.\nதென்றல் வந்து தீண்டும்போது பாடலை இளையராஜா பாட அரங்கில் இருந்தவர்களின் காதில் எல்லாம் தேன் வந்து பாய்ந்த���ு போன்று இருந்தது.\nஇளையராஜாவிடம் இருந்து இசையை கற்றுக் கொண்டதாக தெரிவித்த கமல் அவரின் காலை தொட்டு வணங்கினார். பின்னர் இளையராஜாவுக்கு முத்தம் கொடுத்தார். அதை பார்த்த இளையராஜாவோ படத்தில் ஹீரோயினுக்கு கொடுப்பதை எல்லாம் எனக்கு கொடுக்கிறார் என்று கலாய்க்க அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.\nரஜினிகாந்தையும், கமல் ஹாஸனையும் ஒரே இடத்தில் பார்த்ததில் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சி.\nவிஷால் மட்டும் கொஞ்சம் இறங்கி வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்\nஅது ஏன் 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு முன்பு பார்த்திபன் ராஜினாமா செய்தார்\nIlayaraja 75: இதெல்லாம் நீ சொல்லணும்: ரஹ்மானிடம் இளையராஜா செல்லக் கோபம்\nIlayaraja 75: 'நிறைய கேஸ் போட்டு நடையோ நடைனு நடக்கட்டும்'... எதிரணியை கலாய்த்த இளையராஜா\nஏ. ஆர். ரஹ்மானுக்கு கெட்டப்பழக்கம் இல்லைனு யார் சொன்னது\nIlayaraja 75 highlights: உண்மையை உடைத்த ரஜினி.. உசுப்பேற்றிய உஷா உதுப்.. பாட்டுப்பாடிய யுவன் மகள்\nIlaiyaraaja 75: மேடையில் ரஹ்மானை செல்லமாக திட்டிய இளையராஜா- வீடியோ இதோ\nIlayaraja 75: 'நீங்களும் அவரும்'... மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nIlayaraja 75: நான் அரசியலுக்கு வர இளையராஜா தான் காரணம்... மேடையில் ரகசியத்தை உடைத்த கமல்\nIlaiyaraja 75: கமலுக்கு தான் அதிக ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார் இளையராஜா... ரஜினி பேச்சு\nIlaiyaraaja75: ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா பாட, அடடா, அடடா, அடடடடா\nபேரன்பு அப்பாவாக வாழ்ந்து காட்டிய மம்மூட்டி - மகுடம் 2019 விருது வழங்கிய கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&id=2764", "date_download": "2019-10-21T10:19:50Z", "digest": "sha1:DLR2ZIN7VFQ32SOCI42XFPKUC5LM47W4", "length": 8490, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nமலிவு விலையில் இணைய வசதி வழங்க தயாராகும் அமேசான்\nமலிவு விலையில் இணைய வசதி வழங்க தயாராகும் அமேசான்\nஅமேசான் நிறுவனம் பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் முடிவு செய்துள்ளது.\nஅதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் திட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இணைய வசதியை வழங்க முடியும்.\nஅனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது.\nஅனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது.\nதூங்கச் செல்லும் முன்பு சருமத்தை பராமரி�...\nசமூக வலைத்தளங்களில் செய்யவேண்டியதும் ச�...\nHonor 7S: சிக்கமான விலையில் ஹோனர் 7S விற்பனை இன்...\nசத்தான சுவையான வெஜிடபிள் பருப்புக் கஞ்ச�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/11/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3252124.html", "date_download": "2019-10-21T09:56:44Z", "digest": "sha1:2CTEA43QVRLOR6O6N36FS5IRFQJSWDR3", "length": 7692, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேட்டி-சட்டையில் அசத்திய மோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nBy DIN | Published on : 12th October 2019 02:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை முன்பு கையை உயர்த்தி உற்சாகத்தை வெளிப்படுத்தும் சீன அதிபர் ஷி ஜின்பிங் - பிரதமர் மோடி.\nவரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் வேட்டி-சட்டையுடன் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்றாா் பிரதமா் நரேந்திர மோடி. முன்னதாக, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சீன அதிபருக்கு தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாா். அந்த வாழ்த்துச் செய்தியில், ‘அதிபா் ஷி ஜின்பிங் அவா்களே, இந்தியாவுக்கு வருக வருக’ என்று வரவேற்கிறேறன் என்று தெரிவித்துள்ளாா்.\nவேட்டி-சட்டை-துண்டு: பிரதமா் மோடி, தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டுடன் சீன ���திபா் ஷி ஜின்பிங்கை வரவேற்றாா். அதன் பின்னா் தலைவா்கள் இருவரும் அா்ச்சுனன் தபசு பகுதிக்குச் சென்றனா். அங்கிருந்த சிற்பக்கலைகளின் தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்து ஷி ஜின்பிங்குக்கு பிரதமா் மோடி விளக்கி கூறினாா். வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோத்து உயா்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-10-21T10:58:37Z", "digest": "sha1:RBSAH5TES3HRQF3VYV26XOYFRC4ZWCMX", "length": 10725, "nlines": 109, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 , 630 பிராசஸர் அறிமுகம் - Gadgets Tamilan", "raw_content": "\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 660 , 630 பிராசஸர் அறிமுகம்\nகுவால்காம் நிறுவனம் புதிதாக இரண்டு நடுதர ரக மொபைலுக்கு ஏற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 660, மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 என இரு பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇரு பிராசஸர்களும் முந்தைய ஸ்னாப்டிராகன் 653க்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ஸ்னாப்டிராகன் 625 க்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 630 என இரண்டும் சிங்கப்பூரில் நடைபெற்ற க்வால்காம் நிறுவனத்தின் டெக் டே அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.\nமுந்தைய பிராசஸர்களை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை பெற்றதாக வரவுள்ள இந்த இரு சிப்செட்களும் நடுத்தர ரக ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்றதாக வந்துள்ளது. இரண்டுமே மிக சிறப்பான கேமிங் மற்றும் புகைப்படங்களை செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையிலும், எல்டிஇ நெட்வொர்க்கில் மிகுந்த தரவிறக்க வேகத்தை பெறவும், வேகமான பேட்டரி சார்ஜ் உள்பட சிறப்பான பேட்டரி செயல்திறனை கொண்டதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு பிராசஸர்களும் X12 LTE நெட்வொர்க் சேவையில் அதிகபட்சமாக நொடிக்கு 600 எம்பி தரவிறக்கம செய்யவும் , அதிகபட்சமாக நொடிக்கு 150 எம்பி வேகத்தில் பதிவேற்றும் செய்வதுடன், புளூடூத் வெர்ஷன் 5.0 மற்றும் குவால்காம் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக விளங்கும்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 660, மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 என இரண்டிலும் அதிகபட்சமாக 8GB ரேம் வரை பயனபடுத்தவதுடன் யூஎஸ்பி டைப் சி பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதான் முதல் ஸ்போர்ட்ஸ் கிரோ பிராசஸராகும். ஸ்னாப்ட்ராகன் 660 சிப்பில் cpu எட்டு கிரோ (Kyro) 260 கோர்கள் பயன்படுத்தப்பட்டு, 4 கிளாக் 2.2GHz மற்றும் 4 கிளாக்டு 1.8GHz பயன்படுத்தப்பட்டுள்ளது. அட்ரெனோ 512 GPU (Vulkan API) பயன்படுத்துவதனால் சிறப்பான கிராபிக்ஸ் கையாளும் திறனை கொண்டதாக விளங்கும்.\nபுகைப்படத்தில் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிப்பில் ஸ்பெக்டர்160 ISP உடன் இணைந்த EIS 3.0 பெற்றுள்ளதால் இரட்டை கேமரா இயக்கும் திறனுடன் ஜூம் செய்து படங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்னாப்ட்ராகன் 630 சிப்பில் cpu எட்டு கார்டெக்ஸ் A53 கோர்கள் பயன்படுத்தப்பட்டு, 4 கிளாக் 2.2GHz மற்றும் 4 கிளாக்டு 1.8GHz பயன்படுத்தப்பட்டுள்ளது. அட்ரெனோ 508 GPU (Vulkan API) பயன்படுத்தப்பட்டுளது..\nஸ்னாப்டிராகன் 660க்கு இணையாகவே 630 யிலும் புகைப்படத்தில் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிப்பில் ஸ்பெக்டர்160 ISP உடன் இணைந்த EIS 3.0 பெற்றுள்ளது.\nநடப்பு காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் பெற்ற மொபைல்கள் விற்பனைக்கு வரலாம்.அடுத்த காலண்டில் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் பெற்ற ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும்,என குவால்காம் தெரிவித்துள்ளது.\nஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு\nஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nதினமும் 2 ஜிபி டேட்டா…, அதிரடியை தொடங்கிய ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, அதிரடியை தொடங்கிய ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/10161648/1236584/chennai-HC-says-tomorrow-verdict-against-balakrishna.vpf", "date_download": "2019-10-21T11:30:05Z", "digest": "sha1:QNGYFJOQMSWESOURWMBIUSS5LVSIZSED", "length": 17124, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனைவிக்கு ஆதரவாக பிரசாரம்: பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு || chennai HC says tomorrow verdict against balakrishna reddy", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமனைவிக்கு ஆதரவாக பிரசாரம்: பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு\nபாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் இன்று தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection\nபாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் இன்று தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection\nஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nபொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.\nஅவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.\nதற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினர்.\nஇந்நிலையில், நீதிமன்ற தண்டனையால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என அ.ம.மு.க.வின் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்படுகிறது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection\nபாராளுமன்ற தேர்தல் | சென்னை ஐகோர்ட் | பாலகிருஷ்ணா ரெட்டி\nதமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ஆம் தேதி தொடங்கி டிச.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்\nவிக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குப்பதிவு\nகாலை 9 மணி நிலவரப்படி அரியானாவில் 3.14%, மகாராஷ்டிராவில் 1.43% வாக்குப்பதிவு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nஇந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை நிறுத்திய பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி கண்டனம்\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்க��்\nஆந்திரா மாநில முன்னாள் மந்திரி பாஜகவில் இணைந்தார்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/seenu-ramasamy/", "date_download": "2019-10-21T11:02:22Z", "digest": "sha1:6IWK7ICY4RQCAMXJ3ZIYCXXQTYUQLEXM", "length": 6100, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Seenu Ramasamy Archives - Kalakkal Cinema", "raw_content": "\nசர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான கண்ணே கலைமானே – இயக்குனர் என்ன சொல்றாரு பாருங்க.\nசர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான கண்ணே கலைமானே படத்தை பற்றி இயக்குனர் சீனு ராமசாமி அவரது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். Kanne Kalaimane Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்...\nவிஜய் சேதுபதியின் மாமனிதன் என்ன ஆச்சு தெரியுமா வெளிவந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க\nMaaManithan : சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி...\n - படம் ஒரு பார்வை [youtube https://www.youtube.com/watch\nஅஜித், விஜய் கிட்ட கூட கேட்காததை உதயநிதியி���ம் கேட்ட தமன்னா – ரசிகர்கள் ஷாக்.\nTamannaah : அஜித், விஜய் கிட்ட கூட கேட்காததை உதயநிதியிடம் கேட்டுள்ளார் தமன்னா. இது அவரது ரசிகர்களுக்கே கொஞ்சம் ஷாக் தான். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது...\nகண்ணே கலைமானே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nKanne Kalaimane : 'கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாவதையொட்டி, ஒரு தயாரிப்பாளராக, நடிகராக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/meera-mithun-today-go-to-secret-room-pvcri5", "date_download": "2019-10-21T10:48:38Z", "digest": "sha1:LYUMIURXBYBGUXTWW26XT73GWOHFHHLA", "length": 8888, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீராவை ஒளித்து வைத்து விளையாட போகிறாரா பிக்பாஸ்?", "raw_content": "\nமீராவை ஒளித்து வைத்து விளையாட போகிறாரா பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம், யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, உள்ளே உள்ள பிரபலங்களுக்கும் உள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம், யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, உள்ளே உள்ள பிரபலங்களுக்கும் உள்ளது. நேற்றைய தினம் ரேஷ்மா மற்றும் மதுமிதா பேசும்போது, ரேஷ்மா இந்த வாரம் சாக்ஷி வெளியேறுவார் என தோன்றுவதாக கூறுகிறார். அவரை தொடர்ந்து பேசும், மதுமிதா கவின் வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக பேசுகிறார்.\nஆனால் நேற்றைய தினத்தின், முதலிலேயே இத்தனை நாட்கள் இல்லாமல் கமல் ஹாசன் ரகசிய அறையில் இருந்து என்ட்ரி கொடுத்தார்.\nமேலும் இன்றைய ப்ரோமோ ஒன்றில், இந்த வாரம் ரகசிய அறையை உபயோகிக்கலாமா என கமல் கேட்கிறார். இதற்கு ஆடியன்ஸ் ஓகே சொல்கிறார்கள்.\nஎனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து மீராவை வெளியேற்றுவது போல், வெளியேற்றி ரகசிய அறையில் வைத்து, ஒளித்து வைத்து விளையாட உள்ளது தெரிகிறது. இன்று என்ன நடைபெற உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n’பிகில்’பட ரசிகர்களை பயங்கர கெட்ட வார்த்தைகளால் திட்டிய ‘கைதி’படத் தயாரிப்பாளர்...\nஅடுத்து சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகிறதா 'சிங்கம் 4 '\n’நயன்தாராவுடன் அந்த நான்கு வருடங்கள்’விக்னேஷ் சிவனின் ட்விஸ்ட் ட்விட்...கொதிக்கும் சிம்பு ரசிகர்கள்\nபிரசாத் ஸ்டுடியோ விவகாரம்...உயிர்த்தோழனுக்காக கொலைவெறியுடன் களம் இறங்கிய பாரதிராஜா...\n'மாதரே... மாதரே...' பாடலில் பெண்களின் வலியை உரக்க சொன்ன 'பிகில்'..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nபட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..\n’பிகில்’பட ரசிகர்களை பயங்கர கெட்ட வார்த்தைகளால் திட்டிய ‘கைதி’படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/surya-movie-heroine-swimming-in-the-pool-photo-s-pu61ax", "date_download": "2019-10-21T09:47:25Z", "digest": "sha1:N5UGXVKWY2TX43PMNIS3VXXAGET5UQTF", "length": 5406, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூர்யா பட நாயகி நீச்சல் குளத்தில் இப்படி ஒரு போட்டோ வா..!", "raw_content": "\nசூர்யா பட நாயகி நீச்சல் குளத்தில் இப்படி ஒரு போட்டோ வா..\nசூர்யா பட நாயகி நீச்சல் குளத்தில் இப்படி ஒரு போட்டோ வா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தட���க்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..\n’நயன்தாராவுடன் அந்த நான்கு வருடங்கள்’விக்னேஷ் சிவனின் ட்விஸ்ட் ட்விட்...கொதிக்கும் சிம்பு ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-start-rain-water-hearvest-scheme-pu6f3u", "date_download": "2019-10-21T10:54:27Z", "digest": "sha1:RBDUJ2PTXDM54JEIOMEKPSAZDV6Y7YNR", "length": 8958, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க செய்ய வேண்டியதையெல்லாம் நாங்க செய்யுறோம் !! எடப்பாடியை கலாய்த்த ஸ்டாலின் !!", "raw_content": "\nநீங்க செய்ய வேண்டியதையெல்லாம் நாங்க செய்யுறோம் \nசென்னை சைதாப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பேசிய மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.\nசென்னை சைதாப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பேசிய மு.க.ஸ்டாலின்; தண்ணீர்ப் பஞ்சம் குறித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.\nகுடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், தமிழகம் முழுவதும் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட���டு வருகின்றனர். திமுகவின் நாடாளுமன்ற வெற்றியை பொறுத்துக் கொள்ளாமல் என்ன செய்ய போகிறார்கள் எனக் கேட்டனர். ஆனால் பதவியேற்ற முதல் நாளே திமுக எம்.பி.க்கள் சாதனை படைத்தனர்.\nஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது. தமிழக மக்களை கொச்சைப்படுத்திய விவகாரத்தில் கிரண்பேடி பணிந்து மன்னிப்பு கோரியதற்கு திமுக தந்த அழுத்தமே காரணம் என ஸ்டாலின் தெரிவித்தார்..\nதிமுக சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலமா.. எடப்பாடியை உசுப்பேற்றிய ஹெச். ராஜா..\nதென்னிந்திய நடிகர், நடிகைகள் என்ன அவ்வளவு கேவலமா.. மோடியை அதிரவைத்த நடிகரின் மனைவி..\nஎந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி ரெட் அலர்ட்..\nதிராவிட இயக்கத்திற்கு இலக்கிய அறிவு இல்லை.. பாமரன் கொடுத்த பகிரங்க விளக்கும்..\nபாடம் நடத்துவதைத் தவிற மற்ற எல்லா வேலைகளையும் பாக்குறோம்.. ஓபனாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nதமிழகத்தில் நாளை \"ரெட் அலெர்ட்\".. 4 மாவட்டங்களில் மிக மிக கனமழை எச்சரிக்கை..\nடீன் எல்கருக்கு தலையி��் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nபட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jayamala-070514.html", "date_download": "2019-10-21T10:36:17Z", "digest": "sha1:FUC6PIBDDF6JK4BKRWT6W2LVA735I3N5", "length": 15758, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை ஜெயமாலா மீது செருப்பு வீச்சு | VHP activists throw chappals on Jayamalas car - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 min ago சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n12 min ago “அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n29 min ago காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n32 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nNews மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை ஜெயமாலா மீது செருப்பு வீச்சு\nகேரளா மாநிலம் காசர்கோட்டில் நாடக விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை ஜெயமாலா மீது விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் செருப்பு வீசி போராட்டம் நடத்தினர்.\nமுன்னாள் கன்னட நடிகையான ஜெயமாலா, கேரளா ஐய்யப்பன் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஐய்யப்பன் சிலையை தொட்டு வணங்கியதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஆனால் கோவிலில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் ஜெயமாலாவால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறிய கோவில் தேவஸ்தானம் போர்டு அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஜெயமாலாவிற்கு எதிராக தந்தூரிகளும், பல அமைப்புகளும் போராட்டம் நடத்தின.\nஆனால் நடிகை ஜெயமாலா, கோவின் கர்ப்ப கிரகத்திற்கு சென்று ஐய்யப்பன் சிலையை தொட்டு வணங்கினேன். இதற்கு அங்கிருந்த குருக்கள் உதவினர். இந்த உண்மை தலைமை குருக்களுக்கு தெரியும் என கூறினார்.\nபின்னர் இது குறித்து விசாரித்த கேரளா போலீஸார், ஜெயமாலாவும் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடான உன்னி கிருஷ்ணா பனிகரும் சேர்ந்து கோவில் நிர்வாகத்தின் பெயரைக் கெடுக்க திட்டமிட்டு இவ்வாறு கதை விட்டதாகக் கூறினர்.\nஇந் நிலையில் நடிகை ஜெயமாலா மங்களூர் அருகே காசர்கோடு என்ற இடத்திற்கு நாடக விழாவில் பங்கேற்க வந்திருந்தார். இந்த செய்தியை அறிந்த விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அவரது காரை முற்றுகையிட்டனர்.\nஜெயமாலா மீது கல் எறிந்தும், செருப்புகள் வீசியும் போராட்டம் நடத்தினர். இதனால் உடனே பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்\nஇந்த சம்பவம் குறித்து ஜெயமாலா கூறியபோது,\nஇப்படி ஒரு சம்பவம் நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை. எதற்காக போராட்டம் நடத்தினர், மக்கள் மனதில் என்ன இருக்கிறது என தெரியவில்லை. நான் கடவுளை தொட்டு அவமானப்படுத்தியதாக கூறப்பட்டது முடிந்து போன விஷயம். இந்த போராட்டம் தேவையில்லாத ஒன்றாகும் என்றார்.\nகாஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nமாராப்ப இப்படியும் போடலாமா.. புடவையிலும் கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு\nதிருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே\nபிரபல நடிகை மறந்த சம்பள பாக்கி… 40 ஆண்டுக்கு பிறகு கொடுத்த தயாரிப்பாளர்\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nசெல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nசெக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nமீண்டும் கர்ப்பமான நடிகை.. பிகினியில் வெளிப்பட்ட பேபி பம்ப்.. முத்தம் கொடுத்த ஜாக்\nதி ஸ்���ை இஸ் பிங்க் புரமோஷன் - ஸ்பைசி சிக்கனை வெளுத்து கட்டிய பிரியங்கா சோப்ரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress ayyapan ஐய்யப்பன் கேரளா கோவில் சிலை செருப்பு ஜெயமாலா நடிகை போராட்டம் விஷ்வ இந்து பரிஷத் வீச்சு jayamala kerala priest statue touch vhp\nசரியான ரோல்தான்.. சிண்ட்ரெல்லா படத்தில் சாக்ஷியின் கேரக்டர் இதானாம்\nஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு\nரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/veteran-filmmaker-actor-s-a-chandrasekhar-launches-krishnam-movie-trailer-058272.html", "date_download": "2019-10-21T10:57:54Z", "digest": "sha1:77RTWVHMGVH4I32BZ5WSSVPIPSS2P4TR", "length": 14105, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 லட்சத்தில் ஒருவருக்கு வரும் அரிய நோய்... சிசிபி பற்றி பேசும் 'கிரிஷ்ணம்' ! | Veteran filmmaker-actor S. A. Chandrasekhar launches Krishnam Movie Trailer - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n22 min ago சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n34 min ago “அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n50 min ago காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n54 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nNews ஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்��ும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 லட்சத்தில் ஒருவருக்கு வரும் அரிய நோய்... சிசிபி பற்றி பேசும் 'கிரிஷ்ணம்' \nசென்னை: கிரிஷ்ணம் படத்தின் டிரெய்லரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.\nகேரளாவில் ஒருவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் 'கிரிஷ்ணம்'. பிஎன் பலராமன் தயாரித்துள்ள இப்படத்தில், அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தினேஷ் பாபு இப்படத்தை இயக்கியுள்ளார்.\nரிலீசுக்குத் தயாராக உள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.\nடிரெய்லரிலேயே படத்தின் கதை இது தான் என யூகிக்க முடிகிறது. க்ரோனிக் கன்ஸ்ட்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் அரிய நோயால் அவதிப்படும் நாயகனின் வாழ்வில் எப்படிப்பட்ட அற்புதம் நிகழ்கிறது என்பது தான் கதைக்களம். வெறும் பக்திப் படமாக மட்டும் இதனை உருவாக்காமல், கூடவே காதல், செண்டிமெண்ட் என அனைத்தையும் சேர்த்துள்ளனர்.\nKrishnam Review: அப்பா - மகன் பாசத்தை பற்றி பேசும் 'கிரிஷ்ணம்'\nExclusive : சூர்யா, விஜய்யை நினைத்து பெருமைப்படுகிறேன்: நடிகை சாந்தி கிருஷ்ணா மகிழ்ச்சி\nExclusive : ரீலில் மட்டுமல்ல நிஜத்திலும் அது நான் தான்: ஷாக் தரும் கிரிஷ்ணம் பட நாயகன் அக்‌ஷய்\nஉங்க வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை சொன்னா தங்கக்காசு பரிசு.. கிரிஷ்ணம் படக்குழு அறிவிப்பு\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள் கிடைச்சிருக்கு” சைடு கேப்பில் கிடா வெட்டிய பாக்யராஜ்\nவிக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க.. கிச் கிச்ச போக்குங்க.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nBigil Trailer:செஞ்சுட்டா போச்சு.. வெறித்தனத்துக்கும் மேல.. தளபதி மாஸ்.. அடி தூள் பிகில் டிரெய்லர்\nBigil Trailer: குவியும் லைக்ஸ்.. அதிரும் இண்டர்நெட்.. வெளியானது பிகில் டிரெய்லர்\nசெம.. படக்குழுவை முந்திக் கொண்டு ரசிகர் வெளியிட்ட பிகில் டிரெய்லர்.. வெறித்தனம் போங்க\nஆட்டம் வெறித்தனமால்ல இருக்கு.. இதாங்க பிகில் ட்ரெயிலர்\nNamma Veettu Pillai Trailer: ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது.. ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்.. சிவா மாஸ்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்... உலகக்கோப்பையை ஆட்டையை போடும் பார்த்திபன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்���\nபுள்ளிங்கோ.. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ரெயின்போ சேலன்ச்\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/probable-eleven-of-indian-team-for-the-first-test", "date_download": "2019-10-21T10:32:54Z", "digest": "sha1:UB26KSDWHI7EVDVT33WZABG6HH5ZAKKT", "length": 16912, "nlines": 145, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : ஆடும் லெவெனில் எதிர்பார்க்கபட வேண்டிய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க சென்றது . டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது அதன் பின்பு இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் பலபரிச்சை நடத்தவுள்ளன.\n4 போட்டிகளை கொண்ட இத்தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 6 ஆம் நாள் அடிலெய்டில் நடக்கவுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை, இருப்பினும் இம்முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தொடரை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதானதல்ல. தொடரின் முதல் போட்டிக்கு முன்பே இளம் வீரர் பிரித்திவி ஷா பயிற்சி போட்டியில் காயம் அடைந்தார். இருப்பினும் விஜய் சதம் அடித்து ஆறுதல் அளித்தார். பேட்டிங் வரிசையில் கோலி, ரஹானே,விஜய் மற்றும் புஜாரா போன்ற வீரர்கள் இருந்தாலும் பும்ரா,ஷமி, இஷாந்த் மற்றும் உமேஷ் வேகபந்துவீச்சில் பலம் சேர்கின்றனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின் ஜடேஜா மற்றும் குள்தீப் போன்ற வீரர்கள் இருப்பது கூடுதல் பலமே.\nஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் மற்றும் வார்னர் போன்ற வீரர்களுக்கு ஐசிசி விதித்த தடை காரணமாக பங்கேற்க முடியாத காரணத்தால் அந்த அணியின் பேட்டிங் சற்று மந்தமாகவே காணப்படுகிறது. இருப்பினும் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் லியான் போன்ற பந்துவீச்சாளர்கள் இருப்பது பலம் சேர்க்கிறது.\nஇவற்றில் இந்திய அணிக்கான முதல் போட்டியின் சாத்தியமான 11 பேர் கொண்ட அணியை பற்றி பார்க்கலாம்.\n#1 டாப் ஆர்டர் (1-3):\nராகுல், விஜய் மற்றும் புஜாரா\nபிரித்திவி ஷா பயிற்சி போட்டியில் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகினார் இதன் மூலம் விஜய் அவரிடத்தில் விளையாட வாய்ப்புள்ளது.\nஇங்கிலாந்து தொடரில் நீக்கப்பட்ட இவர், கவுண்டி போட்டியில் தனது ஆட்டத்தை நிரூபித்து அணியில் மீண்டும் இணைந்தார். பயிற்சி போட்டியில் சதம் அடித்து பார்மில் உள்ள இவர் சிறப்பாக செய்யப்படுவர் என எதிர்பார்க்கலாம்.\nராகுல் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடரில் முதல் சில போட்டிகளில் சொதப்பிய இவர் கடைசி போட்டியில் சதமடித்து அசத்தினர், இருப்பினும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சொதப்பினார். பயிற்சி போட்டியில் அரைசதம் அடித்த இவர் முதல் போட்டியிலும் தனது ஆட்டத்தை தொடரலாம். அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். புஜாரா தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.\n#2 மிடில் ஆர்டர் (4-6)\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன கோலி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய மங்கு வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பல சதம் அடித்து பார்மில் இருக்கும் இவர் ஆஸ்திரேலியாவிலும் தனது ரன் வேட்டையை தொடருவார் என நம்பலாம். இவரின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் பல வியூகங்களை அமைத்து வருகின்றனர்.\nஇந்திய அணியின் துணை கேப்டன் ஆன ரஹானே வெளி நாடுகளில் ரன் சேர்ப்பது வழக்கம். வேகப்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் இவர் தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்தில் சற்று சொதப்பிய இவர் ஆஸ்திரேலியாவில் பார்மிர்க்கு திரும்பலாம் , இவர் நம்பர் 5 இடத்தில் ஆடுவதன் மூலம் விஹாரி 6 ஆவது இடத்தில் களமிறங்கலாம். விஹாரி பந்தும் வீசுவார் என்ற காரணத்தினால் ரோகித்தை பின்னுக்கு தள்ளி அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம���.\nவிக்கெட்கீப்பராக ரிஷப் பான்ட் விளையாடுவர் என்று தெரிகிறத . இங்கிலாந்து தொடரில் சதம் அடித்து அசத்திய இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் இரண்டு 90கள் அடித்து சிறப்பான பார்மில் உள்ளார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வாரென நம்பலாம். அணியில் உள்ள மற்றொரு கீப்பராக பார்த்திவ் படேல் இடம் பெற்றுள்ளார், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவது கடினமே.\nஅடிலெய்டு பிட்ச் ஆனது முதல் மூன்று நாட்களுக்கு பின்பு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதும் ஒத்துழைக்கும் என்ற காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு ஆடலாம். அஸ்வின், ஜடேஜா அற்றும் குள்தீப் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பினும் அஸ்வின் ஆஸ்திரேலியா வில் ஆடிய அனுபவம் உள்ளதால் அஸ்வின் வாய்ப்பு பெறுவார். பேட்டிங்கில் ரன்களையும் சேர்ப்பார். எனவே இவர் இருப்பது அணிக்கு பலமே.\n#5 வேக பந்துவீச்சாளர்கள் (9-11)\nஷமி ,இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ரா\nபும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் தனது டெஸ்ட் அரங்கில் காலடி வைத்த பும்ரா அதன் பின்பு பங்கேற்ற 6 போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்தி வந்தார். இவருக்கு பக்க பலமாக ஷமியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அணியில் உமேஷ் புவனேஷ்வர் போன்ற வேக பந்துவீச்சாளர்கள் இருப்பினும் இஷாந்த் ஷர்மா சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய அனுபவம் நிறைய உள்ளது, எனவே வேகபந்துவீச்சில் இஷாந்த் முக்கிய பங்கு வகிக்கிறார்.\nஇந்திய அணி எப்பொழுதும் இல்லாதது போல் இம்முறை விராட் கோலியின் தலைமையில் வேகபந்துவீச்சு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது, எனவே இந்திய அணி இத்தொடரை வெல்லும் என இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21: முதல் பதிப்பு பற்றி ���ீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்...\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nடெஸ்ட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியின் தலைசிறந்த ஆட்டங்கள்\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nசிட்னி டெஸ்ட் \"பின்க் டெஸ்ட்\" என அழைக்கப்பட காரணம் என்ன \nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/villupuram", "date_download": "2019-10-21T10:12:51Z", "digest": "sha1:JAS3B3IX4R6MLGHQXCEI5KKJ3WMFH522", "length": 10054, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் 2014 - விழுப்புரம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nதேர்தல் 2014 - விழுப்புரம்\nவாக்காளர் வாய்ஸ் - விழுப்புரம்\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\n'கண்ணதாசன் காணவிரும்பிய சமுதாயம்' - தமிழருவி மணியன்...\n'31 வருடங்களாக 2 ரூபாய்க்கு மருத்துவம்' -...\n‘ஜல்லிக்கட்டு’ - செல்ஃபி விமர்சனம்\nவரம் தரும் வராகர்; அருள் தரும் வேங்கடவன்\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஇது எம் மேடை: நகைத் தொழிலாளர்களைக் கைதூக்கிவிடுங்கள்\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/06133459/1189381/CBI-arrested-gutkha-godown-owner-Madhavarao-and-three.vpf", "date_download": "2019-10-21T11:33:00Z", "digest": "sha1:BEIIJEBO6KBK62XG2WNYBTSM7HXASODD", "length": 26737, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்- மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது || CBI arrested gutkha godown owner Madhavarao and three persons in gutkha scam", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்- மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது\nபதிவு: செப்டம்பர் 06, 2018 13:34 IST\nமாற்றம்: செப்டம்பர் 06, 2018 13:41 IST\nகுட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, இரண்டு நாட்களாக நடத்திய சோதனையின் முடிவில் குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ், அரசு அதிகாரி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். #GutkhaScam #CBIRaid\nகுட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, இரண்டு நாட்களாக நடத்திய சோதனையின் முடிவில் குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ், அரசு அதிகாரி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். #GutkhaScam #CBIRaid\nகுட்கா ஊழல் விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரும் பூகம்பத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.\nகுட்கா விற்பதற்காக அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஆதாரத்தை நிரூபிக்க சி.பி.ஐ. நடத்தி வரும் அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தெரியவந்தது. அப்போது சிக்கிய டைரியில் யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற முழு விவரமும் இருந்தது.\nமுதலில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் முன்னேற்றம் இல்லாததால் ஐகோர்ட்டு உத்தரவு படி தற்போது இந்த லஞ்ச குற்றச்சாட்டு பற்றி டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமுதலில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து தகவல்களை பெற்ற டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் அது பற்றி தீவிர ஆய்வு நடத்தினார்கள். லஞ்சப் பணம் எப்படி கை மாறியது என்பதை கண்டு பிடித்து விட்டால் இந்த ஊழலை நிரூபித்து விடலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஅதன்படி கடந்த வாரம் அவர்கள் சென்னை வந்து குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வைக்கு மேலும் ஒரு ரகசி��� டைரி கொண்டு வரப்பட்டது. அந்த டைரியிலும் அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல்கள் இடம் பெற்று இருந்தது.\nஇதையடுத்து போலீசார் மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றம் அருகே உள்ள குடோனுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் என்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, பெங்களூர், மும்பை மற்றும் குண்டூர் ஆகிய 7 நகரங்களில் 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 13 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நேற்று மாலை பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவுக்கு வந்தது.\nடி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் சோதனை நடந்ததாக தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் ஏதேனும் ஆவணம் கைப்பற்றப்பட்டதா என்பது பற்றி விசாரித்த போது தகவல்களை தெரிவிக்க சி.பி.ஐ. வட்டாரங்கள் மறுத்து விட்டன.\nநொளம்பூரில் உள்ள முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீட்டில் நேற்று காலை 5 அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். இடைவிடாமல் சோதனை நீடித்தது. மற்ற இடங்களில் சோதனை முடிந்த நிலையில் ஜார்ஜ் வீட்டில் மட்டும் சோதனையை அதிகாரிகளால் விரைந்து முடிக்க இயலவில்லை.\nஜார்ஜ் வசிக்கும் நொளம்பூர் பங்களாவில் 32 அறைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பாலான அறைகள் சொகுசு வசதிகள் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால்தான் சோதனையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nஒவ்வொரு அறையாக சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் நள்ளிரவையும் கடந்து விடிய விடிய சோதனை நீடித்தது. இன்று காலை 8.30 மணிக்கு ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனைகள் முடிவுக்கு வந்தன.\nஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்ஜ் வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்புகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.\nஜார்ஜ் வீட்டில் ஏதேனும் அறைக்கு சீல் வைக்கப்பட்டதா என்பது பற்றி தெரியவில்லை. ஜார்ஜ் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்தபோது குட்கா ஊழலில் தொடர்புடையது பற்ற��� குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித நகல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nஇதற்கிடையே குட்கா ஊழல் தொடர்பாக கலால் வரித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குட்கா நிறுவன பங்குதாரர்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை அரசு அதிகாரிகளுக்கு வாங்கி கொடுத்தது யார் என்ற விவரங்கள் தெரிய வந்தது.\nலஞ்சம் வாங்கி கொடுப்பதற்காகவே சென்னையில் உள்ள சிலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருவதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களை பிடித்தால்தான் உண்மை அனைத்தும் தெரியவரும் என்பதால் அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சுற்றி வளைத்தனர். அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் நந்த குமார், ராஜேந்திரன் என்று தெரிய வந்துள்ளது.\nநந்தகுமார், ராஜேந்திரன் இருவரும் லட்சக்கணக்கான ரூபாயை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளனர். குட்கா விற்பதற்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது என்பதற்காக இவர்கள்தான் அடிப்படையாக அமைந்துள்ளனர்.\nசென்னையில் ரகசிய இடத்தில் இவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களிடம் தெடார்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணையின் முடிவில் அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வரும்.\n35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்பார்த்த சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்தும் அடுத்தக்கட்டமாக விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.\nவிசாரணைக்கு பிறகு யார்-யார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் என்பது தெரியவரும். #GutkhaScam #CBIRaid\nகுட்கா ஊழல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுட்கா ஊழல் வழக்கில் துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடைநீக்கம்\nகுட்கா ஊழல் - 2 போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை\nகுட்கா வழக்கில் வருமான வரித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nரூ. 40 கோடி லஞ்சம்- குட்கா ஊழலில் புதிய ஆதாரம்\nகுட்கா ஊழல் விவகாரம்- தினகரன் கட்சி வக்கீலிடம் சிபிஐ அதிரடி விசாரணை\nமேலும் குட்கா ஊழல் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ஆம் தேதி தொடங்கி டிச.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்\nவிக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குப்பதிவு\nகாலை 9 மணி நிலவரப்படி அரியானாவில் 3.14%, மகாராஷ்டிராவில் 1.43% வாக்குப்பதிவு\nசேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு\nவிக்கிரவாண்டி வாக்குசாவடியில் புகுந்து இயக்குனர் கவுதமன் வாக்குவாதம்\nவண்ணாரப்பேட்டையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது\nதமிழக அரசு டெங்குவை மூடி மறைக்கிறது- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nபெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/25320-do-you-solve-the-problem-of-weight-loss.html", "date_download": "2019-10-21T10:23:29Z", "digest": "sha1:7JRRSJVLDRAM4CI4TENGCE2PRYV427AP", "length": 7866, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எடை கூடும் பிரச்னையைத் தீர்க்கிறதா பேலியோ டயட்? | Do you solve the problem of weight loss?", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nஎடை கூடும் பிரச்னையைத் தீர்க்கிறதா பேலியோ டயட்\nகுண்டானவர்கள் ஸ்லிம் ஆக பல்வேறு விதமான வைத்தியம் பார்த்து வருகின்றனர். சமீபகாலமாக பேலியோ டயட் எனப்படும் புதிய உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைக்கும் முறை பரவி வருகிறது. பேலியோ டயட்டின் அடிப்படை நல்ல கொழுப்பை அதிகம் உடலில் சேர்த்து கெட்ட கொழுப்பைக் கரைத்து அதன் மூலம் எடையைக் குறைப்பது என்று கூறப்படுகிறது.\nகுஜராத் வெள்ளம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்த சோகம்\nலஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்: கையும் களவுமாக பிடிபட்டார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாட்டிறைச்சி வைத்திருந்ததாக மூவர் மீது கொலைவெறி தாக்குதல் - வைரல் வீடியோ\n“பயங்கரவாதிகளை வேரறுக்க தயார்” - சிறிசேனவிடம் முஸ்லிம் பிரதிகள் உறுதிமொழி\nமாட்டிறைச்சி விற்பனை செய்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி - சொந்த சின்னத்தில் போட்டி\nதாஜ்மகாலுக்குள் பூஜை செய்த பெண்கள்: வைரலாகும் வீடியோ\n“ராமர் கோயில் கட்டுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை” - அமைச்சர் ஜமீர் அகமது கான்\n“மெக்காதான் முஸ்லிம்களுக்கு புனித இடம்; அயோத்தியல்ல” - உமா பாரதி\nஇந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nகாவி உடையணிந்து சிவயாத்திரையில் பங்கேற்ற 15 முஸ்லீம்கள்\nRelated Tags : Weight loss , எடை கூடும் , பேலியோ டயட் , ஸ்லிம்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத் வெள்ளம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்த சோகம்\nலஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்: கையும் களவுமாக பிடிபட்டார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/30/13509/?lang=ta", "date_download": "2019-10-21T09:56:50Z", "digest": "sha1:2DRCCRVIVNA6R5FMSPDITTUIY7X3VL2N", "length": 49687, "nlines": 164, "source_domain": "inmathi.com", "title": "சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!! | இன்மதி", "raw_content": "\nசென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது.\nஆம். செப்டம்பர் 30 சென்னையின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதுவரை பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்த ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ஒரு அரசு உத்தரவின் மூலம் சென்னை என மாற்றப்பட்டது.\nஆங்கிலேய ஆட்சியின் எச்சங்களுக்கு முடிவு கட்டும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 1969 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என இருந்த மாநிலத்தின் பெயரை தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது. தொடர்ந்து கருணாநிதி தலைமையிலான திமுக அரசு செப்டம்பர் 30, 1996 அன்று மாநகரின் பெயரை சென்னை என மாற்றியது.\nபுனித ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22, 1639 இல் நிலம் வாங்கிய நாளாக தவறாக கருதப்பட்டு , சென்னை உருவான நாளாக வரலாற்றுக்கு புறம்பாக தவறாக சித்தரிக்கப்படுகிறது.\nபுனித ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22, 1639 இல் நிலம் வாங்கிய நாளாக தவறாக கருதப்பட்டு , சென்னை உருவான நாளா��� வரலாற்றுக்கு புறம்பாக தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஆங்கிலேயரும், இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலுமான கலோனல் மெக்கன்ஸி, பழமையான சென்னை கடந்த 2000 ஆண்டுகளாக புலியூர் கோட்டம் என்ற பெயரில் இருந்து வந்ததாக கூறியிருப்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறும்பர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததைத் தொடர்ந்து, தொண்டமான், சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், ராஷ்ட்ரகூடர்கள்,சதவனகர்கள் மற்றும் விஜய நகர பேரரசர்கள் உள்பட பல மன்னராட்சிகளைக் கண்ட பகுதி இது. ஆங்கிலேயர்கள் சென்னையின் கடைசி ஆட்சியாளர்கள் மட்டுமே.\nபுலியூர் கோட்டம் எனப்படும் பழைய சென்னையானது, முழு அளவிலான நிர்வாகப் பிரிவாக இருந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நீதி பரிபாலனம், வரிகள், வணிகம், பாசனம்,வியாபார அமைப்புகள், எடைகள் மற்றும் அளவுகள் என பல இருந்தன.\nபுலியூர் கோட்டமானது, எழும்பூர்,மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு முதல் திருவான்மியூர், பல்லாவரம், திருநிர்மலை, தாம்பரம், சோமங்கலம், பொழிச்சலூர் மற்றும் மணிமங்கலம் வரை நீண்டு பரவி இருந்தது. மேலும் ஆலந்தூர், நங்கனல்லூர், வேளச்சேரி, திரிசூலம், திருவள்ளூர், வளசரவாக்கம், நந்தம்பாக்கம், போரூர் மற்றும் பூந்தமல்லி வரையும், வடபழனியிலிருந்து கோயம்பேடு, மாங்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் கொண்டிருந்தது. அது இன்றைய சென்னை மாநகரத்தையும், காஞ்ச்புரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. இந்த பகுதிகளை எல்லாம் உள்ளடக்கிய பகுதியாக புலியூர் கோட்டம் இருந்ததாக கலோனல் மெக்கன்ஸி பதிவு செய்துள்ளார்.\nபிறந்த நாளை இன்னும் சிறப்பான வடிவில் கொண்டாட, உங்களுக்கு ஒரு புலியூர் கோட்டத்தின் தலைநகரான புலியூர் குறித்த ஸ்தல புராணத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். பழைய சென்னையில் கோடலம்பாக்கம் என அழைக்கப்பட்ட நவீன கோடம்பாக்கம் தான் புலியூர்.\nஇந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலுமான கலோனல் மெக்கன்ஸி, பழமையான சென்னை கடந்த 2000 ஆண்டுகளாக புலியூர் கோட்டம் என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்.\nதொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களில் (அது வட தமிழ் நாட்டுக்கு இணையான பகுதியாக இருந்தது) ஒன்றாக இருந்தது தான் இந்த புலியூர் கோட்டம் என பல்வேறு பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன. சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அல்லது பெரியபுராணம் தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட பகுதியின் 24 கோட்டங்களில் ஒன்றான புலியூர் கோட்டத்தில் குன்றத்தூரில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது புலியூரின் ஸ்தலப் புராணம் மூலம் அறியப்படுகிறது.\nசென்னை கோடம்பாக்கத்தில், புலியூர் என்னும் பகுதியில் உள்ள அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோயில், மிக்க பழமையும் சிறப்பும் வாய்ந்தது. பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் காலத்திற்கு முன்பே, சோழ பேரரசர்களின் காலத்திலேயே, அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே புலியூரும், வேங்கீஸ்வரர்திருக்கோயிலும் புகழ்மிக்க விளங்கியிருந்தன.\nஇத்தகைய பழமையும் பெருமையும் மிக்க புலியூர் வேங்கீஸ்வரர் திருக்கோயில், இராச கோபுரம் அமையப்பெறாமலும், திருக்கதவுகள் இல்லாமலும், விமானங்கள் சிறிதுசிதைந்ததும் பழுதுற்றுள்ளது.\nஅருள்மிகு வேங்கீசுவரர் திருக்கோயில் தலவரலாறு\nசென்னையில் இந்நாளில் சிறப்புடன் விளங்கி வரும் பகுதிகளில் கோடம்பாக்கம் என்பது ஒன்று என அனைவரும் அறிந்தது. கோடம்பாக்கம் என்னும் ஊர்ப்பெயரின் காரணம் பற்றி தலபுராண முறையில், பலவகை விளக்கங்கள் கூறப்படுகின்றன. சிவபெருமான், திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக, மேருமலையை வில்லாக ஆக்கிவளைத்த இடம் கோடம்பாக்கம் (கோடு + அம்பு+ ஆக்கம்= கோடம்பாக்கம்; கோடு – மலை) என்று ஒருசிலர் கூறுவார். மற்றும் சிலர் ஆதிசேடவனின் வழியில் வந்த கார்க்கோடகன் என்னும் நாக அரசன், திருமாலை வழிபட்ட இடம் கோடம்பாக்கம் (கோடகன் + பக்கம் = கோடம்பாக்கம்) எனக் கூறுவர். இச்செய்திக்கு அடையாளமாக ஆதிமூலப் பெருமாள் என்னும் பெயரில், இங்கே திருமால் கோயில் கொண்டு எழுந்தளியிருந்ததலை, இவர்கள் தம் கருத்துக்குச் சான்றாகக் காட்டுவர்.\nஇத்தகைய விளக்கங்கள் எங்ஙனம் இருப்பினும், இந்நாளில் கோடம்பாக்கம் என் வழங்கி வருவது, பண்டைக்காலத்தில் கோடலம்பாக்கம் எனப் பெயர்ப் பெற்றிந்ததாகத் தெரிகின்றது. இலக்கியங்களில் இது ‘கோடலம் பாகை’ எனவும், ‘கோடல்’ எனவும் குறிப்பிடப் பெற்றுள்ளது. ‘பாகை’ என்பது ‘பாக்கம்’ என்பதன் மரூஉ. கோடலம்பாக்கம் என்பதே இந்நாளில் கோடம்பாக்கம் என மருவி வழங்கி வருகின்றது. இவ்வுண்மை பின்வரும் செய்திகளால���ம், சான்றுகளாலும் உணரப்படுகின்றது.\n‘ஞானாமிர்தம்’ என்பது ஒரு சிறந்த சைவ சித்தாந்த சாத்திர ஞான பெரு நூல். இது சித்தாந்த சாத்திரங்கள் பத்திநான்கிலும் பழமை வாழ்ந்தது. சங்க இலக்கியங்களைப் போன்ற தமிழ் நடைநலம் சார்ந்தது. சிவஞான போதத்திற்கு உரை இயற்றிய பாண்டிப் பெருமாள், சிவஞான சுவாமிகள் என்பவர்களால் மேற்கோள் நூல் என மதித்துப் போற்றப் பெற்ற மாட்சிமையுடைது. சிவஞான சித்தியார்களுக்கு உள்ள அறுவர் உரையிலும், சிவப்பிரகாசத்துக்கு மதுரைச் சிவப்பிரகாசர் வகுத்த நல்லுரையிலும், ஞானாமிர்தப்பகுதிகள் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன. சிவப்பிரகாசப் பெருந்திரட்டு, முத்தி முடிவு என்னும் பழைய நூல்களிலும், இதன் பாடல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளன.\nஇத்தகைய சிறந்த ஞானப்பெருநூலை இயற்றியவர் வாகீச முனிவர் என்னும் மாபெறும் சான்றோர் ஆவர். இவர் சென்னைக்கு அணித்ததாக உள்ள திருவொற்றியூரில் சிலகாலம் வாழ்ந்து வந்தார். இரண்டாம் இராசாதி ராசன் (கி.பி 1163 – 1186 ) காலத்தில், அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில், திருவொற்றியூரில் பங்குனி உத்திரபெருவிழாநடைபெற்றது. அதற்கு இரண்டாம் இராசாதி ராச சோழனும் வந்திருந்தான். ஆறாம் திருநாள் அன்று திருவொற்றியூர் இறைவனான புடம்பாக்க நாயக தேவர், அக்கோயிலில் உள்ள மகிழ மரத்தின் கீழ் திருவோலக்கம் (மகிழடி சேவை) செய்தருளினார். அது பொது அங்குச சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு ஆகிய ‘ஆளுடை நம்பிஸ்ரீ புராணம்’ விரிவுரை செய்யப்பெற்றது.\nஅதனை இராசாதிராச சோழனுடன் இருந்து கேட்டவர்களுள் வாகீச முனிவரும் ஒருவர் என்று கல்வெட்டு (S .I. I . Vol . VI . நோ. 1354 ) ஒன்று விளக்குகிறது. இவ்வணம், அரசரும் மதித்துப் போற்றும் மாட்சிமை பட்டறிந்தவரும், கோள்கி மடம் என்பதன் தலைவராக விளங்கியவரும், ஞானாமிர்த நூலின் ஆசிரியரும் ஆகிய வாகீச முனிவர்கோடம்பாக்கத்திலும் வாழ்ந்து வந்தார் என்று தெரிகின்றது.\nவாகீச முனிவர் கி.பி. 1145 முதல் கி.பி. 1205 வரை வாழ்ந்தவராதல் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, ஒரு கல்வெட்டுச் சான்றின்படி கி.பி 1232 ஆண்டிற்கு சிறிதுமுன் பின்னாக வாழ்ந்திருந்தனர் என அறிஞர்கள் ஆராய்ந்து துணிந்துள்ள ஆசிரியர் மெய்கண்டார், இவருக்குப் பிற்பட்டவராதல் வேண்டும்.\nசைவ சித்தாந்த சாத்திரங்கள் தனிப் பெருசான்றோராகிய ஆசிரியர் ம���ய்கண்ட தேவர்க்கும் முற்பட ஒரு சைவச் சான்றோர், கோடம்பாக்கத்தில் வாழ்ந்திருந்தனர் என்றும்செயதி, நாம் அறிந்து பெருமிதம் ஏய்த்துவதற்கு உரியது ஒன்றேயன்றோ\nஇனி, இவ்வாக்கீச முனிவர் மட்டுமேயன்றி, அவர் தம் ஞானாசிரியர் ஆகிய பரமானந்த முனிவர் என்பவரும் கோடம்பாக்கக்கத்திலியே தங்கி வாழ்ந்திருந்தனராவார்என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அவர் தம் இயற்பெயர் அருள்மொழித்தேவர் என வழங்கியது.\nவாகீச முனிவர் சைவ சித்தாந்த நூல்களைப் பாடங்கேட்டுப் பயின்றுணர்ந்து, புலமைல் நலம் கைவரப் பெற்று ஒளிர்ந்தார்.\n“புண்ணியம் படைத்து மண்மிசை வந்த\nதோற்றத்தன்ன ஆற்றல் எங் குரிசில்\nகுணப் பொற்குன்றம்: வணக்க வாரோ\nஐம்புல வேயத்து வெந்தொழில் அவியக்\nகருணை வீணை காமுறத் தழீ இச்\nசாந்தக் கூர்முள் ஏந்தினன் நீறி இத்\nதன்வழிக் கொண்ட சைவ சிகாமணி\nபாடல் சான்ற புல்புகழ் நீறிஇ\nவாடாத் துப்பின் கோடல் ஆதி \nபொருந் மொழி யோகம் கிரியையிற் புணர்த்த\nஅருண்மொழி திருமொழி போலவும் ..”\nஎனவும், ஞானாமிர்தத்திலுள் (4 ,28 ) வாகீச முனிவர் பரமானந்த முனிவரைப் புகழ்ந்து பாராட்டிப் பறவி மகிழ்கின்றார்.\n“இருள்நெறி மாற்றித்தன் தாள் நிழல்\nஎன வாகீச முனிவர் பாடியுள்ள தனிப்பாடலும் இனிது விளக்குகின்றது.\nஇவ்வாற்றால் ஏறத்தாழ 800 -900 ஆண்டுகளுக்கும் முன்பே, நம் கோடம்பாக்கம் இலக்கியப் புகழ் பெற்றுச் சிறப்புடன் விளங்கி வந்தமையினை, யாவரும் இனிதுதெளியலாம்.\nஇதனாற் கோடம்பாக்கம் புதியதாக உண்டானதன்றி, மிகவும் பழமை வாய்ந்ததால் நன்கினிது தெளியப்படும். இந்நாளைய எழும்பூர் (Egmore ) முதற் குலோத்துங்க சோழனின் (1070 AD ) செப்பேடுகளில் குறிக்கப்பெற்றுள்ளது. மேலும், அது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் (கி.பி. 600 -630 ), நரசிம்மவர்மன் (கி.பி. 630 -668 ) காலத்தவர் ஆன திருநாவுக்கரசர் தேவாரத்தில்,\n“இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழர்\nஎறும்பியூர் ஏராரும் ஏம கூடம்\nகயிலாய நாதனையே காணலாமே” – ஷேத்திரக்கோவை 5.\nஎனவரும் பாடலிலும் குறிப்பிடப் பெற்றிருக்கின்றது.\nஇவ்வாறே, நுங்கம்பாக்கம் என்பது, முதலாம் இராசேந்திர சோழனின் (கி.பி. 1012 ) செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது. புதுப்பாக்கம், வேப்பேரி, செம்பியம், வியாசர்பாடிஎன்பவை விசயநகர அரசர்களின் சாசனங்களில் இடம் பெற்றிருக்கக் காண்கின்றோம். திருவொற்றியூர், திர���மயிலை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர் என்னும்தலங்களின் பழமையை அனைவரும் அறிந்ததொன்று.\nபண்டைக் காலத்தில் தமிழகத்தின் வடபகுதி “தொண்டை நாடு” என வழங்கப்பெற்று வந்தது. “தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து” என்பது அவ்வைப் பிராட்டியார்திருவாக்கு.\nஇத்தொண்டை நாடு 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்தது.\nபுழற்கோட்டம் 2. புலியூர்க் கோட்டம் 3. ஈக்காட்டுக்கோட்டம் 4. மனவிற் கோட்டம் 5. செங்காட்டுக்கோட்டம் 6. பையூர்க் கோட்டம் 7. எழிற் கோட்டம் . 8. தாமல்கோட்டம் 9. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 10. களத்தூர்க் கோட்டம் 11. செம்பூர்க் கோட்டம் 12. ஆம்பூர்க் கோட்டம் 13. வெண்குன்றக் கோட்டம் 14. பல்குன்றக் கோட்டம்15.இளங்காட்டுக் கோட்டம் 16. காலியூர்க் கோட்டம் 17. செங்கரைக் கோட்டம் 18. படுவூர்க் கோட்டம் 19. கடிகூர்க் கோட்டம் 20. செந்திருக்கைக் கோட்டம் 21. குன்றவர்த்தன கோட்டம் 22. வேங்கடக் கோட்டம் 23. வேலுர்க் கோட்டம் 24. சேந்தூர்க் கோட்டம்.\nஇவற்றுள் புலியூர்க் கோட்டம் என்பது மிகவும் புகழ்பெற்ற தொன்றாக விளங்கியது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் சுவாமிகள் அவதரித்த குன்றத்தூர் வளநாடு, புலியூர்க் கோட்டத்தின் ஓர் உட்பிரிவேயாகும்.\n“தொண்டை நாடு, பாலாறு பாய்ந்து வளம் சுரந்து நல்கும் மாட்சிமையுடையது. அதன் கண், எங்கணும் சோலைகள் சூழ்ந்து காணப்படும். அச்சோலைகளில் பாளைகள் விரிந்து மனம் கமழும். அப்பெருஞ்சோலைகளுக்குள் வண்டுகள் இசை பாடும். மயில்கள் களித்து நடனஞ்செய்யும். இத்தகைய சிறப்பு மிக்க தொண்டைநாட்டில் 24 கோட்டங்கள் உண்டு. அவற்றுள் புலியூர்க் கோட்டம் என்பது ஒன்று. அதன் கண் ஒரு பகுதியாகத் திகழ்வது குன்றை வளநாடு. அவ்வள நாட்டின் தலைநகரம் குன்றத்தூர். அக்குன்றத்தூரிலேயே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைப் பாடிய சேக்கிழார் என்னும் அருண்மொழித் தேவர் அவதரித்த சேக்கிழார் திருமரபு சிறந்துவிளங்கியது. “\nதொண்டை நாடு – புலியூர்க் கோட்டம்- குன்றத்தூர் வளநாடு ஆகியவற்றின் சிறப்பினை,\n“பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்\nகாலாறு கோலி இசை பாட நீடுங்\nநாலாறு கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்\nநன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க\nசேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே”\nஎனத் திருத்தொண்டர் புராண வரலாற்றில் உமாபதி சிவம் புகழ்ந்துரைத்தல் காணலாம். குன்ற���்தூர், போரூர், மாங்காடு, அமரூர், கோட்டூர் ஆகிய வளநாடுகளைத்தன்னகத்தே கொண்ட புலியூர்க் கோட்டத்தில் தலைமையிடம் ஆகிய புலியூர் என்பது, இந்நாளைய கோடம்பாக்கமேயாகும்.\nஇந்நாளில் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாகத் திகழும் புலியூர் என்பது, பண்டைக்காலத்தில் கோடலம்பாக்கத்தைத் தன்னுள் அடக்கி கொண்டிருந்த ஒரு பெரும் ஊராகும். இதற்குப் புலியூர் எனும் பெயர் அமைந்ததற்கு உரிய காரணம் பின்வருமாறு:\nமுன்னொரு காலத்தில் மத்தியந்தினர் என்னும் ஒரு பெரு முனிவர் இருந்தார். அவருக்கு ஒரு தவப்புதல்வர் தோன்றினார். அப்புதல்வரின் பெயர் மழ முனிவர்(இளங்குழந்தையாகிய முனிவர்) என்பது. அவர் தன தந்தையாரிடத்தில் நான்கு வேதம், ஆறு அங்கம், மீமாம்சை, புராணம், தருக்கம், தரும சாத்திரம் முதலிய பலகலைகளையும் கற்றுத்தேர்ந்தார். கல்வியின் பயன் கடவுளை வழிபடுதலும், இறைவன் அருளைப் பெறுதலும் என உணர்ந்தார். ஆதலால் மண்ணுலகில் உள்ள புண்ணியத்தளங்களையெல்லாம் தரிசித்து வணங்கவும், இறைவனைப் பூசித்து வழிபடம் விழைந்தார். பூக்களை பொழுது விடிந்தபின் எடுத்தால் வண்டுகள் தீண்டும். இரவில் எடுக்கச் சென்றால் வழி தெரியாது. கோங்கு மூலரான மரங்களில் மலர் பறிக்கலாமெனில், அவற்றின் அடிமரம் உயர்ந்து வளர்ந்திருத்தலின் கையும் காலும் பனியால் வழுக்கும். ஆதலின், யாது செய்யலாம் என்று பலவாறு எண்ணினார். முடிவில் இறைவனை துதித்துப் போற்றி “அடியேன் நுமக்கு ஏற்ற இனிய எழில் மலர்களைப் பறித்துப் பூசைசெய்வதற்குப் பயன்படும் வகையில் அடியேனுடைய கையும் காலும் புலியைப் போல வலிமையான நகங்களை பெறவும், அவைகளில் காணும் திறன்மிக்க சிறந்த கண்கள்அமையப் பெறவும் திருவருள் சுரந்தருள்க” எனப் பணிந்து வேண்டினார். இறைவனும் அதற்கு இசைந்து அவ்வாறே அளித்து அருளினன் . இங்ஙனம் மலர் பறித்துச்சாத்தி இறைவனை வழிபடுதற் பொருட்டுத் தம் கைகால்களில் புலியைப் போன்ற வலிமை மிக்க நகங்களைப் பெற்றதனால் இவருக்கு புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர், வியாக்கிரம் – புலி; பாதம் – கால்) என்னும் காரணப் பெயர் ஏற்படுவதாயிற்று.\nஇவ்வாறு புலிக்கால் முனிவர் என்னும் பெயர் பெற்ற (வியாக்கிரப்பதை) முனிவர், பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்து, தாம் தில்லை என்னும்சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானை வழிபட்டு அருள் பெறுவதற்கு முன்னர், இங்கு நெடுநாள் தங்கித் தம் பெயரால் ஒரு சிவலிங்கத் திருமேனியை நிறுவி, வழிபட்டு வாழ்ந்து வந்தார். புலிக்கால் முனிவர் தங்கி வழிபடப் பெற்ற ஊராதலின் இதற்குப் புலியூர் என்றும், இங்குள்ள சிவப்பெருமானுக்குப் புலியூரைடையார் என்றும்பெயர்கள் வழங்குவனவாயின. புலியூர் என்பது, வியாக்கிரபுரி எனவும் வழங்கும். ஆதலின் இங்குள்ள இறைவனின் பெயர் வியாக்கிரபுரீசுவரர் எனவும் வழங்கப்படும். புலிக்கு வேங்கை எனவும் ஒரு பெயர் உண்டாதலின், புலியூருக்கு வேங்கைப்புறம் எனவும், அங்குள்ள இறைவனுக்கு வேங்கீசுவரர் எனவும் பெயர்கள் அமைந்தன. எனவே புலியூரைடையார் – வியாக்கிரபுரீசுவரர் – வேங்கீசுவரர் என்னும் பெயர்கள் அனைத்தும், இங்குள்ள சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களாகும்.\nபுலிக்கால் முனிவர், இப்புலியூரில் நெடுங்காலம் தங்கிச் சிவபெருமானை வழிபட்டதன் பயனாகவே, பின்னர்த் தில்லைச் சிதம்பரம் (பெரும்பற்றப்புலியூர்) சென்று, அங்கேயும் தம் பெயரால் திருப்புலீச்சுரம் என்னும் திருக்கோயிலை அமைத்து வழிபட்டு தவம் புரிந்து, தில்லை நடராசப் பெருமானின் திருநடம் கண்டு மகிழும் பேறுபெற்றார். திருப்பாதிரிப்புலியூர், திருப்பெரும் புலியூர் முதலிய தலங்களிலும், வியாக்கிரபாதர் இறைவனை வழிபட்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு.\nஒரு சமயம் திருமால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தார். அவர் தமது அறிதுயில் (யோகநித்திரை) நீங்கி, அரகர சிவசிவ என்னும் திருப்பெயர்களைச் சொல்லி,கைகளைத் தலைமேல் குவித்து வணங்கி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பத்மாசனம் என்னும் நிலையில் எழுந்தருளியிருந்தார். அங்ஙனம் அவர் மனமகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருக்கும் நிலைக்கு காரணம் யாது எனத் திருமகளும் ஆதிசேடனும் பிரமதேவனும் பணிந்து அன்புடன் வினவினர்.\nஅதற்கு திருமால் முன்பொரு கால் சிவபெருமான் தருக வன முனிவர்களின் செருக்கை அடக்கித் திருத்துவதற்காகப் பிச்சை தேவர் (பிட்சாடனர்) வடிவன்கொண்டுசென்றதனையும், தாருக வன முனிவர்கள் தம் செருக்கடங்கிப் பணிந்த பொது சிவபெருமான் பயங்கர திருத்தம், சுத்த திருத்தம், அநுக்கிரகத் திருத்தம், சௌக்கியத்திருத்தம், ஆனந்த் திருத்தம் முதலிய திருநடங்களைச் செய்தருளியதனைய���ம் கூறி, அவைகள் எல்லாம் இப்போது எம் நிலையில் எழுந்தன. இதனாலேயே யாம் இப்போதுஅறிதுயிலில் நின்று எழுந்து மகிந்ழ்ந்திருந்தோம் இரு விவரித்து உரைத்தார்.\nஅந்நிலையில், சிவபெருமானின் திருநடனங்களின் திறத்தைப் பற்றி திருமால் விவரித்து உறைக்கக் கேட்டு வியந்து மகிழ்ந்த ஆதிசேடன், பக்தியுணர்வால் பரவசப்பட்டு நின்றான். ஆதிசேடனின் பக்திணயர்வைக் கண்டு மகிழ்ந்த திருமால் “இத்தகைய சிறந்த பக்தனாகிய நீ சிவபெருமானின் திருநடனத்தைக் கண்டு களிக்கவிரும்பினையாயின், அவரை நோக்கித் தவம் செயது அருள் பெறுக” என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\nஅதன்படி ஆதிசேடன், புத்திர பேறு விரும்பித் தவன்கிடந்த அத்திரி முனிவரின் மனைவி ஆகிய அனுசூயை என்பவனின் கைகளில், ஐந்து தலைகள் கொண்ட ஒரு சிறுபாம்பாக வந்து பொருந்தினான். அவள் தன் கைகளில் ஒரு சிறு பாம்பு வந்து கிடத்தல் கண்டு அஞ்சிக் கைகளை உதறினாள். அப்போது அச்சிறு பாம்பாகிய ஆதிசேடன்அவளது கால்களின் மேல் விழுந்தான்.\nஇங்ஙனம் பாதத்தில் விழுந்தனால், ஆதிசேடன் பதஞ்சலி (பதம் – கால், சளித்தல் – விழுதல்) எனப் பெயர் பெற்று, அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவியார்க்கும்மைந்தராக வளர்ந்து வந்தார். இப்பதஞ்சலி முனிவரும் வியாக்கிர பாதரைப் போலவே தில்லைக்கு கூத்துப் பெருமாளின் திருநடனம் காணப் பெருந்தவங்கள் புரிந்துவந்தார்.\nஎன்றபடி தில்லைக் கூத்துப் பெருமானின் திருநடனம் காண விரும்பிய உணர்ச்சி ஒற்றுமையின் காரணமாக, வியாக்கிரபாதரும் பதஞ்சலி முனிவரும் இணையற்ற இனியநண்பர்களாகும் பெருங்கிழமை உரிமை பூண்டனர். இவ்விருவரும் பலதலங்களை ஒருங்கு சேர்த்து வழிபட்டுப் பணிந்து இன்புற்றனர்.\nஅம்முறையில் கோடலம்பாக்கம் புலியூரில் எழுந்தருளியுள்ள வேங்கீசுவரனையும் பன்னெடுங்காலம் வழிபட்டுப் பணிசெயது போற்றினர்.\nஇறுதியாக இவர்கள் இருவரும் தில்லைக்குச் சென்று முறையே திருப்புலீச்சுரம் திருஅனந்தேச்சரம் என்னும் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டுத் தில்லைக் கூத்தப்பெருமானின் திருநடனம் கண்டு மகிழ்ந்து இன்புற்றார்கள் என்பது வரலாறு.\nகோடம்பாக்கம் புலியூர் வேங்கீசுவரர் திருக்கோயிலில், இவ்வரலாறுக்குச் சான்றாக, இன்று வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகிய இரு முனிவர்களின் சிலைகளும்எழுந்தருளச் செய்யப் பெற்றிருத்தல் காணலாம்.\nஇவைகளால் இந்தத் தலவரலாற்றுக் குறிப்புகள் புலனாகின்றன.\nகட்டுரையாளர் : ர.ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் ட்ரஸ்ட்\nசென்னை 2000 ப்ளஸ் ட்ரஸ்ட்டானது, சென்னையின் 2000 ஆண்டுகால பழமையான வரலாற்றுத் தகவல்களையும், அதன் பழமையான பண்பாடு மற்றும் கலாச்சார அம்சங்களைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதத்தை சென்னை மாதமாக கொண்டாடவிருக்கிறது. வாருங்கள் இணைந்து கொண்டாடுவோம்.\nநவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி\nபாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்\nகன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் \n'நான் எப்படி சாவித்திரியாகவில்லை'- நடிகை ஜமுனா மனம் திறந்த பேச்சு\nவேலை செய்தாலும்கூட, தனித்து வாழ முடியுமா பெண்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது. ஆம். செப்டம்பர் 30 சென்னையின் அத\n[See the full post at: சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/science-based-health-benefits/58039/", "date_download": "2019-10-21T10:25:35Z", "digest": "sha1:7CGW6VBVWNHJBBPAF655CIXBTV66ETXC", "length": 5615, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Science Based Health Benefits : Health Tips, Daily Health Tips", "raw_content": "\nHome Trending News Health உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்று கூறுவதன் உள் நோக்கம் என்ன\nஉப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்று கூறுவதன் உள் நோக்கம் என்ன\nScience Based Health Benefits : * உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்ற ஒரு பழமொழி அக்காலத்தில் உண்டு. அதற்கு அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.\n* ஒரு கிராம் உப்பு நமது உடலை விட்டு வெளியேற 70 கிராம் தண்ணீர் தேவைப்படும்.\n* அதாவது ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவில் 40 கிராம் உப்பை சேர்த்துக் கொண்டால் அவர் மூன்று லிட்டர் தண்ணீர் நிச்சயம் இருந்தாகவேண்டும்.\nஒரு நாள் முழுவதும் ஆரோக்கியமாக, பிட���டாக இருக்க வேண்டுமா இதோ சில உணவு முறையை கடைப்பிடிக்கலாமே\n* இந்த கணக்கை கொண்டு தான் ஒரு நாளில் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தும்படி வலியுறுத்தி கூறுகிறார்கள்.\nPrevious articleஉங்கள் அழகை மெருகூட்டும் கடலைமாவு பேஷியல் நன்மைகளைப் பார்ப்போமா\nNext articleஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் வேர்க்கடலை உருண்டையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோமா\nஆரோக்கியமான பற்களுக்கு ஏழு ஆலோசனைகளை தெரிந்து கொள்வோமா\nபுழுங்கலரிசியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா\nபுற்று நோயை குணப்படுத்தும் இந்த மூன்று காய்களை பற்றி தெரிந்து கொள்வோமா\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் : தீபாவளி நேரத்தில் அதிர்ச்சி\nஉலக கோப்பையை என்னாலும் பெற்று தர உதவ முடியும் தினேஷ் கார்த்திக் .\nதமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/06/29/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-10-21T10:17:32Z", "digest": "sha1:5TWGQF6PCFBTNJ2PYXZHX3HVX73EALKT", "length": 182624, "nlines": 301, "source_domain": "solvanam.com", "title": "த்ரிவம்பவே த்ரிபாவே – சொல்வனம்", "raw_content": "\nஆனந்த் ராகவ் ஜூன் 29, 2013\nநீண்ட இரவுக்கு ஆயத்தம் செய்தபடி மதுவும் மங்கையருமாய் உற்சாகம் பரவ ஆரம்பித்திருந்த பாங்காக் சுகும்வித் சாலையோரமாகக் காத்திருந்த என்னை உரசுகிறார்போல நின்ற டாக்சியின் பின்பக்கத்து கண்ணாடியை இறக்கி ” ராக்வேன், ஏறிக்கொள்” என்று ரகசியமாய் கத்தினான் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நய்பவர். நான் கதவைத் திறந்து பின்புறம் ஏறிக்கொண்டு அந்தச் சிறிய டாக்சியில் என் ஆஜானுபாவ ஜெர்மானிய நண்பன் ஆக்ரமித்தது போக மீதமிருந்த காலே அரைக்கால் இடத்தில் சௌகரியமாய் உட்கார்ந்துகொண்டேன்.\n” நய்பவர், நூறாவது முறையாக சொல்கிறேன். என் பெயர் ராக்வேன் இல்லை. ராகவன்.”\n“ஓகே.. நானும் நூறாவது முறையாக சொல்கிறேன் என் பெயர் நய்பவர் இல்லை. நாய்பாவர்.”\n” நான் அப்படித்தான் சொல்றேன். அது என் வாயிலிருந்து தொடங்கி உன் காதை அடைவதற்கு முன்னால் உருமாறிவிடுகிறது “\n” சரி வம்பே வேணாம் உன் பெயரை பாதியாக்கி ராக் என்று நான் கூப்பிடுவதுபோல.. நீயும் செய்”\n“முடியாது. உன் பெயரை பாதியாக்கினால் என் பாஷையில் கேவலமாய் ஒரு அர்த்தம் வருகிறது. அந்த பெயரால் உ��்னை கூப்பிட விரும்பவில்லை”\n” நீ தெரிந்து கொள்ள வேண்டாம்… வருத்தப்படுவாய்”\n” உன் காரில் வரவில்லையா” என்றேன் அவன் மெத்து மெத்து மெர்சிடீஸில் பயணிக்கிற வாய்ப்பு பறிபோன வருத்தத்தில்.\n“நாம் போகிற காரியத்துக்கு சொந்தக் காரில் போவது தோதுப்படாது” என்றான்.\nநாய்பாவர் டாக்சிஓட்டுனரிடம் போகவேண்டிய இடத்தையும் எப்படிப் போகவேண்டும் என்றும் தாய் பாஷையில் சொல்ல அவன் மௌனமாய் தலையாட்டி புரிந்துகொண்டேன் என்பதை “கோச்சாய் காப்” என்றான். இந்த ஜெர்மானியனும் இந்தியனும் சேர்ந்து பாங்காக் நகருக்கு வெளியே தோன்புரி என்கிற, வெளிநாட்டவர்கள் அதிகம் புழங்காத, பழைய தாய்லாந்துப் பகுதியிலிருக்கும் ஒரு புராதான கோயிலுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் ஏன் போகிறார்கள் என்று யோசித்தபடி முன் பக்கக்கண்ணாடியில் எங்களை இன்னொரு முறை பார்த்தான். நாய்பாவர் சொன்னதில் “தேவஸ்தான்” என்கிற வார்த்தை மட்டும் என்னை தட்டி எழுப்பியது.\n” அந்த இடத்தின்பேர் தேவஸ்தான் என்றா சொன்னாய்” நான் ஆச்சரியத்துடன் கேட்டேன். “தேவஸ்தான் என்பது இந்துக்கோயில்களுக்கான சமஸ்கிருதப் பெயராய் இருக்கிறதே.. புத்தமதத்தை சார்ந்த கோயில்களுக்கு தாய்லாந்து மொழியில் “வாட்” என்பதில்லையோ பெயர்”\n“அந்த தாய்லாந்து கோயிலுக்கு இந்துமதம் சம்மந்தப்பட்ட ஒரு மர்மமான தனித்தன்மை இருக்கிறது அதுதான் பெயர்மாற்றத்துக்கான காரணம். தேவஸ்தான் என்கிற பெயருக்கே இவ்வளவு ஆச்சரியப்படுகிறாயே அந்த இடத்தில் நடக்கும் த்ரிவம்பவே த்ருபாவே என்கிற ரகசிய வழிபாட்டைப் பார்த்தால் இன்னும் ஆச்சரியப்படுவாய். “\n“நண்பன் ஒருவன் கூடவருவதாய் சொல்லியிருந்தான். கடைசி நிமிஷத்தில் என்னமோ வேலை வந்துவிட்டபடியால் வரவில்லை” என்றேன்.\n” நாம் அங்கு போவதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சோன்னேனே ராக்.. உன் நண்பர்களுக்கெல்லாம் ஏன் சொல்கிறாய் ” நாய்பாவர் கொஞ்சம் பதட்டமடைந்தான். “நாம் போவதே யார் கண்ணிலும் படாமல் ரகசியமாக அந்த வழிபாட்டை பார்க்கத்தான். வெளிநாட்டவர்கள் வருவதை புத்த பிக்குகளும், தாய்லாந்து அரசாங்கமும் விரும்புவதில்லை. சில காரணங்களுக்காக இந்த வழிபாடு குறித்த செய்தி ரகசியமாய் வைக்கப்பட்டிருக்கிறது. பார்த்தால் நீயே புரிந்துகொள்வாய். குறிப்பாக நீயும் நானும் எழுத்தா��ர்கள் என்று தெரிவது அவ்வளவு நல்லதல்ல”\n” நல்லதல்ல என்றால்… என்ன செய்வார்கள்” ஆரம்பத்திலிருந்து பொடி வைத்து பேசுகிறவனை திரும்பிப்பார்த்தேன். எனக்கு மெல்ல பயம் சூழ ஆரம்பித்தது. “அப்படி ரிஸ்க் எடுத்துக்கொண்டு அங்கு போகவேண்டுமா..”\n“பயப்படாதே ராக். ஒரு எழுத்தாளனாய் இருந்துகொண்டு இந்த சின்ன அபாயத்தைக் கூட அனுபவிக்காவிட்டால் எப்படி யாராவது கேட்டால் சும்மா வேடிக்கை பார்க்கவந்தோம் என்று சொல்லலாம்”\nஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் பதினைந்து நாட்கள் இரவு நடக்கிற ரகசிய வழிபாடு. விநோதமான உருவங்கள் கொண்ட விக்ரகங்கள், புரியாத மொழியில் மந்திரங்கள், ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் செய்கிற பூஜை…. என்னை சந்தித்த ஆறு மாதங்களாய் நாய்பாவர் சொல்லிக்கொண்டிருக்கிறான். அந்த ஜாதியினர், அவர்கள் பூஜை எல்லாவற்றிற்கும் ஒரு இந்துமதத் தொடர்பு இருப்பதாய் அவன் நம்புகிறான். அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளவே என்னை அந்த ரகசிய வழிப்பாட்டுக்கு அழைத்துப்போகிறான். அதைக் குறித்து புஸ்தகம் எழுதப்போகிறான்.\nசயாம் சொஸைடி என்கிற தாய்லாந்து கலாசார அமைப்பில் இந்தியச் சங்கம் சார்பாய் “சிவதாண்டவம்” என்ற நாட்டிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது பார்வையாளர்களில் இருந்த நாய்பாவர் நிகழ்ச்சி முடிந்ததும் எழுந்து வந்து அறிமுகப்படுத்திக்கொண்டான். நான் எழுத்தாளன் என்று தெரிந்து சந்தோஷப்பட்டான்.\n” ஈசான்” என்று தாய்லாந்தில் ஒரு மாவட்டம் இருக்கிறது.. அது “ஈஸ்வரன் ” என்கிற இந்துக்கடவுள் பெயரைத் தழுவி வந்திருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா என்று ஆரம்பித்தான். ” தாய்லாந்தின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அந்தப் பிரதேசத்துக்கு “ஈசான மூலை” என்கிற உங்கள் வாஸ்த்தி சாஸ்த்திரத்திலிருந்து கூட வந்திருக்கலாம்” என்று சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினான்.\n“தாய் மொழியில் மாதங்களின் பெயர்கள் மகரம், மீனம், கும்பம், சிம்ஹம், கடகம் என்று இந்திய ராசிகளை ஒட்டியே பெயரிடப்பட்டிருக்கிறதை நீங்கள் கவனித்திருக்கலாம். புதன், வெள்ளி, சனி, சூரியன் என்ற கோள்களின் பெயர்களில் நீளூம் நாட்களும் அப்படியே. இவர்கள் மொழி சமஸ்கிருதத்திலிருந்து உருவானது.\n“இதற்கெல்லாம் இந்த நாட்டை ஆயிரத்து முன்னூறு வருடங்கள் ஆண்ட இந்திய அரசர்களும் அவர்கள் கொணர��ந்த இந்து மத சரித்திரமும் ஒரு காரணம். இந்த நாட்டின் அரசு முத்திரை விஷ்ணு வாகனமான கருடன். உங்கள் ராமாயணம் இங்கும் ஒரு காவியமாய் இருக்கிறது. இந்த நாட்டின் மன்னர்கள் எல்லோருக்கும் “ராமா” என்று பெயர். தாய்லாந்தின் பழைய தலைநகர் பெயர் என்ன தெரியுமா — அயோத்தியா” இன்னும் சொல்லிக்கொண்டே போனான். இந்திய பாதிப்பு தாய்லாந்திலும் இதர அண்டைய நாடுகளிலும் இருக்கும் வரலாற்றை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறவன். இந்திய மொழி மற்றும் இந்து மதத் தொடர்பு இல்லாததால் நிறைய விஷயங்களில் சந்தேகங்கள் இருக்கின்றன அவைப்பற்றி பேச ஆசை என்றான்.\nஅதன் பிறகு நாய்பாவரும் நானும் நண்பர்களாகிப்போனோம். எனக்கு ‘பௌலானார்” என்கிற கசக்காத அற்புதமான லாகர் பியரையும் , ஃப்ராங்க்பர்டர் என்கிற பன்றி மாமிசத்தில் ஆன சாசேஜையும் அதன் உடன்பிறப்பான கடுகு சட்னியையும், உருளைக்கிழங்கு சாலடையும் அக்டோபர் ஃபீஸ்ட் என்கிற பீர் விழாவின் போது அறிமுகப்படுத்தினவன். அவனைப் போல பீப்பாய் பீப்பாயாய் கவிழ்த்துக்கொள்ள சக்தியில்லாவிட்டாலும் பௌலானர் பியரும் ஃப்ராங்க்பர்டரும் எனக்கு பிடித்துப்போய்விட்டது. அவனுக்கு இட்லி தோசையும் சாம்பாரும். கிண்ணத்தில் இட்டிலி வைத்து சாம்பாரை ஊற்றி ஊற்றி ஊறவைத்து அந்த சன்ன இட்லி கிட்டத்தட்ட அவன் சைசுக்கு வந்த பிறகு சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடும் ரத்னா கபே தொழில்நுட்பத்தை நான் அவனுக்கு தெரியாத்தனமாய் அறிமுகப்படுத்தி அவன் சாம்பார் இட்லி பைத்தியமாகி கோமளாஸில் அவனைப் பார்த்தவுடனேயே சமையலறைப் பக்கம் திரும்பி அண்டா சாம்பார் செய்ய உத்தரவு பிறப்பிக்க கௌண்டர் பெண்கள் பழகிவிட்டார்கள். “ராக்.. பியருடன் சாப்பிட சாசேஜைவிட சாம்பார் இட்லி நன்றாயிருக்கிறது தெரியுமா” என்பான் நாய்பாவர்.\nநிறைய சந்தித்தோம். நாய்பாவர், மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆயிரத்து மூன்னூறு வருடங்கள் தாய்லாந்து உட்பட தென்கிழக்கு ஆசியாவையே இந்தியர்கள் ஆண்ட சரித்திரத்தை சுவாரசியமாய் சொல்வான்.\n“இந்தப் பிரதேசம் நாகரீகத்தில் பின்தங்கியிருந்த காலம் அது. வடக்கே கலாசார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறியிருந்த சீனாவின் காலடியில் இருந்துகொண்டு அவர்களின் அவ்வப்போதைய படையெடுப்பு இம்சையால் பலம் குன்றி சிதறிபோயி��ுந்தார்கள் தாய்லாந்து மக்கள். மதம், கடவுள், மொழி என்று எந்த வகையிலும் மேம்படாத இந்தப் பகுதி மக்களுக்குப் சீனர்கள் வைத்த பெயர் “தெற்கின் காட்டுமிராண்டிகள்”. இறந்து போன தங்களின் முன்னோர்களின் ஆவிகளையே கடவுளாய் தொழுது வந்தார்கள். அவர்களது சரித்திரத்தில்தான் இந்தியர்கள் குறுக்கிட்டார்கள். சைபீரியாவிலிருந்து தங்கம் வாங்கிக்கொண்டிருந்த இந்தியர்கள் இந்தப் பிரதேசத்தில் தங்கம் கிடைப்பதாய் நம்பி தாய்லாந்துக்கு தங்கம் வாங்க வந்தார்கள். இந்த நாட்டுக்கு அதன் காரணமாய் “சொர்ண பூமி” என்று பெயர் வைத்ததே இந்தியர்கள்தான். பர்மா வழியாக தரை மார்க்கமாய் கொஞ்சமும் கடல் மார்கமாய் அனேகரும் வந்தார்கள்”\n“அப்போதே கடல் மார்கமாய் வர தொழில்நுட்பம் இருந்ததா\nசாதாரணமாய் உரையாடும்போதே பிரசங்கம் பண்ணுகிறார்போல் பேசும் நாய்பாவர் என்னவாவது சந்தேகம் கேட்டால் உற்சாகமாகி ஸ்பெஷல் க்ளாஸ் எடுப்பான்.\n” மூன்றாவது நூற்றாண்டில் பாரசீக தொழில் நுட்பத்தைக்கொண்டு எழுநூறு பேர் பயணிக்கக்கூடிய கப்பல்கள் கட்டப்பட்டதாய் சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன. இப்படி கப்பலில் சரக்குகள் கொண்டு வந்து வியாபாரம் செய்த இந்தியர்கள் சரக்குகளை விற்று மாற்றுப் பொருட்கள் வாங்க அவகாசம் தேவைப்பட்டதாலும் பருவக் காற்று திசை மாறும்வரையும் கடலோர கிராமங்களில் தங்கி இருக்கவேண்டியிருந்ததது. இந்தியர்களின் தற்காலிகக் குடியிருப்புகள் இப்படிதான் ஆரம்பித்தன.”\nஒரு மிடறு பியர் கவிழ்த்துக்கொண்டதில் வந்த உற்சாகத்தில் மறுபடி பேசுவான்.\n“இந்த நாட்டில் தங்கியிருந்த காலத்தில் இந்தியர்கள் தங்கள் மேம்பட்ட நாகரீக வளர்ச்சியால் மொழி, வானசாஸ்திரம், மதக்கருத்துக்கள், இதிகாசங்கள் போன்ற தாங்கள் அறிந்த விஷயங்களை உள்ளூர் மக்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். உள்ளூர் மக்கள் அவர்களை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள். மெல்ல மக்களிடையே இவர்கள் கலந்தார்கள். சிலர் உள்ளூர் இனத்தலைவர்களின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள்.”\n” இரண்டு மூன்று மாதங்கள் தங்குபவர்களுக்கு பொழுது போகணுமே ”\n” இனத்தலைவர்களின் குடும்பத்தோடு சம்மந்தப்பட்டதால் இந்தியர்களுக்கு எளிதாய் செல்வாக்கும் அங்கீகாரமும் வந்து சேர்ந்தன. இந்தியர்கள் தலைமையில் இனக்குழுக்கள் தோன்���ின. இனக்குழுக்களிலிருந்து சிற்றரசுகள் தோன்றி, ஒன்றோடு ஒன்று போரிட்டு இணைந்து , கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியர்கள் தலைமை வகித்த பேரரசுகள் தோன்றின. பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, வியத்நாம் உட்பட இந்தப் பிரதேசமே கெமர்கள், ஃபுனான்கள், சம்பா, விஜேயேந்திரர்கள் என்று இந்திய மன்னர்கள் ஆளுமையில் கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு வருடங்கள் இருந்தது.”\n“ஊருக்குப் போய் இதுபற்றி எங்கள் தமிழ்நாட்டு கட்சிகளுடன் பேசணும் நாய்பாவர். தாய்லாந்தை தமிழகத்தோடு இணைக்கணும்னு உண்ணாவிரதம் இருப்பார்கள்”\n“இந்த சரித்திரத்தின் விளைவாய் சைவ மற்றும் வைணவ கலாசாரப் பிரிவுகள் கொண்ட இந்துமதம், அதன் வழித்தோன்றலாய் பௌத்த மதம், சமஸ்கிருதத்தை அடிப்படையாய் கொண்ட மொழி, இதிகாசங்கள், அர்த்தசாஸ்திரம், மனுநீதி போன்ற அத்தனையும் இந்தப் பகுதிகளில் பதிந்து போயின. தாய்லாந்து உட்பட இந்த தென்கிழக்கு ஆசியாவே இந்திய ஆளுமையில் இருந்த சரித்திரம் இதுதான்”\n“இந்த இந்திய ஆளுமை அத்தனையும் பதிமூன்றாம் நூற்றாண்டில் பொசுக்கென்று முடிந்து போனது வருத்தமாய் இருக்கிறது” என்றேன் நான்.\n“இருக்கிற இடத்தை காப்பாற்றவே போராடுகிறீர்கள் \n“தெருவோர மதுக்கடைகள், அதில் நிரம்பியிருக்கும் நடனமாடுகிற பெண்கள் என்று ஜொலிக்கிற இந்தப் பகுதியும் இந்தியாவில் ஒரு பகுதியாய் இருந்திருக்குமில்லையா\n” இருந்திருக்கும்.. இருந்திருக்கும்… மதக் கலவரம், ஜாதிச் சண்டை, கட்சிக் கூட்டம், ஊர்வலம் எல்லாம் நடைபெறும் இடமாக இருந்திருக்கும்”\n“நாய்பாவர்.. சேம் சைட் கோல் போடாதே.. தட்டு தட்டாக நீ சாப்பிட்ட சாம்பார் இட்லிக்கு கொஞ்சம் இந்தியாவின் பேரில் விஸ்வாசமாய் இரு… சரி சொல்லு எப்படி முடிந்தது இந்தியர்களின் ராஜ்யம் \n“மூன்று காரணங்களால் அது நடந்தது. தாய்லாந்தவர்கள் ஒன்று திரண்டது முதலாவது. இந்திய கெமர் அரசின் பலவீனத்தில் விளைந்தது இரண்டாவது. இஸ்லாமின் எழுச்சி மூன்றாவது. சீனாவுக்கு கீழே தங்கள் தேசத்தில் ஆண்டுகொண்டிருந்த தாய் இனத்தவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டின் போது மங்கோலிய கூப்ளாய்கான் அரசனால் தோற்கடிக்கப்பட்டு தங்கள் ராச்சியத்தை இழந்து ஓடிவந்து இந்திய கெமர் ராஜங்கங்களில் தஞ்சம் புகுந்து கொண்டார்கள். தஞ்சம் புகுந்தவர்கள் தங்களுக்கென்று ஒரு ராஜாங்கத்தை நிறுவ சமயம் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் இந்திய கெமர் அரசனான பலம்பொருந்திய ஏழாம் ஜெயவர்மன் இறந்துபோய் கெமர் அரசாங்கம் வலுவிழக்கத்தொடங்கியது. தாய் இனத்தின் சிறு குழுக்கள் ஒன்று சேர்ந்து கெமர் ராஜங்கத்தை வீழ்த்தி தாய்லாந்தை உருவாக்கினார்கள்.”\n“அதே சமயத்தில் தெற்குப் பகுதியான இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களின் ஆக்ரமிப்பு ஆரம்பித்தது. ஆயிரத்து முன்னூறு வருடங்கள் இந்திய கெமர்கள் ஆண்டபெரும்பாலான பகுதிகள் தாய்லாந்தவர்கள் வசம் வந்தது. ஆனாலும் இந்திய மற்றும் இந்துமத பாதிப்பு இந்த பகுதிகளில் தொடர்ந்தன. சைவ, வைணவ சித்தாந்தங்கள், இந்து சமய வழிபாடுகள், சடங்குகள், பண்டிகைகள் போன்றவை தாய்லாந்து கலாசாரத்தில் கலந்தன.”\nஅவன் உணர்ச்சிப்பெருக்குடனும் சாம்பார் ஏப்பத்திலும் எடுத்துச்சொல்வதை நான் போலானார் போதை கலந்த பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருப்பேன்.\nபிரெஞ்சு, பெல்ஜிய, ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் எழுதிய நூல்களை எனக்கு பரிந்துரைத்தான். தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர்கள் ஆளுமை செய்த, இதற்கு முன் நான் அறிந்திராத அந்த சரித்திரம் என்னை வெகுவாக ஆச்சிரியப்படுத்த என் பங்குக்கு நீலகண்ட சாஸ்த்ரி, மஜூம்தார், டாக்டர் திருநாவுக்கரசு, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் எழுதிய புத்தகங்களைப் படித்து விவரங்களை பகிர்ந்து கொள்வேன்.\nதாய்லாந்து மொழியில் இருக்கிற இந்திய வார்த்தைகளையும் பட்டணம், கருணை, விநாடி, வேளை, ராசவீதி, மாலை, ஆசான், சிந்தனை என்று சில சுத்தமான தமிழ் வார்த்தைகளும், பெயர்களில் வீரப்பன், சாத்தப்பன், வீரவைத்தியர் போன்ற தமிழ்ப் பெயர்கள் தாய் மொழியில் பரவலாக உபயோகிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்து நாய்பாவரை ஆச்சரியப்படுத்தினேன்.\nவிடுமுறை நாட்களில் அயோத்தியா, கோராட், நக்கோன் ராஜசிம்மா என்று தாய்லாந்தின் பல மாவட்டங்களில் பல்லவர்கள் கட்டிய ஒன்பதாம் நூற்றாண்டு கோயில்களையும், சிற்பங்களையும் ஆராயக் கிளம்பினோம்.\n“ராமனும் லஷ்மணனும் நாகாஸ்வரத்தால் கட்டுண்டு கிடக்கும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைப் பார். இது பாற்கடலில் மந்தார மலையை நட்டு வாசுகிப் பாம்பால் கடையும் காட்சி”\n“ராமனையும் லஷ்மணனையும் தூக்கிக்கொண்டு ஒரு அரக்கன் போவதாய் இந்த சிற்பம் சித்தரிக���கிறதே. அது யார் ராவணனா இப்படி ஒரு ராமாயணக்காட்சியை நான் படித்ததில்லையே”\n“இருக்கிறது நய்பவார். விராடன் கதை. இருவரும் அவன் கையை அறுத்து விடுபடுகிறார்கள்”\n“பத்து கைகள் கொண்ட சிவதாண்டவ உருவச்சிலை.. சிவனின் தலை அலங்காரமும். பின் செதுக்கப்பட்டுள்ள வளைவு அலங்காரங்களும் நிச்சயமாய் தமிழ் நாட்டு சிற்பக்கலையை சார்ந்தவை”\n“சிவன் காலடியில் பூதம் மாதிரி ஒரு வயதான அம்மாளின் உருவம் வரைந்திருக்கிறதே.. யார் அது”\n“காரைக்கால் அம்மையாராக இருக்கலாம். கடல் வாணிபம் செய்ய வந்த இந்தியர்கள் இங்கே ஆக்ரமித்ததை வரலாறாகச் சொன்னாய் இல்லையா அந்த கடல் வாணிகர்கள் வழிபட்ட தெய்வம் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழகத்து கடல் வாணிகர்கள் காரைக்கால் அம்மையாரை” தங்கள் குலதெய்வமாய் வழிபட்டனராம்”\n“சபாஸ். ” என்பான் நாய்பாவர் ” தாங்க்கே ஷூன்” என்பேன் நான்.\n“இந்த விஷ்ணுவின் அனந்தசயனச் சிலை இருக்கிறதே இது மிகப் பிரபலம். யாரோ இதை திருடி அமெரிககவில் ‘சிக்காகோ’ கலைகூடத்திற்கு விற்று விட்டார்களாம். அதைப் போராடிக் கொணர்ந்து கோயிலில் மறுபடி பொருத்தியிருக்கிறார்கள்.”\nபோக்குவரத்து சந்திப்பில் டாக்ஸி நின்ற இடத்துக்கு இடப்புறமிருந்த பிரம்மா கோயிலில் சாமந்திப்பூவும் சாம்பிராணி புகையுமாய் வழிபாடு நடப்பது தெரிந்தது. மண்டியிட்டு ப்ரார்த்தனை செய்பவர்களும் பிரார்த்தனை பலித்ததால் காணிக்கை செய்பவர்களும், பளபள உடை, கிரீடம், ஆபரணங்கள் அணிந்த பெண்கள் பின் புலத்தில் நடணமாடிக்கொண்டிருக்க தலைக்கு மேல் நகரின் மூன்றடுக்கு மெட்ரோ ரயில் கிரீச்சிட்டபடி விரைந்துகொண்டிருக்க இரண்டாயிரம் ஆண்டு நம்பிக்கைகளும், அறிவியல் முன்னேற்றமும்,பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாய் சங்கமிக்கிற அந்த இடம் பரபரப்பாய் இருந்தது.\n“குப்தர்களின் தாக்கம் கூட இந்தப் பிரதேசத்தில் இருந்ததென்று மஜூம்தார் எழுதியிருக்கிறார் நாய்பாவர்”\n“சமுத்திர குப்தா வடக்கிலிருந்து படையெடுத்து பல்லவர்கள் ஆளுமைக்கு உட்பட்ட தென்னாட்டு பகுதிகளில் ஊடுறுவத் தொடங்கியதும் பல்லவர்கள் வேறு இடம் தேடி தென்கிழக்கு ஆசியாவில் புக ஆரம்பித்தார்கள். சோழர்களும் குறிப்பாய் பல்லவர்களும் தாய்லாந்தில் ஆட்சி புரிந்ததற்கு தர்க்கரீதியான அனுமானங்கள் இருக��கின்றன.” என்றான்.\n“தென்கிழக்கு ஆசியா பகுதியில் ஆண்ட கெமர், புனான், சம்பா அரசின் மன்னர்களின் பெயர்களைப் பார்… சூரிய வர்மன், நரசிம்ம வர்மன், ஜெயவர்மன், கிருதவர்மன், குணவர்மன், விக்ரவர்மன் என்றே இந்த மன்னர்கள் பெயர்களை வைத்துக்கொண்டார்கள்.. எல்லோர் பெயரிலும் “வர்மன்” என்று வருகிற பட்டப்பெயர் ஷத்ரியரைக் குறிக்கும். இதுபோல வர்மன் என்ற பெயரை வைத்திருந்தவர்கள் தென்னிந்திய அரசர்கள். குறிப்பாக பல்லவர்கள். இது யதேச்சையான நிகழ்வு இல்லை. இந்திய சரித்திரத்தை குறிப்பாய் பல்லவர்களின் அரச வம்சத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். இந்தியாவில் குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த பல்லவ அரசன் ஆட்சிசெய்தானோ அந்த அரசன் பெயரும் இங்கே தாய்லாந்தில் அதே காலகட்டத்தில் ஆட்சி செய்த அரசன் பெயரும் ஒன்றாய் இருக்கிறது என்பது இங்கே கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் உண்மை.” என்றான் தொடர்ந்து\n” ம்ம்…… ஒரே அரசன் இரண்டு பகுதிகளையும் ஆண்டிருக்க வேண்டும் அல்லது இங்கே ஆட்சி செய்த அரசன் பல்லவ ஆட்சிக்கு உட்பட்டவன் என்கிறதால் அந்தப் பெயரையே வைத்துக்கொண்டிருக்கவேண்டும்.. இதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கிறதா\n“ஏராளமாய்.. சீனர்களும் பிரெஞ்சு நாட்டு சரித்திர ஆராய்ச்சியாளர்களும் எழுதிய நூல்கள்.”\n” ராசசிம்மன் என்கிற பெயர்கொண்ட அரசன் ஏழாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியாவில் அரசாண்டிருக்கிறான். இதே காலகட்டத்தில் இந்தியாவில் ராசசிம்மன் என்னும் பல்லவ அரசன் ஆண்டிருக்கிறான். மகேந்திரவர்மன் என்கிற கெமர் அரசன் தான் பெற்ற வெற்றிகளை நிலைநாட்ட மலையின் மீது சிவனுக்கு ஒரு கோயிலை எழுப்பி மாபெரும் லிங்கம் ஒன்றை பிரத்திக்ஷ்டை செய்தான். அதே கால கட்டத்தில் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன் காவிரி ஆற்றை எதிர்நோக்கியபடி திருச்சிராப்பள்ளி குன்றின் மீது அவனும் ஒரு கோயிலை எழுப்பியதையும் சுட்டிக்காட்டி சரித்திர ஆராய்ச்சியாளர் நீலகண்ட சாஸ்த்ரி எழுதியிருக்கிறார். இந்த இருவருடைய கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்களில் நெருக்கமான ஒற்றுமைகள் இருப்பதை பற்றியும் எழுதியிருக்கிறார்.”\n“பிரமாதம். மூவாயிரம் மைலகள் இடைவெளி உள்ள இரு மன்னர்கள் ஒரே பெயரை வைத்துக்கொள்வதும் ஒரே வகையில் கோயில் கட்டுவதும் அவர்களின் கல்வ���ட்டுகள் இரண்டும் ஒரே போல இருப்பதும் தற்செயலாக நிகழ்ந்திருக்காதுதான்.”\n“கெமர் அரசனான முதலாம் ஜெயவர்மனுடைய கல்வெட்டு ஒன்று இந்திய பல்லவர்களைப் பற்றி நேரடியாகவே குறிப்பிடுகிறது. கம்போடியாவின் முதலாம் ஜெயவர்மனுடைய ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டில் காஞ்சி அரசனைப் போற்றும் ஒரு தொடர் வருகிறது. கெமர் அரசர்களை பல்லவர்கள் வென்றதைப் பற்றிய குறிப்பு சாளுக்ய அரசன் விநயாதித்தனின் கல்வெட்டு ஒன்றில் காணப்படுவதை மஜூம்தார் எழுதியிருக்கிறார். கெமர் மன்னன் ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் பொறிக்கப்பட்ட கம்போடியாவில் உள்ள கல்வெட்டு ஒன்றில் பல்லவ மன்னர்களும் தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சியாரை பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சமஸ்கிருதத்தை தமிழில் எழுத உருவாக்கிய “கிரந்த எழுத்துக்களே” தென்கிழக்கு ஆசியாவில் பரவிய மொழி வடிவம் என்கிற கருத்தும் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது.”\n“போறும் தலை சுத்துகிறது நாய்பாவர்”\n“தாய்லாந்தின் உட்புறங்களில் இடிபாடுகளாய் இருக்கும் பல கோயில்களில் இந்து மதக் கடவுள்களின் உருவங்கள் சிலையாய் வடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கோர்வட் என்கிற உலகப்புகழ் பெற்ற கோயிலை கட்டியது சூர்யவர்மன். ப்ரசாட் பிமாய், ப்ரசாட் பனோம் ருங் போன்ற கோயில்களின் இந்தப்புகைப்படங்களைப் பார்”\nஅவன் காட்டிய கோயில்கள் மாமல்லபுரம் கோயில் கோபுரங்களின் வடிவத்தை பிரதிபலிப்பதைச் சொன்னேன். இணையத்திலிருந்து இறக்கியிருந்த மாமல்லபுரம் கோயில்களின் புகைப்படங்களை அவனிடம் காண்பித்தேன். திருச்சி மலைக்கோட்டை கோயிலைப் பற்றிய செய்திகளை கொடுத்தேன். “தாங்கே ஷீன்” என்று கைகுலுக்கி சந்தோஷமாய் வாங்கிக்கொண்டான்.\n“பல்லவர்களுக்கும் இந்தப் பிரதேச மன்னர்களுக்கும் ராஜாங்கத் தொடர்பு இருந்திருக்கிறது. பல்லவ மன்னர்கள் தெற்கு ஆசிய கெமர் ராஜ்யத்தில் திருமணம் செய்து கொண்ட குறிப்புகள் இருக்கின்றன. கெமர் இளவரசி ரங்க பதாகை என்பவளை இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான்.”\n“எங்கள் ஊரில் கிளி கொஞ்சும் பெண்களை விட்டு இங்கே வந்து ஒரு சப்பை மூக்கு பின்னல் அலைந்திருக்கிறான் அந்தப் பல்லவன். பைத்தியக்காரனாய் இருப்பான் போல, “\n“பெண்டாட்டிய��� விட்டுவிட்டு பாங்காக் வரும் உங்க ஊர் ஆட்கள் மசாஜ் பார்லர் பெண்கள் பின்னால் அலைகிறார் போல”\n“ஆரம்பிச்சியா.. சரி உன் சரித்திரப்பாடத்தை தொடரு”\n” இதுமட்டுமல்லை. தென்கிழக்கு ஆசியாவின் கெமர் அரசர்கள் இந்தியாவில் வந்து அரசாண்ட சரித்திரமும் நடந்திருக்கிறது. கெமர் நாட்டிலிருந்து இரண்டாம் நந்திவர்மன் என்னும் மன்னனைக் கொண்டுவந்து பல்லவ அரசனாக முடிசூட்டிய சரித்திரமும் அதில் ஒன்று. “\n“பல்லவர்கள் மட்டுமல்ல சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் தென்கிழக்கு ஆசியத் தொடர்பு இருந்திருக்கிறது. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பு ஒன்று வியத்நாமில் சம்பா எனும் அரசை ” ஸ்ரீ மாறன்” என்கிற அரசன் நிறுவினான் என்று சொல்கிறது. இதை ஆராய்ச்சி செய்த ழூவோ பிலியோழா என்கிற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ” மாறன்” என்பது பாண்டியரின் வம்சப் பெயர் என்றும் இந்த ஸ்ரீமாறன் என்கிற பாண்டியன் நிறுவிய அரசே “சம்பா” என்றும் சொல்கிறார்.\nடாக்ஸி பாங்காக்கின் போக்குவரத்து நெரிசலை கடந்து விரைந்து கொண்டிருந்தது. டிசம்பர் குளிரை விரயமாக்காமல் சாலைகளின் நடைபாதைகளில் ஆங்காங்கே முளைத்திருந்த உணவகங்களில் ஏராளமான வெளிநாட்டவர்கள் பல்லவர்கள் ஆட்சி, ரகசிய வழிபாடு போன்ற மர்மமான சமாசாரங்களின் கவலை இல்லாமல் கையடக்கமான தாய்லாந்தின் வாடகைப் பெண்களை மடியில் அமர்த்தியபடி பியர் அருந்திக்கொண்டிருந்தார்கள். டாக்ஸி சௌப்ரயா நதியைக் கடந்து ஆற்றில் மிதந்துகொண்டிருந்த சொகுசுப்படகுகளையும் கரையோர நட்சத்திர ஹோட்டல்களின் மினுக்கல்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு நகரத்தின் இருட்டான மறுபக்கத்துக்கு விரைந்தது.\n“இதற்கு இன்னொரு கோணம் இருக்கிறது நாய்பாவர். பாண்டியர்களை விட சோழர்களின் ஆளுகை இந்தப் பிரதேசத்தில் அதிகம் இருந்திருக்கிறது. சோழர்கள் தலைநகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு “சம்பாபதி” என்ற பெயர் இருந்தது. அதனால் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சென்ற சோழர்கள் அந்தப் பிரதேசத்துக்கு “சம்பா” என்று பெயரிட்டிருக்கலாம்.”\n“பல்லவர்கள் போல சோழர்களுக்கும் இங்கே அரசியல் தொடர்பு இருந்திருக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களை வீழ்த்திய சோழ சாம்ராஜ்யம் தென்கிழக்கு ஆசியாவில் அரசியல் தொடர்பை தொடர்ந்திருக்கலாம் இல்லையா\n“என் தரப்பு வாதங்களை கேள். சோழ அரசனாகிய ராஜாதிரஜன் என்கிற பெயரையும், சோழ அரசன் முதலாம் குலோத்துங்கன் பயன்படுத்திய “திருபுவனச் சக்ரவர்த்தி ” என்னும் பட்டத்தையும் தென்கிழக்கு ஆசிய மன்னர்கள் வைத்துக்கொண்டார்கள். நீ இரண்டாம் நரசிம்ம பல்லவன் பற்றி சொன்னாயே… எங்கள் சோழர் பக்கத்தைப் பார். கியாசிந்தன் என்கிற பர்மா பகுதியை ஆண்ட அரசன் ஒருவன் எங்க ஊர் சோழ நாட்டு இளவரசி ஒருத்தியை மணம் செய்து கொண்டான் தாய் நீலகண்ட சாஸ்திரிகள் எழுதியிருக்கிறார். ராஜேந்திர சோழன் கடல் கடந்து வந்து ஸ்ரீவிஜய அரசின் மேல் படையெடுத்து சுமத்ரா, மலேயா என்று கடாரம் வரை ஜெயித்திருக்கிறான். பதினொன்றாம் நூற்றாண்டில் ஒருமுறை இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜய அரச குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட ராஜாங்க சச்சரவில் தலையிட்டு படையெடுத்து ராச்சியத்தை உரிய உள்ளூர் மன்னருக்கு தந்துவிட்டு திரும்பியிருக்கிறான்”\nடாக்ஸி நின்ற இடம் மகா இருட்டாய் பல்லவர்கள் கால வெளிச்சத்தில் இருந்தது. யாரும் பார்த்துவிடக்கூடாது என்று கொஞ்சம் தள்ளியே இறங்கிக்கொள்கிறான் என்ற என் சந்தேகத்தை கண்ணால் ஊர்ஜிதம் செய்தான் நாய்பாவர். கவனம் அதிகம் ஈர்க்காத சாம்பல் நிறச் சட்டையும் கறுப்பு கால்சராயும் அணிந்திருந்தான். என்னையும் அப்படியே வரச்சொல்லியிருந்தான். குறுகலான சந்துகளில் நுழைந்து நடந்து மூங்கிலால் வேய்ந்த வேலி அமைந்த மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் முன்னும் பின்னுமாய் சென்று தேடினான். எனக்குள் மென்மையான படபடப்பு நிரம்பியது. அவன் நின்ற இடத்தில் ஒரு உடைந்து போன கம்பி கேட் இருக்க அதைத் தள்ளிவிட்டு என்னிடம் சமிக்ஞை செய்தான்.\n“இது இல்லை. அந்தக் கோயிலுக்கு பின்புறம் இருக்கும் இடம் இது. இங்கே ஷூவ்லிங் வழிபாடு என்றூ அமானுஷ்யமான சங்கதி என்னமோ இருக்கிறதாம்.. பார்க்கலாம் வா”\nநிலா வெளிச்சம் பளிச்சென்று பரவியிருந்தாலும் கையில் எடுத்துவந்த டார்ச் விளக்குகளின் துணையில் அந்த மரங்களுக்கு இடையே நடந்தோம். காய்ந்த சருகுகளில் நாங்கள் கால் பதித்து நடக்கும் ஓசை பூதாகரமாய் கேட்டது. படபடவென்று சிறகை அடித்துப் பறந்த ஒரு பறவையின் அரவம் எங்களைத் தாண்டி சென்றது.\n“கிருதவர்மன், குணவர்மன் யாராவது ஆவி ரூபத்தில் நம்மை பின்தொடர்கிறார்களா\n“ஷ்.. பேசாமல் வா” என்றான்\nகுளிரை மீறி வியர்த்திருந்தேன். கொஞ்ச தூரம் நடந்தவுடன் சிறிய அறிவிப்புப்பலகை எங்களை குறுக்கிட நாய்பாவர் டார்ச் அடித்து அந்த தாய்மொழி ஜிலேபிகளை படித்துப்பார்த்துவிட்டு ” இந்த இடம் தான். ஷூவ்லிங் வழிபாட்டு ஸ்தலம் என்று போட்டிருக்கிறது” என்றான்.\n“ஷூவ்லிங்….. ஷூவ்லிங் வழிபாடு என்றால். ஷாவ்லின் டெம்பிள் என்று சீன குங்பூ படங்களில் வருமே அதுபோல சீன டிராகன் வழிபாட்டு முறையா ” போய் சேருகிற இடத்தில் உத்திரவாதமாக காவி சுற்றிய மொட்டை புத்தபிக்கு கை கால்களை எல்லாம் பக்கவாதம் வந்த மாதிரி முறுக்கிக்கொண்டு ‘டிஷான்” என்று விலாவில் அடித்து வீழ்த்தப்போகிறது மாதிரி தோன்றியது.\n“உள்ளே போய் பார்த்துவிடுவோம் வா”\nஇரு பக்ககமும் அடர்ந்திருந்த மரங்களுக்கு இடையே அந்தப் பாதை உருவாகியிருந்தது. பாதையின் முடிவில் சின்ன மூங்கில் பட்டைகளால் ஆன கதவு தெரிந்தது. அதைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த இடத்தில் ரோஜாப் பூவும் கந்தகமுமாய் விநோதமான வாடை கழிந்திருக்க, உள்ளேயும் அடர்த்தியாய் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு இடையே எட்டடி உயரத்தில் என்னவோ தெரிந்தது. மூலையில் ஒரு சிறிய தகரப் பட்டைகள் வேய்ந்த இடமும் அதன் உள்ளே மங்கலாய் வெளிச்சமும் தெரிய திண்ணை போன்ற அதன் முன்பக்கத்தில் ப்ளாஸ்டிக் தட்டுகளில் படையல் சாமான்கள் போல என்னமோ இறைந்து கிடந்தன.\nஅந்த சிறிய இடத்தில் நடுநாயகமாய் இருந்த அந்த இடத்தில் நாங்கள் டாட்ச் விளக்கு அடித்துப்பார்த்தோம். கொஞ்சம் போல வாடிப்போயிருந்த ரோஜாப்பூ மாலை, பளிச்சென்று தெரிந்த மஞ்சள் சாமந்தி பூ குவியல், குவித்து வைத்த மண் மேல் ஊதுபற்றிக் கற்றை எரிந்து சாம்பாலாய் பரயிருந்தது. பக்கத்து தட்டில் உரித்துவைத்த தலைசீவப்பட்ட கோழி, இளநீர் கொத்து, ஆரஞ்சுப் பழங்கள்… சம்மந்தமே இல்லாமல் ஸ்டிரா வைத்த ஒரு கோக்கோகோலா பாட்டில்.. யாரோ மிகச் சமீபத்தில் இங்கே பூஜை செய்திருக்கவேண்டும். டார்ச் வெளிச்சத்தை அந்தப் படையலிலிருந்து மெல்ல நீட்டித்து அந்த எட்டடி பிம்பத்தின் மேல் படரவிட்டதும் நானும் நாய்பாவரும் பேச்சற்று போனோம்.\nதிடமான தூண் போல தோல் வண்ணத்தில் வட்டமாய் வழுவழுப்பாக புடைத்து நீண்ட அந்த சிலை மெல்ல குறுகி மறுபடி முனையில் ஆரஞ்சு வர்ணத்தில் பெருத்து நடுவில் மெல்லிய கோடு ��ோல பிளந்து…..விடைத்து நின்ற ஆண் குறி. கீழிருந்து பச்சையாய் ஒரு நரம்பு கோடு முனை வரை தீற்றி நின்றது.\n” ஆண் குறியையா வழிபட்டு பூஜிக்கிறார்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இவர்கள் தங்களது முன்னோர்களின் ஆவியை தான் தெய்வமாய் வணங்கினார்கள். இவர்களுக்கு கடவுள் அறிமுகமே இந்தியர்களால் நிகழ்ந்தது என்று படித்திருக்கிறேன்.” நாய்பாவர் டாட்ச் லைட்டை இறக்காமல் வியந்தபடி நின்றான்.\n“. இதை வைத்து கணித்தால் அந்த ஆள் எங்க ஊர் ஷ்ரவணபெலகோளா சிலை சைசில் இருந்திருக்கவேண்டுமே”\n“இந்த வகை வழிபாடு இந்தியர்கள் மூலமாகவா வந்திருக்கும் .. ஷூவ்லிங் வழிபாடு என்று இதற்கு எப்படி பெயர் வந்தது.. ஷூவ்லிங் வழிபாடு என்று இதற்கு எப்படி பெயர் வந்தது\n“ஷூவ்லிங்…” திரும்பத் திரும்ப சொல்லிப்பார்த்தேன். “நாய்பாவர் அது “சிவலிங்கம்” அல்லது “சிவலிங்” கொஞ்சம் திரிந்து ‘ஷூவ்லிங்’ என்று ஆகிவிட்டிருக்கலாம். ஆண் குறியையும் யோனியையும் உணர்த்துகிற சிவலிங்கத்தின் ஆதார வடிவத்தை இவர்கள் மாற்றாமல் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”\n“தெருவெல்லாம் சாராயக்கடை வைத்து பொம்பளைங்களை அவிழ்த்துப்போட்டு ஆட வைக்கிற நாட்டில் இதுதான் சாமியாக இருக்கும்.. சத்தியமா நம்புகிறேன்.. “\nநாய்பாவர் குடிலை நெருங்கி அதன் ஜன்னல் வழியாய் உள்ளே பார்த்தான். “யாரும் இல்லை. உள்ளேயும் என்னமோ சிலை வைத்து விளக்கு ஏற்றி வைத்திருக்கிறது.”.. தின்ணையின் ஒரு பக்க சுவற்றில் தேடி ஒரு ஸ்விட்ச் தென்பட அதை போட்டான் நாய்பாவர். இரண்டு மூன்று மின்சார விளக்குகள் உயிர்பெற்று இறைத்த வெளிச்சத்தில் அந்த இடம் பிரகாசமானது. தோட்டம் போன்ற அந்த இடம் பூராவும் சின்னதும் பெரியதுமாய் மரத்தால் ஆன ஆண்குறிகள் நட்டுவைக்கப்பட்டு இறைந்திருந்தன. எனக்குள் குறுகுறுப்பாய் உணர்ந்தேன்.\n” சனியன்… இனிமே ஆயுசு பூரா இது வியற்காலை கனவுல வந்து என்னை பயமுறுத்தப்போறது..யார் இதையெல்லாம் கும்பிடுவது\n“மந்திரம் தந்திரம் பில்லி சூனியம் போன்றவைகளை பழகும் ஒரு பிரிவினர் இங்கே உண்டு. அவர்கள் வழிபடும் இடம் இது”\nவிளைக்கை அணைத்துவிட்டு மறுபடி நடக்க ஆரம்பித்தோம். மறுபடி குறுகலான சந்துகள் வழியே நடந்து இடப்புறம் தென்பட்ட புத்தமடாலயத்தைக் கடந்து பெரிய மைதானம்போல தோற்றமளித்த அந்த இடத்தைச் சுற்றி ஆட்டோக்களும் , ஓரிரு கார்களுமாய் வாகனங்கள் போய்க்கொண்டிருந்தன. என்னை நிறுத்தி “அங்கே பார்” என்று மைதானத்தின் நடுவில் இருந்ததை சுட்டிக்காட்டினான். என் சமீபத்திய அனுபவத்திற்குப் பிறகு நாய்பாவர் சுட்டிக்காட்டியதையெல்லாம் சட்டென்று பார்க்க மனசு கொஞ்சம் தயங்கியது. இரண்டு பூதாகரமான சிவப்பு வர்ண கம்பங்கள் மேல் நோக்கி நீண்டு இறுதியில் அலங்கார வளைவு போல இணைந்து நின்றது. அலங்கார வளைவுக்கு கீழே ஒரு நேர்கோடாக இரும்புக் குழாய் இரண்டு பிரதான இரும்பு கம்பங்களையும் இணைத்து நின்றது. முப்பது மீட்டர் உயரம் இருந்தது அந்த இரும்பு வேலைப்பாடு.\n“இந்தக் கம்பத்தில் பெரிய ஊஞ்சல் கட்டி இரும்புக்கம்பிகளின் மேல் பக்கத்தில் பணமுடிப்புகள் வைத்து ஊஞ்சலை ஆட்டி ஆட்டி ஆடி பணப்பையை பறிக்கும் உறியடிபோன்ற ஆட்டம் ஆடப்பட்ட இடம் இது. விவசாயத்துக்கு பருவ மழை நிறைய பெய்ய வேண்டும் என்கிற வேண்டுதலோடு நடைபெற்ற ஆட்டம் இது. விபத்துகள் ஆனதாலும் இந்து மதத்தோடு நெருங்கிய தொடர்புடைய விழாவாக இருந்ததாலும் இதை நிறுத்திவிட்டார்கள்.” நாய்பாவர் விளக்கினான்\n“இதற்கு இந்து மதத் தொடர்பு எப்படி வந்தது \n“இந்த ஊஞ்சலாட்டம் நடைபெற்றது அந்தப் பின்னணியில்தான். ஆட்டத்தை முன்னிருந்து நடத்துவது சிவன். தாய்லாந்து நாட்டுக்காரர் ஒருவர் சிவன் போல் வேடமணிந்து இடது காலை பூமியில் வைத்தபடி அமர்ந்து ஒருவர் உட்கார்ந்து கொண்டு துவக்கி வைக்க இந்த ஆட்டம் நடந்தது.”\n“ஓ… ஒரு புராணக்கதை இருக்கிறது. சிவனும் பார்வதியும் கைலாயத்தில் வாசுகிப்பாம்பை கட்டி ஊஞ்சலாடிக்கொண்டிருந்தார்களாம். ஆட்டத்தின் வேகத்தில் மேகம் திரண்டு மழை பொழிய ஆரம்பித்ததாம். மழை பொழிந்து வெள்ளம் பிரவாகமெடுத்து பூமியே மூழ்கிவிடும் அபாயம் வந்து தேவர்கள் முறையிட்டதில் சிவனும் பார்வதியும் ஆட்டத்தை நிறுத்தினார்கள் என்று ஒரு கதை படித்திருக்கிறேன்.”\n“இந்தப் படத்தைப் பார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.” வீதி விளக்கு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்த ஊஞ்சலாட்டத்திற்கு மேல் டார்ச் அடித்து காண்பித்தான். இரும்புக்கம்பியிலிருந்து கயிற்றில் பிணைக்கப்பட்ட ஊஞ்சலிலில் நின்று ஆடிக்கொண்டிருக்கிறவர்கள் கையை நீட்டி எதையோ ��ற்றிக்கிறமாதிரி படம். கீழே மக்கள் கூட்டம்.\n“புகைப்படத்தில் கூட்டதிலிருப்பவர்களை பார். அதிகாரி துண்டை தோளில் போட்டிருக்கிறார். சாதரணவர்கள் துண்டை இடுப்பில் கட்டியிருக்கிறார்கள். இது கூட எங்கள் ஊரில் கடைபிடிக்கப்படும் வழக்கம்தான்”\n“இன்னொரு பின்னணி சொல்கிறேன் கேள். மார்கழித் திருவாதிரைத் நாளில் பிறந்த முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்த பிறகு சிவன் கோயில்களில் இந்த ஊஞ்சல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாதிரை என்கிற நாளில் முறைப் பெண்களை ஊஞ்சலில் வைத்து முறை மாப்பிள்ளைகள் ஊஞ்சலாட்டும் வழக்கமாக மாறியது. இந்த ஊஞ்சலாட்டு திருவிழா கூட தாய்லாந்தில் இப்படி உருமாறியிருக்கலாம்”\n“எல்லா சமாசாரங்களுக்கும் சோழர்களை முன்னிலைப்படுத்தி ஒரு கருத்து வைத்திருக்கிறாய்”\n“நான் தஞ்சாவூர்காரன் நாய்பாவர். சோழர்களின் வரலாற்றில் எனக்கு கொஞ்சம் நாட்டமுண்டு”\n“அதானே பார்த்தேன். இந்தியர்களுக்கே உண்டான பாரபட்ச உணர்வு. நீங்கள் எந்தப்பக்கத்திலிருந்து வருகிறீர்களோ அந்த பிரதேசத்தின் பாதிப்புதான் இது என்று வாதாடுவது. வங்காளிகள், தமிழர்கள், ஒரியாகாரர்கள் என்று தென்கிழக்கு ஆசியாவின் சரித்திரத்தை ஆராய்ந்த ஒவ்வொரு இந்தியரும் ஒரு கதை சொல்வதன் காரணம் இதுதான்”\n“இதை பாரபட்ச உணர்வு என்று ஒதுக்கிவிடாதே. உன்னைப் போன்ற ஜெர்மனிக்காரர்களுக்கும் பிரெஞ்சு காரர்களுக்கும் நுணுக்கமான விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொத்தம் பொதுவாக இந்தியாவிலிருந்து வந்தது என்று சொல்வீர்கள். இப்படி ஒரு கோணம் இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன். அதை எடுத்துக்கொள்வதும் நிராகரிப்பதும் உன் இஷ்டம்.. போ”\n“ஓகே கோபித்துக்கொள்ளாதே சோழ வீரா.. உன் வாதங்களில் நியாயமிருப்பதை ஒப்புக்கொள்கிறேன்”\nஅந்த சிவப்புக் கம்பத்தைத் தாண்டி நீண்ட ரஸ்தாவில் நடக்க ஆரம்பித்தோம். வீதி விளக்குகள் முற்றுப்பெற்று இருட்டாக நீண்ட தெருக்களை கடக்கும்போது இருபுறமும் நீண்டிருந்த சிறிய ஓடு வீடுகளின் முன் படுத்திருந்த சோகையான நாய்கள் ஒன்றிரண்டு தலை தூக்கிப்பார்த்து பெயருக்கு குரைத்துவிட்டு மறுபடி படுத்துக்கொண்டன. நாய்பாவர் மௌனமாய் எதிர்திசையில் தென்பட்ட சுண்ணாம்புச் சாயம் அடித்த ஒரு கட்டிடத்��ை காண்பித்தான். ஆள்காட்டி விரலால் உதட்டை தொட்டு “கொஞ்ச நேரமாவது வாயை மூடிக்கொண்டு வா” என்று சமிக்ஞை செய்தான். சப்தம் போடாமல் நடந்து போனோம். மூங்கில் வேலி தாண்டியதும் மேற்கொண்டு எங்ளளை போகவிடாதமாதிரி நின்றது நான்கு முகங்களோடு தங்கமுலாம் பூசிய பிரம்மாவின் சிலை. வலது பக்க பாம்புப் புற்றை ஒட்டினாற்போல சிவனின் சிலை நிலா வெளிச்சத்தில் ரம்யமாய் தெரிந்தது. மடியில் விநாயகர்.\nஓடு வேய்ந்து நான்கு பக்க முனைகளிலும் நாகம் போன்ற வடிவமைத்திருந்த அந்த கட்டிடத்தின் கதவு மூடப்பட்டிருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே மங்கலான வெளிச்சம் பரவிய அறையினுள் கோவில் போல இல்லாமல் ஒரு முனையில் புராதானமான சிலைகள் தெரிந்தன. சிலைகளுக்கு முன் இளநீர் குலைகளும், பழங்களும் பூக்களும் இறைந்து கிடக்க ஊதுபத்தி வாசம் அறையை நிறைந்த்திருந்தது. அறையின் பின்பக்கம் வெள்ளை உடை தரிந்த பத்து பதினைந்து பேர் அமர்ந்திருக்க அவர்களின் தலைமை குரு போல தோற்றமளித்தவர் நின்று பூஜை செய்துகொண்டிருந்தார்.\nநாய்பாவர் என்னைப் பார்த்து ” அவரைப் பார்.. புத்த பிக்குவின் காவி உடையும் இல்லை அவர்களைப் போல முழுவதும் தலை மழிக்கவுமில்லை.. இவர்களை ப்ரோம் என்று அழைக்க்கிறார்கள்”\nநான் தலைமை குருவை கூர்ந்து கவனித்தேன். அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. தலையின் முன்பக்கம் மழித்து பின் மயிரை சேர்த்துக்கட்டியிந்த குடுமி. நெற்றியில் சந்தனம் இட்டு குங்குமப்பொட்டு நடுவாந்திரமாய் ஒளிர்ந்தது. வெள்ளை வேட்டியை பஞ்சகச்சமாய் கட்டியிருந்தார். கைகளில் விபீதிப்பட்டை, அவர் போட்டிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டதும் அவர் மார்பில் பூனூல் பளிச்சென்று புரள வைத்தீக பிராமணணாய் தெரிந்தார்.\n” அட நம்மாளு” என்றேன்\n” அவரோட ஒண்ணுவிட்ட சித்தப்பா…. அட இல்லைப்பா.. இவர் ஒரு பிராமணன். நானும் பிராமணன்தான். இந்த ஊரில் பிராமணர்கள் இன்னும் இருக்கிறார்களா” என்றேன் நான் ஆச்சரியமாக.\n“பிராமணர்கள் தான் ப்ராம் ஆகிவிட்டதா” என்றான் நாய்பாவர் அவன் பக்கத்து ஆச்சரியத்துடன்.\n“இவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தென்கிழக்கு ஆசியாவுக்கு வந்த பிராமணர்களின் வழி வந்த சந்ததியினர். இந்திய மன்னரட்சி முறையில் ஷத்ரியனான ஒரு மன்னனுக்கு பிராமணனான ஒரு குருவின் ஆலோசனையும் உதவியும் தேவையாயிருந்தது. முடிசூட்டுவது, ஜாதகம் கணிப்பது, ராஜாங்க கோட்பாடுகளை எடுத்துரைத்து வழி நடத்துவது போன்ற அத்தனையும் ஒரு பிராமணனின் கடமையாக இருந்தது. இந்திய ராஜாங்கங்கள் இங்கே வேர் விட்டபோதும் அந்தக் கடமைகளை செய்தவர்கள் பிராமணர்கள். இப்படி மன்னர்களுடன் உருவான பிராமணர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஒரு சக்தி வாய்ந்த பிரிவாய் இருந்தார்கள். ராஜ வம்சத்தினர் சில சமயம் பிராமணக் குடும்பங்களில் கல்யாணம் செய்து கொண்டார்கள். ஒரு மன்னருக்கு பிள்ளைகள் பிறக்காத போது வாரிசு தேவையாக இருந்த சமயத்தில் பிராமணக் குடும்பத்திலிருந்து மன்னரின் வாரிசு நியமிக்கப்பட்டார். பல்லவர்கள் சோழ மன்னர்கள் இங்கே ஆட்சி புரிந்தார்கள் இல்லையா அவர்களின் தலைமை புரோஹிதர்களாகவும், மந்திரிகளாகவும் இருக்க இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டார்கள்.”\n“பத்தாம் நூற்றாண்டில் பல பிராமணர்கள் இந்தியாவிலிருந்து கெமர் அரசர்களால் கொண்டுவரப்பட்டார்கள் என்கிறது தென்கிழக்கு ஆசிய சரித்திரம். உதாரணமாய் இரண்டாம் ஜெயவர்மனுக்கு சடங்குகள் செய்து ஞான உபதேசம் செய்த இரணிய தர்மன் என்கிற பிராமணர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர் என்று படித்திருக்கிறேன்..”\n“தென்கிழக்கு ஆசியாவில் இந்து மதம், பூஜை பழக்கங்கள், புராணக் கதைகள் போன்றவை பரவ இவர்கள் முக்கியமான காரணமாய் இருந்தார்கள். மன்னர்களின் அரச பரம்பரையின் ஆஸ்தான குருமார்கள் இவர்கள். அரச குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இவர்களே தலைமை வகித்து நடத்தினார்கள். இந்தியாவிலிருந்து வந்த இந்த பிராமணர்கள் இந்த ஊரிலேயே தங்கி இந்த ஊர் பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்..அவர்களின் பிராந்திய இந்திய மொழி மறந்தவர்கள்…. மத வழக்கங்களை மட்டும் பின்பற்றி வருகிறார்கள்…முதல் இந்திய ராஜாங்கமான “புனான்” வம்சமே “கௌடின்யா” என்கிற பிராமணனால் உருவாக்கப்பட்டது..”\n” நீ கொடுத்த George Coedes எழுதிய புத்தகத்தில் இந்த கௌண்டின்யன் என்பவன் தமிழ் நாட்டில் சங்க காலத்தில் வாழ்ந்த “கவுண்ணியன்” என்கிற பிராமணன் என்று சொல்கிறார். இன்னொரு ஆராய்ச்சியாளர் “கவுண்ணியர்கள்” என்று தமிழ்நாட்டில் ஒரு பிரிவு இருந்ததையும் “திருநாவுக்கரசர் க���ட கவுணிய மரபை சேர்ந்தவர் என்று எழுதியிருக்கிறார்.”\nஇன்னொரு வுண்டர்பாருக்கு பதிலாக நாய்பாவர் தலையை ஆட்டி ஆமோதித்தான்.\nகுருக்கள் பூஜையைத் தொடர்ந்தார். அவர் பின்னால் அமர்ந்திருந்த இதர பிராமணர்கள் கூப்பிய கைகளோடு மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். தீபாராதனை தட்டை கையில் எடுத்து கற்பூரம் ஏற்றி சிலைகளைச் சுற்றிக்காண்பிக்க சின்னவயசு பிராமணன் ஒருவன் வெண் சங்கு எடுத்து ஊத வட்டமான இரும்பு தட்டை தொங்கவிட்டசெண்டை மாதிரி வாத்தியத்தை முனையில் பூப்பந்தாய் உருண்டிருந்த மரத்தினால் ஆன கழியால் அடித்து சப்தம் எழுப்ப பிராமணர்கள் எழுந்து நின்று வணங்கினார்கள்.\n“கெமர் ராஜ்யம் விழுந்து புத்த மதத்தவர்களான தாய்லாந்தவர்கள் இங்கே ஆட்சிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தாய்லாந்தில் ஐக்கியமானார்கள். இந்திய கெமர் ராஜாங்கத்தில் உயர்ந்த நிலையில் இருந்த பிராமணர்களுக்கு புத்த மதத்து தாய்லாந்து அரசர்கள் ஆதரவு தந்தார்கள். இந்தப் பிரதேசத்தில் பிராமணர்கள் மூலமாய் நிறைய நம்பிக்கைகள், சடங்குகள் எல்லாம் சமூகத்தில் ஐக்கியமாகியிருந்த நிலையில் வாழ்க்கை முறையில் ஒரு தொடர்ச்சி இருக்க இவை எல்லாம் அனுமதிக்கப்பட்டன”\nகற்பூர ஜோதியில் பன்னிரண்டு கை சிவன், அனந்த சயன விஷ்ணு, சற்று தள்ளி விநாயகர். அவர்களுடன் அரச உடைகளோடு சில மனித சிலைகள் தெரிந்தன.பிராமணர்கள் அமர்ந்துகொள்ள யாரோ ஒருவர் சிலைகளுக்கு முன்னாலிருந்து ஒரு மரப்பேழையை திறந்து ஓலைச்சுவடிகளை ஜாக்கிரதையாய் கையெலெடுத்து தலமை குருக்களிடம் தந்தார். அவர் ஓலைச்சுவடிகளால் ஆன அந்தப் புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு சில நிமிடங்கள் தியானம் செய்தார்.\n“அந்த ஓலைச் சுவடியில் எழுதியிருக்கும் பாஷை என்னவென்று தெரியுமா” நாய்பாவரை கேட்டேன்.\n” கலவையாக இருக்கிறது. கொஞ்சம் தாய், கொஞ்சம் வேற பாஷை.. சமஸ்கிருதமும் இல்லை. அந்த ஓலைச் சுவடியின் ஒரு பக்கத்தை புகைப்படம் எடுத்தவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம் இருக்கிறது பார்க்கிறாயா \nஅவன் டிஜிட்டல் கேமராவிலிருந்து தேடி அந்தப் படத்தை காண்பித்தான்.\n“இது சமஸ்கிருதம் இல்லை. சமஸ்கிருதத்தை தமிழில் படிக்க உருவாக்கிய கிரந்தம் என்கிற மொழி.”\n” நீ பிராமணன் இல்லையா வேதம் சொல்லி பிழைப்பு நடத்துகிறவர்களாச்சே நீங்கள்”\n“நாய்பாவர். அதெல்லாம் பல்லவர்களோடு போய்விட்டது. இப்போது நாங்கள் கடல் கடந்து வந்து வேலை பார்த்து ஜெர்மனியர்களின் கெட்ட சகவாசத்தால் போலானரும் பன்றி கறியும் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்”\nநாய்பாவர் தன்னுடன் கொண்டுவந்திருந்த சிறிய டேட் ரெக்கார்டரை துவக்கி சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். என்னிடம் கவனமாக கேள் என்று சொன்னான். குருக்கள் பின்னால் இருப்பவர்களை பார்த்து தயாரா என்கிற மாதிரி பார்த்துவிட்டு மூச்சை இழுத்து கணீரென்ற குரலில் அந்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் கூடவே அத்தனை பிராமணர்களும் சொல்ல ஆரம்பித்து அது வரை நிசப்தமாய் இருந்த அந்த அறை அதிர ஆரம்பித்தது.\nஅதியு மந்தமு மில்லாரு ரும்ப்ரெம்சோ\nதீயை யாம்பா டக்கேடேயும் வால்த டங்கா\nமா தேவள ருதியோ வன்ச வியோ நின்செ விதா\nமா தேவ வார் கலல்வா வாழ் தீயா வாழ் தோ போய்\nஒன்றும் புரியாமல் ஒரு வடக்கத்திய பாடகன் பாடிய தமிழ்ச்சினிமா குத்துப்பாட்டு கேட்டவனின் குழப்பத்தோடு தலையாட்டினேன். அவர்கள் தொடர்ந்தார்கள்.\nவீதி வாய்கே டுதமேவிம் மிவிம்மிமெய்ம ரந்து\nபோ தாரம ளியினிமே நின்றூபு ரண்டு இன்னன்\nஏதே றூமாகால்கி டந்தனேன் னே\nஈ தேந்தோ ழிபரி சுபலோரம் பா வய்\nஉச்ச ஸ்தாயியில் பதினைந்து குரல்கள் கொஞ்சம் போல் அபஸ்வரமாய் இழுத்து பாடி முடித்ததும் சங்கொலி மறுபடி முழங்கி செண்டை சப்தித்தது. நாய் பாவர் என்னைப் பார்த்தான். நான் “சத்தியமா தெரியவில்லை” என்றேன்.\n” இப்படி பதினைந்து நிமிடங்களுக்கு மேல் படிக்கிறார்கள். இது தாய் பாஷை இல்லை..கவனமாய் கேளு” என்றான் என் இயலாமையினால் எரிச்சலடைந்தவனாய்.\nஎம்கோ ங்கைநின் பர்அல் லார்தோ சேர க்க\nஎம்கைஊ நக்கால் துப்பணி யும்செ ற்கவரு\nஇப்ப ரிசேமக்கு எங்கோ நல்குதி யேல்\nஎங்கெழி என்நோ யிரும க்குலோ ம்பா வய்\nமந்திரம் தொடர்ந்தது. நான் மிகக் கவனமாகக் கேட்டும் ஒன்றும் புரியாமல் நாய்பாவரை நோக்கி கையை விரித்தேன். அதற்கப்பறம் அந்த மந்திரப் பாராயணம் வெறும் குழப்பமான ஒலியாய் என்னைத் தாக்கி நான் அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியை கைவிட்டு அந்த பிராமணர்களின் ஒன்றுசேர்ந்த குரல்களையும் சங்கொலியையும் தப்பட்டை ஒலியை மட்டும் வசீகரமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nகூர் வெல்கோ டுதோ லிலன் நந்கோ பன்கு மரன்\n��ரார் தகன்னி யாகோ தைளசிங் கம்கார்\nமேனிசே கன்கதி மதி யம்போலமுக தான்\nஅந்தச் சூழலும் மந்திரமும் பரிச்சயப்பட்டதாய் தோன்றிய போதும் அதை இனம்கண்டுகொள்ள முடியாமல் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் யாரோ எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நான் சட்டென்று ஜன்னலுக்கு அருகில் இருந்த தூணுக்குப் பின்புறம் மறைந்துகொண்டேன். அந்த ஆள் உள்ளே இருந்த பிராமணர்கள் போல வெள்ளையாய் வேட்டி கட்டியிருந்தாலும் திறந்த மார்போடு இல்லாமல் நீண்ட வெள்ளை சட்டை அணிந்திருந்தார். நாய்பாவர் பின்னாலிருந்து வந்து நின்று அவன் தோளை தட்டி “மன்னிக்கணும்… நீங்கள் யார் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ” என்றார் கொஞ்சம் விரோதமாய்.\nபின்புலத்தில் அவர்கள் பாடிய வரி குழப்பமாய் ஒலித்தது “பா ரோபு கழ்படி தேலோரம் பா வய்”\nநாய்பாவர் அதிர்ச்சியுடன் திரும்பி கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு ” இந்தப் பக்கம் நடந்து போய்கொண்டிருந்தேன். பூஜை சத்தம் கேட்டது சும்மா வேடிக்கை பார்க்கலாமென்று ” என்று சொன்னான்.\nஅந்த ஆள்.. வெளியே யாரையோ பார்த்து இரைந்தான் ” ஹே சோம்சாய் யார் இவரை உள்ளே விட்டது.. ” என்றான். சொம்சாய் என்கிற அந்த காவலாளி இருக்கவேண்டிய திசையிலிருந்து பதில் வராததால் அவர் நாய்பாவரை பார்த்து ” இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு விலகி தேட ஆரம்பித்தார். நான் தூண் மறைவிலிருந்து வியர்வையுடன் வெளிப்பட்டு என்ன செய்வது என்றூ தெரியாமல் நாய்பாவரை பார்தேன். அவன் அப்போதுதான் அதிரடியாய் அந்தக் காரியம் செய்தான்.\nஎன் கைகளை பற்றிக்கொண்டு ” ராக் வா ஓடிவிடலாம்” என்று சொல்லியபடி என் கையை பிடித்து இழுத்தபடி வாசலுக்கு எதிர்பக்கமாய் இருந்த பின்பக்க வாயிலை நோக்கி ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் போல் மந்திரமும் சங்கு ஒலியும் கேட்க கூடவே சொம்சாய் என்கிற கத்தலும் எங்கள் பின்னால் தொரடர நாங்கள் ஓடினோம்.\n‘எதற்கு இப்படி திருடர்கள் மாதிரி ஓடவேண்டும்.. இரு.. வேடிக்கை பார்க்க வந்தோம் என்று சொன்னால் என்ன செய்வார்கள்.. நில் “\n“முதலில் வா.. அப்புறம் சொல்கிறேன் ஏன் ஓடவேண்டும் என்பதை ” என்றான் நாய்பாவர் தொப்பை குலுங்க ஓடிக்கொண்டு.\nஎங்கள் பின்புறம் ஓசைகள் அதிகரித்தது போல இருந்தது. பின்புறம் இருந்த மூங்கில் கதவை தள்ளிவிட்டு நான் வேகமாய் ஓட ஆரம்பித���தேன். அவனின் ஜோல்னா பையில் ஒரு கையும் பாக்கெட் டேப் ரெக்கார்டர் ஒரு கையுமாய் போலானரும் பன்றீ கறீயும் தாரைவார்த்துத் தந்திருந்த அவனது நூறூ கிலோ உடம்பை தூக்கிகொண்டு மூச்சிரைக்க ஓடிவந்தான். தெருநாய்கள் ஒன்றிரண்டு முழித்துக்கொண்டு குரத்தபடி எங்கள் பின்னால் துரத்தின. கொஞ்ச தூரம் ஓடி அப்புறம் நடந்து பிரதான சாலையை அடைந்த போது மூலையில் ஒன்றிரண்டு டாக்ஸிகள் தெரிந்தன. நாய்பாவர் அதில் ஒன்றின் கதவைத் தட்டி “சுக்கும்வித்” என்றான். இருவரும் அவசரமாக பின்பக்கம் ஏறிக்கொண்டு காத்திருந்தோம். டாக்ஸி ஓட்டி அவனின் தூக்கத்திலிருந்து எழுந்து கண்களையும் முகத்தையும் தேய்த்துக்கொண்டு ஆயத்தம் செய்துகொண்டிருக்க பொறுமையிழந்த நாய்பாவர் ” சீக்கிரம் போ” என்றான் “பார் மூடிவிடும்” என்றான் கூடவே சமயோசிதமாய்.\nடாக்ஸி விரைந்ததும் இருவரும் தன்னிச்சையாய் திரும்பிப்பார்த்தோம். தூரத்தில் யாரோ துரத்திக்கொண்டு வருவது போல தோன்றி இருவரும் ஒருவரை பார்த்துக்கொண்டு “பிரமை” என்றோம். டாக்ஸி அந்த இடத்திலிருந்து விலகி விரைவுப்பாதையில் வேகம் பிடித்ததும் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.\n“சரி சொல்லு. யாரும் பார்த்துவிடக்கூடாது என்று விழுந்தடித்துக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன\n“சொல்கிறேன். அதற்கு முன்னால் சொல்லு அங்கே நடந்தது என்ன \n“சிவன் விஷ்ணு போன்ற இந்துக் கடவுள்களுக்கு பூஜை.”\n“பாதி சரி. பாதி தப்பு. அதுக்கு முன்னால் உனக்கு ஒரு விவரம் தெரியவேண்டும். ஒரு வகையில் இது ராஜாங்க ரகசியம்..”\n“அடப்பாவி சாவகாசமாய் சொல்கிறாயே.. ராஜாங்க விவகாரத்தில் தலையிடுவது சட்டப்படி குற்றமாச்சே.. ஊருக்கு உள்ளே நுழையும்போதே விமானத்திலே அச்சடித்த காகிதம் தருகிறார்களே.. இவ்வளவு நிதானமாய் சொல்கிறாய். நான் வந்திருக்கவே மாட்டேனே”\n“இரு இரு. பதறாதே.. நான் சொல்வதை முதலில் கேள்”\nநான் ஆர்வமாய் அவன் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்க நாய்பாவர் தொடர்ந்தான். ” தேவராஜ சித்தாந்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா அதைப் பற்றி நீ தெரிந்து கொள்ளவேண்டும்.”\n“நம் தென்கிழக்கு ஆசிய வரலாறுக்கு ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போவோம். இந்திய இனக்குழுக்கள் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியர்கள் மன்னர்கள் ஆகிய வரலாற்றை பார்த்தோமில்லையா அதில் முக்கியமான ஒரு அம்சம் தேவராஜ சித்தாந்தம்”\n“தேவராஜன் என்பதற்கு கடவுளே மன்னனாக வந்தான் அல்லது மன்னன் கடவுளாக இருக்கிறான் என்று அர்த்தம் இல்லையா\n” ஆமாம். ஆயிரம் வருடஙக்ளுக்கு முன்பு இங்கே பௌத்த மதத்தோடு இந்து மதமும் பரவி, சைவம், வைணவம் போன்ற உட்பிரிவுகளும் தோன்றின. மக்களில் பெரும்பாலானோர் பௌத்த மதத்தை தழுவினார்கள். அதனோடு இந்து மத நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார்கள். இதற்குக் காரணம் பௌத்தமே இந்தியாவிலிருந்து இவர்களுக்கு வந்ததுதான். ஆக இங்கிருந்த மன்னர்களும் மக்களும் பௌத்தத்தையோ, சைவத்தையோ, வைணவத்தையோ அவரவர் விருப்பப்படி கடைபிடித்துவந்தார்கள். தாய்களும் கெமர்களும், சீனர்களும் இருந்த இந்த பிரதேசத்தை இந்திய அரசர்கள் ஆளத் துவங்கியபோது மக்களின் அங்கீகாரம் பெற அவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். தாங்கள் வெறும் மன்னர்கள் என்று சொல்லிக்கொண்டால் இந்தியர்களான தங்களை இந்தப் பிரதேச மக்கள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கிவிடுவார்கள் என்று இந்த இந்திய மன்னர்கள் தங்களை கடவுளின் அவதாரமாய் அறிவித்துக்கொண்டார்கள். அதுதான் தேவராஜ சித்தாந்தம். உதாரணத்துக்கு …இரண்டாம் ஜெயவர்மன் தன் அரசில் ஒரு கோயிலை கட்டி சிவலிங்கம் பிரத்திக்ஷ்டை செய்து தன்னை சிவனுக்கு நிகரானவனாக நிலைநிறுத்திக்கொண்டான். “\n“சிவன் விஷ்ணு சிலைகளில் நடுவே நாம் பார்த்தது மன்னர்களின் சிலைகள். பூஜை அவர்களுக்கும் சேர்த்துதான்”\n“கரெக்ட். அங்கோர்வட் என்று உலகப்பிரசித்த பெற்ற கம்போடியாவில் இருக்கிற கோயிலை கட்டியது இரண்டாம் சூர்யவர்மன் என்கிற பல்லவர் வழி வந்த அரசன் என்பது உனக்குத் தெரியும் . அவன் அதை விஷ்ணு கோயிலாக கட்டினான். அதாவது விஷ்ணுவாகிய தனக்கு அவனே கட்டிக்கொண்ட கோயில். நாளடைவில் அந்த கோயிலில் இருந்த விஷ்ணு விக்ரகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பௌத்த மத கோயிலாக மெல்ல உறுமாறியது வேறு கதை. கெமர் அரசர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்படுவது தேவராஜ நெறியின் ஒரு அம்சமாய் விளங்கியது.. “பாதன்” லோகன்” என்ற பட்டப்பெயர்கள் விஷ்ணு , சிவன், பிரம்மன் என்ற பெயர்களோடு இணைக்கப்பட்டு மறைந்த மன்னர்களுக்கு புதிய பெயர்களாய் வைக்கப்பட்டன. கெமர் மன்னர் நான்காம் ஜெயவர்மன் “பரமசிவப் பாதன்” என்றும் மூன்��ாம் ஜெயவர்மன் “விஷ்ணு லோகன்” என்றும் பெயரிடப்பட்டார்கள்.\n” குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் நாய்பாவர். இதிலும் என் சோழர் கோணம் சொல்லவேண்டிருக்கிறது.. இது கூட சோழ சாம்ராஜ்யத்தில் பின்பற்றப்பட்டது. அரசனை இறைவனாகப் போற்றும் வழக்கம் இந்தியாவில் இருந்திருக்கிறது. இறந்தவர்களை அவர்கள் கும்பிடும் தெய்வத்தின் திருவடியை சேர்ந்ததாக சொல்லுவது வழக்கம். சிவலோகப் பிராப்தி அடைந்துவிட்டார் என்றும் “வைகுந்த பதவி” அடைந்துவிட்டார் என்றும் சொல்வது எங்கள் ஊர் வழக்கம். மேலும் சோழ அரசர்கள் இறந்துவிட்டால் சவக்குழியில் சிவலிங்கம் அமைத்து “பள்ளிப்படை” என்ற கோயில்கள் எழுப்பப்பட்ட வழக்கம் இருந்திருக்கிறது. இந்த வழக்கங்களே தென்கிழக்கு ஆசியாவில் தேவராஜ நெறியாய் உருமாறியிருக்கலாம்”\n“நன்றி சோழா” என்றான் நாய்பாவர் மறுபடி சிரிப்புடன். “இந்தியத் தொடர்பு பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால் உங்கள் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் சந்தித்து பேசவேண்டும் போலிருக்கிறது”\n“சரி அதனால் இந்த பூஜையை ரகசியமாகச் செய்யவேண்டிய அவசியம் என்ன \n“சொல்கிறேன். இந்த தேவராஜ சித்தாந்தம் அரசர்களுக்குள் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு வழிமுறையாக தொடர்ந்தது. இந்தப் பிரதேசத்தின் திருப்புமுனை பதிமூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்று பார்த்தோம் இல்லையா மோன், கெமர் போன்ற இந்திய வழி வந்த அரசர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டு தாய், சீன, இஸ்லாமிய அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் இந்துமத பாதிப்பு விலகி பௌத்ததிற்கோ, இஸ்லாமுக்கோ மாறிப்போனது. ஆனால் மன்னர்கள் தொடர்ந்தார்கள். இந்த மன்னர்கள் ஒரு வகையில் மண்ணின் மைந்தர்கள் இல்லை. நாட்டை அபகரித்தவர்கள். இந்திய மன்னர்களிடமிருந்து ஆட்சியை பறித்த உள்ளூர் அரசர்கள் ஒன்றை மட்டும் விட்டுக்கொடுக்காமல் பின் பற்றினார்கள். தேவராஜ சித்தாந்தம் தான் அது”\n“அதாவது உள்ளூர் பௌத்த மத மன்னர்கள் ஆட்சியை பறித்து நாடுகளை அமைத்தாலும் தங்கள் அங்கீகாரத்துக்காக தாங்கள் விஷ்ணு அல்லது சிவனின் அவதாரம் என்று அறிவிக்கிற தேவராஜ சித்தாந்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்தார்கள்”\n“ஆமாம். தங்களை கடவுளாக அறிவித்துக��கொண்டு இந்திய அரசர்களைப் போலவே இவர்களுக்கும் உள்ளூர் மக்களின் ஆதரவை பெற்றுத்தரும் வழியாக அது அமைந்து போனது. ஆகவே தேவராஜ சித்தாந்தம் மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வரை தொடர்கிறது. இன்றும் தாய்லாந்தில் மன்னருக்கு நடத்தும் முடிசூடும் சடங்காகிய “ராஜாபிஷேகத்தில்’ பிராமணர்கள் அக்னி வளர்த்து, இந்தியக் கடவுள்களின் விக்ரகங்கள், யந்திரங்கள் நிறுவி தீர்தம் தெளித்து நூறு சதவீதம் பிராமண முறைப்படி சடங்குகள் செய்கிறார்களாம். எட்டு கோணங்கள் கொண்ட சிம்மாசத்தில் வெண்கொற்றக் குடையின் கீழ் மன்னர் அமருகிறார். அரசருக்குரிய சின்னங்களான செங்கோல், வாள், கவரி பாதுகைகள் மன்னருக்கு அளிக்கப்படும். மன்னர் பூமா தேவியை தண்ணீர் ஊற்றி பிரார்த்தனை செய்துவிட்டு பிரதஷ்ணம் செய்கிறார்”\n” இருந்தாலும் இதை ரகசியமாய் செய்யவேண்டிய அவசியம் இன்னும் பிடிபடவில்லை. எனக்கு ஓடிவந்த டென்ஷன் இன்னும் குறையவில்லை. நீயானால் சாவகாசமாக சரித்திரப்பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறாய்”\n” பொறுமை சோழா. தாய்லாந்து போன்ற நாடுகள் காலப்போக்கில் மிகவும் வளர்ச்சியடைந்து இந்து மத கோட்பாடுகள் மெல்ல மெல்ல மறைந்து முழுக்க முழுக்க பௌத்த நாடாகவே மாறிப்போய்விட்டன. இந்த நூற்றாண்டு மக்களுக்கும் இந்த நாட்டின் இந்துப் பாரம்பரியம் அவ்வளவாகத் தெரியாமல் மெல்ல மெல்ல மறைக்கப்பட்டு, அரசாங்கமும் இந்து மதத் தொடர்பையும் அதன் 1300 வருடப் பாரம்பரியத்தையும் பற்றி ரொம்ப சிலாகிக்காமல் விட்டுவிட்டன. ஆனால் மன்னராட்சி தொடர்கிறது. மன்னர்கள் தங்களை மேன்மைப் படுத்தும் தேவராஜ சித்தாந்தத்தை விட்டுவிட மனமில்லாமல் இன்னும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். மன்னராட்சி நடக்கும் இந்த நாட்டில் மன்னரை மிக பக்தியுடன் நாட்டு மக்கள் வணங்கிவருவது உனக்குத் தெரியும். பௌத்தத்தை கடைபிடிக்கும் மக்கள், தங்கள் மன்னர் மட்டும் இன்னும் இந்து மதக் கடவுளாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார் என்கிறதையும் இந்து மத கடவுள்களுக்கு பூஜை செய்கிறார்கள் என்ற எண்ணம் பரவக்கூடாதே என்று அரசாங்கம் நினைக்கலாம். அதனால் தான் விளம்பரப்படுத்துவதில்லை”\n” அதனால்தான் மன்னர்கள் சம்மந்தப்பட்ட பூஜை என்பதால் புத்த பிக்குக்கள் செய்யாமல் ஆயிரமாயிரம் ஆண��டுகளுக்கு முன் வரவழைக்கப்பட்ட அந்தணர்கள் சந்ததியினாரால் நடத்தப்படுகிறதா”\n” இது மட்டும் இல்லை. மன்னர்கள் குடும்பம் சம்மந்தப்பட்ட அத்தனை சடங்குகளும் இந்த பிராமணர்களால்தான் நடத்தப்படும்..இதில் இன்னும் தெளிவாகாத ஒரே அம்சம் இந்த மந்திரம்தான்” என்று நாய்பாவர் தன் டேப் ரெக்கார்டரை தொட்டுக்காண்பித்தான். “இதை திரும்பத்திரும்ப கேட்டுப் பார்த்து என்ன பாஷை என்ன சொல்கிறார்கள் என்றூ கண்டுபிடித்துச் சொன்னால் உன்னை தேவராஜனாக கருதி இட்டிலி படையல் வைத்து சாம்பாரால் அபிசேகம் பண்ணுகிறேன் ” என்றான். நான் அதை வாங்கி அதன் ஸ்பீக்கர்களை காதில் மாட்டிக்கொண்டு கேட்டேன்.\nமா தேவள ருதியோ வன்செ வியோ நின்செ விதா\nமா தேவ வார் கலல்வா வாழ் தீயா வாழ் தோ போய்\nவீதி வாய்கே டுதமேவிம் மிவிம்மிமெய்ம ரந்து\nபோ தாரம ளியினிமே நின்றூபு ரண்டு இன்னன்\nஏதே றூமாகால்கி டந்தனேன் னே\n” கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இரு கொஞ்சம் அவகாசம் தா.. கொஞ்ச நேரம் உன் சரித்திரத்தில் கிடப்பில் போட்டு விட்டு பேசாமல் வா….”\nஎம்கோ ங்கைநின் பர்அல் லார்தோ சேர க்க\nஎம்கைஊ நக்கால் துப்பணி யும்செ ற்கவரு\nஇப்ப ரிசேமக்கு எங்கோ நல்குதி யேல்\nஅந்த வாக்கியங்களை காகிதத்தில் எழுதிக்கொண்டேன். திரும்பத் திரும்ப டேப்ரெக்கார்டரில் கேட்டுக்கேட்டு காகிதத்தோடு பொருத்திப் பார்க்கும்போது கொஞ்சம் புலப்பட்டது போல இருந்தது. நாய்பாவர் சட்டென்று டாக்ஸி டிரைவரின் தோளை தட்டி “இங்கே நிறுத்து நண்பர் ஒருவனை பார்க்கவேண்டும்” என்றான் ஆங்கிலத்தில் அவசரமாக.\n“சுக்கும்விட் இன்னும் வரவில்லை காப். நண்பரை அழைத்துக்கொண்டு வாங்களேன் நான் காத்திருக்கிறேன்”\n“பரவாயில்லை. லேட் ஆகும் என்றான் நாய்பாவர். என் தொடையில் தட்டி “வா ராக் இறங்கலாம் ” என்றான் அவசரமாய். அவன் குரலில் ஒலித்த அபாய உணர்வு என்னை உஷார்படுத்தி உடன் இறங்கவைத்தது. டாக்ஸி விலகியதும் ” என்ன ஆச்சு ” என்று வினவினேன்.\nநாய்பாவர் எதிர்திசையில் அவசரமாய் நடந்தான். “டாக்ஸியில் வந்தது தப்பு… அந்த டாக்ஸி ரேடியோவில் தோன்புரியிலிருந்து வந்த டாக்ஸியில் யாராவது ஒரு ஐரோப்பியனை ஏற்றிக்கொண்டு வந்தால் தகவல் சொல்லும்படி வயர்லஸ் செய்தி வந்ததை நான் கேட்டேன்”. எனக்கு தாய் மொழி தெரியும் என்று அந்த டிரைவருக்கு தெரியாது என���று நினைக்கிறேன். மேலும் நீ கூட இருந்ததால் அவன் அதை சந்தேகத்தோடு பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. இருந்தாலும் வம்பு வேண்டாம்.. வா.. ஆட்டோவில் போகலாம்”.\n” ஆட்டோவில் வயர்லஸ் கிடையாது. சோழர்காலத்தில் கண்டுபிடித்த வண்டி…”\nநாய்பாவர் ஆட்டோ ஒன்றை நிறுத்தினான். சுக்கும்விட் என்றான் மறுபடி. ஏறி உட்கார்ந்தவுடன் நான் டேப் ரிக்கார்டரை இயக்கி மறுபடி கேட்டேன். நாய்பாவர் என்னை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வந்தான். சுக்கும்விட்டில் எங்கள் வீட்டுக்குக்கு அருகாமையில் இறங்கிக்கொண்டோம். தெருவோரம் வரிசைக்கிரமமாய் கண்சிமிட்டிய இரவு உணவு விடுதிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டான். பியர் ஆர்டர் செய்தான். எங்கள் மேல் வந்து விழுந்த அந்த குட்டைப் பாவாடை சுந்தரிகள் இருவருக்கும் பரிசிலிருந்து உருவி இரண்டு நூறு பாட் நோட்டுக்களை விநியோகம் செய்துவிட்டு “போய் சந்தோஷமாய் இருங்கள்… தொந்திரவு செய்யாதீர்கள்” என்றான். அவர்கள் அவன் பணத்துக்கு பெரிதாக வணக்கம் போட்டுவிட்டு உள்ளே போய் அதிருகிற தாளத்துக்கு ஆட்டம் ஆட ஆரம்பித்தார்கள்.\n“அவளை விரட்டாதே நாய்பாவர்… நம்ம ரங்கபதாதை வழி வந்த அரச குலப் பெண்ணாய் இருக்கப்போகிறது… அந்த பூர்வஜென்ம வாசனையில்தான் என் மேல் ஆசையாய் வந்து விழுகிறாள்”\n“மந்திரத்தை கண்டுபிடி அப்புறமாய் ரங்கபதாதையோடு பாங்காக் முழுக்க ரவுண்டு அடிக்கலாம்”\nஎன்னைப் பார்த்தபடி டான்சு ஆடிக்கொண்டிருந்த ரங்கபதாதையை உதாசீனப்படுத்திவிட்டு வாக்மேனை காதில் மாட்டிக்கொண்டு அந்த நாராச மந்திரத்தை இனம்கண்டுகொள்ள கண்ணை மூடி தியானம் செய்துகொண்டிருந்தேன்.\n” இந்த பூஜை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மட்டும் பதினைந்து நாட்கள் நடக்கிறது. அதற்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை”\nகூர் வெல்கோ டுதோ லிலன் நந்கோ பன்கு மரன்\nஏரார் தகன்னி யாகோ தைளசிங் கம்கார்\nமேனிசே கன்கதி மதி யம்போலமுக தான்\n“டிசம்பர் மாதம் மட்டுமா நடக்கிறது என்று சொன்னாய்.. எங்கள் மார்கழி மாதம்.. பூஜையின் பெயர் என்ன சொன்னாய் “\n“பா ரோபு கழ்படி தேலோரம் பா வய்”\n“சுக்குமி — ளகுதி ப்பிலி என்று என் தலைக்குள் பரபரவென்று அந்த தொடர் பளிச்சென்று புரிந்தது— ” யுரேகா…நாய்பாவர் நான் கண்டுபிடித்துவிட்டேன்…. “\nமாதே வளருதியோ வன் ச��வியோ நின் செவிதான்\nமாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\nபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்கன்\nஏதேனும் ஆகாள் கிடந்தாள், என்னே என்னே\nஈதே எந்தோழி பரிசு ஏலோர் எம்பாவாய்.\n“இது திருவெம்பாவை.. திருப்பாவை . அதைதான் பாராயணம் செய்கிறார்கள். இந்த மொழி தமிழ்… நான் பேசும் பாஷை. மார்கழி மாசத்தில் பெருமாளுக்கும் சிவனுக்கும் செய்யும் பாராயணம். அவர்கள் பாராயணம் செய்வதையும் சரியான பதத்தையும் அவனுக்கு பாடிக்காண்பித்தேன். அவன் வொண்டர்ஷூன்களை உதிர்த்தபடி என் கைகளைப் பிடித்து வலிக்க வலிக்க குலுக்கினான். “நம் ஆராய்ச்சியில் தெளிவாகாத ஒரு அம்சம் புரிபட்டுவிட்டது”\n“எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது நாய்பாவர். தமிழில் எழுதிய பாசுரங்களை இந்த தாய்லாந்து பூஜாரிகள் தாய்லாந்து மொழியில் எழுதி படிக்கிறார்கள். இவர்களுக்கு மொழி தெரியாததால் எப்படி பிரிப்பது என்று தெரியாமல் தப்பு தப்பாய் படிக்கிறார்கள். கடல் கடந்த அன்னிய் தேசத்தில் வேற்று மொழி வேற்று மதம் பழகும் மக்கள் என் மொழிழியில் அமைந்த பாசுரங்களை சிரத்தையாய் படிப்பது பரவசமூட்டுகிறது..”\n“கூர்வேல் கொடுத்தொழிலன் நந்தகோபன் குமரன்\nஏரார்ந்த கண்ணி யாகோதை இளஞ்சிங்கம்\nகன்மேனி செங்கன் கதிர்மதியம் போல முகத்தான்\nஉற்சாக மிகுதியில் அந்த தெருவோர பாரில் எங்களை சுற்றியிருந்த குட்டை ஆடை சுந்தரிகள் என்னைப் பார்த்து சிரிப்பதை பொருட்படுத்தாமல் ஹைனிகன் பியரும் கையுமாய் நான் பாசுரங்கள் உரக்கப் பாடினேன். நாய் பாவர் பாட்டில் பியரை எடுத்து வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டான்.\n“இரண்டு சமாசாரங்கள் இதிலிருந்து தெளிவாகிறது. ஒன்று இந்த பிராமணர்கள் தென்னிந்தியாவிலிருந்துதான் வந்திருக்கவேண்டும். இரண்டாவது தாய்லாந்தை ஆண்ட இந்திய ராஜாக்கள் நிச்சயமாய் பல்லவர்களும் அவர்கள் பின் சோழர்களும்தான் என்பது ஊர்ஜிதமாகிறது. “\nசந்தோஷ மிகுதியில் இன்னொரு பியர் ஆர்டர் செய்ய எழுந்ததும் சிவப்பு ஒளி சுழலும் மோட்டார் சைக்கிள் தொலைவில் நின்று ஒரு காக்கிச்சட்டை போலீஸ்காரன் அந்த தெருவோர பார்களின் பக்கம் நோட்டம் விட்டுக்கொண்டு ஆங்காங்கே அமர்ந்திருப்பவர்களை கேள்வி கேட்டுக்கொண்டு வருவது தெரிந்தது. என் போதை எல்லாம் வியர்வை வழி வெளியேறியது.\n“நாய் பாவர் திரும்பிப்பார்க்காதே.. போலீஸ். அவன் யாரையோ தேடுவது போலத் தெரிகிறது..”\nநாய்பாவர் திரும்பிப்பார்க்காமல் தன் ஜோல்னா பையையில் டேப் ரெக்கார்டரை வைத்தான். தான் கொண்டு வந்திருந்த சில காகிதங்களையும் புத்தகங்களையும் கொண்ட அந்த பையை என்னிடம் தந்தான். “இந்தா இதை எடுத்துச்செல். எதிர்பக்கமாய் நடந்து போய்விடு. நான் அப்புறமா வந்து வாங்கிக்கொள்கிறேன் ” என்றான். அவன் செல் போனை தேடி காகித்தை எடுத்து எண்களை எழுதினான். “இது ஜெர்மன் தூதரகத்தின் நம்பர். இங்கே சைமன் டாய்ஷ் என்று ஒரு அதிகாரி இருக்கிறார். நாளை என்னிடமிருந்து உனக்கு போன் வராவிட்டால் அவரிடம் நான் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிடு”\n“உன்னை எப்படி தனியாக விட்டுவிட்டுப் போவது…”\n” நான் சமாளித்துக்கொள்கிறேன். இந்தப் போலீஸ்காரன் என்னிடமிருக்கும் டாலர் நோட்டுகளை வாசம் பிடித்தால் என்னை விட்டுவிடுவான். மேலும் என்னைத்தான் அடையாளம் வைத்து தேடுகிறார்கள். உன்னை யாரும் பார்க்கவில்லை அதனால் நீ அனாவசியமாய் இதில் மாட்டிக்கொள்ளாதே.. மேலும் இந்த புத்தகங்களும் டேப் ரெக்கார்டரில் நான் பதிவு செய்த சமாசாரமும் நாம் தேவஸ்தான்தான் போய் துப்பறிந்து வந்திருக்கிறோம் என்று காட்டிக்கொடுத்துவிடும். அந்த டேப்பை காப்பாற்றவேண்டும். நீ போ.”\nநான் தயங்கி நின்றேன். நாய்பாவர் “சீக்கிரம் போ.. நிற்காதே…” என்றான் அதட்டலாய். நான் தயக்கத்தோடு எதிர்திசையில் நடந்தேன். ஜோல்நா பையை முன்பக்கமாய் திருப்பிவைத்துக்கொண்டு வேகமாய் ஆனால் பதறாமல் நடந்தேன். நின்றூ திரும்பிப்பார்த்தபோது நாய்பாவர் ஒன்றுமே நிகழாதது போல பியர் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து “போ சீக்கிரமாய் என்று செய்கை செய்தான். நான் மறுபடி நடக்க ஆரம்பித்தேன்.\nநாராயணனே நமக்கு பறை தருவான்\nபாரோ புகழப் படிந்தேலோ ரொம்பாவாய்\nஎன்னையும் அறியாமல் திருப்பாவையை முணுமுணுத்தபடி நடந்தேன். என் வீட்டுக்கு போகவேண்டிய தெரு வந்ததும் நின்று திரும்பிப்பார்த்தேன். அந்தப் போலீஸ்காரன் எதிரில் அமர்ந்திருக்க நாய்பாவர் தோளைக்குலுக்கி பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.\nPrevious Previous post: பகா எண் இடைவெளிகளின் எல்லைகள் – யீடாங் சாங், இருளைப் பிளந்த மின்னல் கீற்று\nNext Next post: இந்தியக் கவிதைகள் – மலையாளம் – கே.சச்சி���ானந்தன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழு��்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்�� ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவி��் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் ���ைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/macna-2012-2/", "date_download": "2019-10-21T10:01:16Z", "digest": "sha1:ASEO3GBCVAO6TMGFNO6ZMB5NWTQOQ2YL", "length": 9966, "nlines": 76, "source_domain": "ta.orphek.com", "title": "MACNA 2012", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஇன்று, புதன்கிழமை, செப்டம்பர் 9 ம் தேதி MACNA இன் தளத்தில் ஆர்பெக் வந்து, வீடியோவின் தொடக்க பிரிவில் காட்டப்பட்டுள்ளபடி அவர்களின் காட்சி சாவடி (சாவடி 26) அமைக்கத் தொடங்கினார். நீங்கள் பார்க்க முடியும் என, பல விற்பனையாளர்கள் வெள்ளிக்கிழமை திறப்பு நாள் ஏற்பாடுகள் தங்கள் காட்சிகள் அமைக்க மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்.\nவீடியோவைப் போன்ற அதே தினத்தை எடுத்துக் கொண்டது, மேலும் மதிப்புமிக்க விற்பனையாளர்களைக் காண்பிப்பதற்காக, இன்னும் அதிகமான தயாரிப்புகள் வருவதால், நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இது அனைத்து கடல் நிகழ்வுகளின் பெரிய அப்பா, நீங்கள் ஒரு MACNA மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றால், சாத்தியமானால் இந்த ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் ஏமாற்றமடையாதீர்கள்.\nமிகவும் நல்ல பொருட்கள் இரத்தம் சிந்தப்பட்டு, நீங்கள் பெயரிடப்பட்ட அதிர்ஷ்டமான மக்களில் ஒருவராக இருக்கலாம்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/so-expensive-lunch-rakul-preet-singh-058265.html", "date_download": "2019-10-21T10:36:54Z", "digest": "sha1:CJVQTJKZUSHKEHFMJTVG3DO7CDZEAZQT", "length": 14631, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“ப்பா.. ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரூ. 10 லட்சமா”.. பிரபல நடிகைக்கு ஷாக் கொடுத்த ஹோட்டல் பில்! | So expensive lunch for Rakul Preet singh - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 min ago சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n13 min ago “அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n29 min ago காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n33 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nNews மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ��ர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“ப்பா.. ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரூ. 10 லட்சமா”.. பிரபல நடிகைக்கு ஷாக் கொடுத்த ஹோட்டல் பில்\nஒரு வேளை உணவுக்கு ரூ.10 லட்சம் பில் அளித்ததாக அதிர்ச்சித் தகவல்- வீடியோ\nசென்னை: வெளிநாட்டு உணவகம் ஒன்றில் ஒரு வேளை உணவுக்கு ரூ. 10 லட்சம் பில் அளித்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.\nதீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழில் பிசியான நடிகையாகி இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார்.\nஇரண்டாவது முறையாக கார்த்தியுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ள தேவ் படம் நாளை காதலர் தினத்தையொட்டி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், வெளிநாட்டில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்று குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ளார் அவர்.\nஅதில் அவர், 'லண்டனில் மிஷேலின் ஸ்டார்' என்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றாராம். அங்கு சாப்பிட்டபின் பில் மட்டும் ரூ. 10 லட்சம் வந்ததாம். 7 பேருக்கு இவ்வளவா என அந்த பில்லைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.\n90 ML: 'மை லைப்... மை ரூல்ஸ்...' படத்துல மட்டுமில்ல... நிஜத்துலயும் நீங்க அப்டி தான ஓவியா\nஇந்த அனுபவத்தைத் தொடர்ந்து இனி அந்த ஹோட்டலுக்கு சாப்பிடவே போகக்கூடாது என முடிவெடுத்து விட்டாராம் ரகுல்.\nஉள்ளாடை இல்லாமல்.. திரும்பவும் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரகுல்.. மோசமாக கமெண்ட் செய்த சமந்தா\nநடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்: சின்மயியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nIndian 2: கமல் மருமகளாகும் ரகுல், அப்படின்னா காஜல் மாமியாரா\nஎன்ன ரகுல், இப்படியா ஆடையை அவிழ்ப்பது: வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nபேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க.. நான் இப்படித்தான்.. மிரள வைக்கும் ரகுல் பிரீத் சிங்\nகாசுக்கேட்டு சுற்றி வளைத்த பிச்சைக்காரர்கள்.. சிக்கி தவித்த சூர்யா பட நடிகை.. வைரலாகும் போட்டோ\nஇந்த 2 காரணத்திற்காக தான் என்.ஜி.கே. படத்தில் நடித்தேன்: ரகுல் ப்ரீத் சிங்\n“உவ்வே.. ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது”.. என் ஜி கே பற்றி பிரபல நடிகை சர்ச்சை பதிவு\nபேண்ட் ஜிப் போட மறந்துட்டீங்க: என்.ஜி.கே. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nஎனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\n\\\"அய்யய்யோ.. பேண்ட் பட்டன் போட மறந்துட்டீங்களே\\\".. கார்த்தி ஹீரோயினை கலாய்க்கும் ரசிகர்கள்\nசெல்வராகவனின் ’3 நொடி விதி’ பத்தி தெரியுமா.. ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் ‘என் ஜி கே’ சீக்ரெட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடோட்டலா கதையவே மாத்திட்டாரு… வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/team-that-needs-changes-of-captainship-for-the-next-ipl-sesssion/3", "date_download": "2019-10-21T09:46:35Z", "digest": "sha1:CAVQ4NPBKJCBQXPRSR3AHPZQM7E5RE67", "length": 7682, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 3 - இந்த வருட ஐபிஎல் தொடரில் கேப்டனை மாற்ற வாய்ப்பிருக்கும் 4 அணிகள்!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nடெல்லியின் ஸ்ரேயஸ் பேட்டிங்கில் இன்னும் கவன்ம் செலுத்த வேண்டிய வீரர்\nமுதல் ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை பெரிதாக ஏதும் சாதிக்காமல் ஓரணி இருக்குமென்றால் அது டெல்லி டேர்டெவில்ஸ் அணியேயாகும். ஒவ்வொரு ஆண்டும் அணியை மாற்றியும் கேப்டனை மாற்றியும் பல வியூகங்களை வகுத்துப் பார்த்தும் இந்த அணிக்கு ஒன்றும் கைகூடவில்லை.\nஆனால் இந்த அணியில் பல இளம் வீரர்களும் அதிரடியான திறமை வாய்ந்த வீரர்களும் வருடா வருடம் வந்து குவிந்து விடுவார்கள். அவர்களது தனிப்பட்ட ஆட்டம் அற்புதமாக அமையும். ஆனால், ஒரு அணியாக டெல்லி டேர்டெவில்ஸ் என்றால் பெரிதாக ஏதும் சாதிக்கமுடியவில்லை.\nசென்ற வருடம் கௌதம் காம்பீர் இந்த அணிக்குக் கேப்டனாக முதலில் பொறுப்பேற்றார். ரிக்கிபாண்டிங் பயிற்சியாளராக இருந்தார். முதலில் சில போட்டிகள் கவுதம் கம்பீர் தலைமையில் தோற்க ரிக்கி பாண்டிங் மற்றும் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ஆகிய இருவருக்கும் பனிப்போர் ஏற்பட்டு கவுதம் காம்பீர் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அணியிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டார். லெவனில் இருந்தும் அவர் நகர்த்தப்பட்டு புதிய வீரர் சேர்க்கப்பட்டார்.\nஅதன் பின்னர் இந்தியாவின் இளம் வீரர் ஷ்ரேயஸ் கேப்டனாக இணைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டார். இதன் பின்னர் டெல்லி அணி ஓரளவிற்கு நன்றாக ஆடியது. பேட்டிங்கை போல் ஸ்ரேயசால் கேப்டன்ஷிப்பில் அனைவரையும் ஈற்க முடியவில்லை. மேலும் அவருக்குப் போதிய அனுபவமும் இல்லை. இந்த வருட ஏலத்திற்கு முன் நடக்கும் மாற்றங்களில் தவான் டெல்லி அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார் தற்போது டெல்லி அணிக்குத் திரும்பியுள்ள சிகர் கேப்டன் பொறுப்பை ஏற்கலாமெனத் தெரிகிறது.\nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் தொடரில் “அதிக மீட்டர்” சிக்ஸர் அடித்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் நடந்த 3 பெரிய சண்டைகள்\nசென்னை அணிக்கு குறைந்த தொகையில் அதிக பலனை ஈட்டிய 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/advertisment-actor-sexual-torture-to-kanchana-3-actress-119042400023_1.html", "date_download": "2019-10-21T11:07:05Z", "digest": "sha1:5YHWXSOXYRBVQWFOSRSNU3YYASNZ3OMN", "length": 11453, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆபாச போட்டோஷூட்: காஞ்சனா 3 பட நடிகைக்கு பாலியல் டார்ச்சர் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வ�� - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆபாச போட்டோஷூட்: காஞ்சனா 3 பட நடிகைக்கு பாலியல் டார்ச்சர்\nசமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் நடித்த நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விளம்பர நடிகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் வெளியான் காஞ்சனா 3 படத்தில் கூட இவர் நடித்துள்ளார். இவருக்கும் விளம்பர நடிகர் ரூபேஷ்குமார் என்பவருக்கும் பணி ரீதியான நட்பு இருந்துள்ளது.\nவிளம்பரப்படங்களில் நடிக்க வைப்பதாக அந்த ரஷ்ய பெண்ணுக்கு உறுதி அளித்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆனால், அந்த புகைப்படங்களை மார்ஃப்ங் செய்து ஆபாச புகைப்படங்களாக்கி அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nமேலும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால், போலீஸில் புகார் அளித்த அந்த பெண் ரூபேஷ்குமார் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.\nபோலீஸார் விசாரணை மேற்கொண்டு ரூபேஷ்குமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇரண்டு பொண்டாட்டி; போதாதற்கு மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு... தறிகெட்டுப்போன தந்தை\nவலையில் விழுந்த பெண்கள்; ஹோட்டல் ரூம், வீடியோ... ஆளும் கட்சி முக்கிய புள்ளிகளின் வக்கிரம்\nமுட்டாள்: லாரன்ஸ் ரசிகரை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nலாரன்ஸின் மின்னல் வேக நடனத்துடன் \"காஞ்சனா 3\" வீடியோ பாடல் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/blog-post_89.html", "date_download": "2019-10-21T09:40:51Z", "digest": "sha1:AKBG4POKTBPQF5YLAHXKGBK2KLJPPEIL", "length": 4311, "nlines": 108, "source_domain": "www.ceylon24.com", "title": "கல்முனை பகுதியில் முதியவர் தற்கொலை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகல்முனை பகுதியில் முதியவர் தற்கொலை\nகல்முனை பகுதியில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று (07) காலை 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த புஞ்சி அப்பு கந்தசாமி(வயது-65) என பொலிஸார் குறிப்பிட்டனர்.\nநோய் தாக்கத்தின் காரணமாக குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு\nரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஅரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2149327", "date_download": "2019-10-21T11:57:28Z", "digest": "sha1:H2DOMAX5W633UNKNBJ2C2XQH2BMEBP34", "length": 32166, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "பணக்கட்டால் கிழிந்தது பனியன்... | Dinamalar", "raw_content": "\nஉலக நாடுகளுக்கும் பாக்., சவாலாக இருக்கிறது: பாஜ., ...\nரயில்வே போலீசாரின் ஸ்கூட்டர் ரெய்டு 1\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட் 2\nநாங்குநேரியில் வசந்தகுமார் தடுத்து நிறுத்தம் 5\nகொசு ஒழிப்பு : கோர்ட் அறிவுரை 1\n101 அடியை கடந்த பவானிசாகர் அணை\nசசிகலா விடுதலை: டிஜிபி கைவிரிப்பு 35\nசித்ரா... மித்ரா ( கோவை)\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 184\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 47\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 130\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த ... 42\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 184\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 162\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 130\nகஜா புயல் கடந்து சென்ற மறுநாள். சிட்டியில் சாரல் மழை சிலுசிலுத்துக் கொண்டிருந்தது. கலெக்டர் ஆபிசுக்கு ஒரு வேலையாக சென்ற சித்ராவும், மித்ராவும், வேலை முடிந்து வெளியே வந்தனர். அங்கிருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்தனர்.''மாவட்ட சுகாதார துறைக்கும், மாநகராட்சி சுகாதார துறைக்கும் எப்போதும் சேரவே, சேராது போல,''''ஏன் என்னாச்சு'' ���ன்றாள் மித்ரா.''நம்மூர்ல டெங்கு, பன்றிக்காய்ச்சல் இறப்பு அதிகமாகிட்டுருக்கு. இதுக்கு பிரைவேட் ஆஸ்பத்திரில இருந்து கடைசி நேரத்துல, நோயாளிகளை கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கறதுதான் காரணம்னு, புகார் சொல்லியிருக்காங்க,''''ஆமா...நானும் கேள்விப்பட்டேன். அதுக்கென்ன இப்ப''''இதுக்குப் பிறகு கலெக்டர் ஆபிசுல நடந்த கூட்டத்துல, பிரைவேட் ஆஸ்பத்திரிகளை 'வார்ன்' பண்ணுனாங்க. ஆனா, சிட்டி சுகாதாரப் பணிகள்ல, முக்கிய பங்கு வகிக்கற கார்ப்பரேஷன் சுகாதார துறை சார்புல யாரும் கலந்துக்கலை. மாவட்ட மற்றும் மாநகராட்சி சுகாதார துறைக்கு இடையே, இருக்கற உரசல் இதுல வெளிப்படையா தெரிஞ்சுச்சு'' என்றாள் சித்ரா.''அப்ப ரெண்டு தரப்பும் ஒண்ணா வேலை பார்த்து, காய்ச்சலை ஒழிக்கறதா சொல்லிக்கறதெல்லாம் சும்மாதானா...இவங்கள நம்பியிருக்கற ஜனங்க கதி''''இதுக்குப் பிறகு கலெக்டர் ஆபிசுல நடந்த கூட்டத்துல, பிரைவேட் ஆஸ்பத்திரிகளை 'வார்ன்' பண்ணுனாங்க. ஆனா, சிட்டி சுகாதாரப் பணிகள்ல, முக்கிய பங்கு வகிக்கற கார்ப்பரேஷன் சுகாதார துறை சார்புல யாரும் கலந்துக்கலை. மாவட்ட மற்றும் மாநகராட்சி சுகாதார துறைக்கு இடையே, இருக்கற உரசல் இதுல வெளிப்படையா தெரிஞ்சுச்சு'' என்றாள் சித்ரா.''அப்ப ரெண்டு தரப்பும் ஒண்ணா வேலை பார்த்து, காய்ச்சலை ஒழிக்கறதா சொல்லிக்கறதெல்லாம் சும்மாதானா...இவங்கள நம்பியிருக்கற ஜனங்க கதி'' என்று கவலையாக முகத்தை வைத்துக் கொண்டாள் மித்ரா.''கார்ப்பரேஷன்காரங்க கலந்துக்கறாங்களோ இல்லையோ...நம்ம சி.இ.ஓ., இது மாதிரி கூட்டங்கள்ல இப்பல்லாம் 'டாண்'னு முன்வரிசைல ஆஜராகிடுறார்'' என்றாள் சித்ரா.''கவனிச்சேன்...கலெக்டரேட்ல போனவாரம் நடந்த டெங்கு கூட்டத்துல கூட முன்வரிசைல உட்கார்ந்து, சீரியசா நோட்ஸ் எடுத்துக்கிட்டிருந்தாரே'' என்றாள் மித்ரா.''ஒரு கால்நடை காய்ச்சல் சமாச்சாரம் சொல்றேன்...சிங்காநல்லுார்ல இருக்கற கவர்மென்ட் வெட்டரினரி ஆஸ்பத்திரில, கால்நடைகளுக்கு சாதாரண காய்ச்சல், வயிற்றுப்போக்குன்னு போனாக்கூட, வெளியே உள்ள பார்மசிகள்லதான் மருந்து, மாத்திரை வாங்க சீட்டு எழுதித்தர்றாராம், அங்க இருக்கற டாக்டர்'' என்றாள் சித்ரா.''அப்ப கவர்மென்ட் தரப்புல தர்ற மருந்து, மாத்திரைலாம் எங்கதான் போகுது'' என்று கவலையாக முகத்தை வைத்துக் கொண்டாள் மித்ரா.''���ார்ப்பரேஷன்காரங்க கலந்துக்கறாங்களோ இல்லையோ...நம்ம சி.இ.ஓ., இது மாதிரி கூட்டங்கள்ல இப்பல்லாம் 'டாண்'னு முன்வரிசைல ஆஜராகிடுறார்'' என்றாள் சித்ரா.''கவனிச்சேன்...கலெக்டரேட்ல போனவாரம் நடந்த டெங்கு கூட்டத்துல கூட முன்வரிசைல உட்கார்ந்து, சீரியசா நோட்ஸ் எடுத்துக்கிட்டிருந்தாரே'' என்றாள் மித்ரா.''ஒரு கால்நடை காய்ச்சல் சமாச்சாரம் சொல்றேன்...சிங்காநல்லுார்ல இருக்கற கவர்மென்ட் வெட்டரினரி ஆஸ்பத்திரில, கால்நடைகளுக்கு சாதாரண காய்ச்சல், வயிற்றுப்போக்குன்னு போனாக்கூட, வெளியே உள்ள பார்மசிகள்லதான் மருந்து, மாத்திரை வாங்க சீட்டு எழுதித்தர்றாராம், அங்க இருக்கற டாக்டர்'' என்றாள் சித்ரா.''அப்ப கவர்மென்ட் தரப்புல தர்ற மருந்து, மாத்திரைலாம் எங்கதான் போகுது'' என்று கேட்டாள் மித்ரா.''நல்லா கேட்டே போ...இன்னொரு ஆஸ்பத்திரி மேட்டர். பொதுவா சந்தேக மரண வழக்குகள இன்ஸ்பெக்டர், நேரடி எஸ்.ஐ., தான் விசாரிக்கணும். இவங்க தான் இறந்தவங்களேட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை, ஆஸ்பத்திரில வாங்கி, நிஜமான காரணத்தை தெரிஞ்சு வழக்கு விசாரணையை முடிக்கணும்...''''சரி...அதுக்கென்ன இப்போ'' என்று கேட்டாள் மித்ரா.''நல்லா கேட்டே போ...இன்னொரு ஆஸ்பத்திரி மேட்டர். பொதுவா சந்தேக மரண வழக்குகள இன்ஸ்பெக்டர், நேரடி எஸ்.ஐ., தான் விசாரிக்கணும். இவங்க தான் இறந்தவங்களேட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை, ஆஸ்பத்திரில வாங்கி, நிஜமான காரணத்தை தெரிஞ்சு வழக்கு விசாரணையை முடிக்கணும்...''''சரி...அதுக்கென்ன இப்போ''''ஆனா, சில ஸ்டேஷன்கள்ல, இதை பாலோ செய்றதில்லை. ஏட்டு, சிறப்பு எஸ்.ஐ.,களை அனுப்பி, பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கறாங்க''''சரி...பாயின்டுக்கு வா''''இதுல என்ன முக்கிய விசயம்னா, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., வராம, ஏட்டு மாதிரி ஆளுங்க போறதால, அவங்க கிட்ட பணம் வாங்கிட்டு, ஏனோதானோனு அறிக்கையை தர்றாங்க...இதனால பல கேஸ்கள்ல டாப் போலீஸ் ஆபிசர்கள், ஈசியா வழக்குல இருந்து தப்பிச்சிர்றாங்க''''ஓகோ''''பல சந்தேக மரணங்கள், கொலை வழக்கா மாற அதிக சான்ஸ் இருக்கு... இன்னிக்கு இல்லை ஒரு நாள் அப்படி மாறும்போதுதான், அலட்சியமா இருக்கற அதிகாரிங்க மாட்ட போறாங்க...'' என்றாள் சித்ரா.''ஆனா, கோவில் உண்டியல் பணத்தை பப்ளிக்கா லவட்டுனவங்க, சீக்கிரமே மாட்டுவாங்க'' என்று 'சஸ்பென்ஸ்' வைத்தாள் மித்ரா.''டீட்டெய்ல்ஸ் ப்ளீஸ்'' என்��ாள் சித்ரா.''நம்ம கோனியம்மன் கோவில்ல, சில நாட்களுக்கு முன்னால உண்டியல் எண்ணுனாங்க. அப்ப எல்லார் முன்னாடியும், எண்ணி தனியா வச்சிருந்த ஒரு 500 ரூபாய் கட்டை எடுத்து, ஊழியர் ஒருத்தரு உள்பனியனுக்குள் சொருகியிருக்காரு, இதுல பனியனே கிழிஞ்சு போச்சாம்.''''என்ன தைரியம் பாரு''''இதை நேர்ல பார்த்த, அறநிலையத்துறை உதவி கமிஷனர் சரவணன், உடனே அந்த ஆளை பிடிச்சு, பணக்கட்டை பிடுங்கி, கோவில் கணக்குல சேர்க்க டிரை பண்ணியிருக்காரு. அதுக்குள்ளே அந்த பணியாளருக்கு ஆதரவா, அங்கிருந்த இன்னொரு 'ஆக்ஷன்' அதிகாரி, வக்காலத்து வாங்கியிருக்காரு''''ம்ம்...அப்புறம்''''ஆனா, சில ஸ்டேஷன்கள்ல, இதை பாலோ செய்றதில்லை. ஏட்டு, சிறப்பு எஸ்.ஐ.,களை அனுப்பி, பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கறாங்க''''சரி...பாயின்டுக்கு வா''''இதுல என்ன முக்கிய விசயம்னா, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., வராம, ஏட்டு மாதிரி ஆளுங்க போறதால, அவங்க கிட்ட பணம் வாங்கிட்டு, ஏனோதானோனு அறிக்கையை தர்றாங்க...இதனால பல கேஸ்கள்ல டாப் போலீஸ் ஆபிசர்கள், ஈசியா வழக்குல இருந்து தப்பிச்சிர்றாங்க''''ஓகோ''''பல சந்தேக மரணங்கள், கொலை வழக்கா மாற அதிக சான்ஸ் இருக்கு... இன்னிக்கு இல்லை ஒரு நாள் அப்படி மாறும்போதுதான், அலட்சியமா இருக்கற அதிகாரிங்க மாட்ட போறாங்க...'' என்றாள் சித்ரா.''ஆனா, கோவில் உண்டியல் பணத்தை பப்ளிக்கா லவட்டுனவங்க, சீக்கிரமே மாட்டுவாங்க'' என்று 'சஸ்பென்ஸ்' வைத்தாள் மித்ரா.''டீட்டெய்ல்ஸ் ப்ளீஸ்'' என்றாள் சித்ரா.''நம்ம கோனியம்மன் கோவில்ல, சில நாட்களுக்கு முன்னால உண்டியல் எண்ணுனாங்க. அப்ப எல்லார் முன்னாடியும், எண்ணி தனியா வச்சிருந்த ஒரு 500 ரூபாய் கட்டை எடுத்து, ஊழியர் ஒருத்தரு உள்பனியனுக்குள் சொருகியிருக்காரு, இதுல பனியனே கிழிஞ்சு போச்சாம்.''''என்ன தைரியம் பாரு''''இதை நேர்ல பார்த்த, அறநிலையத்துறை உதவி கமிஷனர் சரவணன், உடனே அந்த ஆளை பிடிச்சு, பணக்கட்டை பிடுங்கி, கோவில் கணக்குல சேர்க்க டிரை பண்ணியிருக்காரு. அதுக்குள்ளே அந்த பணியாளருக்கு ஆதரவா, அங்கிருந்த இன்னொரு 'ஆக்ஷன்' அதிகாரி, வக்காலத்து வாங்கியிருக்காரு''''ம்ம்...அப்புறம்''''இது பற்றி கேட்டதுக்கு, 'அப்புறம் மேல் அதிகாரிகளை யார் கவனிப்பதாம்'னு சொல்லி நியாயப்படுத்தினாராம்''''அட...''''பிரச்னை இணை கமிஷனர் ராஜமாணிக்கத்துக்கிட்ட போச்சு. விசாரிச்சு நடவடிக்கை எடுக்கறதா சொன்னாராம். பணத்தை எடுத்தவரும், சப்போர்ட் பண்ணுனவரும் அவரோட ஆதரவாளர்களாம். அதனால ஆக்ஷன் எடுக்கறது டவுட்தான்னு பேசிக்கறாங்க''''ஓகோ''''நடுநிலை தவறாத ஏ.சி., நடந்த மேட்டரை அப்படியே வீடியோவா பதிவு பண்ணி, பென் டிரைவ்ல காப்பி பண்ணி வச்சிருக்காராம்''''வெரிகுட்''''இது தெரியாத பணத்தை எடுத்தவர், கோவில் வீடியோ காட்சிகள்ல பூரா மேட்டரையும் அழிச்சுட்டாங்க. நியாயத்தை நிலைநிறுத்த டிரை பண்ண ஏ.சி.,யோட முயற்சி அப்போதைக்கு முடிஞ்சுட்டாலும், பென் டிரைவ்ல இன்னும் 'லைவ்' ஆக இருக்காம். சரியான நேரத்துல பயன்படுத்த திட்டம் போட்டிருக்காராம்'' என்றாள் மித்ரா.அப்போது சிணுங்கிய போனை எடுத்த சித்ரா, ''என்னது...மணி மயங்கி விழுந்துட்டானா...உடனே பிரகாஷூக்கு தகவல் சொல்லிரு'' என்று யாரிடமோ பேசினாள்.அப்போது மித்ரா, ''மயக்கம்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது...மத்திய ஆர்.டி.ஓ.,ஆபிஸ்ல ரீசன்டா லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தினப்போ, பாபுங்கற மோட்டார் வாகன ஆய்வாளர், சுருண்டு விழுந்து பலியானாருல்ல...''குறுக்கிட்ட சித்ரா, ''ஆமா...மறக்க முடியுமா'' என்றாள்.''அவரு பலியானதுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறைகாரங்க கடுமையா மிரட்டுனதுதான் காரணம்னு பேசிக்கிட்டாங்கள்ல...இந்த மேட்டர்ல, சம்பந்தப்பட்டவங்க மேல ஆக்ஷன் எடுக்கணும்னு, மனித உரிமை கமிஷன்கிட்ட, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் போயிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.''இப்போதைக்கு பிரச்னை முடியாதுன்னு சொல்லு'' என்று கூறியபடி எழுந்த சித்ரா, டீக்கு பணம் கொடுத்தாள். ெஹல்மெட் அணிந்தபடி இருவரும், ரயில்வே ஸ்டேஷன் மார்க்கமாக ஸ்கூட்டரில் பறந்தனர்.''நேத்து தெலுங்குபாளையத்துல, ரெய்டு நடத்தி ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்காவை பிடிச்சாங்களே...கேள்விப்பட்டியா''''இது பற்றி கேட்டதுக்கு, 'அப்புறம் மேல் அதிகாரிகளை யார் கவனிப்பதாம்'னு சொல்லி நியாயப்படுத்தினாராம்''''அட...''''பிரச்னை இணை கமிஷனர் ராஜமாணிக்கத்துக்கிட்ட போச்சு. விசாரிச்சு நடவடிக்கை எடுக்கறதா சொன்னாராம். பணத்தை எடுத்தவரும், சப்போர்ட் பண்ணுனவரும் அவரோட ஆதரவாளர்களாம். அதனால ஆக்ஷன் எடுக்கறது டவுட்தான்னு பேசிக்கறாங்க''''ஓகோ''''நடுநிலை தவறாத ஏ.சி., நடந்த மேட்டரை அப்படியே வீடியோவா பதிவு பண்ணி, பென் டிரைவ்ல காப்பி பண்ணி வச்சிருக்காராம்''''வெரிகுட்''''இது தெரியாத பணத்தை எடுத்தவர், கோவில் வீடியோ காட்சிகள்ல பூரா மேட்டரையும் அழிச்சுட்டாங்க. நியாயத்தை நிலைநிறுத்த டிரை பண்ண ஏ.சி.,யோட முயற்சி அப்போதைக்கு முடிஞ்சுட்டாலும், பென் டிரைவ்ல இன்னும் 'லைவ்' ஆக இருக்காம். சரியான நேரத்துல பயன்படுத்த திட்டம் போட்டிருக்காராம்'' என்றாள் மித்ரா.அப்போது சிணுங்கிய போனை எடுத்த சித்ரா, ''என்னது...மணி மயங்கி விழுந்துட்டானா...உடனே பிரகாஷூக்கு தகவல் சொல்லிரு'' என்று யாரிடமோ பேசினாள்.அப்போது மித்ரா, ''மயக்கம்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது...மத்திய ஆர்.டி.ஓ.,ஆபிஸ்ல ரீசன்டா லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தினப்போ, பாபுங்கற மோட்டார் வாகன ஆய்வாளர், சுருண்டு விழுந்து பலியானாருல்ல...''குறுக்கிட்ட சித்ரா, ''ஆமா...மறக்க முடியுமா'' என்றாள்.''அவரு பலியானதுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறைகாரங்க கடுமையா மிரட்டுனதுதான் காரணம்னு பேசிக்கிட்டாங்கள்ல...இந்த மேட்டர்ல, சம்பந்தப்பட்டவங்க மேல ஆக்ஷன் எடுக்கணும்னு, மனித உரிமை கமிஷன்கிட்ட, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் போயிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.''இப்போதைக்கு பிரச்னை முடியாதுன்னு சொல்லு'' என்று கூறியபடி எழுந்த சித்ரா, டீக்கு பணம் கொடுத்தாள். ெஹல்மெட் அணிந்தபடி இருவரும், ரயில்வே ஸ்டேஷன் மார்க்கமாக ஸ்கூட்டரில் பறந்தனர்.''நேத்து தெலுங்குபாளையத்துல, ரெய்டு நடத்தி ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்காவை பிடிச்சாங்களே...கேள்விப்பட்டியா''''ஆமா...இப்படி பிடிக்கறதெல்லாம் சும்மா பிஸ்கோத்துதான். மெகா முதலைங்கள காப்பாத்தறதுக்குதான், இப்படி சின்ன சின்ன பார்ட்டிங்கள அப்பப்ப பிடிச்சு, கணக்கு காட்டுறாங்கன்னு பேசிக்கிறாங்க...'' என்றாள் சித்ரா.அதற்கு மித்ரா, ''உண்மையும் அதுதான். ரூரல்ல பல குடோன்கள்ல பண்டல் பண்டலா பதுக்கி வச்சு, சிட்டிக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வர்றாங்க. எங்கெங்கே எவ்வளவு பதுக்கி வச்சிருக்காங்கன்னு, சகல விபரமும் தெரிஞ்சும் பெயரளவுக்குதான் ஆக்ஷன் எடுக்குறாங்கன்னு, நம்ம உணவு பாதுகாப்பு துறை 'பட்சி' சொல்லுது'' என்றாள்.''போலீசும் உணவு பாதுகாப்பு துறையும் இணைஞ்சு ரெய்டு போனாதான், ஓரளவுக்காவது வெளியே கொண்டு வர முடியும். அதுவரையும் எல்லா பெட்டிக்கடையிலயும் தடையில்லாம கிடைக்கும்'' என்றாள் சித்ரா.''நம்ம மாநகராட்சி அதிகாரிங்க, திடீர்னு பக்திமயமா ஆனது பத்தி தெரியுமா''''ஆமா...இப��படி பிடிக்கறதெல்லாம் சும்மா பிஸ்கோத்துதான். மெகா முதலைங்கள காப்பாத்தறதுக்குதான், இப்படி சின்ன சின்ன பார்ட்டிங்கள அப்பப்ப பிடிச்சு, கணக்கு காட்டுறாங்கன்னு பேசிக்கிறாங்க...'' என்றாள் சித்ரா.அதற்கு மித்ரா, ''உண்மையும் அதுதான். ரூரல்ல பல குடோன்கள்ல பண்டல் பண்டலா பதுக்கி வச்சு, சிட்டிக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வர்றாங்க. எங்கெங்கே எவ்வளவு பதுக்கி வச்சிருக்காங்கன்னு, சகல விபரமும் தெரிஞ்சும் பெயரளவுக்குதான் ஆக்ஷன் எடுக்குறாங்கன்னு, நம்ம உணவு பாதுகாப்பு துறை 'பட்சி' சொல்லுது'' என்றாள்.''போலீசும் உணவு பாதுகாப்பு துறையும் இணைஞ்சு ரெய்டு போனாதான், ஓரளவுக்காவது வெளியே கொண்டு வர முடியும். அதுவரையும் எல்லா பெட்டிக்கடையிலயும் தடையில்லாம கிடைக்கும்'' என்றாள் சித்ரா.''நம்ம மாநகராட்சி அதிகாரிங்க, திடீர்னு பக்திமயமா ஆனது பத்தி தெரியுமா'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதே. சீக்கிரம் சொல்லு,'' என்றாள்.''கணபதி மணியகாரன்பாளையம் பகுதியில, கொஞ்ச நாளைக்கு முன்னால நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, கார்ப்பரேஷன் டி.பி.ஓ., வும் அதிகாரிங்களும் காலையிலேயே ஆஜர் ஆகிட்டாங்க. ஒவ்வொரு குடியிருப்பா இடிச்சுக்கிட்டு வந்தாங்க. ஒரு இடத்துல கோவிலை பார்த்ததும் திடீர்னு நின்னுட்டாங்க''''ஏன்'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதே. சீக்கிரம் சொல்லு,'' என்றாள்.''கணபதி மணியகாரன்பாளையம் பகுதியில, கொஞ்ச நாளைக்கு முன்னால நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, கார்ப்பரேஷன் டி.பி.ஓ., வும் அதிகாரிங்களும் காலையிலேயே ஆஜர் ஆகிட்டாங்க. ஒவ்வொரு குடியிருப்பா இடிச்சுக்கிட்டு வந்தாங்க. ஒரு இடத்துல கோவிலை பார்த்ததும் திடீர்னு நின்னுட்டாங்க''''ஏன்''''ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கோவில்கள் தான் காரணம். கோவிலை இடிச்சா சாமிக்குத்தம் ஆகியிரும்னு நினைச்சாங்களோ இல்லையோ, பயபக்தியோட சாமி கும்பிட்டு, பூசாரி தட்டுல பத்து ரூபா தட்சணை போட்டாரு டி.பி.ஓ., அப்புறம், கோவிலை இடிக்க உத்தரவு போட்டாரு. பூஜையில ஆஜராகி, சாமியையும் கும்பிட்டவரு, உடனே அதே கோவிலை இடிக்க சொன்னதை பார்த்து, கூட வந்தவங்களுக்கு சிரிப்பு தாங்க முடியலை'' என்று முடித்தாள் மித்ரா.இருவரும் குலுங்கி சிரித்தபடியே ஸ்கூட்டரில் பறந்தனர்.\nரூரல்ல தீபாவ���ி கலெக்ஷன் ஜோரு...\nசடலம் தேட புது திட்டம்: போலீசார் பகீரத முயற்சி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூரல்ல தீபாவளி கலெக்ஷன் ஜோரு...\nசடலம் தேட புது திட்டம்: போலீசார் பகீரத முயற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2216548", "date_download": "2019-10-21T11:42:23Z", "digest": "sha1:QJ5OBDR2KAREBOYYDZZKUEVSGG4EZRQ5", "length": 19108, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "அறுவடை சீசனில் தேவையான இயந்திரங்கள்: குறைந்த வாடகையில் வழங்க வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nஉலக நாடுகளுக்கும் பாக்., சவாலாக இருக்கிறது: பாஜ., ...\nரயில்வே போலீசாரின் ஸ்கூட்டர் ரெய்டு 1\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட் 2\nநாங்குநேரியில் வசந்தகுமார் தடுத்து நிறுத்தம் 5\nகொசு ஒழிப்பு : கோர்ட் அறிவுரை 1\n101 அடியை கடந்த பவானிசாகர் அணை\nசசிகலா விடுதலை: டிஜிபி கைவிரிப்பு 35\nஅறுவடை சீசனில் தேவையான இயந்திரங்கள்: குறைந்த வாடகையில் வழங்க வலியுறுத்தல்\nஉடுமலை:அறுவடை சீசனில், தேவையான இயந்திரங்களை, வேளாண் பொறியியல் துறை சார்பில், குறைந்த வாடகையில், அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில், ஒவ்வொரு சீசனிலும் பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.\nகுறிப்பாக, நெல், மக்காச்சோளம் மற்றும் தானியங்கள் சாகுபடி முக்கிய இடம் பிடிக்கிறது. மானாவாரியாக, கொண்டைக்கடலை, கொத்தமல்லி, சோளம் உட்பட தானியங்கள் சாகுபடியாகிறது. தற்போது, பல்வேறு காரணங்களால், விவசாய தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.மக்காச்சோளம் அறுவடைக்கு ஆண்டுதோறும் புதிய வகை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. முன்பு, மக்காச்சோள பயிரில் இருந்து கதிர்களை தொழிலாளர்கள் மூலம் பிரித்தெடுத்து, பின்னர், டிராக்டரில் பொருத்தப்படும் இயந்திரங்களால், கதிரிலுள்ள மணிகள் தனியாக பிரித்தெடுக்கப்படும்.தற்போதைய சீசனில், விளைநிலங்களில், நேரடியாக களமிறக்கப்படும் இயந்திரம், பயிர்களில் இருந்து கதிர்களை நேரடியாக பிரித்தெடுப்பதுடன், உலர் தீவனத்துக்கான தட்டுகளை, தனியாக பண்டல் போன்று கட்டி தருகிறது. இதனால், தொழிலாளர் தேவை வெகுவாக குறைகிறது. இதே போல், நெல் சாகுபடியில், நடவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளும், இயந்திரத்தால் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, பல்வேறு புதிய இயந்திரங்கள் வேளாண் சாகுபடிக்கு உதவுகிறது. ஆனால், இயந்திரங்கள் தேவைக்காக, தனியாரை மட்டுமே, விவசாயிகள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.\nவிவசாயிகள் கூறியதாவது: வேளாண் சாகுபடியில், இயந்திரமயமாக்கல் என்ற நோக்கத்துக்காக, வேளாண் பொறியியல் துறை செயல்படுகிறது. ஆனால், மானியத்திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இத்துறையிடம் உள்ள சில இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.ஒவ்வொரு சீசனிலும், தனியாரால், புதிய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அறுவடைக்கு உதவியாக உள்ளது. வரும் காலங்களில், இயந்திர பயன்பாடு தவிர்க்க முடியாது.எனவே, வேளாண் பொறியியல் துறை சார்பில், வட்டார வாரியாக இயந்திரங்களை ஒதுக்கீடு செய்து, குறைந்த வாடகையில், பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.\nபொதுத்தேர்வு விடைத்தாள்கள் 'டாப்சீட்' இணைப்பு துவக்கம்\nஉறுப்பினர் குடும்பத்திற்கு ரஜினி உதவி(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், ���ரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொதுத்தேர்வு விடைத்தாள்கள் 'டாப்சீட்' இணைப்பு துவக்கம்\nஉறுப்பினர் குடும்பத்திற்கு ரஜினி உதவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/money/148255-worst-bitcoin-scams", "date_download": "2019-10-21T11:28:33Z", "digest": "sha1:VPI7TMOU2QHPSJTWS4RJ4PY34YABDN55", "length": 12471, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 February 2019 - பிட்காயின் பித்தலாட்டம் - 48 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan", "raw_content": "\nவளர்ச்சிக்கு வழிவகுக்குமா வட்டிக் குறைப்பு\nபட்ஜெட் சலுகைகள்... ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்குமா\nகடன் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம்... ஆர்.காமின் முடிவு நெருங்குகிறதா\nபுதிய வரிச் சலுகைகள்... செய்யக்கூடாத தவறுகள்\nபணமதிப்பு நீக்கம்... சாதித்தது என்ன\nசிறு வியாபாரிகளுக்கு உதவும் ஜெம்... மதுரையிலிருந்து கலக்கும் அருள்மொழி\nகாதலர் தினமும் காசுக் கணக்கும்\nமோடியின் புதிய பென்ஷன்... ஓய்வுக்காலத்துக்குப் போதுமா\nபட்ஜெட் வருமான வரிச் சலுகை... யாருக்கு எவ்வளவு சேமிப்பு\nமுக்கிய நிறுவனங்களின் மூன்ற��ம் காலாண்டு முடிவுகள்\nஆம்ஃபி அதிரடித் திட்டம்: ஒரு நாள் சம்பளம்... ஒரு கோடி பேர் முதலீடு\nபங்கு அடமானம்... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணி\nஷேர்லக்: இலக்கு விலை உயர்த்தப்பட்ட பங்குகள்..\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -12 - குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் Vs என்.பி.எஸ் எது பெஸ்ட்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nசென்னையில்... மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 52\nபிட்காயின் பித்தலாட்டம் - 51\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nபிட்காயின் பித்தலாட்டம் - 49\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 47\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nபிட்காயின் பித்தலாட்டம் - 42\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\nபிட்காயின் பித்தலாட்டம் - மு���்பை - த்ரில் தொடர் - 20\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6\nபிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-struggle-against-the-dumping-of-hindi-withdrawal-notification-by-mk-stalin-after-meeting-with-the-governor/", "date_download": "2019-10-21T09:41:42Z", "digest": "sha1:VHRDW6NO4QNC6WN5WSSEUXSGAAVKHQVM", "length": 11976, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்! வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு – Dinasuvadu Tamil", "raw_content": "\nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் \nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nInd vs Sa : 10 பந்தில் 5 சிக்ஸ் யுமேஷ் யாதவ் அதிரடி\n 19 மணி நேரம் தொடர்ந்து பறந்த குவென்டாஸ் விமானம் சாதனை ..\nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் \nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nInd vs Sa : 10 பந்தில் 5 சிக்ஸ் யுமேஷ் யாதவ் அதிரடி\n 19 மணி நேரம் தொடர்ந்து பறந்த குவென்டாஸ் விமானம் சாதனை ..\nஇந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த கருத்தை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்தது.\nஇந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.இதனை அடுத்து அழைப்பை ஏற்று இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்படுகிறது .ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் விளக்கத்தை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கினோம்.மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் பன்வாரிலால் கூறினார்.மேலும் இந்தி திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.\nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல அந்தர் பல்டி அடித்த அமித்ஷா\n இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/01/28/168783/", "date_download": "2019-10-21T11:16:01Z", "digest": "sha1:5LAGZL5H5GRDKEYEWXKXGMPLJ4J5PWGO", "length": 22504, "nlines": 265, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஒடுக்கப்பட்டோர் வரலாறும் எழும் கேள்விகளும்", "raw_content": "\nஒடுக்கப்பட்டோர் வரலாறும் எழும் கேள்விகளும்\nபறையர் சமூகத்தின் நூறாண்டு போராட்ட வரலாறு இந்நூலில் அலசப்படுகிறது ; அந்த நிகழ்வுப் போக்கினூடே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பல முகங்களும் பல தளைகளும் தடைகளும் நமக்கு இனம் காட்டப்படுகிறது.அதே நேரம் மேலும் பல கேள்விகள் வெடித்துக் கிளம்புகிறது .\nஇந்நூல் அடிப்படையில் ஒரு ஆய்வு நூல். 2004ல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் ராஜ் சேகர் பாசு சமர்ப்பித்த “ இரண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூக கலாச்சார மாற்றம் : தென் இந்தியாவின் பறையர் புலையர் வரலாறு 1850 -1956” என்ற ஆய்வின் திருத்தப்பட்ட வடிவமே இந்நூல். ஆய்வுப் புலம் சார்ந்த இறுக்கமான மொழி நடையிலான ஆய்வினை நுட்பமாய் அலுப்பு தட்டாத ஆற்றொழுக்கு நடையில் மொழியாக்கிய அ.குமரேசனுக்குப் பாராட்டுகள்.\nஆறு அத்தியாயங்களில் ஆறு பொருளில் இவ்வாய்வு செலுத்தப்பட்டுள்ளது . கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது ஆட்சியாளர்கள் பார்வையில் பட்ட – விவசாயத்தில் நிலவிய அடிமைத்தனம் எப்படி இருந்தது சாதியமும் தீண்டாமையும் எப்படி அடிமைத்தனத்தை தொடர்ந்து நிலை நிறுத்த உதவின என்கிற கோணத்தில் முதல் அத்தியாயம் அமைக்கப்பட்டுள்ளது .\n“மொத்தத்தில் பறையர்களுக்கு ஆதரவாக கிருதவ மிஷினரிகள் மேற்கொண்ட பிரச்சாரம் மதராஸ் மாகாணத்தில் படித்த உயர்சாதி இந்துக்களிடையே ஒரு பரவலான அக்கறையைக் கிளறிவிட்டது. சொல்லப்போனால் உயர் சாதி இந்துக்களில் ஒரு பகுதியினர் சாதி அ��ிப்படையிலான பாகுபாட்டை ஒழித்துக் கட்டுவதற்கான சமூகசீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தத் தொடங்கினர்” என்பதை நிறுவ இரண்டாம் அத்தியாயம் முயலுகிறது .\nபறையர் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் சுரங்கம் மற்றும் தொழில் மையங்களுக்கும் இடம் பெயர்ந்ததன் தாக்கம் மூன்றாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது “புல்வெளிகளைத் தேடி..” என தலைப்பிலேயே உருவகமாய் கடும்பணியில் உழன்றது சுட்டப்பட்டது ; அதே சமயம் ஒரு சிறுபகுதியினர் தரம் உயர்ந்ததும்; சுதந்திரக்காற்றை உணர்ந்ததும் சரியாகச் சுட்டப்பட்டுள்ளது .\nநான்கு , ஐந்து , ஆறு அத்தியாயங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நீதிக்கட்சி , சுயமரியாதை இயக்கம் , திராவிட இயக்கம் இவற்றினூடேயும் – தனியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பயணமும் பங்களிப்பும் அதன் பன் முகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது .\nஅம்பேத்கர் , அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், முனுசாமிப் பிள்ளை, எம்.சி.ராஜா,சிவராஜ் போன்றோர் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொண்ட நிலைபாடுகள் தேசிய அரசியல் மற்றும் பிராமணரல்லாதோர் அரசியல் சார்ந்தும் முரண்பட்டும் இருந்தது; சில வேளைகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சார்ந்தும் தங்கள் உரிமையை நிலைநாட்ட பாடுபட வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயமாகும்.பெரியார் , காந்தி இருவரின் அணுகுமுறை பற்றிய அலசல் உண்டு . நூலாசிரியரின் பார்வையோடு நாம் பல இடங்களில் உடன்படுவதும் பல இடங்களில் முரண்படுவதும் தவிர்க்க இயலாது .\nஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசிப்போர் – அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாற்று செய்திகளும் ; கேள்விக்கு உட்படுத்த வேண்டிய செய்திகளும் இந்நூலில் உண்டு .\nஒடுக்கப்பட்ட மக்களின் வலியும் ; சமூக ஒடுக்குமுறையும் இந்நூலில் போதுமான அழுத்தம் பெறாதது ஏன் \nதீண்டாமையில் பல்வேறு கொடூர வடிவங்கள் இப்போதிருப்பதைவிட அப்போது மேலும் அதிகமாகவே இருந்த காலகட்டத்தை ஆராயும் போது அது வலுவாக சொல்லப்படவில்லையே \nசாதியத்துக்கும் தீண்டாமைக்கும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் ஆண்டு இருண்ட வரலாறு இருக்கும் போது அதனை ஆய்வின் முன்னுரையாகக் கூட சொல்லிச் செல்லாதது ஏன் \nசமூகநீதிப் போராட்டத்தின் கூறாக இருக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு அப்படி ஆகாமல் இடைச் சாதிகள் தலித்துகள் முரண்பாட்டை ஊதிவிட்டது எப்படி அதில் இந்து மதத்தில் சாதியத்தின் படிநிலை உளவியல் எப்படி வினையாற்றியது அதில் இந்து மதத்தில் சாதியத்தின் படிநிலை உளவியல் எப்படி வினையாற்றியது இது குறித்த ஒரு சொல்கூட சொல்லா மல் விடுபட்டது தற்செயலானதா \nசாதியத்தின் தத்துவ வேரான மநுதர்மம் போகிறபோக்கில் சொல்வதாக மட்டுமே உள்ளதல்லாமல்; அதன் விஷவேர் துல்லியமாக காட்டப்படவில்லையே ஏன் \nஅதிகம் பொருளாதாரம் சார்ந்தே ஆசிரியர் பார்த்தது ஒருவகையில் முழுபரிணாமத்தை தரிசிக்க இடையூறாகிவிட்டதா அல்லது அவ்வாறு செய்ய ஏதேனும் அரசியல் சமூக நிர்ப்பந்தம் இருந்ததா \nஇது போல் இன்னும் பல ஐயங்கள் உண்டு. எனவே இது வெறுமே படிக்க மட்டுமே அல்ல கடுமையாக விவாதத்துக்கும் உள்ளாக்க வேண்டிய நூல்.\nநந்தனின் பிள்ளைகள் : பறையர் வரலாறு 1850 -1956\nஆசிரியர் : ராஜ் சேகர் பாசு ,\nதமிழில் : அ.குமரேசன் ,\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம் ,\n177/103 , முதல் தளம் ,\nஅம்பாள் பில்டிங்க் , லாயிட்ஸ் சாலை ,\nராயப்பேட்டை சென்னை – 600 014.\nபக்கங்கள் ; 560 , விலை: ரூ .500/\nதலைநிமிர்ந்த தமிழச்சிகள் – பைம்பொழில் மீரான்\nபாரம் சுமக்கும் குருவிகள் – நூல் விமர்சனம்\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)\nஇயந்திர அண்டமும் அதற்கு அப்பாலும்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsell out, ய காந்தி, இல்லாதவன், உருவாகிவரும், Jamin, முயல் வளர்ப்பு, கலைமாமணி, சாஸ்திரப்படி வீடு கட்டுவது, வரம், ரிஷிகள், புறப் பொருள் வெண்பா மாலை, peyar porutham tamil, திருத்தணி, காலத், பதிப்பகத்தார்\nஇந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal\nவள்ளலார் அருளிய திரு அருட்பா உத்தர ஞான சிதம்பரப் பகுதி -\nஇந்துமதமும் தமிழரும் - Indumathamum Tamilarum\nதமிழ்க் கல��� - Tamil Kalai\nசார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை -\nஎண்ணங்களை நிறைவேற்றும் சின்னங்கள் -\nஓ பக்கங்கள் 2008 -\nவெந்தயத்தின் சிறப்பு மருத்துவம் -\nஸ்ரீ இராமானுஜர் வாழ்வும் வாக்கும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/police-sc-v-kandy-sc-match-report-dialog-rugby-league-2016-17-tamil/", "date_download": "2019-10-21T11:22:57Z", "digest": "sha1:WFTSCJIUXJMUFLTI24KUBQE3HW25S2CJ", "length": 17385, "nlines": 263, "source_domain": "www.thepapare.com", "title": "பொலிஸ் அணியை வீழ்த்தியது பிரபல கண்டி கழகம்", "raw_content": "\nHome Tamil பொலிஸ் அணியை வீழ்த்தியது பிரபல கண்டி கழகம்\nபொலிஸ் அணியை வீழ்த்தியது பிரபல கண்டி கழகம்\nகண்டி நித்தவள மைதானத்தில் நடைப்பெற்ற டயலொக் ரக்பி லீக் தொடரின் 4ஆம் வாரத்திற்கான போட்டியொன்றில் பிரபல கண்டி கழகம் 34 – 09 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொலிஸ் அணியை வென்றி கொண்டது.\nபல நட்சத்திர வீரர்களை தம்வசம் கொண்ட கண்டி கழகம், தனது சொந்த மைதானத்தில் பொலிஸ் அணியை எதிர்கொண்டது. கண்டி அணி பலம் வாய்ந்து காணப்பட்டாலும் பொலிஸ் அணியும் கடும் சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅது போலவே போட்டி ஆரம்பித்ததிலிருந்து இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. பலம் மிக்க கண்டி அணிக்கு அழுத்தம் கொடுத்த பொலிஸ் அணியானது கண்டி அணியின் கோட்டைக்குள் வேகமாக பந்தை நகர்த்தியது.\nபொலிஸ் தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தமையால் அவ்வணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பினை தவறவிடாத ராஜித சன்சோனி உதையினை வெற்றிகரமாக கம்பங்களின் நடுவே உதைய பொலிஸ் அணி 3 புள்ளிகளால் முன்னிலை பெற்றது. (பொலிஸ் 03 – கண்டி 00)\nபொலிஸ் அணி முதல் புள்ளியினை பெற்ற பின் அதிரடியாக செயற்பட்ட கண்டி அணி, தனது முதல் ட்ரையை பெற்றுக்கொள்ள வெகு நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. பொலிஸ் அணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அவ்வணியின் ட்ரை எல்லையை நெருங்கிய கண்டி அணி, காஞ்சன ராமநாயக மூலமாக தனது முதல் ட்ரையை பெற்றுக்கொண்டது. பொலிஸ் அணியின் கோட்டைக்குள் தமது அணி வீரரால் உதையப்பட்ட பந்தை சிறப்பாக பெற்றுக்கொண்ட காஞ்சன முதல் ட்ரையை வைத்தார். திலின விஜேசிங்க உதையை தவறவிடவில்லை. (பொலிஸ் 03 – கண்டி 07)\nபோட்டியை விட்டுக் கொடுக்காத பொலிஸ் அணி, கடுமையாக போராடியதால் மற்றொரு பெனால்டி வாய்ப்பையும் பெற்றது. கண்டி அணி வீரர் ஓப் சைட்டில் காணப்பட்டதால��� கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிடாத பொலிஸ் அணியின் ராஜித சன்சோனி தமது அணிக்கு மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 06 – கண்டி 07)\nதொடர்ந்து பொலிஸ் அணியின் வீரரும் ஓப் சைட் காணப்பட்டதால் கண்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றது. 30 மீட்டர் தூரத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை தவறவிடாமல் இலகுவாக கம்பங்களின் நடுவே உதைந்து, கண்டி அணி சார்பாக மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார் திலின விஜேசிங்க. (பொலிஸ் 06 – கண்டி 10)\nபோட்டி சிறிது நேரம் கடந்த பின்பே கண்டி அணியின் வழமையான விளையாட்டை காணக்கூடியதாக இருந்தது. கண்டி அணியின் முன்னாள் தலைவர் பாசில் மரிஜா, தனது சிறப்பான திறனின் மூலம் பொலிஸ் அணி வீரர்களை தந்திரமாக கடந்து சென்று கம்பங்களின் அருகே ட்ரை வைத்து அசத்தினார். இம்முறையும் திலின விஜேசிங்க உதையை தவறவிடவில்லை. (பொலிஸ் 06 – கண்டி 17)\nகண்டி அணி சிறப்பாக விளையாடினாலும் இன்று அதிகமான தவறுகளை செய்து பொலிஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகளை வாரி வழங்கியது எனக் கூறலாம். மீண்டும் ஒரு முறை பெனால்டி வாய்ப்பினை பெற்ற பொலிஸ் அணி கம்பங்களை நோக்கி உதைய தீர்மானித்தது. எனினும் உதைந்த பந்து கம்பத்தில் மோதி திரும்ப, அதை பொலிஸ் அணி கைப்பற்றிக்கொண்டது.\nஎனினும் மீண்டும் ஒரு முறை கண்டி அணியின் தவறான விளையாட்டினால் பொலிஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. கம்பங்களின் அருகே கிடைத்த இலகுவான வாய்ப்பை தவறவிடாத ராஜித சன்சோனி வெற்றிகரமாக உதைந்தார். (பொலிஸ் 09 – கண்டி 17)\nமுதல் பாதி : பொலிஸ் 09 – 17 கண்டி\nஇரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் சமமாக மோதிக்கொண்டன. இந்தப் பாதியிலும் புள்ளி பெறுவதற்கான முதல் வாய்ப்பு பொலிஸ் அணிக்கே கிடைத்தது. கண்டி அணி வீரரொருவர் அபாயகரமான முறையில் பொலிஸ் அணி வீரரை தடுத்தமைக்காக அவ்வணிக்கு மீண்டும் ஒரு முறை பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதன்போது, 40 மீட்டர் தூரத்தில் இருந்து ராஜித சன்சோனி பந்தை உதைய, பந்து மீண்டும் ஒரு முறை கம்பத்தில் மோதியதால் புள்ளிகளை பெற பொலிஸ் அணி தவறியது.\nதொடர்ந்து கண்டி அணியின் கோட்டைக்குள் பொலிஸ் அணிக்கு பல வாய்ப்புக்கள் கிடைத்தாலும் சிறிய தவறுகளினால் புள்ளிகள் பெறக் கூடிய அரிய சந்தர்ப்பங்களை அவ்வணி இழந்தது. அதன் பின்னர் போட்டி ம���ழுவதுமாக கண்டி அணியே ஆதிக்கம் செலுத்தியது.\nபொலிஸ் அணியின் 5 மீட்டர் எல்லைக்குள் கிடைத்த பெனால்டி வாய்ப்பை உடனடியாக செயற்படுத்திய கண்டி அணித் தலைவர் ரொஷான் வீரரத்ன தனியாக ஓடி சென்று கம்பங்களின் இடையே ட்ரை வைத்தார். அதற்கான உதையை திலின விஜேசிங்க இலகுவாக உதைந்து புள்ளிகளை உயர்த்தினார். (பொலிஸ் 09 – கண்டி 24)\nமீண்டும் ஒரு முறை பொலிஸ் அணியின் எல்லையை தொட்ட கண்டி அணி மேலும் 5 புள்ளிகளை ஷெஹான் பதிரண மூலமாக பெற்றுக்கொண்ட போதும் அர்ஷாத் ஜமால்தீன் உதையை தவறவிட்டார். (பொலிஸ் 09 – கண்டி 29)\nமுன்பு கூறியது போன்று கண்டி அணி பல தவறுகள் செய்து எதிரணிக்கு பெனால்டி வாய்ப்புகளை வழங்கிய போதும் பொலிஸ் அணி அவற்றின் மூலம் உச்ச பயனை பெற தவறியது. அந்த வகையில் அவ்வணிக்கு கிடைத்த இறுதி வாய்ப்பாக 45 மீட்டர் தூரத்தில் கிடைத்த பெனால்டி உதையை ராஜித சன்சோனி தவறவிட்டார்.\nஅதன் பின்னர் இறுதியாக ரிச்சர்ட் தர்மபால கண்டி அணி சார்பாக இறுதி ட்ரை வைத்தார். இம்முறையும் அர்ஷாத் ஜமால்தீன் உதையை தவறவிட்டார்.\nமுழு நேரம் : பொலிஸ் 09 : 34 கண்டி\nதிலின விஜேசிங்க – 3C, 1P\nகாஞ்சன ராமநாயக்க – 1T\nரொஷான் வீரரத்ன – 1T\nஷெஹான் பதிறன – 1T\nரிச்சர்ட் தர்மபால – 1T\nபாசில் மரிஜா – 1T\nராஜித சன்சோனி – 3P\nதொடர்ந்து 4ஆவது போட்டியையும் வென்றது ஹெவலொக் அணி\n32 வீரர்களாகக் குறைக்கப்பட்ட இலங்கை கனிஷ்ட ரக்பி குழாம்\nஇலங்கை மண்ணில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய பிரபலம் ரொவான் பெர்ரி\nமுதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை\nஇம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு\nதமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்\nவிஜய், புஜாரா ஆகியோரின் சதங்களோடு இந்தியா இரண்டாம் நாளிலும் ஆதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961560/amp", "date_download": "2019-10-21T10:52:49Z", "digest": "sha1:H7I54HMYOYKHJ7ONSJG4TESARX544B5G", "length": 8550, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரதம கவுரவ நிதி திட்டத்தில் வங்கி கணக்கில் பணம் ஏறாத விவசாயிகளுக்கு அழைப்பு | Dinakaran", "raw_content": "\nபிரதம கவுரவ நிதி திட்டத்தில் வங்கி கணக்கில் பணம் ஏறாத விவசாயிகளுக்கு அழைப்பு\nகும்பகோணம், அக். 10: பிரதம கவுரவ நிதி திட்டத்தில் திருப்பனந்தாள் வட்டாரத்தில் வங்கி கணக்கில் பணம் ஏறாத விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப���பட்டுள்ளது. இதுகுறித்து வேளா ண்மை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் வட்டாரத்தில் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தின்கீழ் இதுவரை தொகை வங்கி கணக்கில் ஏறாத விவசாயிகள், தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து உடன் சரி செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.6,000 அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசு மூலம் வரவு வைக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் உடன் உங்களது பெயர், ஆதார் எண், வங்கி பெயர் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் திருவிடைமருதூர் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு\n29ம் தேதி குரு பெயர்ச்சி விழா திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு\nகுண்டும், குழியுமாக மாறிய மேலவழுத்தூர் பகுதி சாலை வாகன ஓட்டிகள் அவதி\nசிறுமி பரிதாப பலி விபத்து ஏற்படுத்திய 2 வாலிபர்களை கைது செய்யகோரி சாலை மறியல் போலீசில் 2 பேர் சரண்\nகடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை கடிதம் சிக்கியது\nசம வேலைக்கு சம ஊதியம் கேட்டு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசாக்கோட்டை மாதா கல்வி குழுமம் சார்பில் தீபாவளி விழா கொண்டாட்டம்\nசெல்போனில் பேசி கொண்டே சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் மாயம்\nவாலிபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்தவர் கைது\nடெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான வங்கி, வணிக நிறுவனங்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிப்பு அதிகாரிகள் அதிரடி\nபாபநாசம் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு\nகாப்பீட்டு தொகை ரூ.269 கோடி அறிவித்து ஒரு மாதமாகியும் இன்னும் கிடைக்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு\nதீபாவளி பண்டிகையையொட்டி குத்துவிளக்குகள் விற்பனை மும்முரம்\nதஞ்சை வெண்ணாற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கொலை செய்து வீச்சா\nமல்லுக குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் விரைந்து தடுக்க வலியுறுத்தல்\n��ஞ்சை வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது\nபாலக்கரை சோழன்நகரில் பல மாதமாக அகற்றப்படாத குப்பையால் சுகாதார கேடு அதிகாரிகள் அலட்சியம்\nபள்ளி மாணவர்கள் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுரை\nசர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/glamour-competition-between-actresses-057141.html", "date_download": "2019-10-21T10:53:07Z", "digest": "sha1:GYADV6NFH2DYIQ3O6IP4Q376C25AW7GC", "length": 18069, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“நான் தான் பெஸ்ட்”னு நிரூபிக்க.. ஒரே படத்தில் போட்டி போட்டு கவர்ச்சிக் காட்டிய நாயகிகள்! | Glamour competition between actresses - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n18 min ago சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n29 min ago “அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n45 min ago காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n49 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nNews ஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“நான் தான் பெஸ்ட்”னு நிரூபிக்க.. ஒரே படத்தில் போட்டி போட்டு கவர்ச்சிக் காட்டிய நாயகிகள்\nஒரே படத்தில் போட்டி போட்டு கவர்ச்சிக் காட்டிய நாயகிகள் வைரல் வீடியோ\nசென்னை: விரைவில் ரிலீசாக உள்ள படமொன்றில் நடித்துள்ள இரண்டு நாயகிகளும், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் தான் அதிகளவில் பேசப்பட வேண்டும் என போட்டி போட்டு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளார்களாம்.\nதற்போது தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வெறொரு நாயகி நடிக்கிறார் எனத் தெரிந்தால், மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காரணம் அப்படத்தில் தன்னை விட அந்த நாயகியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டுவிடக் கூடாதே என்ற பயம் தான்.\nஅப்படியே தப்பித் தவறி ஒப்புக் கொண்டாலும், இருவரது கதாபாத்திரத்தையும் சம அளவு கனமானதாக மாற்றுவதற்குள் இயக்குநரின் தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி விடும். அப்படி பாடாய் படுத்தி எடுத்து விடுவர்.\nஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழ். பெரும்பாலான படங்களில் இரண்டு நாயகிகள் வருகின்றனர். எப்படிப் பார்த்தாலும் அதில் ஒருவரது கதாபாத்திரம் தான் ரசிகர்களிடம் பாராட்டுகளை வாங்குகிறது. இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதிக்கவில்லை என்றால், உடனே மும்பையில் இருந்து புதிய நடிகையை இறக்குமதி செய்து விடுகின்றனர். இதனால் இங்குள்ள நடிகைகளுக்கு படவாய்ப்பு பாதிக்கப்படுகிறது.\nஇதனால் இனி இயக்குநர்களை நம்பி பிரயோசனமில்லை என நடிகைகளே புதிய திட்டத்துடன் நடித்து வருகின்றனர். அதன்படி, விரைவில் ரிலீசாக உள்ள வாகை நாயகன் படத்தில் இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது நடிப்பு தான் அதிகம் பேசப்பட வேண்டும் என்ற ஆசையில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.\nஇதனால் அப்படம் ஆபாசப்படமா என எண்ணுமளவிற்கு காட்சிகள் அமைந்துள்ளதாம். எப்படியோ படம் கலர்புல்லாக இருந்தால் சரி என டைரக்டரும் அமைதியாக இருந்து விட்டாராம். நடிகைகளும் தங்களுக்குள் போட்டி போட்டு காட்சிகளை கவர்ச்சியால் நிரப்பி விட்டனராம்.\nசூடு பட்ட வாரிசு நடிகர்:\nநாயகனுக்கு தான் இதில் கொண்டாட்டம். கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா.. எனும் அளவிற்கு இப்படத்தில் நடிகைகள் இருவரும் கவர்ச்சியில் கலக்கியுள்ளனர். ஆனால் என்ன இந்தப் படம் மூலம் நடிகருக்கும் ஆபாசப்பட நடிகர் என்ற பட்டம் கிடைத்துவிடக் கூடாது. ஏற்கனவே வாரிசு நடிகர் ஒருவர் வெற்றிப்படம் தர வேண்டும் என்ற ஆசையில் இப்படிப்பட்ட படங்களில் நடித்து சூடு வாங்கியது நினைவில் இருக்கலாம்.\n“அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nபட வாய்ப்புகளே சுத்தமாக இல்லை.. ஒரேயடியாக சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்த பிரபல நடிகை\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nகைல காசு வாயில தோசை.. சம்பளப்பாக்கியால் உச்சநடிகரையே மெர்சலாக்கிய சூப்பர்நடிகை.. கடுப்பில் படக்குழு\nகூடவே கூடாது.. நடிகைக்கு காதல் கணவர் போட்ட 2 கண்டிசன்ஸ்.. ஆனா ரசிகர்கள் ஏத்துப்பாங்களானு தெரியலையே\nபுத்தகத்தை தலைகீழாக பிடித்த ஸ்ரீதேவி மகள்: மரணமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையலையே.. வாரிசநடிகர் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் கேட்ட வாரிசுநடிகை\nஹீரோயினை காணவில்லைன்னு கோர்ட்டுக்கு சென்ற ஹீரோ: போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு\n\\\"கோடீஸ்வரி என்பதால் என் மகளுக்கு லவ் டார்ச்சர் தர்றார்\\\".. ஹீரோ மீது புகார் சொல்லும் ஹீரோயின் அம்மா\nநீச்சல் உடை ஒரு கேடான்னு கேட்ட ரசிகர்கள், செய்கையில் பதிலடி கொடுத்த விஷால் ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்\nஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு\nடோட்டலா கதையவே மாத்திட்டாரு… வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/american-express-credit-card-ccb8.html", "date_download": "2019-10-21T11:12:10Z", "digest": "sha1:YPHON766ABOAGM7DCCE7MQQJBO7U36ZU", "length": 12848, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "American Express Credit Card: Check Eligibility, Types, Features, Benefits, How to Apply, Fee & More - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » வங்கி » கிரெடிட் கார்டு » American Express கிரெடிட் கார்டு\nஉஷாரா இருங்க.. இனி இந்த சலுகை கிடையாது.. கிரெடிட் கார்டு உபயோகிப்பாள��்கள் கவனம்\nகிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nஆஃபர்களை அள்ளி வழங்கும் ஓலா.. புதிதாக ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு அறிமுகம்\n 2018-ல் சமூக வலைதளக் குற்றங்கள் 43% அதிகரிப்பு..\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/protests-erupted-in-australia-in-support-of-the-tamil-family-362157.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T10:18:11Z", "digest": "sha1:35HOGCVUDRDNY7QTFB3FPESKF3BU6MTB", "length": 20631, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரியா-நடேசலிங்கம் குடும்பத்திற்கு ஆதரவாக வீதிக்கு வந்த ஆஸ்திரேலிய மக்கள்! மனமிறங்குமா அரசு? | Protests erupted in Australia in support of the Tamil family - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநாங்குநேரிக்குள் புகுந்த வசந்த்குமார்.. போலீஸ் விசாரணை\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரியா-நடேசலிங்கம் குடும்பத்திற்கு ஆதரவாக வீதிக்கு வந்த ஆஸ்திரேலிய மக்கள்\nகான்பெரா: ஆஸ்திரேலிய அரசினால் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதிலிருந்து மீள நீதிமன்றத்தில் போராடி வருகின்றது. இந்த சூழலில், தனது குழந்தைகள் சரியாக உணவு உண்ணாமல் அச்சத்துடன் இருப்பதாக பிரியா வேதனை தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் குடும்பத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nகடந்த 2012ம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013ல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.\nதஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு, இரு பெண் குழந்தைகள்(கோபிகா, தருணிகா) பிறந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்தனர். கடந்த மார்ச் 2018ல் விசா காலாவதியாகியதாக இவர்கள் திடீரென கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இவர்கள் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.\nஆஸ்திரேலிய மக்களிடமிருந்து அனுதாபம் பெறாமல் இருக்கவே இவர்கள் கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மீது குற்றம்சாட்டியிருக்கிறார் நிழல் உள்துறை அமைச்சர் கிறிஸ்டினா கெனியலே. பிரியா, நடசேலிங்கத்தின் தஞ்சக���கோரிக்கைக்கான அத்தனை விதமான சட்ட வாய்ப்புகளும் பயன்படுத்தவிட்டு நிலையில், இரண்டு வயது குழந்தை தருணிகாவை பாதுகாக்க கோருவதற்கான விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.\n\"எனக்கு இலங்கையில் எந்த குடும்பமும் கிடையாது, எனது கணவரின் குடும்பம் மட்டுமே உள்ளது. இலங்கை எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பான இடம் கிடையாது,\" என்கிறார் பிரியா.\nஇக்குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்துவதில் தீவிரமாகியுள்ள ஆஸ்திரேலிய அரசு, சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்த முயன்றது. பின்னர், மெல்பேர்ன் நீதிபதியின் உடனடி தலையீட்டினால் நடுவானில் இந்நடவடிக்கைக்கு தடைவிதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் முடிவு தெரியவரும் வரை இரண்டு வயது குழந்தை தருணிகாவை நாடுகடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇரண்டு வயது குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரிக்க முடியாது என்ற காரணத்தினால், பிரியா- நடேசலிங்கம் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளது. \"கோபிகாவுக்கு இந்த இடமே பிடிக்கவில்லை, அவள் பிலோயலா திரும்பவே விரும்புகிறாள். தருணிகா சரியான உணவு எடுத்துக்கொள்வதில்லை, பயத்துடனே இருக்கிறாள்,\" எனக் கூறும் பிரியா, தங்களது தஞ்சக்கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறார்.\nஇக்குடும்பத்திற்கு மட்டும் விதிவிலக்கு வழங்குவது எல்லைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இக்குடும்பத்தை நாடுகடத்தக்கூடாது என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.\nஎந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி\nஆஸ்திரேலிய மக்களின் மனநிலைக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு செயல்படுகிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, \"இது பொது மனநிலையைப் பற்றியது அல்ல. ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எது உகந்த முடிவு என்பதை பற்றியது,\" எனக் கூறியிருக்கிறார் பிரதமர் ஸ்காட் மாரிசன்.\nபிரியா- நடேசலிங்கம் குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவது தற்காலிகமாக நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ள போதிலும், அக்குடும்பத்தின் எதிர்காலம் ஆஸ���திரேலிய அரசின் கையிலேயே இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்\nதமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு ஆஸ்திரேலியா பயணம்.. ஒரு வாரம் தங்குகிறார்கள்.. ஏன் தெரியுமா\nஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை சென்னை வந்தது\n1000 வருடங்கள் பழமையான தமிழகத்தை சேர்ந்த நடராஜர் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து நாளை திரும்புகிறது\nவீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம்\nஆஸ்திரேலியாவின் ப்ரூம் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. 6.4 ரிக்டராக பதிவு\nகித்னா அச்சா ஹே மோடி.. ஆஸ்திரேலிய பிரதமர் அசத்தல்\nகேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ\nபடிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணியதால் ஆணுறுப்பு விறைப்பு இல்லை - மாணவர் வழக்கு\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nகருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது லிபரல் கட்சி... ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naustralia refugees ஆஸ்திரேலியா அகதி தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/eeramana-rojave-serial", "date_download": "2019-10-21T11:08:29Z", "digest": "sha1:KFXVJKIPIZ237A2IQQIOU65WDC37H5JO", "length": 8893, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Eeramana Rojave Serial: Latest Eeramana Rojave Serial News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nEeramana rojave serial: என்ன இப்படி சண்டை போட்டுக்கறாங்க\nEeramana rojave serial: மீசை வச்ச மாமா உன் மேல் ஆசை வச்சேண்டா... அடடா அடடா\nEeramana Rojave Serial: பொன்னுமணி மாதிரியா இல்லை ரட்சகன் மாதிரி தூக்கிக்கட்டுமா\nEearamana Rojave Serial: மஞ்சக் கலர் சேலை.. டிரான்ஸ்பரன்ட் ஜாக்கெட்.. அப்படியே சரோஜா தேவி\nEeramana Rojave Serial: என்னங்க... எனக்கு ஆசை.. மாமான்னு கூப்பிடலாமா\nEeramana Rojave Serial: மாமான்னு கூப்பிட ஆசை இந்த சீன் கூட.. நல்லாத்தாய்யா இருக்கு\nEeramana Rojave Serial: உன் கூட போயி எப்படிடா\nEeramana Rojave Serial: ச��்பை மூக்கி ஜம்முன்னு கிளம்பி இங்கே நிக்கறாளே\nEeramana Rojave Serial: சமைச்சது மலர் பரிமாறுவது நீயா\nEeramana Rojave Serial: வாங்க பழகலாம்னும் கூப்பிட்டுக்கறாங்க கடுப்பா இருக்குதுங்க...\nEeramana Rojave Serial: பிளாக் அன்ட் வொயிட் படத்துல சவுகார் ஜானகி மாதிரி அழாதே\n யாரை நான் குத்தம் சொல்ல\nEeramana rojave serial: அந்த பக்கம் திரும்புங்க குளிக்கறதை போயி... சிணுங்கிய மலர்\nEeramana Rojave serial: வந்தா பார்க்கறதில்லை...வரலேன்னா அழறது\nEeramana Rojave Serial: இவர் எங்க வீட்டு உங்க வீட்டு மாப்பிள்ளை இல்லங்க சூப்பர் மாப்பிள்ளை\nEeramana Rojave Serial: இன்னுமா இப்படி கொடுமைகள் நடக்குது\nEeramana rojave serial: அடடா... இதென்ன வரதட்சணை கொடுமை\nEeramana Rojave Serial: பெண்களைப் பற்றித்தான் தெரியுமே...என்ன நகை என்ன டிசைன்...\nEeramana Rojave Serial: கண்ணை மூடி...கணவனுக்கு சட்டை அளவு.. ஆஹா சூப்பர் சீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/captains-failed-to-make-a-win-in-india", "date_download": "2019-10-21T11:00:15Z", "digest": "sha1:3MNXIWUXOV63CT7E72M5CE5P7FWQHCIJ", "length": 13474, "nlines": 135, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஅனைத்து சர்வதேச கேப்டன்களுக்கும் வெளிநாடு சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக தன் வசப்படுத்துவதே முக்கிய இலக்காக இருக்கும். இருப்பினும் பல கேப்டன்களுக்கு இது எட்டா கனியாகவே இருந்து வந்துள்ளது.\nஇவற்றில் ஆசிய அணிகளை அவற்றின் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமே, குறிப்பாக இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்திய ஆடுகளங்களை பொருத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், இதன் காரணமாகவே வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள திணறுகின்றனர். ஒருசில கேப்டன்கள் இந்திய மண்ணில் வெற்றியை பதிவு செய்திருந்தாலும் பல கேப்டன்கள் ஒரு போட்டியை கூட வெல்லாமல் இருந்து வந்துள்ளனர்.\nஇவற்றில் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்களைப் பற்றி பார்க்கலாம்.\n#3 மைக்கேல் கிளார்க் :\nபோட்டி - 3 தோல்வி - 3 டிரா – 0\n2012 - 2013 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவற்றில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார் மைக்கேல் கிளார்க். இத்தொடரில் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார் கிளார்க் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தது.\nஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது, முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி 200 ரன்களை எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார், இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nமூன்றாவது போட்டியின் முன் பட்டின்சன், வாட்சன், ஜான்சன் மற்றும் கவாஜா போன்ற வீரர்கள் ஒழுக்கம் தவறியதன் காரணத்திற்காக அனைவரையும் தலா ஒரு போட்டிக்கு தடை விதித்தனர். இதன் காரணமாக மூன்றாவது போட்டியிலும் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா அணி. முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்திய மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக நான்காவது போட்டியில் இருந்து விலகினார், இதையடுத்து நான்காவது போட்டியில் கேப்டன் பதவி ஏற்றார் வாட்சன் இருப்பினும் ஆஸ்திரேலிய அணி நான்காவது போட்டியிலும் தோல்வி அடைந்தது. இத்தொடருக்கு பின்பு திரும்பவும் இந்தியா மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தியது இல்லை.\nபோட்டிகள் - 5 தோல்வி - 1 டிரா - 4\nநியூசிலாந்து அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கேப்டன்களில் ஒருவராவார் ஸ்டீபன் பிளமிங். அணியில் உள்ள விளையாட்டு வீரர்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதே இவரது சிறப்பாகும். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி 1999ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.\nஇவரது தலைமையிலான நியூசிலாந்து அணி மீண்டும் இந்தியாவிற்கு 2003ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து அணிக்கு இம்முறையும் வெற்றி கிடைக்கவில்லை, இதன்மூலம் 5 போட்டிகளில் நியூசிலாந்து அணியை வழிநடத்திய பிளமிங் ஒரு தோல்வியுடன் 4 போட்டிகளை டிரா செய்தார்.\nபோட்டிகள் - 7 தோல்வி - 5 டிரா - 2\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த கேப்டன்களில் ஒருவராவார் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான இவர் இரண்டு முறை உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி அதிக போட்டிகளை வென்ற கேப்டனும் இவரே, தலைசிறந்த கேப்டன��ன ரிக்கி பாண்டிங் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2008 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா கேப்டனாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றன. முதல் மற்றும் மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்தது.\nரிக்கி பாண்டிங் மீண்டும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா வந்தார். இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளையும் இழந்தன. இவர் 2004 ஆம் ஆண்டும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 5 கேப்டன்கள்\nடெஸ்ட் போட்டிகளில் ஜொலித்து ஒருநாள் போட்டிகளில் சிறக்க தவறிய 4 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியின் தலைசிறந்த ஆட்டங்கள்\nஆசியாவிற்கு வெளியே இந்திய அணி ஒரு டெஸ்ட் வெற்றி கூட பெறாத புகழ் பெற்ற 3 மைதானங்கள்.\nஅந்நிய மண்ணில் சிறந்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nகரீபியன் மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 50+ சராசரி வைத்துள்ள 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 இந்திய வீரர்கள்...\nகிரிக்கெட்டில் சிறந்த 5 கேப்டன்கள் அதில் இந்தியர்களின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-21T09:57:27Z", "digest": "sha1:AQA7DE4XOGA5L6IYRBDUEVA3LSQKFHXB", "length": 9135, "nlines": 108, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையர் தினம் கூகுள் டூடுல் - Gadgets Tamilan", "raw_content": "\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையர் தினம் கூகுள் டூடுல்\nசர்வதேச தந்தையர் தினம் இன்றைக்கு கொண்டாடுப்படுவதனை ஒட்டி கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக அன்னையர் தினத்திலும் இதே போன்ற டூடுலை வெளியிட்டிருந்தது.\nஒவ்வொரு வருடமும் தந்தையர் தினமும் ஜூன் மாதத்தின் மூன்றாவது வார ஞாயிற்ற���கிழைமைகளில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். மே மாதம் கொண்டாடுப்படுகின்ற அன்னையர் தினத்தன்று வெளியிடப்பட்ட அதே வாத்து டூடுளில் சில மாற்றங்களை செய்து தந்தையின் பாசத்தை பெருமைப்படுத்தும் வகையில் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்க ராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் மற்றும் எல்லன் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் சொனாரா ஸ்மார்ட் டோட். சொனாரா 16 வயதை எட்டும்போது ஆறாவது பிரசவத்திற்கு சென்ற அவரது தாய் எல்லன் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். தாய் மறைவிற்கு பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல் தனது ஆறு பிள்ளைகளுக்கும் தந்தையும், தாயுமாக இருந்து அவர்களை வளர்த்தெடுத்தார்.\nதங்கள் தந்தை மீது கொண்ட அன்பினாலிம், பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த அவரது மகள் சொனாரா, அன்னையர் தினத்துக்கு 1909 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டதை அறிந்து அதை போல\nதன் தந்தையின் பிறந்தநாள் தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.\nஅன்றிலிருந்து சர்வதேச தந்தையர் தினமானது, ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்தார். தந்தையின் அன்பினை உணர்ந்த மகளின் முயற்சியால் இன்றைக்கு தந்தையர் தினம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்\nதாலாட்டு பாடும் தாயின் அன்பும்\nதகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை\nரிலையன்ஸின் ஜியோ ஜிகா ஃபைபர் கட்டணம் குறைந்தது\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, ��ெப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-21-07-19", "date_download": "2019-10-21T09:42:24Z", "digest": "sha1:FP7DH64K74XTUWKQUZ6ABGPKKXOC5TEE", "length": 7960, "nlines": 240, "source_domain": "www.hindutamil.in", "title": "kamadenu-21-07-19", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nSELECT MENU தலையங்கம் இணைய உலகம் கலை/கலாச்சாரம் கேள் சினிமா ஹாட் லீக்ஸ் ஒளிர் அகழ் உணர் தொடர்கள் கவிதைகள் சிறுகதைகள் கலகல\nஇனியும் தொடரலாமா இந்த அவலம்\nபாதாள சாக்கடை, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது மரணமடையும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில், தமிழகம் முதலிடம் பிடித்திருக்கும் தகவல் அதிர்ச்சியையும்...\nகாமதேனு இதழ்களை ஆன்லைனில் படிக்க...\nஇனியும் தொடரலாமா இந்த அவலம்\nஎல்லா பக்கமும் காளியின் வாசனை\nஇது இந்தியாவுக்கே கடைசியானதா இருக்கணும்- விரட்டிய மகன்... வேண்டிக்கொள்ளும் தந்தை\nஜோதிகா மேடம்தான் என்னோட ஃபேவரைட்- கானா பாடி கொண்டாடும் ‘ராட்சசி’...\nஹாட் லீக்ஸ்: பொங்கலூராருக்கு பொங்கல் வெச்சுட்டாங்கோ\nசேவையின் சிகரம்- அகர்சந்த் எனும் அற்புத மனிதர்\nஅம்மச்சி கையில் அட்சய பாத்திரம்\nபேசும் படம்: போரை நிறுத்திய புகைப்படம்\nஇணையச் சிறையின் பணயக் கைதிகள் 20 - ஆன்லைன் விளையாட்டுகள்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=235", "date_download": "2019-10-21T09:47:05Z", "digest": "sha1:FH4TRUHDWNC6VV75GKN5IWM7MLWG7ZJE", "length": 2952, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விர���ந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62678-business-man-son-die-in-car-accident-on-karaikudi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T11:27:31Z", "digest": "sha1:HH25NGQKFPX6SWG3VI5ETHJCS7UOYV6M", "length": 9306, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காரைக்குடி கார் விபத்தில் தொழிலதிபர் மகன் பலி | Business Man son die in Car accident on Karaikudi", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகாரைக்குடி கார் விபத்தில் தொழிலதிபர் மகன் பலி\nகாரைக்குடி அருகே நடந்த கார் விபத்தில் பிரபல தொழிலதிபர் மகன் உயிரிழந்தார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல தொழில் அதிபராக இருந்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவரது ஒரே மகன் சதீஷ் பிரபு (28) சென்னையில் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நடந்த கோயில் திருவிழாவிற்காக திருப்பத்தூர் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவர் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி வழியாக தேவகோட்டை சென்றுகொண்டிருந்தார்.\nஅப்போது காரைக்குடி அருகே உள்ள தேனாற்றுப் பாலம் என்ற இடத்தில் கார் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சதீஷ் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் அவர் மட்டுமே பயணம் செய்துள்ளார். கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தகவலறிந்த காவல்துறையினர் சதீஷ் பிரபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொ���்டு வருகின்றனர்.\nஇன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஐஎன்எஸ் கப்பலில் திடீர் தீ விபத்து - லெப்டினட் கமாண்டர் வீரர் மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - தொழிலதிபரை கடத்தியவர்களுக்கு உதவிய அதிகாரிகள்\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nஅமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nபெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான கார்.. கல்லூரி மாணவரிடம் விசாரணை..\nபீரோவை உடைக்காமல் நகை, பணம் கொள்ளை - தொழிலதிபர் வீட்டில் கைவரிசை\nஅதிவேகமாக வந்த கார்மோதி தொழிலாளி மரணம் - திருமண மாப்பிள்ளை கைது\nகார் விபத்தில் ஹாலிவுட் காமெடி நடிகர் படுகாயம்\nமகனுக்குப் பிறந்த நாள் பரிசு: 2 விமானங்களை வாங்கினாரா சவுதி தொழிலதிபர்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஐஎன்எஸ் கப்பலில் திடீர் தீ விபத்து - லெப்டினட் கமாண்டர் வீரர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/pulvama-thaakudaluku-baliyana-veerargaluku-ishavin-anjali", "date_download": "2019-10-21T10:06:59Z", "digest": "sha1:LOARBWLPH4BNH4HW6HIBTM3NVWWB3C6E", "length": 11708, "nlines": 249, "source_domain": "isha.sadhguru.org", "title": "புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ஈஷாவின் அஞ்சலி! | Isha Tamil Blog", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ஈஷாவின் அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ஈ���ாவின் அஞ்சலி\nசமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் பலியாகினர். வீரர்களின் உயிர்த்தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈஷா crafts பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் இதயப்பூர்வ அஞ்சலியை சமர்ப்பித்தனர். இதுகுறித்து மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்\nஒரு தேசம் என்பது நிலவியல் அமைப்பின்படி அதன் எல்லைக்கோடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்திய தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் இராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்பு படையினரும், CRPF வீரர்களும் அயராது பணியாற்றி வருவதோடு, சில நேரங்களில் தங்கள் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.\nநம் நாட்டின் பல்வேறு மோசமான நிலப்பகுதிகளில், கடுமையான சீதோஷண நிலைகளில், ஆக்சிஜன் கிடைக்காத மலைச் சிகரங்களில் என உடல்நிலையிலும் மனநிலையிலும் பல்வேறு சிரமங்களையும் சகித்துக்கொண்டு, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நம் படைவீரர்களுக்கு நம் நன்றியை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதென்பது இயலாத காரியம்தான்.\nகடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது தேசம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் அடங்குவர்.\nபலியான வீரர்களின் உடல்களுக்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினார்கள். சத்குரு அவர்கள் உடனடியாக தனது ட்விட்டர் பதிவின் மூலமாக தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு, உள்நாட்டு பயங்கரவாத ஆதரவு தரப்பின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தற்போது இன்னொரு ட்விட்டர் பதிவின்மூலம் பிரதமரிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.\nஈஷா Crafts பணியாளர்களின் இதய அஞ்சலிகள்:\nபலியான வீரர்களுக்கு தங்கள் இதயப்பூர்வ அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் காணிக்கையாக்கும் விதமாக, ஈஷா ஷாப்பி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலியை செலுத்தினர்.\n“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 22\nமத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்திரப் பிரதேசம் சென்று கொண்டிருக்கிறோம். நர்மதா பூமியில் இருந்து கங்கை பூமிக்கு நிகழ்வுகள் இந்தப் பதிவில் Live Blog ச…\n“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 12\nஹைதராபாத். இன்று மாலை 6 மணிக்கு பொதுமக்கள் பேரணி. பேரணி இன்றோடு தென்னிந்தியா தாண்டி வட இந்தியா நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும்…\n“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 2 - மதுரை\nஇன்று \"நதிகளை மீட்போம்\" பேரணி வைகை ஆற்றின் மடியில் வளர்ந்த மதுரையில் நடைபெறுகிறது. தம் வாழ்வோடு இரண்டறக் கலந்த வைகை நதி புத்துயிர் பெறாதா என ஏங்கி நிற…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/kris-l-updates-atlantik-led-pendant-lights/", "date_download": "2019-10-21T10:39:17Z", "digest": "sha1:X74QQQO6YE6Y3OVSBJVNGZYQ56BRROA6", "length": 13980, "nlines": 77, "source_domain": "ta.orphek.com", "title": "கிரிஸ் எல்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nகிரிஸ் எல். அட்லாண்டிக் எல்இடி பெண்டண்ட் விளக்குகள்\nகிரிஸ் எல் அவரது அட்லாண்டிக் எல்இடி பெண்டண்ட் விளக்குகளில் எங்களை புதுப்பித்துள்ளார்.\nஅக்டோபர் மாதத்தில் எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவரான Orphek Atlantik Pendant எல்.ஈ. டி எல்.எல். அவர் அவர்களின் WiFi கட்டுப்பாடு, சிறந்த பாதுகாப்பு மற்றும் நிலையான PAR காரணமாக விளக்குகள் தேர்வு. அவரது தொட்டி கிரிஸ் அவர்கள் நிறுவிய பின்னர் அவர்கள் விரும்பிய எல்லாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு கிர்ரிஸ் ஆர்பெக் உடன் பழக்கமின்றிக் காலம் முழுவதும் தொடர்பு கொண்டார், மேலும் அவரது தொட்டியில் முடிவுகளைத் தெரிந்து கொண்டார். அவர் தனது ரம்லெஸ் தொட்டி அணுகல் எளிதாக பெறுகிறது மற்றும் அழகான சாதனங்கள் அவரது அறைக்கு நவீன தீம் நன்றாக பொருந்தும்.\nதொடக்கத்தில், கிரிஸ், தொட்டியின் மீது இடைவெளியில் ஒளிரும் விளக்குகளை தொங்கவிட்டு, அவர்களுக்கிடையில் சிறிது மங்கலான பகுதிகளைக் கவனித்தார். இந்த விளக்குகள் சரிசெய்வதன் மூலம் குணப்படுத்தப்பட்டது, அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் சுமார் 2 அங்குலங்கள் இருந்தன. கீழே உள்ள 2 படங்களில் நீங்கள் சரிசெய்யக்கூடிய சிக்கலை குணப்படுத்த முடிகிறது.\nஇந்த புகைப்படத்தில் விளக்குகள் இடையே ஒரு இருண்ட பகுதியை நீங்கள் காணலாம்\nசரிசெய்த பிறகு, இருண்ட பகுதி நீக்கப்பட்டது\nகிறிஸ் இப்போது ஒரு எக்ஸ்எம்எல் கேலன் மீன்வழியாக மேம்படுத்த முடிவு செய்துவிட்டார், அது அவருடைய வீட்டிற்கு வருகை தருவதோடு, தற்போதுள்ள புதிய தொட்டிக்கு பதிலாக தற்போதைய குளத்தை பார்க்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. தொட்டி அழகாக இருக்கிறது மற்றும் புதிய 120 கேலன் தீபகற்பம் பாணியில் தொட்டிக்கான கிரிஸின் திட்டங்கள் காவியமானது. தொட்டி ஜேர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு 120 gallon XXX இன்ச் x XXX இன்ச் x XX இன் அங்குல குறைந்த இரும்பு தாது தொட்டி ஆகும். கிறிஸ் அதை அடுத்து இயங்கும் முறை புதிய தொட்டியில் 120 அட்லாண்டிக் பதக்கங்களை நகர்த்த திட்டமிட்டுள்ளது. வெல்டிங் எஃகு நிலைப்பாடு சுண்ணாம்பு பச்சை தூள் தூள் மற்றும் உலோக வெள்ளி சுளுக்கு கொண்ட தூள்-பூசப்பட்டிருக்கும். கார்டின்களின் கீழ் விளைவாக பளபளப்பானது பிரகாசமான பச்சை நிற ஒளி மற்றும் உலோகப் புல்லுடனான நீல பிரதிபலிப்புகளின் சிறிய ஃப்ள்க்களுடன் அதிர்ச்சி தரும். ஸ்டாண்டர்ட் ஒரு அமைச்சரவை தயாரிப்பாளர் மற்றும் உள் எல்.ஈ. டி சம்ப் பகுதியில் ஒளிவிடும் மற்றும் ஒரு நிகழ்ச்சி துண்டு தங்கியிருப்பதை உறுதி செய்யும். இந்த உருவாக்கத்தில் இருந்து புதுப்பிப்புகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம், கிரிஸ் அனைத்து சிறந்த வெற்றிகளையும் விரும்புகிறோம். Orphek குடும்பம் கிரிஸ் பகுதியாக இருப்பது நன்றி.\nஆர்பெக் அட்லாண்டிக் லண்டன் லீசிங்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/rolls-royce-displays-police-car-in-uk-for-sussex-police-013139.html", "date_download": "2019-10-21T10:00:50Z", "digest": "sha1:YBITAIEMP4DBW633NABGGANXVRUG2GCJ", "length": 19904, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "போலீஸ் ரோந்து பணிக்காக வழங்கப்பட்ட ரோல்ஸ்-ராஸ்ய் கோஸ்ட் கார்..!! காரணம் என்ன..?? - Tamil DriveSpark", "raw_content": "\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\n16 min ago ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்���னையான டாப்-10 பைக்குகள் இதோ...\n45 min ago 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\n1 hr ago உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\n2 hrs ago சலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸ் ரோந்து பணிக்காக வழங்கப்பட்ட ரோல்ஸ்-ராஸ்ய் கோஸ்ட் கார்..\nரோல்ஸ்-ராய்ஸின் கோஸ்ட் மாடல் கார் , இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் மாநில போலீசாருக்கு ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.\nஇது நிரந்தரம் என்று நினைத்து விடாதீர்கள், சஸ்ஸெக்ஸ் மாநிலத்தில் உள்ள ச்சீசெஸ்டர் பகுதிக்கான காவல் நிலையம் சமீபத்தில் ஆண்டு விழா கொண்டாடியது.\nஅதற்கான நிகழ்வை கௌரவப்படுத்த ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் கோஸ்ட் காரை கஸ்டமைஸ் செய்து, பார்வைக்காக காட்சிப்படுத்தி இருந்தது.\nஅசப்பில் இந்த காரை நீங்கள் போலீஸிற்கான ரோந்துக்கார் என்று எண்ணுவீர்கள். அந்தவகையில் கோஸ்ட் காரை தத்ரூபமாக வடிவமைத்திருந்தது ரோல்ஸ்-ராய்ஸ்.\nகருப்பு நிறத்திலான முகப்பை பார்த்தால் மட்டுமே கோஸ்ட் கார் போலீஸ் பணிக்கான ரோந்துக்காராக மாற்றப்பட்டு இருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கும்.\nபிரதிபலிக்க செய்யும் வினைல் கொண்டு வெளிப்புறத்த்தில் ஆந்தால்ஷியுஅன் வெள்ளை நிற பூச்சு அடிக்கப்பட்டுள்ளது.\nபிறகு அந்த மாநிலத்தில் நீலம் மற்றும் இளம்பச்சை நிறங்களால் காரின் தோற்றம் ஒரு போலீஸ் காராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த காரை பார்வையிட வருபவர்களிடம் குறிப்பிட்ட தொகை வசுலீக்கப்பட்டடு. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து சஸ்ஸெக்ஸில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் சில தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.\nரோல்ஸ்-ராய்ஸிற்கான உலகளாவிய தகவல் தொடர்பாளர், அண்ட்ரூ பால் இதுகுறித்து பேசும்போது,\n\"சஸ்ஸெக்ஸ் காவல்துறை நிகழ்ச்சியில் ரோல்ஸ்-ராய்ஸ் பாங்காற்றி இருப்பது மகிழ்ச்சி. எங்களது நிறுவனம் காவல்துறையில் செயல்பாடுகளை குறித்து நன்கு அறிந்துவைத்துள்ளது. மக்களுக்காகவும், அவர்களுக்கான சேவைகளுக்காகவும் காவல்துறையில் ஒவ்வொரு செயலும் பாராட்டப்பட வேண்டியது\" என்று கூறினார்.\nகாட்சிப்படுத்தப்பட்ட பிறகு, தற்போது கார் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த காரை ஒரு தலைமை காவலருக்கு வழங்கப்படுவதாக வெளியான செய்தி தவறு என்று கூறப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் சஸ்ஸெக்ஸ் மாநிலத்தில் உள்ள குட்வுட் பகுதியில் தான் முதலில் தனது இயக்கத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nரோல்ஸ் ராய்ஸின் தயாரிப்பு ஒன்று போலீஸ் வாகனமாக மாற்றப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னதாக மேக் மோனோ என்ற மாடல் போலீஸ் வாகனமாக வலம் வந்தது.\nஇங்கிலாந்து மட்டுமில்லாமல், துபாய் நகரத்தில் கூட போலீசாரின் ரோந்து பணிக்கான காராக ரோல்ஸ்-ராய்ஸ் கார் மாடல்கள் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nநம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..\n2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\n25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\nஇந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..\nசலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nசென்னை வந்திறங்கிய இந்தியாவின் முதல் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் - VIII கார்..\nவிற்பனையில��� தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...\nரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்டம் கார் மீது முறிந்து விழுந்த மரம்; சர்வீஸ் செய்ய முடியாமல் கதறும் உரிமையாளர்..\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி\nமிரட்டும் தோற்றம், மிளர்ச்சி தரும் செயல்திறனுடன் வெளிவரும் 8வது தலைமுறைக்கான ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ரோல்ஸ் ராய்ஸ் #rolls royce\nலடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ\nஅதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/india-top-10-two-wheelers-june-2019/", "date_download": "2019-10-21T09:52:08Z", "digest": "sha1:SBYACXMET7WMI3MQDAX5TJVKUE5IE6YP", "length": 12915, "nlines": 135, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் விற்பனையான டாப் 10 பைக்குகள் ஜூன் 2019", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2019\n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரைடிங் கியர் விற்பனையில் களமிறங்கிய டிவிஎஸ் மோட்டார்ஸ் – மோட்டோ சோல் 2019\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின��சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரைடிங் கியர் விற்பனையில் களமிறங்கிய டிவிஎஸ் மோட்டார்ஸ் – மோட்டோ சோல் 2019\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\nஇந்தியாவில் விற்பனையான டாப் 10 பைக்குகள் ஜூன் 2019\nகடந்த ஜூன் மாத நிலவரப்படி இந்திய மோட்டார் சந்தையில் விற்பனையான டாப் 10 பைக்குகள் பற்றி முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம். ஹீரோ ஸ்பிளெண்ட் இந்தியாவின் முதன்மையான பைக் மாடலாக விளங்குகின்றது.\nகடந்த நவம்பர் 2018 முதல் பல்வேறு முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகின்றது. நாட்டின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் முதல் பிரீமியம் ரக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வரை, ஆனால் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் மட்���ும் தொடர்ந்து சீரான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது.\nஹீரோ நிறுவனத்தின் பிரபலமான ஸ்பிளெண்டர் பைக் விற்பனை எண்ணிக்கை 2,42,743 ஆக ஜூன் மாதம் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு ஜூன் மாதம் 2,78,169 ஆக பதிவு செய்திருந்தது.\nமிகப்பெரிய சரிவினை ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் பதிவு செய்துள்ளது. முன்பாக ஜூன் 2018-ல் 2,92,294 ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 2,36,739 ஆக சரிந்துள்ளது.\n125சிசி சந்தையில் தொடர்ந்து ஹோண்டா சிபி ஷைன் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து ஹீரோ கிளாமர் பைக்கும் உள்ளது.\nவிற்பனையில் டாப் 10 டூ வீலர்கள் – ஜூன் 2019\nவ.எண் தயாரிப்பாளர் ஜூன் 2019\n1. ஹீரோ ஸ்பிளென்டர் 2,42,743\n2. ஹோண்டா ஆக்டிவா 2,36,739\n3. ஹீரோ HF டீலக்ஸ் 1,93,194\n4. ஹோண்டா சிபி ஷைன் 84,871\n5. பஜாஜ் பல்ஸர் 83,008\n6. ஹீரோ கிளாமர் 69,878\n7. பஜாஜ் பிளாட்டினா 56,947\n8. டிவிஎஸ் ஜூபிடர் 56,254\n9. ஹீரோ பேஸன் 56,143\n10. டிவிஎஸ் XL சூப்பர் 52,253\nசெப்., 2019 விற்பனையில் டாப் 25 கார்கள், முதலிடத்தில் டிசையர், இறுதியாக க்விட்\nகடந்த செப்டம்பர் 2019 மாதமும் ஆட்டோமொபைல் சந்தைக்கு வீழ்ச்சியான காலமாக இருந்த போதும்...\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பெயரில் உதயமானது வோக்ஸ்வேகன் குழுமம்\nஉலகின் மிகப்பெரிய வோக்ஸ்வேகன் ஆட்டோமொபைல் குழுமத்தின், இந்தியா பிரிவினை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன்...\nதூய காற்றினை வழங்குமா…, BS6 மாசு உமிழ்வு என்றால் என்ன \n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/blog-post_3.html", "date_download": "2019-10-21T09:51:09Z", "digest": "sha1:YX6Y3XKTY2SNO6VLINFMWKLUNHI4CBCE", "length": 3787, "nlines": 104, "source_domain": "www.ceylon24.com", "title": "மேல் மாகாணத்தில் விஷேட பொலிஸ் போக்குவரத்து பிரிவு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமேல் மாகாணத்தில் விஷேட பொலிஸ் போக்குவரத்து பிரிவு\nமேல் மாகாணத்தின் தெற்கு பிராந்தியத்திற்காக விஷேட பொலிஸ் போக்குவரத்து பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nபோக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் கீழ் இது ஸ்தாபிக்கப்பட உள்ளது.\nநுகேகொடயில் இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nஅக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு\nரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஅரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-10-21T11:14:52Z", "digest": "sha1:GRCJOKP5XCB7XNSQHUXMPX43FHJGYTHY", "length": 7296, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "சிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் (சிவபாதம்)\nகணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி \nசென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் - பேஸ்புக்\nநான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி - சீமான்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* மெக்சிகோவில் உரிய ஆவணங்கள் இன்றிதங்கியிருந்த 311 இந்தியர்களை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது * அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார் * 27 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக குறைவு * சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது - மார்க் ஜக்கர்பெர்க்\nசிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் , சிறையில் மோசமான அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சபாஜ் ஷெரீப் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர், பஞ்சாப் மாகாண முதல்வர் ஹசன் அஸ்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோசமான வசதிகள் கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் நான் அவரை சந்தித்த போது, நவாசு படிக்க தினசரி நாளிதழ்கள் வழங்கப்படவில்லை. படுக்கை தரையில் விரிக்கப்பட்டிருந்தது. கழிப்பறை சுத்தமில்லாமல் மோசமாக இருந்தது. ஏசி வசதி இல்லை. அவருக்கு உதவியாளரும், மருத்துவ உத��ிகளும் கொடுக்கப்படவில்லை.\nநவாசுக்கு உரிய நேரத்தில் மருந்து கொடுக்க வேண்டும். டாக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். முன்னாள் பிரதமர், இவ்வாறு மோசமான சூழ்நிலையில் வைத்திருப்பது வருத்தத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்னர், நவாசின் மகனும்,சிறையில் தனது தந்தைக்கு உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை எனப்புகார் கூறியிருந்தார்.ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியமும் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதிரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் (சிவபாதம்)\nஅன்னை மடியில் : 02-12-1952 – ஆண்டவன் அடியில் : 15-11-2011 திதி : 18-10-2019\nதிரு. ரூபன் சோமநாதன் (சாவகசேரி )\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nடீசல் – ரெகுலர் 121.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61188-108-gold-jwell-seized-in-thuthukudi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-21T09:44:22Z", "digest": "sha1:UWAFDZB5BTI47HOZGVRUKKRT4DWH5UIH", "length": 10187, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி பறக்கும்படை சோதனையில் சிக்கியது 108 கிலோ தங்கம் | 108 gold jwell seized in thuthukudi", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதூத்துக்குடி பறக்கும்படை சோதனையில் சிக்கியது 108 கிலோ தங்கம்\nதூத்துக்குடி நகரில் ஆவணங்கள் இல்லாத 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nநாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் தூத்துக்குடி நகரில் ஆவணங்கள் இல்லாத 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி நகரில் தபால் தந்தி அலுவகம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகா எண் கொண்ட வாகனம் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில், 108 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நகைக் கடைகளுக்கு தங்கங்களை ஆர்டர் செய்து எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் தகுந்த ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து 108 கிலோ தங்க நகைகளையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து பறக்கும்படை அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு வாகன ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவணங்களைக் காட்டிவிட்டு பிறகு தங்கத்தை கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரி ஆவணங்களை சரிப்பார்த்து வருகிறார்.\n“பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்” - ஒன்று திரண்ட100 திரைப்பட இயக்குநர்கள்\n‘தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது’ - ஹர்திக் படேல் போட்டியிடுவதில் சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்குநேரியில் ஆர்வமுடன் வாக்களித்த 88 வயது மூதாட்டி\nமகாராஷ்டிர தேர்தலில் உற்சாகத்துடன் வாக்களித்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\n3 தொகுதி இடைத்தேர்தல்... 11 மணி நிலவர வாக்குப்பதிவு சதவீதம்..\nமகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்\nபுதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி: கடந்தகால நிலவரம் என்ன\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nநாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பே���்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்” - ஒன்று திரண்ட100 திரைப்பட இயக்குநர்கள்\n‘தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது’ - ஹர்திக் படேல் போட்டியிடுவதில் சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/justin+bieber?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-21T09:45:41Z", "digest": "sha1:4ACHMUG4IO462VDKLBIF6PUCOXD32EKG", "length": 8377, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | justin bieber", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகனடா நாடாளுமன்றம் கலைப்பு - அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல்\n''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nஜாஸ் பட்லர் புதிய தோனியா\nஇணைந்து பணியாற்றுவோம்: மோடிக்கு கனடா பிரதமர் வாழ்த்து\nஸ்மித், ஆஸ்திரேலியாவின் விராத் கோலி: லாங்கர்\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\n“அந்த பெண் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை” - பாலியல் புகாருக்கு கனடா பிரதமர் மறுப்பு\nஆஸி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் லாங்கர்\n‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்\nகனடா பிரதமர் மகனின் ’செல்ல சேட்டைகள்’ -புகைப்படங்கள்\nபிரெஸ் மீட்டில் கனடா பிரதமரை மறைமுகமாக கண்டித்த மோடி\nஇந்திய எரிசக்தி வளர்ச்சியில் கனடா பங்கேற்கும்: ஜஸ்டிங் ட்ரூடோ\nவிமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: கனடா பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nபயிற்சியாளரை நீக்கிய உலக சாம்பியன் ஜஸ்டின் கேட்லின்\nதீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்\nகனடா நாடாளுமன்றம் கலைப்பு - அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல்\n''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nஜாஸ் பட்லர் புதிய தோனியா\nஇணைந்து பணியாற்றுவோம்: மோடிக்கு கனடா பிரதமர் வாழ்த்து\nஸ்மித், ஆஸ்திரேலியாவின் விராத் கோலி: லாங்கர்\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\n“அந்த பெண் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை” - பாலியல் புகாருக்கு கனடா பிரதமர் மறுப்பு\nஆஸி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் லாங்கர்\n‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்\nகனடா பிரதமர் மகனின் ’செல்ல சேட்டைகள்’ -புகைப்படங்கள்\nபிரெஸ் மீட்டில் கனடா பிரதமரை மறைமுகமாக கண்டித்த மோடி\nஇந்திய எரிசக்தி வளர்ச்சியில் கனடா பங்கேற்கும்: ஜஸ்டிங் ட்ரூடோ\nவிமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: கனடா பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nபயிற்சியாளரை நீக்கிய உலக சாம்பியன் ஜஸ்டின் கேட்லின்\nதீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/165/", "date_download": "2019-10-21T10:43:54Z", "digest": "sha1:Z7ORDE6KEEX6BJNAGFBM2NN7NYXKTDZB", "length": 17680, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலகச் செய்திகள் Archives « Page 165 of 168 « Radiotamizha Fm", "raw_content": "\nமிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2”-காணொளி உள்ளே\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nHome / உலகச் செய்திகள் (page 165)\nநெதர்லாந்தில் முறியடிக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்\nAugust 24, 2017\tஉலகச் செய்திகள்\nநெதர்லாந்தில் மேற்கொள்ள திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. ரோடர்டேம் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்கு அருகில் தாக்குதல் மேற்கொள்ள தயாராக ஏரிவாயு நிரப்பப்பட்ட வான் ஒன்றினை அந்த நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். ஸ்பெயின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்பெய்னில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வானின் ...\nAugust 24, 2017\tஉலகச் செய்திகள்\nஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆரவளிப்பதாக பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தான் மீதான தனது அழுத்தங்களை அதிகரித்துள்ளார். பாகிஸ்தான் அரசு, தாலிபன்கள் குறித்த தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றால் அமெரிக்கா வழங்கிவரும் சலுகைகளை இழக்க நேரிடும் என டில்லெர்சன் தெரிவித்துள்ளார். தாலிபன்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ஆப்கனில் ...\nஏமன் விடுதி மீது நடந்த விமானத் தாக்குதலில் 35 பேர் பலி\nAugust 23, 2017\tஉலகச் செய்திகள்\nஏமன் தலைநகர் சனாவின் புறநகர்ப் பகுதியில் வான் தாக்குதலால் சேதமடைந்த விடுதியின் இடிபாடுகளிலிருந்து குறைந்தது 35 உடல்களை மீட்டுள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் செம்பிறை மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சனாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில், அர்ஹாப் மாவட்டத்தில் உள்ள இந்த இரண்டு அடுக்கு மாடி விடுதியின் மீது விமானங்கள் குண்டு வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ...\nசொத்து குவிப்பு வழக்கு- சசிகலாவின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nAugust 23, 2017\tஇந்திய செய்திகள், உலகச் செய்திகள்\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார ...\nஹாங்காங்கை துவம்சம் செய்த சூறாவளி ஹாடோ\nAugust 23, 2017\tஉலகச் செய்திகள்\nஅதிவேகமாக வீசிவரும் ஹாடோ சூறாவளியால் ஹாங்காங்கில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன; நூற்றுக்கணக்கான வ��மானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பெருமளவு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. காற்று வேகம் அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோமீட்டர் (119 மைல்) வரை எட்டியது. கடந்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக 10-ம் எண் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nடேங்கர்-போர்க்கப்பல் மோதல்: அமெரிக்க கடற்படை பிரிவின் கமாண்டர் நீக்கம்\nAugust 23, 2017\tஉலகச் செய்திகள்\nஎண்ணெய் டேங்கர் ஒன்றுடன் அமெரிக்க போர்க்கப்பல் மோதிய விபத்தை அடுத்து அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் தள பிரிவின் கமாண்டர் வைஸ் அட்மிரல் ஜோசப் அகாய்ன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் அருகே திங்கள்கிழமை நடந்த விபத்தில் யு.எஸ்.எஸ். ஜான் எஸ்.மெக்கெய்ன் என்ற போர்க்கப்பல் எண்ணெய் டேங்கர் ஒன்றுடன் மோதியதில் ...\n“நீட்” விவகாரம்: சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அழைப்பு\nAugust 23, 2017\tஇந்திய செய்திகள், உலகச் செய்திகள்\nதமிழகத்தில் “நீட்” தேர்வு முறையில் இருந்து மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு விலக்கு வழங்கும் நடவடிக்கையில் சரியாக செயல்படவில்லை எனக் கூறி, சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நீட்’ தேர்வை திணித்து தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் ...\nபார்சிலோனாவில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தோம்- சந்தேக நபர்\nAugust 23, 2017\tஉலகச் செய்திகள்\nஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளில் ஒருவர், பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டதாக ஸ்பெயின் நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன கடந்த வாரம் ஸ்பெயினின் காட்டலோனியா நகரில் 15 பேரை பலி வாங்கிய தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இஸ்லாமியவாத தீவிரவாதிகள் மேட்ரீட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நான்கு பேரும் வட ...\nசீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம்\nAugust 22, 2017\tஉலகச் செய்திகள்\nமிங் வம்சத்தின் ரகசிய காவல்துறையை நினைவுபடுத்தும் விதமாக ஜினிவெய் என்று செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது. சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமின்றி அனைவரும் தனிப்பட்ட பாதுகாவலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் செயலி அறிமுகப்படுத்தவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஜினிவேய்’ என்ற செயலி, செப்டம்பர் மாதம் ஷிண்டாவோவில் தொடங்கப்படவுள்ளது. ஊபர் போன்ற ...\nரஷ்யத் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 200பேர் பலி..\nAugust 22, 2017\tஉலகச் செய்திகள்\nஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுதகிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததைத் தொடர்ந்து 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அங்கு தரை வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதலை நடத்திவருகின்றன. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nஇன்றைய நாள் எப்படி 20/10/2019\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nurin-sherif-exposes-director-omar-lulu-pnffq0", "date_download": "2019-10-21T09:46:28Z", "digest": "sha1:GSD4JTG2IGWDRCEOBZ6QR436N5TWV7SX", "length": 11966, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘ஒரு அடார் லவ்’ படம் படுதோல்வி அடைந்தது இதனால்தான்’...ரகசியத்தை லீக் பண்ணும் நாயகி...", "raw_content": "\n‘ஒரு அடார் லவ்’ படம் படுதோல்வி அடைந்தது இதனால்தான்’...ரகசியத்தை லீக் பண்ணும் நாயகி...\n’தற்செயலாய் பரபரப்பான ஒரு கண் சிமிட்டலுக்கு மற்றவர்கள் சபலப்படலாம். ஆனால் படத்தின் இயக்குநரே அந்த சபலத்துக்கு ஆளாகி முதலில் கதாநாயகியாகத் தேர்வு செய்ய்ப்பட்ட என்னை ஓரங்கட்டினார்’ என்று ‘ஒரு அடார் லவ்’ இயக்குநர் உமர் லுலு மீது குற்றம் சாட்டுகிறார் படத்தின் இன்னொரு நாயகியான நூரின் ஷெரிஃப்\n’தற்செயலாய் பரபரப்பான ஒரு கண் சிமிட்டலுக்கு மற்றவர்கள் சபலப்படலாம். ஆனால் படத்தின் இயக்குநரே அந்த சபலத்துக்கு ஆளாகி முதலில் கதாநாயகியாகத் தேர்வு செய்ய்ப்பட்ட என்னை ஓரங்கட்டினார்’ என்று ‘ஒரு அடார் லவ்’ இயக்குநர் உமர் லுலு மீது குற்றம் சாட்டுகிறார் படத்தின் இன்னொரு நாயகியான நூரின் ஷெரிஃப்.\nஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரஹூஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓரு அடார் லவ்'. 'மாணிக்க மலராய பூவி' பாடல், ப்ரியா பிரகாஷ் வாரியரின் டீஸர் வைரல் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டலுக்கு ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள்.\nஇந்நிலையில் கடந்த வாரம் மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸான இப்படம் மொழி பேதமின்றி ஊத்திக்கொண்டது. ஜாலியாகச் சென்ற படத்தில் ரத்தவாடை வீசும் கிளமேக்ஸ்தான் காரணம் என்று கருதி வேறொரு கிளைமேக்ஸை ஷூட் கடந்த புதனன்று முதல் இணைத்துப்பார்த்தும் படம் செல்ஃப் எடுக்கவில்லை.\nஇந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த நூரின் ஷெரீஃப் படக்குழுவினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். நூரின் ஷெரீஃப் அளித்துள்ள பேட்டியில், “இயக்குநர் ஓமர் லுலு என்னைக் கதாநாயகியாக தேர்ந்தெடுத்ததும் மிக மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், ப்ரியா வாரியரின் கண் சிமிட்டல் வைரல் ஆனதால், மொத்தக் கதையையும் மாற்றி என் கதாபாத்திரத்தை ஓரம் கட்டினார்கள். சிறு வேடத்தில் நடிக்கவந்த பிரியாவின் கேரக்டரை ஊதிப்பெருக்கவைத்தார்கள்.\nதிரையில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு இதுதான். என் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்ததால் மிகுந்த ஏமாற்றமடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார். நூரின் ஷெரீஃப்பின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n’நயன்தாராவுடன் அந்த நான்கு வருடங்கள்’விக்னேஷ் சிவனின் ட்விஸ்ட் ட்விட்...கொதிக்கும் சிம்பு ரசிகர்கள்\nபிரசாத் ஸ்டுடியோ விவகாரம்...உயிர்த்தோழனுக்காக கொலைவெறியுடன் களம் இறங்கிய பாரதிராஜா...\n'மாதரே... மாதரே...' பாடலில் பெண்களின் வலியை உரக்க சொன்ன 'பிகில்'..\n’மியூசிக்குக்கு அனிருத்தா அய்யய்யோ ஆளை விடுங்க’...அலறும் ரஜினி பட இயக்குநர்...\nரஜினிக்கு சாவி கொடுத்த மக்கள் மன்றம் ...10 குடும்பத்தி���ருக்கு வீடு கட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..\n’நயன்தாராவுடன் அந்த நான்கு வருடங்கள்’விக்னேஷ் சிவனின் ட்விஸ்ட் ட்விட்...கொதிக்கும் சிம்பு ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airforce.lk/tamil/news-main.php?page=149", "date_download": "2019-10-21T10:00:35Z", "digest": "sha1:KT2AURM4QCZW7W5EPMAIQI22MM642MVK", "length": 14046, "nlines": 188, "source_domain": "airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயி��் விழா மண்டபம்\nஇலங்கை விமானப்படை பொது நல நிலையம் தனது முதலாவது வருட பூர்தியை கொன்டாடுகிறது\nவிமானப்படை பொது நல நிலையத்தின் முதலாவது வரு�... மேலும் >>\nவிமானப்படையின் மரைந்த விரர்களுக்காக நினைவஞ்சலி\nகடந்த யுத்தத்தின்போது வீர மரனடைந்த வீர,வீரா�... மேலும் >>\nஇலங்கை விமானப்படைக்கு 50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டி விளையாட்டின் போது மிகச் சிறந்த வெற்றி\n50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டிகளின் வெட்றி�... மேலும் >>\nஇலங்கை கட்டுகுருந்த விமானப்படை முகாம் தனது 26 வது ஆன்டு பூர்த்தியை சிரப்பாக கொன்டாடியது\nகட்டுகுருந்த விமானப்படை முகாம் 2010 நவம்பர் மா... மேலும் >>\nவிமான படை அலிகொப்டர்களின் தேடுதல் தொடரும்\n18 ட்டு வருடங்களுக்கு பின்பு கொலும்பு நகருக்�... மேலும் >>\nஇலங்கை வான்படை முகாமில் அனுராதபுரம் தனது 28 ஆம் வருடத்தை சிரப்பாக கொன்டாடுகிரது\nஇலங்கை வான்படை முகாமில் அனுராதபுரம் தனது 28 ஆ�... மேலும் >>\nஅரசாங்க இனையத்தளங்கல் வரிசையிட்டின்படி விமான படை சிங்கல இனையத்தளம் இரன்டாம் இடம்\nவிமான படை இனையத்தளமான www.airforce.lk அரசாங்க இனையத்த... மேலும் >>\n'ரனவிரு ரியல் ஸ்டார்' தொலைக் காட்சி நிகழ்ச்சியின் விமான படை வீர,வீராங்கனைகள்\nஇலங்கை ரியளிட்டி TV நிகழ்ச்சிகளின் மிக சிரந்�... மேலும் >>\nகொழும்பு விமான படை சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின்\nஇலங்கை விமான படை கொழும்பு முகாமில் செவை புரி... மேலும் >>\nவிமான படை சேவா வனிதாவினால் ராமனாதபுறம் பில்லைகளுக்கு புதிய நம்பிக்கை வந்துள்லது\nவிமான படை சேவா வனிதாவினால் கிளினொச்சி பிறதே�... மேலும் >>\nகராட்டை போட்டிகளின் வெட்றியை இலங்கை விமான படை கைப்பற்றியது\nவென்னப்புவ அல்பட் எப் பீரிஸ் உள்லகறன்கில் ந�... மேலும் >>\nதிருகோனமடு பிரதேசத்தில் தீபாவளி பன்டிகை கொன்டாட்டம்\nதிரிகோனமடு விமான படை முகாம் 2010 எப்ரல் மாதம் 01 �... மேலும் >>\nதிருகோனமடு பிரதேசத்தில் தீபாவளி பன்டிகை கொன்டாட்டம்\nதிரிகோனமடு விமான படை முகாம் 2010 எப்ரல் மாதம் 01 �... மேலும் >>\nஇலங்கை விமான படை ஒருலட்சம் கன்டுகலை நடுகிறது\nஇலங்கை முழுவதும் நாடாத்திய \"தெயட்ட செவன\" க�... மேலும் >>\nவிமானப்படை ரெஸ்லிங் அணி பாதுகாப்பு படைகளுக்கான போட்டிகளில் இரண்டாம் இடம்,\nபாதுகாப்பு படைகளுகிடையிலான 06வது ரெஸ்லிங் போ... மேலும் >>\nஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகை.\nபாதுகாப்பு பொருப்பதிகாரியுமான மற்றும் இலங்... மேலும் >>\nஇலங்கை விமானப்படை டெனிஸ் அணி தினேஸ் காந்தனுக்கு வெற்றி\nஇலங்கை விமனப்படையின் டெனிஸ் அணி வீரர் தினேஸ�... மேலும் >>\nஇலங்கை விமானப்படை வொக்சின் வீரர் கசகஸ்த்தான் செல்ல நியமிக்கப்பட்டார்.\nகசகஸ்த்தானில் நடைபெரும் 22 வது உலமட்ட வொக்சி�... மேலும் >>\nஇலங்கை விமானப்படையின் இரணமடு முகாமின் முதலாவது ஒரு வருட பூர்த்தி விழா\nஇலங்கை விமானப்படையின் இரணமடு முகாமின் ஒரு வ�... மேலும் >>\nமுப்பது வருடகாலங்கலாக நடைபெற்றுக்கொண்டு இர... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/cinema/movies/", "date_download": "2019-10-21T09:57:33Z", "digest": "sha1:MQEHBQNPMCRUATNEOZXJDYJKVN73C5H4", "length": 14751, "nlines": 219, "source_domain": "dinasuvadu.com", "title": "திரைப்படங்கள் – Dinasuvadu Tamil", "raw_content": "\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் \nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் \nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nகைதி பட கதாபாத்திரங்கள் இந்த படங்களை பார்த்துதான் எழுதினேன் தளபதி 64 பட இயக்குனர் தகவல்\n வலிமை எப்போது ஆரம்பிக்கிறது என தெரியுமா\n135 கோடிக்கு விற்கப்பட்ட தளபதியின் பிகில்\nஉலகநாயகன் பிறந்தநாளுக்கு சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு தர்பார் சர்ப்ரைஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாரா இப்படத்தில்...\nவிஜய்காக எழுதப்பட்ட கதையில் ‘பப்பி’ நாயகன் கௌதம் மேனனின் அடுத்த அதிரடி அப்டேட்\nஇயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருந்த திரைப்படம் யோகன் அத்தியாயம் ஒன்று. இந்த படம் தீவிரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால்...\nபிக் பாஸ் ரேஷ்மாவுடன் புதிய படத்தில் இணையும் விஜய் டிவி புகழ் ராமர்\nஉலக நாயகன் கமல் தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 105 நாட்களாக நிறைவடைந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த நடிகை...\nதல அஜித்தின் வலிமை பட பூஜை\nநேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. நேர்கொண்ட பார்வை...\nஹாலிவுட் அளவிற்கு மிரட்டும் ராய் லட்சுமி திகில் கிளப்பும் சின்ரெல்லா டீசர் இதோ\nதென்னிந்திய சினி உலகில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை லட்சுமி ராய். இவர் நடிப்பில் அடுத்ததாக புதிய திகில் படம் தயாராகி வருகிறது, சிண்ட்ரெல்லா என...\nஇந்த வருடம் 200 கோடி வசூலை கடந்த தென்னிந்திய திரைப்படங்கள் எவையெல்லாம் தெரியுமா\nஇந்த வருட தொடக்கமே தமிழ் சினிமாவிற்கு பெரிய வசூல் வேட்டையாக அமைந்தது. அதுவும் ஒரே நாளில் இரு பெரிய நட்சத்திரங்களின் படம் ரிலீஸ் ஆகி, இரண்டுமே பெரிய...\nசோழ மன்னனாக களமிறங்கும் விமல் பெரிய வெற்றியை ருசித்து விடுவாரா இந்த சோழநாட்டான்\nநடிகர் விமல் நடிப்பில் ஒரு நேரத்தில் வாரம் வெள்ளி கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனது அந்தளவிற்கு பிசியாக நடித்து வந்தார். எனோ சமீப காலமாக பெரிய ...\nசிறுத்தை சிவா முதலில் யாரை இயக்க உள்ளார் சூர்யாவா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை...\nஇந்திய ராணுவ வீரர்களுக்காக மட்டுமே 60 காட்சிகள் சைரா நரசிம்ம ரெட்டி படகுழுவின் அசத்தல் அறிவிப்பு\nதெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். சிரஞ்சீவியின் மகன்...\nஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார் பட வில்லன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கி இருந்த திரைப்படம் காலா. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக அசால்டாக நடித்து இருப்பார் நானா படேகர். இவர் பாலிவுட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=488", "date_download": "2019-10-21T10:58:39Z", "digest": "sha1:TWJ737OSW74WGDZ3H3YLHIZHO4LNQPXS", "length": 3124, "nlines": 61, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/search.php?s=d2bc0340fa0a0766abef537337c4fc5a&searchid=3074507", "date_download": "2019-10-21T09:56:39Z", "digest": "sha1:ESFK7PPLWLJELYG27XOXRMO7HIDVLUN7", "length": 13457, "nlines": 408, "source_domain": "www.brahminsnet.com", "title": "Search Results - Brahminsnet.com - Forum", "raw_content": "\nThread: Read daily once-அற்புதமான வாழ்க்கை போதனை\nRead daily once-அற்புதமான வாழ்க்கை போதனை\n”அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை\" என்று போதித்த வடலூர் இராமலிங்க சுவாமிகளான, வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை இதோ, வாழ்வென்பது உயிர் உள்ளவரை.\nதங்கள் ஸேவையாலும், எம்பெருமான் க்ருபையாலும்\nஇன்று (08-05-2017) இந்த க்ஷேத்ரத்தை சென்று தரிசிக்கும் பேறு பெற்றேன்.\nஇங்கு 108 திவ்யதேச எம்பெருமானுக்கும் ஸந்நிதி அமைக்கப்போவதாக\nThread: மாங்காய் மருந்துக் குழம்பு:\nRe: மாங்காய் மருந்துக் குழம்பு:\nஇதன் சுவை எப்படி இருக்கும்\nசாம்பார், வத்தக் குழம்பு, காரக் குழம்பு இப்படி ஒவ்வொன்றுக்கும்\nநல்ல வேளை எல்லாமே சாப்பிடக் கூடியவை\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nகுளிகனில் செய்வதால் எப்போதும் வாடகை வீடுதான் ப்ராப்தம் என்றாகுமா\nஇதற்கு ஆம் என்ற பதில்தான் பொருந்தும். Replay or once more.\nThread: ஒரு நல்ல Whatsup பகிர்வு\nRe: ஒரு நல்ல Whatsup பகிர்வு\nஇது எத்தனை பேருக்கு சாத்தியம் மேலும் தவறு எது\nஒரு காலத்தில், ஒரு தேசத்தில் எது ஒன்று தவறெனப்பட்டதோ\nஅதுவே வேறு காலத்தில் அதே தேசத்தில் அல்லது வேறு தேசத்தில்\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nஒவ்ஒரு மாதமும் ஆரம்ப லக்னம் அந்த மாதத்திற்கு உரியதாக இருக்கும்.\nஉதாரணம் சித்திரை மாதத்தில் மேஷமும், வைகாசி மாதத்தில் ரிஷபமும் என ஆரம்ப ராசியாகும். மாத ஆரம்பத்தில் சூர்யா உதயத்திலிருந்து...\nமூர்த்தி மாமாவைப் பாருங்கோ, எத்தனை போட்டோ\nஉங்களால ஏன் போட்டோ அட்டாச் பண்ண முடியலை\nஆனால், முதல் படம் சாப்பாட்டுக்கு பதில் இன்றைய சாப்பாடாக\nபீசா, பர்கர் போன்றவற்றைக் காட்டியிருக்கவேண்டும்.\nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nஇரவு வணக்கத்தையும் ஒரு நல்ல செய்தியுடன் பகிரலாமே\nஉதாரணமாக - ஆத்திச்சூடியில் 17வது ”ஞயம்பட உரை” இதுவரையில் அனைவருக்கும் தெரியும்\nஆனால் 109 வரை ஆத்திச்சூடி வாசகங��கள் உள்ளன, அதை தினம்...\nவணக்கம், வந்தனம், நமோஷ்கார் க்ருஷ்ணாம்மா அவர்களே,\nதாங்கள் இல்லாமல் போரம் இளைத்துப்போய் இருந்தது,\nதிரு.சௌந்தரராஜன் ஒருவர் மட்டும் தன் முயற்சியால் அதை வற்றாத ஜீவ நதியாக காத்து வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64048-mk-stalin-statement-to-dmk-party-members-for-vote-counting.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-21T10:52:13Z", "digest": "sha1:FDFNRXMANEPAIHOHGRZO6RZYL57SA4CR", "length": 10028, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வாக்கு எண்ணிக்கையில் விழிப்புடன் இருங்கள்” - ஸ்டாலின் அறிவுறுத்தல் | MK Stalin statement to DMK party Members for Vote Counting", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n“வாக்கு எண்ணிக்கையில் விழிப்புடன் இருங்கள்” - ஸ்டாலின் அறிவுறுத்தல்\nவாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nஸ்டாலின் திமுக முகவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் எழுதிய தீர்ப்பை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் திருத்தி எழுத ஆட்சியாளர்கள் திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார். மே 23ஆம் தேதியன்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வாக்கு எண்ணும் மையங்களுக்கு திமுக முகவர்கள் செல்ல வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் முறைப்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதை திமுக முகவர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபதிவான வாக்குகளும் எண்ணிக்கையில் உள்ள வாக்குகளும் சரியான அளவில் உள்ளதா என ஒப்பிட வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மிகக் குறிப்பாக, கோயம்புத்தூர், ராமநாதபுரம், கரூர், தேனி இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே அங்கு திமுக முகவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\n“என் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்” - ராஜபக்சே தமிழில் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்குநேரியில் ஆர்வமுடன் வாக்களித்த 88 வயது மூதாட்டி\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\n3 தொகுதி இடைத்தேர்தல்... 11 மணி நிலவர வாக்குப்பதிவு சதவீதம்..\n“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nதிமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்\nRelated Tags : MK Stalin , DMK , Vote , திமுக , மு.க.ஸ்டாலின் , வாக்கு எண்ணிக்கை , அறிக்கை\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\n“என் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்” - ராஜபக்சே தமிழில் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-10-21T11:20:34Z", "digest": "sha1:W4X47AZLB6G5WEEECZ73EQV7AQQ2MDXM", "length": 11313, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "எங்கும் எப்போதும் தைரியமாய் பயணிக்க எமர்ஜென்சி ஸ்கிரீன் சேவர்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎங்கும் எப்போதும் தைரியமாய் பயணிக்க எமர்ஜென்சி ஸ்கிரீன் சேவர்\nகுழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலரின் தேவைகளை தீர்த்து வைக்கின்றத `ஸ்மார்ட் போன்கள்’.\nஇந்த போன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்காக பலவிதமான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் குவிந்துக்கிடந்தாலும், இன்றைய பிரச்னைகளை மையமாக வைத்து, புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களை (ஆப்ஸ்) பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.\nஅந்த வரிசையில், 6 வகையான ‘ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்’களை உருவாக்கி பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர், திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.கே.பி தொழில் நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள்.\nஇந்த கண்டுப்பிடிப்புகள் பற்றி பேசிய ‘சென்டர் ஃபார் எக்செலன்ஸ்’(Centre of Excellence) மையத்தின் இயக் குநர் நாகராஜன், “எங்கள் கல்லூரியில் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் 36 பேரை தேர்வு செய்து கடந்த 10 மாதங்களாக பயிற்சி அளித்து, புதிய அப்ளிகேஷன்களை உருவாக்க செய் தோம். இதில் இந்த ஆண்டு 6 வகையான அப்ளிகேஷன்களை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nஇன்போசிஸ் நடத்திய கல்லூரிகளுக்கிடையிலான அப்ளிகேஷன்கள் உருவாக்கும் போட்டியில், எங்கள் கல்லூரி சார்பில் உருவாக்கப்பட்ட எமர்ஜென்சி ஸ்கிரின் சேவர் (Emergency Screen Saver) அப்ளிகேஷனை இயக்கி முதல் பரிசு பெற்றுள்ளனர்“ என்றார்.\nமாணவர்கள் இயக்கி காட்டிய 6 வகையான அப்ளிகேஷன்களின் செயல்பாடுகள் இதோ…\nதிருவண்ணாமலை ஆப் (Tiruvannamalai App)\nஇந்த அப்ளிகேஷனை பொது மக்களின் பயன்பட்டிற்கு வெளியிட்டுள்ளோம். இந்த `ஆப்’பை அனைத்து ஆன்ட்ராய்டு போன்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் திருவண்ணாமலையில் இருக்கும் அஷ்டலிங்கம், ஆஸ்��மங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையம், தினசரி திருவண்ணாமலையில் நடக்கும் நிகழ்ச்சிகள் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.\nமேலும், இந்த அப்ளிகேஷன் மூலம் கிரிவலம் வரும்போது, நண்பர்களுக்கு நாம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கலாம். நேவிகேட்டர் உதவியுடன் நண்பர்கள் நம்மை வந்தடையலாம். மேலும், அவசர உதவிக்கு போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு எண் போன்றவைகளும் இந்த ஆப்ஸில் இடம்பெற்றுள்ளன.\nஆட்டோ, கார் என தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பயனுள்ள அப்ளிகேஷன் இது. இதன் மூலம் பயணம் செய்யும் போது, தாங்கள் பயணம் செய்யும் வாகனம், அவற்றின் பதிவு எண்ணை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கலாம். மேலும், நாம் பயணத்தில் இருக்கும்போது, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் நாம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டே இருக்கும். நாம் பத்திரமாக வந்துசேர்ந்த பிறகு, அப்ளிகேசனை ஆப் செய்யாவிட்டால் போன் ஸ்கிரீனில் நினைவூட்டலாக நிற்கும்.\nஎமர்ஜென்சி ஸ்கிரீன் சேவர் (Emergency Screen Saver)\nஇந்த அப்ளிகேசன் மூலம் அவரச உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, மருத்துவர் எண், ரத்த வகை, நமக்கு இருக்கும் மருத்துவ ரீதியான பிரச்னைகள் போன்ற முக்கியமான தகவல்களை ஸ்கிரீன் சேவராக போனில் வைத்துக்கொள்ளலாம். ஆபத்தில் சிக்கி இருக்கும்போது, மொபைல் போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த தகவல்கள் அனைத்தையும் படிக்க முடியும்.\nஸ்டூடண்ட் டியூட்டர் புரோகிராம் (Students Tutor Programme)\nஇந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன், கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். பாடத்தில் சந்தேகம் இருக்கும் மாணவர்களுக்கு, அந்தப் பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்கு உதவும் அப்ளிகேஷன் இது.\nகல்லூரி நிர்வாகம், மாணவர்களிடம் கல்லூரியில் உள்ள குறைகள் போன்றவற்றை கருத்துக்கணிப்பு எடுக்க உதவும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன். இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் எளிதாக மாணவர்கள் தங்களது கருத்துக்களையும், குறைகளையும் பதிவு செய்ய முடியும்.\nபுக் சோஷியோ (Book Socio)\nஇந்த அப்ளிகேஷன் மூலம் மாணவர்கள் தங்களுடைய பாடபுத்தகங்களை பிற மாணவர்களுக்கு விற்பனை செய்யவும், பிற மாணவர்களிடமிருந்து வாங்குவதற்கும் உதவுகின்றது. இதனை கல்லூரியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஇந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும், கூகுள் பிளே ஸ்டோரில் சென்று எஸ்கேபி என்றோ அல்லது ஆப்ஸ் பெயர்களை டைப் செய்தோ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/", "date_download": "2019-10-21T09:40:54Z", "digest": "sha1:AQLRQGSVPFN2UTGZJZSKFCJEAMN7OMMU", "length": 9967, "nlines": 98, "source_domain": "ta.gem.agency", "title": "கம்போடியா ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் - Gemic ஆய்வகம்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nமுக்கியமாக கம்போடியாவிலிருந்து, ஆனால் உலகளாவிய அளவில் இருந்து கற்கள் கொண்டிருக்கும் 200 வகைகளின் நிரந்தர கண்காட்சி.\nஒரு தனியார் மற்றும் சுயாதீனமான நினைவு மண்டலம், Gemological பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி சேவைகளை வழங்கும்\nரீப் ல் உள்ள, கம்போடியா\nரத்தின கண்காட்சி மற்றும் வர்த்தக\nகற்கள் மேற்பட்ட 200 வகைகள், கம்போடியா ல் இருந்து ஆனால் உலகம் முழுவதும் இருந்து முக்கியமாக நிரந்தர கண்காட்சி. நாம் கற்கள் வாங்க மற்றும் விற்க\nஒரு தனியார் மற்றும் சுயாதீன ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட், ரீப் ல் உள்ள ஜெம்மாலஜிக்கல் சோதனை மற்றும் ஆராய்ச்சி சேவைகள் வழங்கும் அறுவடை, கம்போடியா\nகம்போடியா sapphires, மாணிக்கங்கள், zircons மற்றும் ஸ்டோன்ஸ் நிறைய கிடைக்கும். நீங்கள் பயண மற்றும் உறைவிடம் உட்பட முழு பயணம் பார்த்துக்கொள்ள எங்களுக்கு தேவை என்றால், நாம் அந்த அத்துடன் செய்கிறோம்\nஜெம் & சுஹா அறிமுகம்\nமுக்கிய கற்கள் ஒரு அடிப்படை அறிமுகம் பொதுவாக கம்போடிய சந்தையில் காணப்படும். இந்த முதலாம் நிலை நிச்சய���ாக முதலியன ரூபி, சபையர், zircon, Peridot, பிணைச்சல், புஷ்பராகம், நீல பச்சை நிறம், குவார்ட்சு, சந்திரகாந்தம், obsidian, போன்ற கற்கள் முக்கியமான அம்சங்களை வலியுறுத்துகிறது\nகுறிச்சொற்கள் இரத்தின கல் வகை, சற்கடோனி, திராட்சை\nகுறிச்சொற்கள் செவ்வந்தி, Cacoxenite, Goethite\nகுறிச்சொற்கள் கோல்டன், obsidian, ஷீன்\nகுறிச்சொற்கள் பூனை கண், புஷ்பராகம்\n(GEMIC ஆய்வகம் Co., லிமிடெட்)\nஇயற்கை நீல zircon, Ratanakiri இருந்து\nஇன்று எங்கள் கடைக்கு இந்த எதிர்பாராத வருகை திருமதி. ஏஞ்சலினா ஜோலி நன்றி\nசபாரா அங்க்கார் ரிசார்ட் மற்றும் ஸ்பாவில் உள்ள நகை விற்பனை பயிற்சி\nHome | எங்களை தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-10-21T10:22:38Z", "digest": "sha1:IA52FUMUYNKHOMKB2F4KFWSYVNKGQ5MC", "length": 9187, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாமூசூக்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாமூசூக்ரோ (/ˌjæmʊˈsuːkroʊ/)[1] என்பது கோட் டிவாரின் உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம் ஆகும். அதே சமயத்தில் அபிஜான், நாட்டின் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 2014ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்த மாவட்டத்தில் 355,573 குடிகள் வசிக்கின்றனர். மொத்தமாக இம்மாவட்டம் 169 குடியிருப்புக்களை கொண்டுள்ளது.\n1998ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி இந்த மாவட்டம் 155,803 குடிகளை கொண்டுள்ளது. இது கோட் டிவார் நாட்டின் 4வது அதிகூடிய சனத்தொகையை கொண்ட மாவட்டம் ஆகும்.\nகொப்பென்-கைகர் தட்பவெப்ப அமைப்பு இது வெப்பமண்டல ஈர மற்றும் உலர் காலநிலையை கொண்டுள்ளது எனக் கூறுகிறது. [2]\nதட்பவெப்ப நிலைத் தகவல், யாமூசூக்ரோ\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2016, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes24.html", "date_download": "2019-10-21T10:36:45Z", "digest": "sha1:L4AXGRZP5SAE2GZSJKZBCIOJR23U7IGG", "length": 6611, "nlines": 51, "source_domain": "diamondtamil.com", "title": "பிடித்த மதம் எது? - சிரிக்க-சிந்திக்க - மதம், பிடித்த, ஜோக்ஸ், jokes, சிலருக்கு, அவர், சிரிக்க, சிந்திக்க, பின், தொடர்ந்தார், பிடிக்கும், மாணவர்களிடையே, எனக்குப், விழா, நகைச்சுவை, சர்தார்ஜி, கல்லூரி, கவிஞர், கண்ணதாசன், மாணவர்கள்", "raw_content": "\nதிங்கள், அக்டோபர் 21, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார்.\nவிழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர்.\nஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர்.\nகல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை.\nபின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார், ''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும், சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....'' என்று சொல்லி நிறுத்தினார்.\nமாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,'' என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - சிரிக்க-சிந்திக்க, மதம், பிடித்த, ஜோக்ஸ், jokes, சிலருக்கு, அவர், சிரிக்க, சிந்திக்க, பின், தொடர்ந்தார், பிடிக்கும், மாணவர்களிடையே, எனக்குப், விழா, நகைச்சுவை, சர்தார்ஜி, கல்லூரி, கவிஞர், கண்ணதாசன், மாணவர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rajivgandhimurdercase-supremecourt/", "date_download": "2019-10-21T09:40:23Z", "digest": "sha1:GFVTPPLZQVNUC47RA4J66S5GIOCAKSIU", "length": 9019, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை கோரிய மனுவை தள்ளுபடி – Dinasuvadu Tamil", "raw_content": "\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் \nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nInd vs Sa : 10 பந்தில் 5 சிக்ஸ் யுமேஷ் யாதவ் அதிரடி\n 19 மணி நேரம் தொடர்ந்து பறந்த குவென்டாஸ் விமானம் சாதனை ..\nவிஜயின் பிகிலில் நடிக்க தன் மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு தெரிவித்த நடிகை\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் \nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nInd vs Sa : 10 பந்தில் 5 சிக்ஸ் யுமேஷ் யாதவ் அதிரடி\n 19 மணி நேரம் தொடர்ந்து பறந்த குவென்டாஸ் விமானம் சாதனை ..\nவிஜயின் பிகிலில் நடிக்க தன் மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு தெரிவித்த நடிகை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை கோரிய மனுவை தள்ளுபடி\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக்கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nகல்லூரியில் “ராம்ப் வாக்” சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்.. சோகத்தில் மூழ்கிய சக மாணவர்கள்..\nநவம்பர் 18-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்\nமாகாராஷ்டிராவில் தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர்\nபிரபல சீரியல் நடிகைக்கும் அவரது தாய்க்கும் இடையே மோதல் காரணம் இதுவா \nஎன்ஜின் கோளாறு தரையிறக்கம் செய்யப்பட்ட இண்டிகோ விமானம்...\nநிர்வாணமாக நடிக்க தயார் கோலிவுட் நடிகை அதிரடி பதில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-12/", "date_download": "2019-10-21T10:51:17Z", "digest": "sha1:HO7EQ64SPIJTQXOKJGHUM4KR5C3C4EI3", "length": 6905, "nlines": 127, "source_domain": "www.radiotamizha.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழா « Radiotamizha Fm", "raw_content": "\nமிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2”-காணொளி உள்ளே\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nHome / ஆன்மீகம் / நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழா\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழா\nPosted by: Radio tamizha in ஆன்மீகம், உள்நாட்டு செய்திகள், நல்லூர் திருவிழா 2017 August 20, 2017\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழா 20.08.2017 வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nPrevious: நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழா\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nஇன்றைய நாள் எப்படி 20/10/2019\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (20) பிற்பகல் ஜப்பானுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஜப்பான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/news/page-6", "date_download": "2019-10-21T09:46:10Z", "digest": "sha1:4W4P5FVYOT3JVS4A2AD3MLKQBO6WCLWY", "length": 9631, "nlines": 164, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Technology News in Tamil - Latest Technology News in Tamil, Mobile Technology News in Tamil । தமிழில் தொழில்நுட்ப செய்திகள் - தமிழ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள், தமிழில் மொபைல் தொழில்நுட்ப செய்திகள் Page 6", "raw_content": "\nபட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் Samsung Galaxy A10s.. தற்போது விற்பனையில்\nஷாவ்மியின் Diwali With Mi விற்பனை: எந்த போனுக்கு எவ்வளவு தள்ளுபடி- முழு விவரம் உள்ளே\nVivo U10: வெளிவருவதற்கு முன்னரே ஆர்வத்தைத் தூண்டிய U10 ரிலீஸானது- அதிரடி ஆஃபர் விவரம் உள்ளே\n3 பின்புற கேமரா, 4000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வெளிவந்த Samsung Galaxy A20s- விலை, சிறப்பம்சங்கள்\nAmazon Great Indian Festival Sale: எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.. முழு விவரம்\nOppo F11, Oppo F11 Pro-வின் விலை தடதட குறைப்பு- முழு விவரம் உள்ளே\nபட்ஜெட் விலையில் விற்பனையைத் தொடங்கிய Oppo A5 2020- ஆஃபர் மற்றும் பிற விவரங்கள்\nFlipkart Big Billion Days Sale: ரியல்மி போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. முழு விவரம்\nரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி\nடிரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்ட Lenovo K10 Plus இந்தியாவில் ரிலீஸ்\nWhatsApp டூ Facebook… கலக்கல் அப்டேட்… இப்படியொரு விஷயம் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா..\nசெப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..\nBudget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது\nApparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை\nடூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே\nPre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு எங்கு வாங்குவது\n“இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்\nஅட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே\n64 மெகா பிக்சல் திறன் கொண்ட Samsung Galaxy A70s விரைவில் ரிலீஸ்- சுட சுட அப்டேட்\nAmazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசந்திரயான்-2: ஆர்பிடர் எடுத்த ��ுதல் ஒளிரும் படத்தை வெளியிட்டது இஸ்ரோ\n‘இது வேற லெவல்…’ - WhatsApp-ல் வெகுநாளா எதிர்பார்த்த அப்டேட் இதோ..\nடிரிபிள் ரியர் கேமரா & Curved Display-வுடன் வருகிறது OnePlus 8 Pro\n48-மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது Huawei Enjoy 10\nடூயல் ரியர் கேமரா, 5000mAh பேட்டரியுடன் வெளியானது Vivo Y11\nடிரிபிள் ரியர் கேமராவைக் கொண்ட Huawei P Smart (2020)\nOS அப்டேட் பெறும் Oneplus\nAsus மடிக்கணிகள் இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532223/amp", "date_download": "2019-10-21T10:57:55Z", "digest": "sha1:M5ZD5PIARURZ5NOEXJ4ZR5R5ZGYNMNHB", "length": 11029, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "2 crore bribery case to be completed in 2 months | 2 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு அஸ்தானா மீதான விசாரணையை 2 மாதத்தில் முடிக்க அவகாசம் | Dinakaran", "raw_content": "\n2 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு அஸ்தானா மீதான விசாரணையை 2 மாதத்தில் முடிக்க அவகாசம்\nபுதுடெல்லி: சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றது தொடர்பான விசாரணையை முடிப்பதற்கு உயர் நீதிமன்றம் மேலும் 2 மாதம் காலக்கெடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. பண மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் தொழிலதிபர் மொயின் குரேஷி, இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்தும் குழுவின் தலைவராக சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருந்தார். இவர் இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக 2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், இந்த விசாரணையை 10 வாரங்களில் முடிக்குமாறு சிபிஐ.க்கு கடந்த ஜனவரி 11ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த கால அவகாசம் முடிந்த நிலையில் சிபிஐ மேலும் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், மூன்றாவது முறையாக விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும்படி சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் ேநற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விபு பக்ரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது, ‘அஸ்தனா மீதான குற்றச்சாட்டு விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டும். பிறகு, மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது,’ என சிபிஐ.க்கு நீதிபதி காட்டமாக உத்தரவிட்டார்.\nசட்டப்பேரவை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி மஹாராஷ்டிராவில் 39.10% வாக்குகள் பதிவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபுதிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கொள்கையை தொடர மத்திய அரசு திட்டம்\nதூத்துக்குடி ஆலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்\nஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: சைக்கிளில் சென்று வாக்களித்தார் முதல்வர் லால் கட்டார்\nவாக்குச்சாவடியில் மின் விநியோகம் தடைபட்டதால் சிக்கல்: மெழுகுவர்த்தி உதவியுடன் வாக்காளர்களின் பெயர் சரிபார்ப்பு\nகர்நாடக மாநிலம் ஹீப்பாளி ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: சேதம் ஏதும் இல்லை என தகவல்\nசட்டமன்ற தேர்தல் - பிற்பகல் 1 மணி நிலவரம்: மஹாராஷ்டிராவில் 30.89%, அரியானாவில் 37.12% வாக்குகள் பதிவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்கியது\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும் என அறிவிப்பு: மத்திய அமைச்சரவை\nஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: ஒரு குழந்தை உயிரிழப்பு\nபாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்த வழக்கு: ஆந்திர அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நவ.18ல் தொடங்கி டிச.13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகேரளாவின் பல இடங்களில் பலத்த மழையால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்: பள்ளிகளுக்கு விடுமுறை\nஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்: காலை 11 மணி அளவில் பதிவான வாக்குகள் விவரம்\nமாகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஆமீர் கான் உள்ளிட்ட பிரபலங்களும் வாக்களித்தார்\nமுதல்வர் கமல்நாத் சகோதரி மகன் ரத்துல் புரி அமெரிக்காவில் உள்ள விடுதியில் ஒரே இரவில் ரூ.8 கோடி செலவு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்\nநாக்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குப்பதிவு\nடிராய் கொண்டு வரும் மாற்றங்கள், இந்தியாவை தொழில்நுட்பரீ���ியாக பின்தங்கிய நாடாகவே மாற்றும்: ரிலையன்ஸ் ஜியோ கருத்து\nடெல்லி திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் குமாரசாமி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rohit-sharma-chasing-virat-kohli-in-odi-ranking-pub5bg", "date_download": "2019-10-21T10:28:08Z", "digest": "sha1:76Q25UUA2A7E57TPQ56CN75RBENXE5GD", "length": 12694, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஹித் சர்மா கொடுக்கும் குடைச்சலில் செம பீதியில் கோலி", "raw_content": "\nரோஹித் சர்மா கொடுக்கும் குடைச்சலில் செம பீதியில் கோலி\nதனது பார்ட்னரான தவான் காயத்தால் தொடரிலிருந்து விலகிய பின்னரும் கூட, அந்த கூடுதல் பொறுப்பையும் தோள்களில் சுமந்து அபாரமாக ஆடிவருகிறார் ரோஹித்.\nஉலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு ஆடுகிறது இந்திய அணி.\nஇந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதற்கேற்ப டாப் ஆர்டரும் பவுலர்களும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். இந்த உலக கோப்பையில் கோலியின் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா தான் தெறிக்கவிட்டுவருகிறார்.\nதனது பார்ட்னரான தவான் காயத்தால் தொடரிலிருந்து விலகிய பின்னரும் கூட, அந்த கூடுதல் பொறுப்பையும் தோள்களில் சுமந்து அபாரமாக ஆடிவருகிறார் ரோஹித். லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.\nரோஹித் சர்மா 8 இன்னிங்ஸ்களில் 647 ரன்களை குவித்துள்ளார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 2003ல் 673 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 2007 உலக கோப்பையில் 659 ரன்களை குவித்த ஹைடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 647 ரன்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.\nஇன்னும் 13 ரன்கள் அடித்தால் ஹைடனின் சாதனையையும் 27 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துவிடுவார்.\nஉலக கோப்பையில் அபாரமாக ஆடிவருவதால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அவரது புள்ளிகள் அதிவேகமாக ��யர்ந்துள்ளன. விராட் கோலி முதலிடத்திலும் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் நீண்டகாலமாக உள்ளனர். உலக கோப்பைக்கு முன்னதாக இருவருக்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் 51 ஆக இருந்தது.\nஉலக கோப்பையில் அபாரமாக ஆடி 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா, விராட் கோலியை வேகமாக விரட்டிவருகிறார். விராட் கோலி 891 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 885 புள்ளிகளுடன் இரண்டாமித்தில் உள்ளார். விராட் கோலியை விட 51 புள்ளிகள் பின் தங்கியிருந்த ரோஹித் சர்மா, உலக கோப்பையில் ஆடிய 8 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அதை வெறும் 6 ஆக குறைத்துவிட்டார்.\nவிராட் கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் வெறும் 6 தான் என்பதால், விரைவில் விராட் கோலியை ரோஹித் சர்மா பின்னுக்குத்தள்ள வாய்ப்புள்ளது. பொதுவாக அரைசதங்களை எளிதாக சதங்களாக மாற்ற வல்ல விராட் கோலி, இந்த உலக கோப்பையில் 5 அரைசதங்கள் அடித்தும் கூட அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை.\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nசொற்ப ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது\nமிக துல்லியமாக கணித்த லட்சுமணன்.. பெரிய தீர்க்கதரிசிதான் போங்க\nகிரிக்கெட் கடவுள் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nபட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..\n’பிகில்’பட ரசிகர்களை பயங்கர கெட்ட வார்த்தைகளால் திட்டிய ‘கைதி’படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/janhvi-kapoor-act-thala-59-058165.html", "date_download": "2019-10-21T10:50:17Z", "digest": "sha1:TP5QVKPYSFFKXQFHDABOKDZIW3SITF2V", "length": 13417, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thala 59: SriDevi Daughter Jhanvi Kapoor To Act in Thala 59 | தல 59 படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்? அஜித் ராசி ஒர்க்அவுட்டாகுமா? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n15 min ago சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n26 min ago “அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n43 min ago காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n46 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nNews அலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்���வேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nThala 59: தல 59 படத்தில் ஸ்ரீதேவி மகள்: அஜித் ராசி ஒர்க்அவுட்டாகுமா\nதல 59 படத்தில் ஸ்ரீதேவி மகள்- வீடியோ\nசென்னை: தல 59 படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் தல 59 படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஸ்ரீதேவிக்கு தனது மகள் ஜான்வி கபூர் தன்னை போன்றே தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை.\nஜான்வியின் முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ஸ்ரீதேவி இறந்துவிட்டார். இந்நிலையில் தல 59 படத்தில் ஜான்வி கபூர் கவுரவத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஅஜித் நடித்த வாலி படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்த ஜோதிகா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் இருந்தார். அந்த ராசி ஜான்விக்கும் ஒர்க்அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்ரீதேவி பாலிவுட்டில் செட்டிலாகும் முன்பு கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தார். அவரை போன்றே அவரின் மகளும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nசிவகார்த்திகேயனாவது அஜித்துடன் மோதுவதாவது: அதில் ஒரு விஷயம் இருக்கு\nதுப்பாக்கியை கையில் எடுத்த அஜித்: தீயாக பரவிய புகைப்படம்\nபாவம், அஜித் ஹீரோயினுக்கு இப்படி ஒரு வினோத பிரச்சனையா\nஇந்த 2 காரணத்தால் தான் நஸ்ரியா தல 59 படத்தில் நடிக்கலையா\nஇமேஜ் பற்றி கவலைப்படாமல் அஜித் ஏன் தல 59 படத்தில் நடிக்கிறார் தெரியுமா\n‘தல 59’.. பரபரப்பை ஏற்படுத்திய புதிய போஸ்டர்.. யார் செய்த வேலை இது\nஅஜித் படம் பற்றி பரவிய வதந்திகள் உண்மையே: ஷ்ரத்தா ஸ்ரீநாத் #AK59\n'தல 59'... அஜித்கூட யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா\nதல, தெரிந்து தான் இந்த ரிஸ்க் எடுக்கிறாரா\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nதல 59: அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\nதல 59 படத்தில் விக்ரம் வேதா நடிகை, நஸ்ரியா, வாரிசு நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்\nஇவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க.. மறைக்க வேண்டியதை... மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்\nசரியான ரோல்தான���.. சிண்ட்ரெல்லா படத்தில் சாக்ஷியின் கேரக்டர் இதானாம்\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/up-youth-declared-dead-by-hospital-but-wakes-up-just-before-burial-355798.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T10:30:08Z", "digest": "sha1:UNLM5AW5A6NS26K6BUO76QB4EEUTUF43", "length": 18753, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர்.! அடக்கம் செய்வதற்கு முன் அசைந்த உடல்.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை | UP youth Declared Dead By Hospital, but 'Wakes Up' Just Before Burial - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அடக்கம் செய்வதற்கு முன் அசைந்த உடல்.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nலக்னோ: விபத்தில் இறந்து போனதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட 20 வயது இளைஞருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்படும் முன் அவர் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முகமது பாரூக்கான். அவர் கடந்த ஜூன் 21ம் தேதி விபத்தில் சிக்கியதால் தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு சிகிச்சை பெற்றுவந்த பாரூக்கான் உடல்நிலை மோசமடைந்து கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள், இதையடுத்து மருத்துவமனையில் இருந்து முகமது பாரூக்கானின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டுவந்தனர். அவரது பிரிவு தாங்காமல் கதறியழுத உறவினர்கள் பின்னர் அவரது உடலை எடுத்து கொண்டு போய் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.\nஇதனையடுத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட முகமது பாரூக்கானின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் தயாரானார்கள். அப்போது திடீரென பாரூக்கின் உடலில் அசைவுகள் இருப்பதை கண்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சில் பாரூக்கின் உடலை எடுத்துக்கொண்டு ராம் மோகன்ராவ் லோகியா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் விரைந்தனர்.\nஇதுபற்றி விசாரித்த மருத்துவர்கள், உடனடியாக பாரூக்கின் உடல்நிலையை பரிசோதித்து உயிர் இருப்பதை உறுதி செய்தனர். அவருக்கு வென்லேட்டிரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்\nஇது தொடர்பாக முகமது பாரூக்கின் அண்ணன் முகமது இப்ரான் கூறுகையில், முகமது பாரூக்கானின் உடலை அடக்கம் செய்யவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தோம். அப்போது பாரூக்கின் உதடு அசைவது தெரிந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்தோம். இப்போது மருத்துவர்கள் வெண்டிலேட்டரில் வைத்து சிசிக்சை அளித்து வருகிறார்கள்.\nநாங்கள் என் தம்பியை காப்பாற்ற தனியார் மருத்துவமனையில் ரூ.7லட்சம் வரை பணம் கட்டினோம். அதன் பிறகு எங்களிடம் பணம் இல்லை என்று சொன்னோம். அதனால் அவர்கள் தம்பியை திங்கள் அன்று இறந்துவிட்தாக அறிவித்துவிட்டார்கள்\" என குற்றம்சாட்டினார்.\nஇது தொடர்பாக லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் நரேந்திர அகர்வால் கூறுகை���ில், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். இச்சம்பவத்தின் உண்மை குறித்து முழுமையாக ஆராயப்படும். சம்பந்தப்பட்ட நோயாளியின் நிலை மோசமாகவே உள்ளது. ஆனால் நிச்சயம் இது மூளைச்சாவு கிடையாது. அவருக்கு இரத்த ஓட்டம், இதய துடிப்பு எல்லாம் இருக்கிறது. வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉ.பி. கல்விச் சூழலை மேம்படுத்த கல்லூரி, பல்கலை.களில் செல்போன் பயன்பாட்டுக்கு அதிரடி தடை\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை\nஉன்னாவ் பலாத்கார பெண் கார் விபத்து வழக்கு.. குற்றப்பத்திரிக்கையில் எம்எம்ஏ குல்தீப் சிங் பெயரே இல்லை\nடிக்டாக் வில்லன்.. போலீசார் தேடிவந்த அதிபயங்கர குற்றவாளி அஸ்வினிகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\n87-வது விமானப் படை தினம்- ஹிண்டனில் கண்கவர் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் #AirForceDay2019\n2ஜி புகழ் 'நீரா ராடியா' மருத்துவமனையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத்- உ.பி.யில் சர்ச்சை\nரண களத்திலும் கிளுகிளுப்பா.. இவரன்றோ சூப்பர் கணவர்.. மனைவிக்கு எப்படி கத்து கொடுக்கிறார் பாருங்க\nசுவாமி சின்மயானந்தா இனி எங்கள் கட்சி உறுப்பினரே கிடையாது.. பாஜக அதிரடி அறிவிப்பு\n16 வயது பெண்.. 3 இளைஞர்களின் அராஜகம்.. வீடியோ வெளியிட்ட கொடூரம்.. ஊர் கூடி வெளுத்ததால் பரபரப்பு\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nசட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் சிக்கிய சுவாமி சின்மயானந்தா உடல் நிலை கவலைக்கிடம்\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlucknow uttar pradesh burial லக்னோ உத்தரப் பிரதேசம் சுடுகாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football", "date_download": "2019-10-21T11:12:19Z", "digest": "sha1:CYFEH7VPBK647LUYERK2Y4HPEU33UMBZ", "length": 9062, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கால்பந்து", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஅபராதம் கட்டிய மான்செஸ்டர் சிட்டி டிரான்ஸ்பர் தடை எஸ்கேப்.. காரணம் என்ன\nஅபராதம் கட்டிய மான்��ெஸ்டர் சிட்டி டிரான்ஸ்பர் தடை எஸ்கேப்.. காரணம் என்ன\nதற்போதைய உலகில் தலைசிறந்த டாப் 5 கோல் கீப்பர்கள்\nதற்போதைய உலகில் தலைசிறந்த டாப் 5 கோல் கீப்பர்கள்\nஉலககோப்பையை வென்ற முன்னாள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் திடீர் மரணம்\nஉலககோப்பையை வென்ற முன்னாள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் திடீர் மரணம்\nலிவர்பூல் அணிக்கு பெருத்த அடி கோல்கீப்பர் அலிசன் பெக்கர் சில வாரங்கள் வெளியேற்றம்\nலிவர்பூல் அணிக்கு பெருத்த அடி கோல்கீப்பர் அலிசன் பெக்கர் சில வாரங்கள் வெளியேற்றம்\n9 ஆவது முறையாக கோப்பா அமேரிக்கா கோப்பையை வென்றது பிரேசில்\n9 ஆவது முறையாக கோப்பா அமேரிக்கா கோப்பையை வென்றது பிரேசில்\nசிலி அணியை வீழ்த்தி பெரு அணி கோப்பா அமெரிக்கா இறுதிபோட்டியில் நுழைந்தது\nசிலி அணியை வீழ்த்தி பெரு அணி கோப்பா அமெரிக்கா இறுதிபோட்டியில் நுழைந்தது\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்\nபவுலோ டைபாலாவை ஏன் மான்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்பதற்கான 3 காரணங்கள்\nபவுலோ டைபாலாவை ஏன் மான்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்பதற்கான 3 காரணங்கள்\nபிரிமியர் லீக்கில் குறைவாக மதிப்பிடப்பட்ட 4 வீரர்கள்\nபிரிமியர் லீக்கில் குறைவாக மதிப்பிடப்பட்ட 4 வீரர்கள்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கடைசியாக பிரேசிலும் அர்ஜெண்டினாவும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகள்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கடைசியாக பிரேசிலும் அர்ஜெண்டினாவும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகள்\nகத்தார் அணியிடம் அர்ஜெண்டினா வெற்றி பெற்றதற்கான 3 காரணங்கள்\nகத்தார் அணியிடம் அர்ஜெண்டினா வெற்றி பெற்றதற்கான 3 காரணங்கள்\nஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் 2019: முதல் போட்டியில் வெற்றியோடு ஆரம்பிக்குமா எகிப்து\nஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் 2019: முதல் போட்டியில் வெற்றியோடு ஆரம்பிக்குமா எகிப்து\nஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் (AFCON) 2019: தங்க காலனி விருதை வெல்ல வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் (AFCON) 2019: தங்க காலனி விருதை வெல்ல வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஇன்று தொடங்கவுள்ள ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் (AFCON) பற்றிய அலசல்\nஇன்று தொடங்கவுள்ள ஆப்ரிக்க கப��� ஆஃப் நேஷன்ஸ் (AFCON) பற்றிய அலசல்\nAFC கோப்பை 2019: நாக் அவுட் சுற்று வாய்ப்பை நழுவ விட்ட சென்னையின் FC\nAFC கோப்பை 2019: நாக் அவுட் சுற்று வாய்ப்பை நழுவ விட்ட சென்னையின் FC\nகோப்பா அமெரிக்கா 2019: நடுவரின் முடிவால் மூன்று கோல்களை இழந்த பிரேசில்\nகோப்பா அமெரிக்கா 2019: நடுவரின் முடிவால் மூன்று கோல்களை இழந்த பிரேசில்\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை தினறடித்த பராகுவே\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை தினறடித்த பராகுவே\nஅடுத்த சீசனில் டோட்டஹம் அணியை விட்டு வெளியேற வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஅடுத்த சீசனில் டோட்டஹம் அணியை விட்டு வெளியேற வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கலக்க காத்திருக்கும் 3 இளம் வீரர்கள்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கலக்க காத்திருக்கும் 3 இளம் வீரர்கள்\nதற்போதைய கால்பந்து உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்கள்\nதற்போதைய கால்பந்து உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/08/10.html", "date_download": "2019-10-21T11:03:16Z", "digest": "sha1:KRWQ4J7GZARCYV2AGXVUTJUAGMOI4C2T", "length": 28687, "nlines": 229, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்!", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nரஜினி என்பது மூன்றெழுத்துமந்திரம்..இந்த மந்திரம் பார்த்துதானோ என்னவோ...விஜய்,அஜீத்,சிம்பு,தனுஷ்,விஷால் என இளைய தலைமுறை நடிகர்கள் பெயர் அமைத்துக்கொண்டு ஜொலிக்கிறார்கள்...விவரம் தெரிந்த நாள் முதல் ரஜினி மட்டும்தான் எனக்கு பிடிக்கும்...மத்த நடிகர்கள் எல்லாம் எதுக்கு..அவர்கள் படத்தையெல்லாம் போய் பார்க்குறாங்களே என்று கூட சின்ன வயதில் நினைத்திருக்கிறேன்.\nபொதுவாக எம் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம் என்ற பாடலை மறக்க முடியுமா...இன்றும் கூட...சின்ன குழந்தைகள் சிலிர்ப்புடன் பாடும் பாடல்..கிராமத்து இளைஞனாக ரஜினி கலக்கியிருப்பார்.எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த மசாலா படம்..இதில் முதன் முதலாக் ஜெய்ஷங்கர் வில்லனாக நடித்திருப்பார்.இது குறித்து ரஜினி,150 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜைஷன்கர் இதில் வில்லனாக நடித்திருக்கிறார் எனவே படத்தின் விளம்பரங்களில் அவருக்குறிய முக்க��யத்துவத்தை குறைத்து விடாதீர்கள் என் கறாராக சொல்லி விட்டாராம்.\nசங்கிலி முருகனின் மிரட்டும் தோற்றம் ,அவர் ஜெய்ஷங்கரிடம் காட்டும் விசுவாசம்,ரஜினியின் ரயில் ஃபைட்,மனதை இனிக்க செய்யும் இளையராஜா இசை என எல்லாமே படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியது..படம் முழுவதும் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும்..ரஜினியை முழுமையான மாஸ் ஹீரோ ஆக்கிய படங்களில் முதலிடம்...ரஜினியின் ஹேர்ஸ்டைல் ,காஸ்டியூம் எல்லாமே கிராமத்து மனிதனாகவே இருக்கும்..ஏ.வி.எம் மின் முரட்டுகாளை என ஏ.வி.எம் க்கு புகழ் சேர்த்த முத்துக்களில் ஒன்று\nஇந்த படம் செம ஹிட்டாக தமிழகத்தில் ஓடிக்கொண்டிருந்த போது இலங்கையில் இதை வெளியிட முயன்றபோது..தலைப்பில் புலி என வருவதால் இலங்கையில் அனுமதி மறுக்கப்பட்டது..அதன் பின் இரும்பு கரங்கள் என பெயர் மாற்றி வெளியிட்டார்களாம்.\nபடத்தின் சண்டை காட்சிகளின் போது எம்.ஜி.ஆர் போஸ்டர் இருக்கும்படி செய்தார்களாம்..இதனால் அதிக விசில் ,கைதட்டல் அந்த சீனுக்கு கிடைக்கும் என்ற ஐடியா இயக்குனருக்கு...ஆனால் அந்த போஸ்டரை ரஜினி எடுக்க சொல்லிவிட்டார்..காரணம் கேட்டதற்கு ,என் படத்திற்க்கு வருபவர்கள் எனக்காக கை தட்ட வேண்டும்..எம்.ஜி.ஆர் புகழை பயன்படுத்தி கைதட்டல் வாங்க விருப்ப மில்லை..என்று சொல்லி விட்டாராம்...ரஜினியின் முடிவின் படி அந்த போஸ்டர் அகற்றப்பட்டது...\nபொத்துகிட்டு ஊத்துதடி வானம்,ஆடி மாசம் காத்தடிக்க வாடி புள்ள சேர்த்தனைக்க போன்ற இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் படத்திற்கு பக்க பலம்..\nஆக்சன் ஹீரோவாக இருந்த ரஜினிக்கு காமெடியும் வரும் என நிரூபித்த முதல் படம்..முழுக்க காமெடி தோரணம் இருந்தாலும் காதல் காட்சிகள் அருமையாக இருக்கும்..காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் இன்றும் கிறங்கடிக்கும் காதல் மெலடி...பாம்புக்கும் ரஜினிக்கும் அப்படி ஒரு ஒற்றுமையோஎன்னவோ..ரஜினிபடங்களில்பாம்புவரும்சீன்கள்உள்ளஎல்லாபடமும்செமஹிட்.எந்திரன்,சந்திரமுகியில் கூட கிராஃபிக்ஸ் பாம்பு சீன்இருக்கும்..தம்பிக்கு எந்த ஊரு படத்தில் பனக்கார இளைஞனாக ,முரட்டு சுபாவத்துடன் இருப்பார்..அவரை திருத்த அவரது அப்பா தன் நண்பரின் கிராமத்துக்கு அனுப்பி வைப்பார்..கிராமத்தில் ரஜினிக்கு கிடைக்கும் அனுபவங்களே கதை..கிராமத்தில் ரஜினி படும் அவஸ்தைகள் செம சிரிப்பு ரகம்..ராஜ்டிவில்லட்சம்முறையாவதுஒளிபரப்பிஇருப்பார்கள்..அவர்களிடம் இருக்கும் ஒரே ரஜினி படம் என நினைக்கிறேன்...\nஊனமுற்ற குழந்தை..ரஜினி ரசிகையாக இருக்கிறது...தாயை ஒதுக்கும் அக்குழந்தையின் பிடிவாத குணத்தை மாற்றி அவர் அம்மாவுடன் சேர உதவுவார் ரஜினி..இதுதான் கதை...இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்திருப்பார்..அவரே பின்னாளில் ரஜினியுடன் எஜமான் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.என்ன ஒரு விசித்திரம்\nஎம்.ஜி.ஆருக்காக உருவாக்கப்பட்ட கதை.அவர் நடிக்க முடியாததால் ரஜினி நடித்தார் படத்தின் டைட்டிலில் ரஜினி படம் இது ஒன்றே என நினைக்கிறேன்...அன்புள்ள ரஜினிகாந்த் வசீகரமான தலைப்பு..ரஜினி அங்கிள் என மீனா ஓடி வரும் காட்சியும் முத்து மணி சுடரே வா என்ற பாடலும் மறக்க முடியாதவை..பாக்யராஜ நட்பு முறையில் தெனாலிராமன் எனும் படத்திலேயே வரும் நாடகத்தில் நடித்திருப்பார்...நகைச்சுவை நிறைந்த அந்த சீன் பெரிதும் பாராட்டப்பட்டது...\nலதா ரஜினிகாந்த் கருணை உள்ளமே கடவுள் இல்லமே என்ற பாடலை பாடி இருக்கிறார்..ரஜினி வீட்டில் சில சீன்கள் எடுக்கப்பட்ட படம்..\nகண் தெரியாத ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்திருப்பார் ரஜினி..மஹேந்திரன் இயக்கத்தில் வந்த படம்..கண் தெரியாத பெண்ணாக ரேவதி சிறப்பாக நடித்த படம்..இளையராஜாவின் இசையில் தாழம்பூவே வாசம் வீசும் பாடலை மறக்க முடியுமா..\nரஜினியின் 100 வது படம்..ஆக்‌ஷன் ஹீரோ ரஜினி, சாமியாராக நடிப்பார் என எவருமே யூகிக்க முடியாத காலகட்டத்தில் வந்த படம்...ஆனால் சிறப்பான திரைக்கதை..சுவையான சம்பவங்கள்,அருமையான பாடல்கள் நிறைந்த படம்..நான் அடிக்கடி பார்த்த படம்..ராகவேந்திரராக நடித்த ரஜினிக்கும்,ராகவேந்திரரின் முதன்மை சீடராகிய பத்ம பாதர் வேடத்தில் நடத்த டெல்லி கணேஷ் க்குமான க்ளைமாக்ஸ் காட்சிகள் கண்களை குளமாக்கும்.\nபாக்யராஜுடன் தாவணி கனவுகள் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துகொடுத்த நடிகர் திலகம் சிவாஜி ,ரஜினிக்காக விடுதலை படத்திலும் கவுரவ வேடத்தில் நடித்து கொடுத்தார்..சிவாஜி போலீஸ்,அவரிடம் மாட்டிகொள்ளும் கைதியாக ரஜினி..அவரிடமிருந்து தப்பிக்க ரஜினி போடும் திட்டங்களை எல்லாம் சிவாஜி தவிடு பொடி ஆக்கும் சீன்கள் ரசிக்க வைக்கும்..\nநாட்டுக்குள்ளே என்னை பத்தி கேட்டு பாருங்க..அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க..கலக்கலான் இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் சந்திரபோஸ்..\nசத்யராஜ் வில்லன்..ரஜினி ஹீரோ இந்த காம்பினேசன் செம ஹிட் ஆன படம்..காக்கி சட்டை போன்ற படங்களில் கமலை பல சீன்களில் ஓரம் கட்டிய சத்யராஜ் ..இந்த படத்திலும் ரஜினிக்கு நிகராக சில சீன்களில் கலக்கி இருப்பார்..காக்கி சட்டையில் தகடு தகடு என்றால் இதில் என்னமா கண்ணு சவுக்கியமா...சூப்பர் பஞ்ச்..இதே வரியில் ஆரம்பிக்கும் பாடல் அப்போது பட்டி தொட்டி,சிட்டியெல்லாம் கலக்கி எடுத்தது.இளையராஜா இசை..\nதனது தாயை ஒதுக்கி விட்டு சென்ற ,தனது தந்தை யை எதிர்த்து அவருக்கு நிகராக உயர்ந்து அவருக்கு செக் வைக்கும் மகனாக ரஜினி நடித்த படம்...\nராதிகா இரவு ஒரு மணிக்கு ரஜினியை எழுப்பி எண்ணை தேய்த்து குளிப்பாட்டி ஆவி பறக்க இட்லியை பரிமாறி...சாப்பிடு மாமா என கொஞ்சும் காட்சிகள் சூப்பராக இருக்கும்...அடிப்பாவி ..ராத்திரி ஒரு மணிக்கு என்னை சாப்பிட சொல்றியே போடி..என விரட்டும்போது..ராதிகா மறுக்கும் மேனரிசம்...நமக்கு இது மாதிரி ஒரு மாமன் பொண்ணு இல்லையே என ஏங்க வைக்கும்..கிராமத்து மூட நம்பிக்கைகளை வைத்து வில்லன் செய்யும் அட்டகாசத்தை எதிர்க்கும் வேடத்தில் ரஜினி..நடித்திருப்பார்..\nமாசி மாசம்தான் சொல்லு சொல்லு மேல தாளம்தான்....பாடல் கிறங்கடிக்கும்..\nஎல்லா ரஜினி ரசிகர்களுக்கும் பிடித்த படம்..பாட்ஷாவின் பெரிய வெற்றிக்கு ரகுவரனும் ஒரு முக்கிய காரணம்..ரஜினிக்கு நிகரான ஒரு வில்லன் என்றால் அது நிச்சயமாக ரகுவரன் தான்..ரஜினி,ரகுவரன் சந்திக்கும் காட்சிகள் எல்லாம் தீப்பொறிதான்...ரஜினியை பார்த்து ரகுவரன் பேசும் நக்கலான சீன்கள் ரஜினி ரசிகர்களை கூட கைதட்ட வைத்துவிடும்.\nதிரைக்கதை இவ்வளவு வேகமாக அமைக்க முடியுமா என அமைந்திருக்கும்..அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள்தான்...தன் தங்கையின் உதட்டில் வழிந்த ரத்தத்தை பார்த்து அதிர்ந்து...பாட்ஷா வாக அப்பாவி ரஜினி மாறும் காட்சி...தன் தங்கைக்கு சீட் தர,மறுத்து அடாவடி செய்யும் வில்லன் அறையில் தன்னை பற்றி சொன்னதும் வில்லன் வேர்வையை துடைக்கும் போது, யார்கிட்டியும் சொல்லிட மாட்டீங்களே என ரஜினி பேசும் சீன், நம் பல்ஸை எகிற வைக்கும்..\nநான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி என்ற பாலகுமாரன் எழுதிய வசனம். தம��ழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது.. நக்மாவின் சொக்க வைக்கும் அழகு அப்போது ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்த நேரம்...ஸ்டைலு ஸ்டைலு தான் நீ சூப்பர் ஸ்டைலுதான்..பாடல் கூட கலக்கலான ஒளிப்பதிவாக இருக்கும்..\nLabels: அனுபவம், சினிமா, டாப்10, ரசிகன், ரஜினி\nசனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்\nசனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி\nராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்...\nபெண்ணால் கெட்டு போகும் ஆண்கள் ஜாதகம்\nபெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு\nஜோதிடம்;குழந்தையால் தந்தைக்கு ஏற்படும் தோஷம்\n27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள்;வணங்க ...\nரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனை..\nதி.மு.க கட்சியின் ஜாதகமும்,எதிர்கால கணிப்பும் astr...\nபங்குசந்தை ஜோதிடம் share market astrology\nபிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி\nகாதல் ஜோதிடம் love astrology\nமு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா\nஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;\nகைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்\nஅன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி\nபெண்ணின் ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியவை..\nதிருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nசர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் s...\nகாஞ்சனா -செம காமெடி..செம திகில்\nஉங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..\nராசிபலன்;உங்கள் ராசியும் ஒரு வரி நச் பலனும்\nஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..\n2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்க��ுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2371855", "date_download": "2019-10-21T11:41:33Z", "digest": "sha1:3TRM4XYBC7F3SRGZVTSC3KTPCSLEOFZA", "length": 9352, "nlines": 68, "source_domain": "www.dinamalar.com", "title": "துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளைய���ட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதுாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை\nபதிவு செய்த நாள்: செப் 20,2019 23:50\nமதுரை : துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22ல் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 13 பேர் பலியாகினர்.\n'இது தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்குப் பதிய உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கலாகின. விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி 2018 ஆக.14 ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சி.பி.ஐ., இயக்குனர் தாக்கல் செய்த மனுவில், 'விசாரணையை 4 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபல்வேறு அம்சங்கள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணையை முடிக்க அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்' என தெரிவித்தார்.ஜூன் 27 ல் விசாரித்த நீதிபதிகள், 'விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும். அதன் நிலை குறித்து சி.பி.ஐ.,தரப்பில் செப்டம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு நேற்று விசாரித்தது.\nசி.பி.ஐ., தரப்பில், 'விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மேலும் 2 மாதங்கள் அவகாசம் தேவை' என தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள், 'அறிக்கையை படித்துப் பார்க்க வேண்டும். அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை அக்.3க்கு ஒத்திவைக்கப் படுகிறது' என்றனர்.\n» ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டடம்\nகொசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு\nஆனந்துார் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்\nசுகாதாரசீர்கேட்டில் மீன் மார்கெட்: மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/13452-teen-donor-attempts-suicide-after-infecting-pregnant-woman-with-hiv.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T10:28:43Z", "digest": "sha1:6565ETORJ7WKH6VCFFBCQLSUW3HMOV5A", "length": 32101, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் வாழ்வார் | ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் வாழ்வார்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் வாழ்வார்\nஇந்திய ஹாக்கியில் எத்தனையோ வீரர்கள் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவு கூறப்படலாம். சிலர் காலத்தின் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம்.\nஆனால் ஓய்வுபெற்ற 66 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த உலகைவிட்டு சென்றுவிட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு ஹாக்கி வீரர் பேசப்படுகிறார் என்றால், அந்த மகத்தான வீரர் வேறு யாருமல்ல அவர்தான் “மேஜிக் மேன்” மேஜர் தயான் சந்த்.\nஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி தான். அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர். கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு களத்தில் பந்தை கடத்துவதில் அசாத்திய திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு “மேஜிக் ஷோ” போன்றுதான் இருக்கும். அதன் காரணமாக பின்னாளில் “மேஜிக் மேன்” என்றழைக்கப்பட்டார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி ராணுவ குடும்பத்தில் பிறந்தார் தயான் சந்த். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தயான் சந்தின் தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான். ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும் இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல் கொண்டிருந்தார் தயான் சந்த்.\nதனது 16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சந்த். அப்போதுதான் மல்யுத்த விளையாட்டை மறந்து ஹாக்கியில் காலடி வைத்தார். ஹிந்தியில் சந்த் என்றால் நிலவு என்று அர்த்தம். பெயருக்கேற்றாற்போலவே இந்த சந்துக்கும், அந்த சந்திரனுக்கும் தொடர்பு உண்டு. தினந்தோறும் பணியை முடித்துவிட்டு இரவில் ஹாக்கி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தயான் சந்த். ஆனால் அப்போது மைதானங்களில் மின்விளக்குகள் கிடையாது என்பதால், சந்திரன் ஒளிவீசத் தொடங்கிய பிறகுதான் இந்த சந்தின் ஆட்டமே தொடங்கும். அதனால் அவருடைய நண்பர்கள் தயான் சந்தை “சந்திரனே” என்றுதான் அழைப்பார்களாம்.\n1922 முதல் 1926 வரை ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தயான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கைக்கு அச்சாரமிட்ட தொடர். அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 15 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்த போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில் லான்ஸ் நாயிக்காக பதவி உயர் பெற்றார் தயான் சந்த்.\nஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டி மீண்டும் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 1925-ம் ஆண்டு மாகாண அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. 5 மாகாண அணிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக களத்தில் குதித்தார் தயான் சந்த்.\nமுதல் போட்டியில் மத்திய முன்கள வீரராக களமிறங்கிய தயான் சந்த், பந்தை மிக அற்புதமாக கடத்திய விதம் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாகவும், எதிரணிகளுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்தது. அப்போதே இந்திய ஒலிம்பிக் அணியில் அவருடைய இடமும் உறுதியானது.\n1928-ல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, தயான் சந்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இரு முறை தலா 3 கோல்களை அடித்த தயான் சந்த், அரையிறுதியில் 4 கோல்களை அடிக்க, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.\nஆனால் தயான் சந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரால் நெதர்லாந்துக்கு எதிரான இறுதியாட்டத்தில் விளையாட இயலாமல் போனது. எனினும் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கோல் கீப்பர் ரிச்சர்ட் ஆலன், எதிரணிகளிடம் ஒரு கோல்கூட வாங்காமல் புதிய சாதனை படைக்க, அதிக கோல் அடித்தவர் என்ற பெருமை தயான் சந்துக்கு (14 கோல்கள்) கிடைத்தது. அப்போது இந்தியாவின் வெற்றியைப் புகழ்ந்த பத்திரிகை ஒன்று, “இது ஹாக்கி விளையாட்டல்ல, மேஜிக். ஹாக்கியின் வித்தைக்காரர் தயான் சந்த்” என்று குறிப்பிட்டது.\n1932-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 2-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோலில் 25 கோல் தயான் சந்த் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங்கால் அடிக்கப்பட்டதாகும்.\n1934-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் தயான் சந்த். 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது.\nபயிற்சி ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றிருந்ததால், இந்திய வீரர்கள் மிகுந்த பதற்றத்தோடு இருந்தனர். மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்திய பிறகு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு களமிறங்கிய இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தயான் சந்த் 3 கோல்களை அடித்தார்.\nஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956-ம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.\nஓய்வுக்குப் பிறகும் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்தின் கடைசி காலம் மோசமானதாக அமைந்தது. சாதனைகள் பல படைத்தபோதும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அஹமதாபாதில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு அவர் சென்றபோது, யார் என்று தெரியாது எனக்கூறி திருப்பியனுப்பப்பட்ட அவமானமும் நிகழ்ந்தது.\nஇந்தியாவுக்காக 3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தங்க மகனான தயான் சந்த், பணத்திற்காக எப்போதுமே விளையாடியதில்லை. அதனால்தான் ஹிட்லரின் அழைப்பைக்கூட அவர் மறுத்தார். வாழ்நாளின் கடைசி வரை வறுமையோடே வாழ்ந்த அவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோ���ுகூட, சிறப்பு சிகிச்சை கிடைக்கவில்லை. எய்ம்ஸ்\nமருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.\nதயான் சந்த் மறைந்துவிட்ட போதிலும், அவர் ஆடிய ஆட்டமும், காட்டிய மேஜிக்கும் இப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ வீரர்கள் இன்னும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகைவிட்டு சென்று 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் இன்றும் பேசப்பட்டு கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்ட நுணுக்கங்கள் பற்றி எங்கேயோ ஒரு மூலையில் யாராவது ஒருவர் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் அவருடைய மேஜிக்கும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.\nவாழும்போது அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அவர் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.\n“மேஜிக் மேனு”க்கு இன்று 109-வது பிறந்த நாள்.\nஹிட்லரை கவர்ந்த தயான் சந்த்\n*22 ஆண்டுகால ஹாக்கிப் பயணத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் 1,000 கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார். டெல்லியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானம், லண்டனில் உள்ள இந்திய ஜிம்கானா கிளப்பில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் ஆகியவற்றுக்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n*ஒருமுறை ஹாக்கி விளையாடியபோது தயான் சந்தால் கோலடிக்க முடியவில்லை. அப்போது நடுவர்களிடம் சென்ற அவர், கோல் கம்பத்தின் அளவு தொடர்பாக வாதிட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சர்வதேச விதிமுறைப்படி இரு கோல் கம்பம் இடையிலான அகலம் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. இதிலிருந்து தயான் சந்தின் ஆட்டம் எவ்வளவு துல்லியமானது என்பதை அறியலாம்.\n*1936 ஒலிம்பிக் போட்டியின்போது “ஹாக்கி மைதானத்தில் இப்போது “மேஜிக் ஷோவையும்” பார்க்கலாம். இந்திய “மேஜிக் மேன்” தயான் சந்தின் ஆட்டத்தைக் காண செல்லுங்கள்” என ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.\n*கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்க���்படும் டான் பிராட்மேனும், தயான் சந்தும் 1935-ம் ஆண்டு அடிலெய்டில் சந்திக்க நேர்ந்தது. அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. தயானின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த பிராட்மேன், கிரிக்கெட்டில் ரன் அடிப்பதைப்போல் தயான் சந்த் கோலடிக்கிறார் என புகழ்ந்தார்.\n*ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் தயான் சந்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 4 கைகள் மற்றும் 4 ஹாக்கி மட்டைகளுடன் இருப்பார். அவரின் அபாரத் திறமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.\n*லண்டனில் உள்ள சுரங்க ரயில்பாதையில் உள்ள ஒரு நிறுத்தத்துக்கு தயான் சந்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n*நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் தயான் சந்த் விளையாடியபோது அவருடைய மேஜிக் ஆட்டத்தைப் பார்த்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. அவருடைய மட்டையின் உள்புறத்தில் காந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் மட்டை உடைத்துப் பார்க்கப்பட்டது.\n*1936 ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து ஜெர்மனியை அப்போது ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லரே, அசந்து போனார். அதன் எதிரொலியாக ஜெர்மனி குடியுரிமை தருவதாகவும், ஜெர்மனி ராணுவத்தில் பணி வழங்குவதாகவும் கூறி தயான் சந்தை இழுக்க நூல்விட்டார் ஹிட்லர். ஆனால் தயான் சந்தோ, சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.\n\"மேஜிக் மேனு\"க்கு இன்று 109-வது பிறந்த நாள்தயான் சந்த்ஹாக்கி விளையாட்டுதேசிய விளையாட்டு தினம்\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nவங்கதேச கிரிக்கெட் முன்னணி வீரர்கள் போர்க்கொடி: இந்தியத் தொடரைப் புறக்கணிப்பு\nஷமி ஆக்ரோஷத்தில் 2-வது இன்னிங்சிலும் தெ.ஆ. மோசம்: உமேஷ் பந்தில் ஹெல்மெட்டில் வாங்கிய...\nஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆஸி.யைச் சேர்ந்த புதிய பயிற்சியாளர் நியமனம்\n162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்க அணி: பாலோ-ஆன் வழங்கியது...\nஎபோலா வைரஸ் நோய் பலி 1000-ஐ தாண்டியது; சோதனை மருந்தை அனுப்புகிறது அமெரிக்கா\n‘ஐபிஎல்-லை குறை கூறுவது தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/10130831/1236530/Rahul-Gandhi-files-his-nomination-from-Amethi-for.vpf", "date_download": "2019-10-21T11:33:19Z", "digest": "sha1:GPCABZQEPWZFA3GLLFCKYZVJ64MP33LT", "length": 17854, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமேதியில் சோனியா காந்தி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் || Rahul Gandhi files his nomination from Amethi for lok sabha elections", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅமேதியில் சோனியா காந்தி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல்\nஉத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சோனியா காந்தி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination\nஉத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சோனியா காந்தி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.\nஇதற்காக இன்று காலை அமேதியை அடைந்த ராகுல் காந்தி, முன்ஷிகஞ்ச்-தர்பிபூர் பகுதியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். திறந்த வாகனத்தில் சென்ற ராகுலுக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங���கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிராயா ஆகியோர் உடன் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக காரில் சென்றார்.\nசுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த ஊர்வலம் கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சோனியா காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.\nராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.\nஇந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. அமேதியில் 5-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination\nபாராளுமன்ற தேர்தல் | அமேதி தொகுதி | காங்கிரஸ் | ராகுல் காந்தி | சோனியா காந்தி | பிரியங்கா காந்தி | வேட்பு மனு தாக்கல்\nதமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ஆம் தேதி தொடங்கி டிச.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்\nவிக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குப்பதிவு\nகாலை 9 மணி நிலவரப்படி அரியானாவில் 3.14%, மகாராஷ்டிராவில் 1.43% வாக்குப்பதிவு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nஇந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை நிறுத்திய பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி கண்டனம்\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nஆந்த���ரா மாநில முன்னாள் மந்திரி பாஜகவில் இணைந்தார்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/38603-indian-telecom-ministry-asks-facebook-for-explanation-over-data-sharing.html", "date_download": "2019-10-21T11:13:49Z", "digest": "sha1:3LPD3GF56W55ZXYVKRO6PKRRS5OQBF4A", "length": 10182, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தனியார் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர் தகவல்களை வழங்கிய பேஸ்புக்! | Indian Telecom Ministry asks Facebook for explanation over data sharing", "raw_content": "\nப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nதமிழகத்திற்கு நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\nஎச்சரிக்கை: மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம்\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்\nதனியார் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர் தகவல்களை வழங்கிய பேஸ்புக்\nவாடிக்கையாளகளின் தகவல்களை மொபைல் நிறுவனங்களிடம் வழங்கியதாக பேஸ்புக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்புத்துறை.\nஉலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், தனது வாடிக்கையாளர்களின் தகவல��களை அவர்களது உரிமை இல்லாமல் தவறாக பயன்படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில், இணையதளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனத்திடம் பேஸ்புக் தனது வாடிக்கையாளர் விவரங்களை விற்றது அம்பலமானது. இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், மொபைல் உற்பத்தி நிறுவனங்களிடம், தனது வாடிக்கையாளர்கள் விவரங்களை பேஸ்புக் வழங்கியது வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், பேஸ்புக் தனது வாடிக்கையாளர் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்கள் விவரங்களையும் அனுமதியில்லாமல் ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இதுகுறித்து விளக்கமளிக்க இந்திய தொலைத்தொடர்புத் துறை பேஸ்புக் நிறுவனத்தை அழைத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாஷ்மீர்: தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி\nஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப்; கடுப்பான காங்கிரஸ்\nநாளை தாம்பரத்தின் புதிய ரயில் முனையம் திறப்பு\nபிரெஞ்சு ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாத முகாம்கள் தாக்குதல் - ஜெனரல் பிபின் ராவத்துடன் ராஜாநாத் சிங் கலந்துரையாடல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் - அழிக்கப்பட்ட 3 பயங்கரவாத முகாம்கள்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போ���்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகும்பகோணம்: ஆஞ்சநேயர் சிலை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி\nதிருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி\nபிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/31/tv-actress-shrenu-parikh-sex-harassment-latest-gossip/", "date_download": "2019-10-21T09:38:05Z", "digest": "sha1:GAGRA7JDJFTOSCGOU24SN2JKTSDE3LPP", "length": 51386, "nlines": 592, "source_domain": "cinema.tamilnews.com", "title": "TV Actress Shrenu Parikh Sex Harassment Latest Gossip", "raw_content": "\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. எத்தனையோ பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்க்கான சரியான தண்டனை கொடுக்கபடாததன் காரணமாக மேலும் மேலும் இது போன்ற குற்றம் நடைபெற்ற வண்ணமே இருகின்றது .\nஇது போன்ற தகாத பாலியல் சீண்டல்கள் நடிகைகளுக்கும் நடந்துள்ளது .\n6 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பிரபல டிவி சீரியல் நடிகை ஷ்ரெனு பாரிக் தெரிவித்துள்ளார்.\nஹிந்தி தொடர் நாடகங்களில் நடித்து புகழ் பெற்ற ஷ்ரெனு பாரிக் தனக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றி சமுக வலைதளங்களில் கூறியுள்ளார் .\nசின்ன வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் என் தாத்தா, பாட்டியுடன் அவர்களின் ஊரில் தான் இருப்பேன். அந்த நாட்களில் உள்ளூர் பேருந்தில் பயணம் செய்வோம். பேருந்தில் அமர இடம் கிடைக்காவிட்டால் எனக்கு சீட் கொடுக்குமாறு என் தாத்தா யாரிடமாவது கேட்பார்.\nஒரு முறை என் தாத்தா கேட்டபோது ஒரு அங்கிள் என்னை தன் மடியில் அமர வைப்பதாக கூறினார். நானும் அங்கிள் தானே என்று அவர் மடியில் அமர்ந்து அப்படியே தூங்கிவிட்டேன்.\nஎன்னமோ தவறாக நடக்கிறது என்று திடுக்கிட்டு கண் விழித்தேன். என் உடல் எல்லாம் நடுங்கியது. அந்த இடத்தில் கையை வைத்து என்ன�� பிடித்துக் கொள்வது சாதாரணம் போன்று என்று நினைத்தேன். அப்பொழுது எனக்கு 6 வயது. என் தாத்தா பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் அந்த அங்கிள் செய்த விஷயத்தை சொல்ல முடியவில்லை.\nவெளியே சொன்னால் இந்த சமூதாயம் நம்மை ஏளனமாக பார்க்கும் .நம் பேச்சை நம்பாது ,எனவே தான் அன்று நடந்தா விடயத்தை நான் யாரிடமும் சொல்ல வில்லை .என கூறுகின்றார் ஷ்ரெனு பாரிக்\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\nஐஸ்வர்யா, பிரியங்கா, ஷில்பா, தீபிகா வரிசையில் தமிழ் சினிமாவைக் கலக்கவுள்ள ஆலியா பட்\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nதாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n : எப்படி இருந்த மொடல் அழகி , இப்படி ஆகிவிட்டாரே\nகுற்றவாளியின் புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவரின் படத்தை காண்பித்த பொலிசார்\nஎன் முதன் முதல் தேசிய விருதை அவர் கைகளாலேயே பெற்றேன் : அமிதாப் பச்சன் உருக்கம்..\nமீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nபாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..\nஎன்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் ல���க் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய���து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nச��வகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈட�� – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக��கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஎன் முதன் முதல் தேசிய விருதை அவர் கைகளாலேயே பெற்றேன் : அமிதாப் பச்சன் உருக்கம்..\nமீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக்கட்ட எதிர்பார்ப்பி���் ரசிகர்கள்..\nபாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..\nஎன்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..\nகுற்றவாளியின் புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவரின் படத்தை காண்பித்த பொலிசார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131765/", "date_download": "2019-10-21T11:03:15Z", "digest": "sha1:HS277EF2L52XSPBRASIJ2N46SSOIO72Z", "length": 9386, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் 238 பேர்இடம்பெயர்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் 238 பேர்இடம்பெயர்வு\nபொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக பொகவந்தலாவ கொட்டியாகலை மற்றும் தெரேசியா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஅந்தவகையில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nபொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் 09.10.2019 அன்று மாலை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் 38 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.\nஇதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். #பொகவந்தலாவ #வெள்ளம் #இடம்பெயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியா��் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்…\nவடக்கு சிரியாவில் தரைவழித் தாக்குதல்களை துருக்கி ஆரம்பித்துள்ளது…\nபொது இணக்கப்பாட்டுக்கு வர சம்மதம்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்… October 21, 2019\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்… October 21, 2019\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்… October 21, 2019\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது…. October 21, 2019\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை…. October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/9969/?lang=ta", "date_download": "2019-10-21T10:58:26Z", "digest": "sha1:PLISIOHWHWRVS2NYOCPYKOZ7Y4SYRPHM", "length": 2803, "nlines": 59, "source_domain": "inmathi.com", "title": "அரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்! | இன்மதி", "raw_content": "\nஅரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்\nForums › Inmathi › News › அரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்\nTagged: அரசுப்பள்ளி, எம்பிபிஎஸ், நீட்\nஅரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்\nஇந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 3 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. அரசுப் ப\n[See the full post at: அரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sikander-bakht-echoed-basit-alis-allegation-on-india-ptuxt7", "date_download": "2019-10-21T10:27:29Z", "digest": "sha1:UAJLHDFF6NOCQSTY7V2AYD2QI7FA6BP6", "length": 14831, "nlines": 147, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எதிரணியை ஜெயிக்கவச்சு எங்களை வெளியில் அனுப்பத்தான் பார்ப்பாங்க.. இந்திய அணி மீது மற்றுமொரு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு", "raw_content": "\nஎதிரணியை ஜெயிக்கவச்சு எங்களை வெளியில் அனுப்பத்தான் பார்ப்பாங்க.. இந்திய அணி மீது மற்றுமொரு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு\nஇந்திய அணியின் மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி முன்வைத்த அதே விமர்சனத்தை மற்றொரு முன்னாள் வீரரும் முன்வைத்துள்ளார்.\nஉலக கோப்பை தொடரை படுமோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் மீண்டெழுந்து அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது.\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nமுன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அள்ளி தூற்றினர். அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வென்றது. பாகிஸ்தான் அணி தொடர் வெற்றிகளை பெற்ற அதேவேளையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றது.\nபாகிஸ்தான் அணி 7 போட்டிகளை ஆடியுள்ள நிலையில், 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் ஒன்றில், இன்று ஆஃப்கானிஸ்தானுடன் ஆடிவருகிறது பாகிஸ்தான். கடை��ி போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்துவதற்கு வாய்ப்புள்ளது.\nஅதேநேரத்தில் எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியோ, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய வலுவான அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து அணி தோற்றால், பாகிஸ்தான் அணி இரண்டிலும் வென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.\nஎனவே இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற உதவ வேண்டும் என்று ஷோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாது. அதனால் வங்கதேசம், இலங்கை அணிகளிடம் வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தானை தொடரை விட்டு வெளியேற இந்திய அணி நினைக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கருத்து தெரிவித்திருந்தார்.\nஅணிகள் அவற்றின் விருப்பத்திற்கேற்ப ஜெயிப்பதும் தோற்பதும் ஃபேஷனாகிவிட்டது. ஆஃப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணி எப்படி வென்றது என்று பார்த்தீர்கள். இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா என்ன செய்தது வார்னர் என்ன செய்தார் என கேள்வி எழுப்பிய பாசித் அலி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வருவதை இந்தியா விரும்பாது என தெரிவித்தார். அதற்காக வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளிடம் வேண்டுமென்றே தோற்கக்கூடும். 1992 உலக கோப்பையில் சொந்த மண்ணில் அரையிறுதி போட்டியை ஆடவேண்டும் என்பதற்காக பாகிஸ்தானிடம் வேண்டுமென்றே தோற்றது நியூசிலாந்து என்றும் பாசித் அலி தெரிவித்திருந்தார்.\nபாசித் கூறிய அதே கருத்தைத்தான் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சிக்கந்தரும் கூறியுள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசியுள்ள சிக்கந்தர், பாகிஸ்தானை அரையிறுதிக்குள் நுழையவிடக்கூடாது என்பதற்காகவே இந்திய அணி மற்ற எதிரணிகளிடம் தோற்கும் என தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் டீம் ஸ்பிரிட்டையும் ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பையும் அசிங்கப்படுத்தும் விதமாக பாசித் அலியும் சிக்கந்தரும் பேசியிருப்பது இந்திய ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்�� பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nசொற்ப ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது\nமிக துல்லியமாக கணித்த லட்சுமணன்.. பெரிய தீர்க்கதரிசிதான் போங்க\nகிரிக்கெட் கடவுள் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nபட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..\n’பிகில்’பட ரசிகர்களை பயங்கர கெட்ட வார்த்தைகளால் திட்டிய ‘கைதி’படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/blog-post_450.html", "date_download": "2019-10-21T09:41:02Z", "digest": "sha1:VPNLRSKK4AWOPBKBQWGLIDG43HSBIUD6", "length": 10121, "nlines": 111, "source_domain": "www.ceylon24.com", "title": "அரசியல் தீர்வு: தமிழர்களைப் போன்று முஸ்லிம்களுக��கும் விரக்தி! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅரசியல் தீர்வு: தமிழர்களைப் போன்று முஸ்லிம்களுக்கும் விரக்தி\n“புதிய அரசமைப்புக்கே இந்த அரசுக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது. ஆனால், அரசால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. தமிழ் மக்களைப்போல் நாங்களும் தீர்வை எட்டுவதில் விரக்தியுற்றிருக்கின்றோம். புதிய அரசமைப்பு ஊடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும்.”\n– இவவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புதிய அரசமைப்புத் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை தீர்மானத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.\n“ரணில் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும்போது புதிய அரசமைப்புத் தயாரிக்கப்பட்டு அதனூடாக அதிகார பரவலாக்கம் மற்றும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தவறியுள்ளது. ஆனால், அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 19ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முடிந்தது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாகவே அவரும் தெரிவித்திருந்தார். அதபோன்று அனைத்துத் தலைவர்களும் இதனை இல்லாமலாக்குவதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மனம் மாறுகின்றனர். இருப்பினும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க வேண்டும் என்ற விடயத்தில் நாங்கள் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.\nஎமது தலைவர் அஷ்ரப் 3 மணித்தியாலத்துக்கும் மேல் இந்தச் சபையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் உரையாற்றி இருக்கின்றார். எனினும், அந்தக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அதனை மேற்கொள்ளத் தடையாக இருந்தது. சிலர் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அவற்றையெல்லாம் மறந்து தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம்.\nதற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் அரசமைப்பு வரைபில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. செனட் சபை என்றும், மேல் சபை என்றும் ���ுதிய கட்டமைப்புக்கள் இருக்கின்றன. அதிகார பரவலாக்கம் மூலமாகவே ஒற்றுமைமிக்க சமுகத்தை கட்டியெழுப்ப முடியும். அரசமைப்பில் ஏக்கிய ராஜ்ஜி என்ற சொல்லை சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொண்டிருக்கின்றனர். ஏக்கிய என்பது ஒருமித்த நாடு என்ற அர்த்தமாகும். அதில் எந்தப் பிளவும் இல்லை. புதிய அரசமைப்பு ஊடாக நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபடவேண்டும்.\nபுதிய அரசமைப்பு ஊடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும். அதேபோன்று தேர்தல் முறைமையில் இருக்கும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்ற முறைமையில் அடுத்த வரவு – செலவு திட்டத்தை வெற்றிகொள்ள முடியாத நிலை பல தவிசாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இன்று பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நடத்த வேண்டும்” – என்றார்\nஅக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு\nரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஅரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/blog-post_906.html", "date_download": "2019-10-21T09:42:40Z", "digest": "sha1:W5BQXRN5262IXOLEC3TGZB2UQOFM7LOR", "length": 6486, "nlines": 107, "source_domain": "www.ceylon24.com", "title": "சிறுகதை எழுத்தாளர் ஷக்திகவை விடுவிக்க! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசிறுகதை எழுத்தாளர் ஷக்திகவை விடுவிக்க\nசிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இலங்கையின் பிரபல சிறுகதை எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.\nபேஸ்புக்கில் சிறுகதை ஒன்றை பதிவிட்டதன் மூலம் பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் விமர்சித்தாரென சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐ.நா. ஆதரவு சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார்.\nஅவர் பகிர்ந்து கொண்ட கற்பனை��் கதை பௌத்த கோவிலில் உள்ள வாழ்க்கையைப் பற்றியதுடன் அதில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.\nஇந்நிலையில், இது குறித்து அறிக்கை ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்பு சபை, “கருத்துச் சுதந்திரத்திற்கான தனது உரிமையை அமைதியாகப் பயன்படுத்தியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷக்திக சத்குமாரவை, உடனடியாகவும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும்” என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 291 (பி), இந்த படி, எந்தவொரு நபரும் யுத்தத்துக்கு அல்லது பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்த தேசிய, இன அல்லது மத வெறுப்புக்கும் பரிந்துரைக்க கூடாது.\nகுறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஷக்திக சத்குமார குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு\nரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஅரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/13496-veteran-filmmaker-mrinal-sen-passes-away-at-95.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-21T10:24:16Z", "digest": "sha1:W5UPZ5WECQIWDOYTS6KGLQ75T43EMWBI", "length": 18016, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "பட்டியல் இனத்தவரின் உரிமைகளை பதிவு செய்திருந்த செப்பேடு கிடைத்தது: பாதுகாத்து வருவதாக ஜான்பாண்டியன் தகவல் | பட்டியல் இனத்தவரின் உரிமைகளை பதிவு செய்திருந்த செப்பேடு கிடைத்தது: பாதுகாத்து வருவதாக ஜான்பாண்டியன் தகவல்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nபட்டியல் இனத்தவரின் உரிமைகளை பதிவு செய்திருந்த செப்பேடு கிடைத்தது: பாதுகாத்து வருவதாக ஜான்பாண்டியன் தகவல்\nகிருஷ்ணதேவராயர் ஆட்சியில் பழநி முருகன் கோயிலில் பட்டியல் இனத்தவருக்கு அளிக்கப் பட்ட உரிமைகளை தெரிவிக்கும் செப்பேடு தற்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் வசம் இருப்பது தெரியவந்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ‘தி ��ந்து’ நாளிதழில் மேற்கண்ட செப்பேடு குறித்த கட்டுரை வெளியானது. அதில் கடந்த 95ம் ஆண்டு ‘தி இந்து’ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் தற்போது மதுரை அருங்காட்சியகத்தில் பட்டியல் இனத்தவரின் உரிமைகளை நிலைநாட்டும் செப்பேடு இல்லை என்று செய்தி வெளியானது.\nஇதையடுத்து அந்த செப் பேட்டை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் சமூகப் பிரமுகர்கள் பலர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.\nஇதனிடையே, ‘தி இந்து’-வில் வெளியான செய்தியைப் பார்த்து நம்மை தொடர்பு கொண்ட மதுரை அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாட்சியர் சுலை மான், “பழநியில் இருந்து வந்த சுப்பிரமணியம் மற்றும் சிலுவை முத்து ஆகியோர் 95-ம் ஆண்டு அந்த செப்பேட்டை என்னிடம் கொடுத்து ஆய்வு செய்து, அதில் இருக்கும் தகவல் களை சொல்லும்படி கேட்டுக் கொண்டனர். அதன் அடிப் படையில் ஆய்வு செய்து திரும்ப கொடுத்துவிட்டோம்.” என்றார்.\nமதுரை அருங்காட்சியகத்தின் தற்போதைய காப்பாட்சியர் பெரியசாமி, கூறும்போது, “அருங் காட்சியத்தில் தீவிரமாக தேடி யதில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. 27.11.95-ம் ஆண்டு காப்பாட்சியர் சுலைமான் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தொடர் பான செப்பேட்டை ஆய்வு செய்து, மீண்டும் அது தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது. தொல்பொருள் துறை இயக்குநர் நடனகாசிநாதன் அந்த செப்பேட்டை மீண்டும் ஆய்வு செய்து விரிவான புத்தகம் எழுத விரும்பினார். ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் அதனைத் தரவில்லை’என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் நகல் அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அருங் காட்சியக பணியாளர்கள் பழநி சுற்றுவட்டார கிராமங்களில் விசாரித்ததில் 90 வயது நிரம்பிய சுப்பிரமணியம் என்பவரிடம் கடைசியாக அந்த செப்பேடு இருந் ததாக கூறினார்கள்” என்றார்.\nஇதையடுத்து சுப்பிர மணியத்திடம் பேசினோம். “அது ஜான் பாண்டியன்கிட்ட கொடுத் ததா ஞாபகம்” என்றார். பின்னர் ஜான் பாண்டியனிடம் கேட்டபோது “ஆமாம். அந்த செப்பேடு என்னுடைய லாக்கரில் பத்திரமாக இருக்கிறது. 97-ம் ஆண்டு பழநியை சேர்ந்த எங்கள் சமூகத்து பிரமுகர்கள் சிலர் பழநி கோயிலில் தங்க ளுக்கு முன்னோர்கள் காலத்தில் இருந்த உரிமைகள் மறுக்கப் படுவதாகவும், உரிமைகள் இருந்த தற்கான ஆதாரமாக அந்த செப்பேட்டையும் கொண்டு வந்து காட்டினார்கள். அவர் களை அழைத்துக்கொண்டு அப்போதைய தமிழக முதல்வ ரான கருணாநிதியிடம் பேசி னோம். செப்பேட்டை ஆர்வமுடன் பார்த்து விசாரித்தவர், உடனடி யாக பழநி கோயிலில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின ருக்கான உரிமையை வழங்கிட உத்தரவிட்டார். அன்று முதல் பழநி கோயிலில் எங்கள் சமூகத்துக் கான உரிமைகள் மீண்டும் கிடைத்தன.\nகருணாநிதி அந்த செப்பேட்டை கேட்டார். அரசு வசம் பாதுகாப்பு இருக்குமா என்று தெரியவில்லை. அதனால், நான் மறுத்துவிட்டு, அதனை எனது வங்கி லாக்கரில் பத்திரமாக பாதுகாத்து வருகி றேன். விரைவில் அதை காட்டு கிறேன்” என்றார்.\nபட்டியல் இனத்தவர்செப்பேடு கிடைத்ததுஜான்பாண்டியன் தகவல்\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nதமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்; அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசு...\nவிவசாயத்துக்கு உடனடித் தேவை தகவல் தொழில்நுட்பத் திட்டமிடல்...\nஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்..கோவையைக் கலக்கும் இளைஞர் படை\n33 ஆண்டுகள் சட்டப் போராட்டம்: தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு...\nஅடுத்த பரிணாமத்தை அடையும் அன்னதானம்\nசமஸ்கிருதமே இந்தியாவை ஒருங்கிணைக்கிறது: சென்னையில் மார்க்கண்டேய கட்ஜு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/10173121/1236607/Lok-sabha-elections-2019-PM-Visit-ramanathapuram-visit.vpf", "date_download": "2019-10-21T11:23:04Z", "digest": "sha1:2FIHXDS5R3GJGABGKOCR2IN6EU65IIMS", "length": 16157, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "13ந்தேதி ராமநாதபுரம் வருகை- வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரதமர் மோடி பேசுகிறார் || Lok sabha elections 2019 PM Visit ramanathapuram visit on 13th", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n13ந்தேதி ராமநாதபுரம் வருகை- வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரதமர் மோடி பேசுகிறார்\nராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். Loksabhaelections2019 #BJP #PMModi\nராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். Loksabhaelections2019 #BJP #PMModi\nராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகே பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பா. ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது:-\nவருகிற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வரும் பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.\n10.45 மணிக்கு பிரதமர் பிரசார மேடைக்கு வருகை தருகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.\nராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் கலந்��ு கொள்ள உள்ளனர்.\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | பிரதமர் மோடி | தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ஆம் தேதி தொடங்கி டிச.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்\nவிக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குப்பதிவு\nகாலை 9 மணி நிலவரப்படி அரியானாவில் 3.14%, மகாராஷ்டிராவில் 1.43% வாக்குப்பதிவு\nவிக்கிரவாண்டி வாக்குசாவடியில் புகுந்து இயக்குனர் கவுதமன் வாக்குவாதம்\nவண்ணாரப்பேட்டையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது\nதமிழக அரசு டெங்குவை மூடி மறைக்கிறது- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nபெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு\nவேலூர் விருப்பாட்சிபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/varmateasercross3-5mviews/", "date_download": "2019-10-21T09:59:19Z", "digest": "sha1:CQK4UIDBGVLAAGZWIYX7EAJUOR5QNY5K", "length": 9429, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் அர்ஜூன் ரெட்டி ‘வர்மா’ – Dinasuvadu Tamil", "raw_content": "\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் \nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் \nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\n3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் அர்ஜூன் ரெட்டி ‘வர்மா’\nபுதுமுக ஹீரோ துருவ் விக்ரம் நடிப்பில் , பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வர்மா. இப்படம் சென்ற வருடம் தெலுங்கு சினிமாவில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்.\nஇப்படத்தின் டீசர் ஞாயிறன்று துருவ் பிறந்தநாளை முன்னிட்டு வெறளியானது. இந்த டீசர் 24 மணி நேரத்தில் சுமார் 3.5 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு புதுமுக ஹீரோ படம் இந்தளவிற்கு வரவேற்ப்பு பெற அர்ஜூன் ரெட்டியின் தாக்கமே முக்கிய காரணம்.\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\n\"கோவையில் கொட்டிய கனமழை\"மகிழ்ந்த மக்கள்..\nஆப்பிளின் அற்புத குணங்கள் :\n\"தஞ்சையில் தந்தை பெரியாருக்கு\"செருப்பு மாலை...பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145005", "date_download": "2019-10-21T11:22:21Z", "digest": "sha1:MRAIG52F7QR4GIAPUEB6FQKISAVIONBP", "length": 23438, "nlines": 206, "source_domain": "nadunadapu.com", "title": "மனைவியைக் கொன்று நாடகமாடியது அம்பலம்! போலீஸை கலங்கவைத்த கணவரின் வாக்குமூலம் | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nமனைவியைக் கொன்று நாடகமாடியது அம்பலம் போலீஸை கலங்கவைத்த கணவரின் வாக்குமூலம்\n• காட்டிக் கொடுத்த ஞானப்பிரியாவின் ரத்தத்துளிகள் – பாலகணேஷ், மனோஜ் சிக்கியப் பின்னணி\nவடபழனியில் நடந்த இளம்பெண் கொலையில் அவரது ரத்தத் துளிகளே வழக்கின் முக்கியத் துருப்புச் சீட்டாக அமைந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.\nசென்னை வடபழனி, தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ஞானப்பிரியா, கடந்த 5-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஅவரின் கணவர் பாலகணேஷும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இந்த வழக்கை துப்பு துலக்குவதில் வடபழனி போலீஸாருக்குக் கடும் சவால்கள் காத்திருந்தன.\nபாலகணேஷிடம் நடந்த விசாரணை அடிப்படையில் நகைக்காக நடந்த கொலை என்று போலீஸார் முதலில் கருதினர்.\nஆனால், அதுதொடர்பான எந்தத் தடயங்களும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இந்தவழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்ட நிலையில், போலீஸாருக்குச் சில முக்கியத் தடயங்கள் கிடைத்தன.\nஅதாவது, கொலை நடந்த வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், பால��ணேஷின் போன் கால் ஹிஸ்ட்ரி, அவரின் நண்பர் மனோஜ், நள்ளிரவில் வீட்டுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் ஆகியவை அடிப்படையில் விசாரணை நடந்தது.\nமனோஜ் வருகை குறித்து பாலகணேஷிடம் போலீஸார் விசாரித்தபோது மழுப்பலான பதிலைச் சொல்லி ஆரம்பத்தில் அவர் தப்பினார்.\nதற்போது, போலீஸாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியாமல் வசமாகச் சிக்கிவிட்டார் பாலகணேஷ்.\nஇந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஞானப்பிரியாவின் தலையில் ஓங்கி அடித்ததால் ரத்தவெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தார்.\nஅவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. வீட்டிலிருந்து அவரது நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.\nஅதுபோல கழிவறையில் சில காயங்களுடன் பாலகணேஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை வைத்துப்பார்த்தபோது நகைக்காகக் கொலை நடந்திருக்கலாம் என்று கருதினோம்.\nஆனால், பாலகணேஷின் நடவடிக்கை, எங்களுக்குச் சில சந்தேகத்தை ஏற்படுத்தியது. ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாலகணேஷிடம் விசாரணை நடத்தச் சென்றபோது அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.\nமேலும், அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. இதுவே பாலகணேஷ் மீதான சந்தேகம் உறுதியானது.\nஇதனால் அதுதொடர்பான விசாரணையை நடத்தத் திட்டமிட்டோம். ஞானபிரியாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி முடிந்து பாலகணேஷிடம் விசாரித்தபோது, மனோஜ் தொடர்பான சில கேள்விகளை அவரிடம் கேட்டோம்.\nஅப்போது, பாலகணேஷ் எங்களது கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்களிடமே கடுமையாகப் பேசினார்.\nஇதனால் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நாங்கள் திரும்பிவந்துவிட்டோம். இதையடுத்து, அவரை மீண்டும் நேற்று விசாரணைக்கு அழைத்தோம்.\nஅவரிடம் சம்பவத்தன்று என்ன நடந்தது என்று கேட்டோம். அப்போது, அவர், இரும்புக் கம்பியால் தன்னைத் தாக்கியதாகவும், அதில் மயங்கிவிட்டதாகவும் மறுபடியும் கூறினார்.\nஅப்படியென்றால் நள்ளிரவில் எதற்காக உங்களுடைய நண்பர் மனோஜ் வீட்டுக்கு வந்தார் என்று கேட்டதற்கு, அவர் அடிக்கடி வருவார் என்று தெரிவித்தார்.\nஅவரது பதிலை கேட்ட நாங்கள், அவரிடம் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த போன் கால் ஹிஸ்ட்ரியைக் காட்டினோம். அதில் நள்ளிரவில் மனோஜை, பாலகணேஷ் போனில் தொட��்புகொண்டிருந்தது தெரியவந்தது.\nமேலும் மனோஜ், வீட்டுக்கு வந்து செல்லும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவரிடம் காண்பித்தோம். இதனால் பாலகணேஷின் முகம் வியர்க்கத் தொடங்கியது.\nபயத்தில் அவர், உண்மையைச் சொல்ல தொடங்கினார். அதன்பிறகே அவர், ஞானபிரியாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.\nஇதற்கிடையில் மனோஜிடமும் தனியாக ஒரு போலீஸ் டீம் விசாரித்தது. அவரிடம் கிடுக்குப்பிடியான கேள்விகளைக் கேட்டோம்.\nஅவரும் சம்பவத்தன்று நடந்ததை முழுமையாகத் தெரிவித்தார். அந்தத் தகவலும் பாலகணேஷ் தெரிவித்த தகவலும் ஒரே மாதிரியாக இருந்தது.\nஇதற்கிடையில் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஞானபிரியாவின் ரத்த மாதிரிகளும், பாலகணேஷின் உடலின் மீது இருந்த ரத்த மாதிரிகளும் ஒன்று என்று ரிப்போர்ட் வந்தது.\nஇதனால், ஞானபிரியாவின் ரத்த தூளிகள் எப்படி பாலகணேஷின் உடல் மீது இருந்தது என்ற கோணத்தில் விசாரித்தோம்.\nஇந்தக் கேள்விக்குப் பிறகு கொலை செய்ததற்காக காரணத்தை அவர் தெரிவித்தார். குழந்தை இல்லாத காரணத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஆத்திரத்தில் ஞானபிரியாவைச் சுத்தியால் அடித்துக் கொன்ற பாலகணேஷ், தப்பித்துக்கொள்ளதான் நகைக்காகக் கொள்ளை நடந்ததுபோல நாடகமாடியதாகத் தெரிவித்தார்.\nஅதற்கு தன்னுடைய நண்பர் மனோஜின் உதவியை அவர் நாடியுள்ளார். இதற்காகத்தான் நள்ளிரவில் மனோஜை அழைத்த பாலகணேஷ், அவரிடம் நகைகள் மற்றும் பட்டுபுடவைகளை கொடுத்தனுப்பினார்.\nபிறகு, தன்னுடைய கைகளை கட்டி கழிவறையில் போட்டுவிட்டுச் செல்லும்படி தெரிவித்துள்ளார். அதன்படி நண்பனுக்காக அனைத்தையும் மனோஜ் செய்துள்ளார்” என்றார்.\nமனைவியை பாலகணேஷ், கொலை செய்த தகவல் வடபழனியில் காட்டுத்தீ போல பரவியுள்ளது.\nஞானபிரியாவின் உறவினர்கள், ‘காதலித்து திருமணம் செய்த பாலகணேஷ், இப்படி செய்துவிட்டானே’ என்று கதறி அழுதனர்.\nநண்பனின் கொலைக்கு உதவிய மனோஜும் சிவன் கோவிலில் தற்காலிகக் குருக்களாகப் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleதாயாருடன் வாக்குவாதப்பட்டு மாணவன் நஞ்சருந்தி மரணம் – யாழில் துயரம்\nNext articleசீமானின் பிதற்றலும் தலைவர் பிரபாகரன் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும்\nகல்���ி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு – ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nதூக்கில் கணவர், படுக்கையறையில் மனைவி, மகள்கள் சடலம்- கடனால் விபரீத முடிவெடுத்த குடும்பம்\n`பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமானது என் மனசாட்சிக்கு புறம்பானது’- கருவை கலைக்க இளம்பெண்ணுக்கு அனுமதி\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=132", "date_download": "2019-10-21T09:51:18Z", "digest": "sha1:VO4YCID53ABQXHQSYTMKUKUC375XSE4F", "length": 7811, "nlines": 148, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் குவிந்த பக்தர்கள் : நாளை நடை அடைப்பு\nவிஸ்வ பிரம்மா ஜெயந்தி பெருவிழா\nகுன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி விழா: அக்.28ல் துவக்கம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nமகா மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை\nசின்னதிருப்பதி கோவிலில் திருத்தேர் திருவிழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்\nபுதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம்\nமுதல் பக்கம் » மகான்கள் »சதாசிவ பிரமேந்திரர்\n18ம் நூற்றாணடின் துவக்கத்தில், அந்தணக் குடும்பத்தில் அவதரித்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%2C+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-10-21T11:25:40Z", "digest": "sha1:IRQJGUJA3NZMSLES2KI3GRSJPVIVCA6I", "length": 11846, "nlines": 240, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சுந்தரவல்லி, திருநாராயணன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுந்தரவல்லி, திருநாராயணன்\nதமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : சுந்தரவல்லி, திருநாராயணன்\nபதிப்பகம் : தடாகம் (Thadagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nசுந்தரவல்லி, திருநாராயணன் - - (1)\nடாக்டர். திருநாராயணன் - - (1)\nடாக்டர். திருநாராயணன், வி. சுந்தரவல்லி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபண்டைய, Rajakumari, சுற்றமும், விஷ்ணு, ஸ்வீட், அனுபவங்கள், பாடல் வரிகள், ரமணரின் வாழ்வும் வாக்கும், சானிய, நலம் தரும் மருத்துவம், நாள் ஒரு சிந்தனை, vargal, தங்கமீன் பதிப்பகம், நமது, அன்று சொன்னது\nஸ்ரீ நவக்ரஹ தேவதா ஹோம விதானம் -\nகி.வா.ஜ. பதில்கள் பாகம் 3 -\nதிருவள்ளுவரும் அப்பரடிகளும் - Thiruvalluvarum Apparadikalum\nபாலியல் சந்தேகங்களும் மருத்துவரின் பதில்களும் -\n+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nவீட்டுப் பூச்சிகளை ஒழிப்பது எப்படி\nநில்... கவனி... விபத்தை தவிர்\nஇருள் வரும் நேரம் - Irul Varum Neram\nஎண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56338-indian-army-rescues-2500-tourists-after-heavy-snowfall-in-sikkim.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-21T10:02:14Z", "digest": "sha1:YUJ7U6LMGAI5WPFOVSC3Y3ECQSBTKLTJ", "length": 9657, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்! | Indian Army rescues 2500 tourists after heavy snowfall in Sikkim", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்\nசிக்கிமில் இந்திய சீன எல்லையில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 2,500 சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டது.\nவடமாநிலங்களில் கடும் பனிப் பொழிவு ���ற்பட்டுள்ளது. தாங்க முடியாத குளிர் அங்குள்ள மக்களை வாட்டி வருகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nசாலைகளில் பனி படர்ந்துள்ளதால் வாகனங்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்தியா-சீனா எல்லை அருகே நாதுலா என்ற இடத்துக்குச் சுற்றுலாச் சென்றவர்கள், பனிப்பொழிவால் அங்கிருந் து எங்கும் நகர முடியாத நிலையில் சிக்கிக்கொண்டனர்.\nஇதையறிந்த இந்திய ராணுவ வீரர்கள், பனிப்பொழிவில், சிக்கித் தவித்த சுமார் 2500 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு, இரண்டு வெவ் வேறு முகாம்களில் தங்க வைத்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம். அவர்களுக்கு குளிருக்குத் தோதான ஆடைகள், உணவு, மருந்து, மாத்திரைகளை ராணுவத்தினர் வழங்கினர்.\nமேலும் சாலைகளை மூடியுள்ள பனியை அகற்றும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க வேண்டிய நிலையில் அமேசான், பிளிப்கார்ட்\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை... 11 கிலோ நகைகள் மீட்பு\nடேங்கர்களை தாக்கும் 210 ஏவுகணைகள் - இஸ்ரேலிடமிருந்து வாங்கிய இந்தியா\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு\nபிணைக் கைதி மீட்பு, 3 பயங்கரவாதிகள் பலி - காஷ்மீரில் ராணுவம் ஆக்‌ஷன்\nதாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் : அதிரடியாக முறியடித்த ராணுவம்\nஉங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் ���வதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க வேண்டிய நிலையில் அமேசான், பிளிப்கார்ட்\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/57658-in-the-name-of-artistic-films-does-web-series-promoting-partial-porno-films.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-21T10:03:49Z", "digest": "sha1:ASYVQBO76EVEUWSMXGVKCHHEZ4VGOPUV", "length": 20611, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்' | In the name of artistic films does web series promoting partial porno films ?", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nஅப்பாடா எவ்வளவு ஆப்கள், அதில் எத்தனை படங்கள் என துல்லி குதிக்கின்றனர் இப்போதைய இளைஞர்கள். ஆம், உண்மைதான் பலவிதமான ஆப்களில் இப்போது ஏராளமான வெப் சீரிஸ்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் முதலிடம் பெற்று இருந்தாலும் இந்திய அளவில் வூட், ஆல்ட்பாலாஜி, ஜீ5 ஆப்கள் இப்போது மிகப் பிரபலமானவையாக இருக்கின்றன. சினிமாவாக பெரிய திரைக்கு வருவதற்கு பதிலாக மொபைலின் சின்னத் துறையில் பிரகாசமாக பவனி வருகிறது வெப் சீரிஸ்கள். வித்தியாசமான களம், விறுவிறுப்பான திரைக்கதை, சென்சார் செய்யப்படாத காட்சிகள் என இளைய சமுதாயத்தை ஜிவ்வென கட்டிப்போடுகிறது. மேலும், பயணங்களின�� போது மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது இன்றைய வெப் சீரிஸ்கள்.\nஇந்திய சினிமாவில் ஒரு இயக்குநர் தன் படைப்பை உள்ளது உள்ளபடி போல உருவாக்க முடியாத சூழல் இப்போதும் இருக்கிறது. அது பாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி இதுதான் நிலை. ஒரு இயக்குநர் தன் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி, நடிகர் நடிகையிடம் சொல்லி இறுதியாக சென்சாரிடம் போராடுவது வரை, ஒரு படைப்பு பெரிய திரைக்கு வருவதில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறது. இந்தச் சிரமத்தை எல்லாம் தாண்டி பின்பு ரசிகர்களிடையே படம் வெற்றிபெற வேண்டும். அதுமல்லாமல், வசூல் ரீதியிலும் தயாரிப்பாளரை பாதிக்காமல் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே இப்போது வெப் சீரிஸ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nவெப் சீரிஸில் இவ்வளவு சிரமப்பட தேவையில்லை, ஒரு இயக்குநர் சொன்ன நினைத்த கதையை எந்தவித சிரமமின்றி வெப் சீரிஸ் வகையில் இணையத்தில் சொல்லலாம். இதற்கு உங்களுக்கு நெட் பிளிக்ஸ், யூடியூப், மற்றும் ஏராளமான ஆப்கள் கை கொடுக்கும். பாலியல் காட்சிகள், வன்முறை காட்சிகள் என உள்ளது உள்ளபடியே அப்பட்டமாக சென்சார் இல்லாமல் பதிவேற்றம் செய்யலாம். இதில் யுடியூப்புக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் நெட்பிளிக்ஸ் போல இருக்கும் இதர ஆப்களுக்கு அப்படியான கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் இந்திய அளவில் மிகப்பிரபலமாக இருக்கும் பலரும் கூட வெப் சீரிஸ் வகையில் தனது படைப்புகளை வெளியிடுகின்றனர்.\nநிர்வாண காட்சியையோ அல்ல பாலியல் உறவு காட்சியையோ அப்பட்டமாக காட்சிப்படுத்தி படத்தில் சேர்க்கலாம். இந்தச் சுதந்திரம் படைப்பாளிக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம், ஆனால் இந்தச் சுதந்திரம் வரம்புக்கு மீறி சென்றுக்கொண்டு இருப்பதாக தொடர்ந்து வெப் சீரிஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகத் தெளிவாகவே புரியும். இப்போது அண்மையில் நெட்ப்ளிக்ஸ் இல் வெளியான வெப் சீரிஸ்கள் \"லஸ்ட் ஸ்டோரிஸ்\" மற்றும் \"சேக்ரட் கேம்ஸ்\" ஆகியவற்றில் கசமுசவான காட்சிகள் ஏராளம். அதேபோல பாலிவுட்டில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஏக்தா கபூரில் ஆல்ட் பாலாஜி ஆப்பில் வெளியான கண்டி பாட், ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன், xxx அன்சென்சார்டு ஆகியவை காமம் தொடர்பான கதைகளை அப்பட்டமாக காட்சிப்படுத்தியுள்ளன. அதிலு��் \"கண்டி பாட்\" சீரிஸில், பாலின புத்தகங்களில் வந்த கதைகள்.\nஅதிலும் பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் நடிகை ஸ்வரா பாஸ்கர் நடிப்பில் வூட் ஆப்பில் வெளியான \"It's not that simple\" என்ற வெப் சீரிஸின் கதை என்னவென்றால், அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஒருவர் எப்படி மூன்று ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுகிறாள். அதன் சிக்கல்கள் என்னென்ன என்பதே. இதிலும் பாலியல் காட்சிகளும், வசனங்கள் உள்ளது உள்ளபடியே நிறைந்திருந்தன. இந்த வெப் சீரிஸ் பெரிய அளவில் ஹிட். பாலியல் தொடர்பான காட்சிகளுக்கும் முறையற்ற உறவுகளையும் கதைக்களமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப்களின் சப்ஸ் க்ரைபுக்கும், அதிகப்படியான லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்குமே இத்தகைய சீரிஸ்கள் வருகின்றனவோ என தோன்றுகிறது.\nஇதில் உச்சபட்சமாக \"சேக்ரட் கேம்ஸ்\" மற்றும் \"லஸ்ட் ஸ்டோரிஸ்\" வெப் சீரிஸ்களிலும் நடித்தவர்கள் பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகர் நடிகைகள். இதில் \"லஸ்ட் ஸ்டோரிஸ்\" நடித்தவர்கள் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மணிஷா கொய்ராலா, பூமி பெண்டேகர் மற்றும் நேகா தூபியா. இந்த லஸ்ட் ஸ்டோரிஸ் கதை பெண்களின் பாலியல் ஆசைகள், அதை எவ்வாறு தீர்த்துக்கொள்கிறார்கள், கணவரிடம் பாலியல் வேட்கையை தீர்த்துக்கொள்ளாத நிலையில் அவர்கள் எவ்வாறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதே கதையம்சம். லஸ்ட் ஸ்டோரிஸில் இருக்கும் ஒரே ஆறுதல் அதில் நிர்வாண காட்சிகள் இடம் பெறவில்லை. ஆனால் அதனை மிஞ்சும் வகையில் பாலியல் உணர்ச்சிகளை சீண்டும் காட்சிகள் எக்கச்சக்கம்.\nஅனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோகர் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்கள் இயக்கிய நான்கு குறும்படங்களின் தொகுப்பே லஸ்ட் ஸ்டோரிஸ். இந்தியப் பெண்களின் காமம்தான் படத்தின் மையக் கரு, ஆனால் இதனை வெறும் இரண்டாம் தர படங்களில் வரும் காலம்காலமாக நாம் பார்த்து கேட்டு படித்து வந்தக் காமக் கதையைதான் படமாக எடுத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது லஸ்ட் ஸ்டோரிசை மிஞ்சும் வகையில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது \"சேக்ரட் கேம்ஸ்\" எனும் வெப் சீரிஸ்.\nஇந்த சீரிஸில் சைஃப் அலி கான், நவாஸூதின் சித்திக், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து. ஒவ்வொரு வாரமும் வெளியாகி வருகிறது. இது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், கேங்க்ஸ்டர் தலைவனுக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டமே கதை. ஆனால், இதில் முழு நிர்வாண காட்சிகள் பாலுறவு காட்சிகளும் அப்பட்டம். இப்படியாக போகின்றது பாலிவுட்டில் இருந்து வெளியாகும் வெப் சீரிஸ்கள். தமிழில் கூட இதுபோன்ற வெப்சீரிஸ்கள், குறும்படங்கள் யுடியூப் மற்றும் அமேசான் பிரைமில் வெளியாகின. அண்மையில் கூட பார்வதி நாயர், பாபி சிம்ஹா நடித்த \"வெள்ளை ராஜா\" என்ற சீரிஸ் வெளியானது. அதில் பாலியல் காட்சிகள் இல்லை. ஆனால், வட சென்னை திரைப்படத்தில் கேட்ட அதே வகையான கெட்ட வார்த்தைகள் இதிலும் வெளியானது.\nபோலியோ தடுப்பு மருந்து தட்டுப்பாடு சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு\nபிரியங்காவின் செல்லத்துக்கு ரூ.1 லட்சத்தில் டிராவல் வீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\n‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ - கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\nஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு\nஅஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பு எப்போது \nஇந்து மத கலாச்சாரத்தை பிரியங்கா கற்றுக் கொடுத்துள்ளார் - நிக் ஜோனாஸ்\nஅமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் யார் \n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலிய��� தடுப்பு மருந்து தட்டுப்பாடு சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு\nபிரியங்காவின் செல்லத்துக்கு ரூ.1 லட்சத்தில் டிராவல் வீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63012-thailand-king-surprises-with-royal-wedding-to-bodyguard-ahead-of-coronation.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T09:42:58Z", "digest": "sha1:BZE2VDFHE4Y72OQLXRRP64QK3SLM6YRP", "length": 9664, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாய்லாந்தின் புதிய மன்னர் வஜ்ரலங்கோன் திருமணம் | Thailand king surprises with royal wedding to bodyguard ahead of coronation", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதாய்லாந்தின் புதிய மன்னர் வஜ்ரலங்கோன் திருமணம்\nதாய்லாந்தில் இன்னும் இரண்டு நாட்களில் புதிய மன்னராக முடிசூட்டப்படவுள்ள வஜ்ரலங்கோன், தனது பாதுகாப்பு அதிகாரியான சுதிடா என்பவரை மணமுடித்து அந்நாட்டின் புதிய பட்டத்து அரசியாக அவரை அறிவித்திருக்கிறார்.\nதாய்லாந்தில் 70 ஆண்டுகளாக ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த 2016ஆம் ஆண்டு காலமானார். இதனை அடுத்து அவரது மகன் மகா வஜ்ரலங்கோன் வரும் 4ஆம் தேதி தாய்லாந்தின் புதிய மன்னராக முடிசூட உள்ளார். மே மாதம் 4 முதல் 6ஆம் தேதி வரை இந்த முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு அதிகாரியாக இருந்த 40 வயது நிரம்பிய சுதிடா திட்ஜாய் என்ற பெண்ணை வஜ்ரலங்கோன் இன்று கரம் பிடித்தார்.\nசட்டப்பூர்வமாக அரச முறைப்படி திருமணம் நடைபெற்றதையடுத்து, சுதிடா அந்நாட்டின் புதிய பட்டத்து அரசியாகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு சுதிடாவை தனது பாதுகாப்பு அதிகாரிகளின் துணைத் தலைவராக நியமித்தார். அவர்கள் இருவரும் அரண்மையில் தனிப்பட்ட உறவு கொண்டு வாழ்ந்து வந்ததாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர்.\n‘தேவராட்டம்’ – திரைப் பார்வை\n‘பசங்க’ 10 ஆண்டு கொண்டாட்டம் : ட்விட்டரில் சிஷ்யனை புகழ்ந்து தள்ளிய சேரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nதாய்லாந்தில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் யானைகள் - 11 ஆக அதிகரிப்பு\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nபிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல் - இதுவரை நடந்தது என்ன\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘தேவராட்டம்’ – திரைப் பார்வை\n‘பசங்க’ 10 ஆண்டு கொண்டாட்டம் : ட்விட்டரில் சிஷ்யனை புகழ்ந்து தள்ளிய சேரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961137/amp", "date_download": "2019-10-21T10:06:48Z", "digest": "sha1:OLFIP7LCK7623KNHB5ZB42HEVRJ5KWY5", "length": 7634, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருட்டு சம்பவத்தில் மதிப்பை குறைத்து வழக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "\nதிருட்டு சம்பவத்தில் மதிப்பை குறைத்து வழக்குப்பதிவு\nகோபி: கோபி உள்ள அரசூர் மாக்கினாங்கோம��பையை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது தந்தை கருப்புசாமி மற்றும் தாயார் தங்கமணி ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உடுமலையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் முன்பக்கம் இருந்த இரண்டு கதவுகளும் கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டிற்குள் இருந்த 4 பீரோவை உடைத்து, 30 பவுன் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கருப்புசாமியிடம் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அதில் 30 பவுன் மற்றும் ரூ.2.50 லட்சம் கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்யாமல், வெறும் 18 பவுன் நகை மட்டுமே கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கருப்புசாமி, கடத்தூர் போலீசார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கோபி பகுதியில் கொள்ளைச்சம்பவம், வழிப்பறி சம்பவங்களில், களவு போன பொருட்களின் மதிப்பை குறைத்து வழக்குப்பதிவு செய்து வருவதாக காவல்துறை மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nடெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை கேட்டரிங் நிறுவனம், வீடுகளில் ஆய்வு\nதீபாவளி பண்டிகையையொட்டி போலீஸ் கண்காணிப்பு தீவிரம்\nஅன்னை சத்யாநகரில் ரூ.30 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு பழைய வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்\nபவானி அருகே சாக்கடையில் சாயக்கழிவு நீர் ஓடுவதால் மக்கள் அதிர்ச்சி\nவீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை\nதீபாவளி பண்டிகை நெருங்குவதால் கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடு வரத்து அதிகரிப்பு\nபெண்ணிடம் நகை பறிக்க முயற்சி\nமுதல் திருமணத்தை மறைத்து போலி ஆவணம் மூலம் மீண்டும் பதிவு திருமணம்\nவிஷம் குடித்து முதியவர் தற்கொலை\nஇன்று சுட்டுக் கொல்லப்பட்ட தினம் வீரப்பனிடம் சிக்கியது எப்படி\nபு.புளியம்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது\nஈரோட்டில் மீண்டும் வழிப்பறி தீவிர ரோந்து செல்ல உத்தரவு\nமருந்து விற்பனையாளரை மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு\nதீபாவளி போனஸ் வழங்க நெசவாளர்கள் கோரிக்கை\nகொப்பரை தேங்காய் ஏலம் 2 நாள் ரத்து\nஅலுவலக உதவியாளர் பணிக்கு அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்\nதனியார் பஸ்சில் ஏர்ஹாரன் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961225/amp", "date_download": "2019-10-21T11:01:06Z", "digest": "sha1:3WACJNS44LVQRFYWTZFO7ZAQQNM5YFTF", "length": 10738, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "நீர் ஆதாரங்களை மேம்படுத்த நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் விரைவில் உருவாக்க வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nநீர் ஆதாரங்களை மேம்படுத்த நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் விரைவில் உருவாக்க வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தல்\nகும்பகோணம், அக். 9: நீர் ஆதாரங்களை மேம்படுத்த நீர்வளத்துறை என்ற தனி அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டுமென அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை வலியுறுத்தியது. கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் 9ம் ஆண்டு அன்னை காவிரி திருவிழா மற்றும் நீர்நிலை விழிப்புணர்வு பற்றிய சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை அறங்காவலர் மதியழகன் தலைமை வகித்தார். வீரசைவ பெரியமடம் ல நீலகண்ட சாரங்க மகாசுவாமி, நாச்சியார்கோவில் ஆதீனம் கந்த பரம்பரை சிவசுப்ரமணிய தேசிகர், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் சுவாமி ராமானந்தா, கோவை மாவட்ட தத்துவ ஞானசபை ஆச்சாரியர் வேதாந்த ஆனந்தா, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமி, கோணக்கரை விவேகானந்தா ஆஸ்ரமம் பத்மநாப சுவாமி, சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேய சேவா டிரஸ்ட் வீரராகவ சுவாமி, அன்னை காவிரி துலா மாத தீர்த்த யாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் கோரக்கர் சித்தர் ஆகியோர் பேசினர். இதில் வரும் 19ம் தேதி தலைக்காவிரியில் துவங்கி நவம்பர் 8ம் தேதி பூம்புகார் வரை துலா மாத தீர்த்த ரத யாத்திரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nகூட்டத்தில் ஆறு, வாய்க்கால் போன்ற எந்தவொரு நீர் நிலையிலும் குப்பைகள் கொட்டுவதை கைவிட வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லையென உறுதி கொள்ள வேண்டும். ஆறுகளில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். தமிழக அரசு நதிகளை பாதுகாத்து கரைகளை உயர்த்த வேண்டும். ஆறு, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு, குட்டை போன்ற நீர் ஆதாரங்களை மேம்படுத்த நீர்வளத்துறை என்ற தனி அமைச்சகத்தை உருவாக்�� வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் திருவிடைமருதூர் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு\n29ம் தேதி குரு பெயர்ச்சி விழா திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு\nகுண்டும், குழியுமாக மாறிய மேலவழுத்தூர் பகுதி சாலை வாகன ஓட்டிகள் அவதி\nசிறுமி பரிதாப பலி விபத்து ஏற்படுத்திய 2 வாலிபர்களை கைது செய்யகோரி சாலை மறியல் போலீசில் 2 பேர் சரண்\nகடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை கடிதம் சிக்கியது\nசம வேலைக்கு சம ஊதியம் கேட்டு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசாக்கோட்டை மாதா கல்வி குழுமம் சார்பில் தீபாவளி விழா கொண்டாட்டம்\nசெல்போனில் பேசி கொண்டே சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் மாயம்\nவாலிபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்தவர் கைது\nடெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான வங்கி, வணிக நிறுவனங்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிப்பு அதிகாரிகள் அதிரடி\nபாபநாசம் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு\nகாப்பீட்டு தொகை ரூ.269 கோடி அறிவித்து ஒரு மாதமாகியும் இன்னும் கிடைக்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு\nதீபாவளி பண்டிகையையொட்டி குத்துவிளக்குகள் விற்பனை மும்முரம்\nதஞ்சை வெண்ணாற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கொலை செய்து வீச்சா\nமல்லுக குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் விரைந்து தடுக்க வலியுறுத்தல்\nதஞ்சை வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது\nபாலக்கரை சோழன்நகரில் பல மாதமாக அகற்றப்படாத குப்பையால் சுகாதார கேடு அதிகாரிகள் அலட்சியம்\nபள்ளி மாணவர்கள் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுரை\nசர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-21T10:11:35Z", "digest": "sha1:22ODGJAXOBURU2ABKGSA74EVO72YEMOL", "length": 3049, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோலதமோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்: Голодомор) அல்லது பட்டினியால் படுகொலை என்பது 1932- 1933 ம் ஆண்டுக��� காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படுகொலை ஆகும். இந்த நிகழ்வு உக்ரேனிய பட்டினி இனப்படுகொலை, தீவிரவாத உக்ரேனிய இனப்படுகொலை என்றும் அறியப்படுகிறது. இந்த நிகழ்வில் 1.5 இலிருந்து 12 மில்லியன் உக்ரேனிய மக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகோலதமோர் நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் அக் கால சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ராலினின் கொள்கை ஆகும். உக்ரேனினில் நிகழ்ந்த உக்ரேனிய தேசியவாதத்தை தகர்க்க உக்ரேனிலில் இருந்து எல்லா உணவு மூலங்களும் வெளியேற்றப்பட்டன. உக்ரேனில் இருந்து எவரும் வெளியேறத் தடைசெய்யப்பட்டது. ஸ்ராலினின் கட்டளையில் நடந்த இந்த செயற்பாடுகள் பட்டினி படுகொலைக்கு மூல காரணம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/vehicle-registration-charges-could-see-massive-hike/", "date_download": "2019-10-21T10:56:01Z", "digest": "sha1:SRWO5GFSTKWKPPWUWTW3W3CZAGRL7SIX", "length": 14203, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "IC என்ஜின் வாகனப் பதிவு கட்டணம் பல மடங்காக உயருகின்றதா..!", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2019\n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரைடிங் கியர் விற்பனையில் களமிறங்கிய டிவிஎஸ் மோட்டார்ஸ் – மோட்டோ சோல் 2019\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜா���் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரைடிங் கியர் விற்பனையில் களமிறங்கிய டிவிஎஸ் மோட்டார்ஸ் – மோட்டோ சோல் 2019\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\nIC என்ஜின் வாகனப் பதிவு கட்டணம் பல மடங்காக உயருகின்றதா..\nபெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் IC என்ஜின் வாகனப் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்த்துவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தயாரித்துள்ள புதிய வாகனப் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணம் தொடர்பான வரைமுறையில் இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் கனரக வாகனங்கள் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை வருடத்திற்கு இரு முறை புதுப்பிக்கவும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.\nவரைவின்படி இரு சக்கர வாகனத்துக்கான பதிவுக் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 300யில் இருந்து 5000 ஆக, கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 600 ரூபாயில் இருந்து 5000 என உயர்த்த வரையறுக்கப்பட்டுள்ளது.\n4 சக்கர சரக்கு வாகனங்களுக்கு ஆயிரத்தில் இருந்து 10,000 ரூபாயாகவும், நடுத்தர, கனரக, சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகவும் பதிவுக் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், டீசல் வாகனங்களின் புதுப்பிப்பு கட்டணத்தையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ரூ .600 ஆக உள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களின் பதிவை புதுப்பித்தல் கட்டணம், ரூ .10,000 என உயர்த்துவதற்கான முடிவினை மேற்கொண்டுள்ளது.\n15 ஆண்டுகளை கடந்த மரபுசார் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை FC மேற்கொள்ள வேண்டும் என்ற வரைவை மத்திய அரசு முன்னெடுத்து வருகின்றது. பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்தால் இதற்கான சான்றிதழை பெற்று புதிய வாகனத்தை வாங்கும் போது பதிவுக் கட்டணம் இல்லாமல் இலவசமாக பதிவு செய்யப்படும்.\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nசெப்., 2019 விற்பனையில் டாப் 25 கார்கள், முதலிடத்தில் டிசையர், இறுதியாக க்விட்\nகடந்த செப்டம்பர் 2019 மாதமும் ஆட்டோமொபைல் சந்தைக்கு வீழ்ச்சியான காலமாக இருந்த போதும்...\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பெயரில் உதயமானது வோக்ஸ்வேகன் குழுமம்\nஉலகின் மிகப்பெரிய வோக்ஸ்வேகன் ஆட்டோமொபைல் குழுமத்தின், இந்தியா பிரிவினை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன்...\nதூய காற்றினை வழங்குமா…, BS6 மாசு உமிழ்வு என்றால் என்ன \n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி ���ுசுகி ஈக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2349589", "date_download": "2019-10-21T11:48:08Z", "digest": "sha1:VHBETSDAQDA26ALYBVVLLQGADRJQ6WU5", "length": 19238, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஏலத்தோட்டங்களில் சரம் திருட்டு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் சம்பவம் செய்தி\nவிக்கிரவாண்டி 65.79 %, நாங்குநேரியில் 52.22%: 3 மணி நிலவரம் அக்டோபர் 21,2019\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\nடாக்டர் பட்டத்தால் பொறுப்பு அதிகரிப்பு: முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு அக்டோபர் 21,2019\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன்; கைது செய்ய போலீசில் புகார் அக்டோபர் 21,2019\n' பிரதமர் மோடியின் தமிழ் கவிதை அக்டோபர் 21,2019\nகம்பம் : இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்களில் செடிகளில் உள்ள சரத்தை மர்மநபர்கள் அறுத்து செல்கின்றனர்.\nஏற்கனவே மகசூல்பாதிப்பில் உள்ள விவசாயிகள் இந்த திருட்டால் தவிக்கின்றனர்.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள அந்நியார்தொழு, புளியன்மலை, இஞ்சிப்பிடிப்பு, கல் தொட்டி, மாதவன்கானல், மேட்டுக்குழி, மேப்பாறை, சுல்தானியா, மாலி, சாஸ்தாநடை, வண்டன்மேடு, கட்டப்பணைஉள்ளிட்ட பல பகுதிகளில் கேரளா, கம்பம் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்களும் சாகுபடி செய்கின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், இந்தாண்டு கடுமையான மகசூல் பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் சீசன் கூட இன்னமும் ஆரம்பிக்கவில்லை.\nஇந்நிலையில் ஏலக்காய் விலை கூடுதலாக கிடைத்து வருகிறது. அதனால் ஏலத் தோட்டங்களில் திருட்டு சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளது.அதிர்ச்சி: ஏலச்செடிகளில் பறிக்கும் நிலையில் உள்ள ஏலப்பழங்கள் அடங்கிய சரத்தை அப்படியே அறுத்து செல்கின்றனர். ஏற்கெனவே மகசூல் குறைவு. கிடைத்து வந்த விலையில் சரிவுபோன்றவற்றால் கவலையில் உள்ள ஏல விவசாயிகளுக்கு, இந்த திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று முன்தினம் புளியன்மலை, நேற்று அந்நியார்தொழுவில் கம்பத்தை சேர்ந்தவரின் தோட்டத்தில் சரத்திருட்டு நடைபெற்றுள்ளது. கம்பம் விவசாயி , கம்பமெட்டு போலீசில் புகார் செய்துள்ளார்.முன்னோடி ஏல விவசாயி காந்தவாசன் கூறுகையில், ' 'இதுவரை கேள்விப்படாத வகையில் செடியில் உள்ள காய்சரத்தை அறுத்து செல��கின்றனர். இதனால் ஏல விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்றார்.\nஇதையடுத்து ஏலத்தோட்டங்களில் இரவு நேர காவல் பணிக்கு ஆட்களை நியமிக்கும் பணியில்விவசாயிகள் இறங்கியுள்ளனர். சிலர் அங்கு குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர்.\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n2.வராகநதி கரையை ஆக்கிரமித்து வாழை சாகுபடி\n3.அரசு மருத்துவமனையில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்\n4.மினி பஸ் டிரைவர் கைது\n5.ரேஷன் அரிசி கடத்தியவர் கைது\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2349331", "date_download": "2019-10-21T11:32:36Z", "digest": "sha1:EZXBXNIXAKOZ2W6PYY3Y2OLOU243QYU6", "length": 15547, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "10 கிளைகளுடன் அதிசய பனை மரம்| Dinamalar", "raw_content": "\nஉலக நாடுகளுக்கும் பாக்., சவாலாக இருக்கிறது: பாஜ., ...\nரயில்வே போலீசாரின் ஸ்கூட்டர் ரெய்டு 1\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட் 2\nநாங்குநேரியில் வசந்தகுமார் தடுத்து நிறுத்தம் 5\nகொசு ஒழிப்பு : கோர்ட் அறிவுரை\n101 அடியை கடந்த பவானிசாகர் அணை\nசசிகலா விடுதலை: டிஜிபி கைவிரிப்பு 34\n10 கிளைகளுடன் அதிசய பனை மரம்\nராமநாதபுரம் : பரமக்குடி கலையூர் பகுதியில் 10 கிளைகள் கொண்ட பனைமரம் வறட்சியால் வாடுகிறது.பரமக்குடி அருகே கலையூர் நத்தம் திடலில் பெரிய கண்மாய் உள்ளது.\nஇப்பகுதியில் 10 கிளைகளை கொண்ட பனைமரம் அதிசயத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திஉள்ளது. கற்பக தருவான பனை மரங்களின் அனைத்து பொருட்களும் பயன் தரும். கண்மாய் கரைப்பகுதியில் அதிகளவு பனை மரங்கள் நடவு செய்யப்படும். பனை மரம் இருந்தால் கண்மாய் கரைகள் பலப்படும். நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் இந்த பனையில் 6 கிளைகள் மட்டும் இருந்தாலும், இதில் 4 கிளைகள் மட்டும் காய்ந்து போனது. மீதம் 6 கிளைகள் வறட்சியை தாங்கியுள்ளது. இந்த கிளைகளிலும் நுங்கு, உள்ளிட்ட பனைப்பொருட்கள் கிடைத்து வருகிறது. 10 கிளைகள் கொண்ட பனை மரத்தை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.\nஇலவச மரக்கன்றுகள் வழங்கிய டீக்கடைக்காரர்\n» பொது முதல் பக்கம்\n» தினம���ர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலவச மரக்கன்றுகள் வழங்கிய டீக்கடைக்காரர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/oct/11/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3251606.html", "date_download": "2019-10-21T10:43:41Z", "digest": "sha1:C3IV7AQSPG66IGC5HTT35QA4Y57IGLYI", "length": 8789, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தென்காசி தனி மாவட்டம்: செங்கோட்டைக்கு முக்கியத்துவம்தரக் கோரி கையெழுத்து இயக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதென்காசி தனி மாவட்டம்: செங்கோட்டைக்கு முக்கியத்துவம் தரக் கோரி கையெழுத்து இயக்கம்\nBy DIN | Published on : 11th October 2019 06:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதென்காசி தனி மாவட்டம் உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், செங்கோட்டை வட்டத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என வலியுறுத்தி வட்டார நலக் குழு சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் செங்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முத்துக்குமாரசாமி, பொருளாளா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுதுகள் அறக்கட்டளை நிறுவனா் சேகா் வரவேற்றாா். வழக்குரைஞா்கள் சங்க தலைவா் ஆ.வெங்கடேசன் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.\nஇதில், வழக்குரைஞா்கள் சங்கரலிங்கம், சிதம்பரம், இளங்கோ, சுடலைக்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் ராமா், மாநில ஊடக பிரிவு செயலா் செங்கைகண்ணன், ராஜீவ்காந்தி, சமூக ஆா்வலா்கள் இராமசாமி, சலீம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nபின்னா், தென்காசி புதிய மாவட்டத்தின் தலைமையிடம் செங்கோட்டை வட்டத்தில் அமைய வேண்டும்; செங்கோட்டையைத் தலைமையிடமாக கொ��்டு கோட்டங்களை உருவாக்க வேண்டும்; புதிய மாவட்டம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்டவை அடங்கிய கோரிக்கை மனு தமிழக முதல்வா், தலைமை செயலா், வருவாய் நிா்வாக ஆணையா், தென்காசி மாவட்ட தனி அலுவலா், திருநெல்வேலி ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%C2%AD%E0%AE%AA/", "date_download": "2019-10-21T09:52:24Z", "digest": "sha1:HZXMOKY3PE2GP32SGESTLJNFDIJGYGOI", "length": 8664, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "மரப் பொந்துக்குள் வெடி­பொ­ருள்-பொலி­ஸார் மீட்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nமிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2”-காணொளி உள்ளே\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nHome / உள்நாட்டு செய்திகள் / மரப் பொந்துக்குள் வெடி­பொ­ருள்-பொலி­ஸார் மீட்பு\nமரப் பொந்துக்குள் வெடி­பொ­ருள்-பொலி­ஸார் மீட்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 6, 2019\nவவு­னியா, அட்­ட­மஸ்­க­ட­வில் இருந்து வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன என மாமடு பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nநேற்று மாலை அங்­குள்ள குளம் ஒன்­றுக்கு அரு­கில் உள்ள மரப் பொந்­தில் பொதி ஒன்று உள்­ளது என பொலி­ஸா­ருக்��குத் தக­வல் கிடைத்­துள்­ளது.\nஅதை­ய­டுத்து அங்கு சென்ற பொலி­ஸார் பொதி­யைச் சோத­னை­யிட்­டுள்­ள­னர். அதன்­போது சில வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டுள்ளன.\nஇரு எஸ்.எல்.ஆர் மக­சீன்­கள், எட்டு எஸ்.எல்.எல் தோட்­டாக்­கள், இரு ரி-56 ரக தோட்­டாக்­கள் என்­ப­னவே மீட்­கப்­பட்­டுள்­ளன என தெரி­விக்­கப்­பட்­டது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#மரப் பொந்துக்குள் வெடி­பொ­ருள்-பொலி­ஸார் மீட்பு\nTagged with: #மரப் பொந்துக்குள் வெடி­பொ­ருள்-பொலி­ஸார் மீட்பு\nPrevious: பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பம்\nNext: இன்றைய நாள் எப்படி 07/06/2019\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nஇன்றைய நாள் எப்படி 20/10/2019\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nபொலனறுவ ரோயல் சென்றல் பாடசாலையில் இடம்பெற்ற தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவன் க. ஜெசின் வெண்கலப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=168722", "date_download": "2019-10-21T11:26:02Z", "digest": "sha1:2EQ3POD5DA7CSQU474VGILZDWNCADIXE", "length": 14665, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "தலையில் முளைத்து.. 74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு: கடைசியாக கிடைத்த தீர்வு | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nதலையில் முளைத்து.. 74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த ��ாத்தான் கொம்பு: கடைசியாக கிடைத்த தீர்வு\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.\nசாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார்.\nசமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளது.\nஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார்.\nமேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகடைசியாக ஷியாம் லாலின் கொம்பை Sagar’s Bhagyoday Tirth மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.\nஷியாம் லால் ஒரு Sebaceous Horn நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது.\nசெபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது.\nஎக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் Vishal Gajbhiye கூறினார்.\nஇந்த அரிய சம்பவம் சர்வதேச அறுவை சிகிச்சை இதழில் வெளியிட அனுப்பப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nPrevious articleதிருகோணமலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு\nNext article10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்…வைரலான சர்ச்சை வீடியோ\nயாழில் தனிமையில் வசித்த பெண் கொலை\nரூ.200 கோடி சொத்து… சண்டையிடும் மனைவிகள்… யாரும் கவனிக்கவில்லை – அநாதையாக இறந்த கோடீஸ்வரர்\nவாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் – பின்வாங்கிய அரசு\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- ���ொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2069:2008-07-07-06-33-27&catid=74:2008&Itemid=76", "date_download": "2019-10-21T09:37:17Z", "digest": "sha1:OTLM2EHBTCUM372DQAK6NAGY7JF3COVY", "length": 10621, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "ஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் ஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது\nஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத��தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇதை செய்தது, சொந்த தமிழ் தேசிய இனத்தில் இருந்த எதிர்புரட்சி அரசியல் தான். அது கையாண்ட வழி, சூழ்ச்சிகரமானது. முதலில் அது செய்தது என்ன ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொள்வதாக காட்டிக்கொண்டது. இப்படி அந்த மக்கள் தமது சொந்தக் கோரிக்கையுடன் ஒரு தேசியத்துக்காக அணிதிரளா வண்ணம் தடுத்தது. இதன் மூலம் ஒடுக்கும் தமிழ் தேசியத்தின் தேவைக்கு ஏற்ப, அவர்களை ஒடுக்கியது தான் எமது தேசிய வரலாறாகும்.\nஇப்படி இரண்டு வழிகளில், இதை அக்கம் பக்கமாவே இந்த எதிர்புரட்சி அரசியலைச் செய்தது.\n1. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறி, அதை தனக்குள் வைத்து திரித்து ஒடுக்கியது.\n2. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையை சுயமாக தனித்துவமாக எழுந்த போதெல்லாம் அதை வன்முறை மூலம் ஒடுக்கியது.\nஇந்த இரண்டு வழியையும் அனைத்து (பெரிய) இயக்கங்களும் செய்தன. சமூக விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு முதல் சோசலிசம் வரை இவர்கள் தாராளமாகவே கதைத்தனர். கட்டுரைகள் முதல் அரசியல் அறிக்கைள் என அனைத்தையும் வெளியிட்டனர்.\nஇடதுசாரியம் முதல் வலதுசாரியம் வரை, தனக்கும் ஒரு கலவைக் கோட்பாடாக கலந்து தேசியத்தை திரித்தனர். வலதுசாரியத்தை பேணவும், அணிகளை ஏமாற்றி திரட்டவும், சமூக முரண்பாடுகளை ஒடுக்கவும், இவர்களுக்கு இடதுசாரிய வேஷம் உதவியது. புலிகள் முதல் ஈ.பி.ஆர்.எல.;எவ் வரை வலதுசாரியத்தை அமுல்படுத்துவதற்கு, இடதுசாரியத்தை பண்பளவில் வேறுபட பயன்படுத்திக் கொண்டனர். இதைத் தவிர எந்த வேறுபாடும், அரசியல் ரீதியாக இவர்களிடையே கிடையாது. இன்று இவர்கள் எல்லோரும் தான், ஒரே குரலில் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். சொல்லும் காரணம் தான் வேறுபடுகின்றது. புலி அல்லது அரசை, இதில் ஏதோவொன்றை ஆதரிப்பது தான், நடைமுறைச் சாத்தியமான தீர்வு என்கின்றனர்.\nதமிழ்மக்கள் தமக்கிடையிலான சமூக முரண்பாடுகளை களைவதற்கு எதிராகவே, உண்மையில் இந்த தேசிய இயக்கங்கள் ஆயுதமேந்தின. இன்றும் தமிழ்மக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளையும், தப்பபிராயங்களை நீக்கப் போராடுவதற்கு எதிராகவே தமது ஆயுதத்தை நீட்டி வைத்து��்ளனர். இப்படி புலி முதல் புலியெதிர்ப்பு வரை, தமது எதிர்ப்புரட்சி அரசியல் செய்கின்றனர். உண்மையில் இந்த எதிர்ப்புரட்சிக்காகவே, அவர்கள் அன்றும் இன்றும் ஆயுதமேந்தி நிற்கின்றனர். அவர்கள் பேசும் தேசியம், ஜனநாயகம் எல்லாம் இதற்காகத்தான். சாதாரணமாக உழைத்து வாழும் மக்களுக்கு எந்த அரசியல் உரிமையையும் வழங்கிவிடக் கூடாது என்பதே, இவர்களின் அரசியல். இதை யாரும் மறுக்க முடியாது.\nசாதாரணமான வாழ்வுசார் ஜனநாயக கோசங்களை தீர்ப்பதற்கு எதிராக, இயக்கங்கள் தமது கோமணத்தைக் உயர்த்திக் காட்டியபடி ஆயுதமேந்தின. இப்படித்தான் தேசிய போராட்டம் திரிக்கப்பட்டது. மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டம், புலியாகவும் புலி எதிர்ப்பு அரச சார்பாகவும் திரிக்கப்பட்டது. இன்று இப்படித் தான், இதற்குள் தான் உள்ளது. இயல்பாகவே இதற்கு எதிரான போராட்டம் எழுந்தது. ஆனால் இவை திட்டமிட்டு கொன்றது போல், மூடிமறைக்கப்படுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/203952", "date_download": "2019-10-21T09:43:20Z", "digest": "sha1:MHRUWU2VQ36W6PVJR2QDGFPKSYWXUB4M", "length": 8783, "nlines": 170, "source_domain": "www.hirunews.lk", "title": "4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்..!! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்..\nஜோர்டானில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக அந்த நாட்டின் பழமையான நகரமான பெட்ராவிலிருந்து சுமார் 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், உலங்கு வானூர்திகள் மூலம் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம், ஜோர்டானின் துறைமுக நகரமான அகாபாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் கட்சிகளின் யோசனைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிக்க வேண்டும்\nவிரைவில் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து..\nஆப்கானிஸ்தான் மக்களுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும்-அமெரிக்க ராஜாங்க செயலாளர்\nசிரியாவிலுள்ள ஆயுததாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துருக்கி\nசிரியாவிலுள்ள அமெரிக்க படைகளை திரும்பப்பெற திட்டம்- அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்\nஜி7 உச்சி மாநாட்டை கைவிட உத்தேசம்...\nபாரிய முதலீட்டுத்தொகையை ஈர்த்துக் கொள்ள முயற்சி\nயாழ்-சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்\nசுற்றுலாத் துறையினை மேம்படுத்த ஜேர்மன் குழு இலங்கை வருகை\nஉலக பயண நிகழ்விற்கு இலங்கை அனுசரணையா...\nதனியார் நிறுவனம் ஒன்றுடன் மேலதிக உடன்படிக்கை..\nஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயல்\nஜப்பானில் 60 ஆண்டுகளில் காணாத கனமழை மற்றும் புயலால் பெரும்பாலான... Read More\nசற்று முன் ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு..\nமத்தல விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய இரண்டு விமானங்கள்\nமாற்று வழியை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை....\nசாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nநான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..\nஉலக சம்பியனை வீழ்த்தி ஆசிய சம்பியனாகிய தாய்வான்\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளர்கள் இவர்களா..\nஇலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட அணியின் வீராங்கனை மரணம்\nஇரண்டாவது நாளில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா..\nஅரையிறுதிக்குள் நுழைந்தது தென்னாபிரிக்க ரக்பி அணி\n“இப்படை வெல்லும்” திரைப்படம் இந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில்...\nஅஜித்தின் அடுத்த பட நாயகி திருமணமான இளம் நடிகையா..\n லண்டனில் மீண்டும் இணைந்த படக்குழுவினர்..\nஇந்த வாரம் நமது ஹிரு தொலைக்காட்சியில் 'செம போத ஆகாதே' திரைப்படம்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்\nபிகில் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65029-pakistan-cricketers-wanted-to-celebrate-differently-for-india-s-army-cap-move-imran-khan-rejects.html", "date_download": "2019-10-21T10:59:39Z", "digest": "sha1:LIS2FY75LTBDICGLXW2H77SSFQQMLZE6", "length": 11650, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனி கையுறை சர்ச்சை: பாக். வீரர்களின் கோரிக்கைக்கு தடை போட்ட இம்ரான் கான்! | Pakistan cricketers wanted to ‘celebrate differently’ for India’s Army cap move, Imran Khan rejects", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழ���்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதோனி கையுறை சர்ச்சை: பாக். வீரர்களின் கோரிக்கைக்கு தடை போட்ட இம்ரான் கான்\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், அதை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் வீரர்களின் ஆசைக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தடை விதித்துள்ளார்.\nஉலகக் கோப்பை தொடரில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி, சவுதாம்ப்டன் நகரில் நடந்தது. இந்தப் போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, தோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியது.\nஇந்நிலையில், தோனிக்கு ஆதரவாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு கருத்து தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வாரியமும் அவருக்கு ஆதராக கருத்து தெரிவித்தது. ’’தோனியின் விக்கெட் கீப்பிங் கையுறையில் பதித்துள்ள முத்திரையுடன் உலக கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று முறைப்படி ஐசிசி-க்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்’’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்தார். பாகிஸ்தான் அமைச்சர் ஃபவத் செளத்ரி, தோனியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை, ஐசிசி நிராகரித்துவிட்டது.\nஇதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திட்டமிட்டனர். வரும் 16- ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியின்போது ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தும் போது, வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட, அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு அனுமதி மறுத்துவி���்டது.\nவீரர்கள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசியல் ரீதியாக செயல்படக் கூடாது என்றும் இம்ரான் கான் அறிவுறுத் தியதாக, பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\n“2020ல் விண்வெளிக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்லலாம்” - நாசா அறிவிப்பு\nதுருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ராஞ்சி ஸ்டேடியத்துக்கு தோனி பெயர்’: கவாஸ்கர் கோரிக்கை\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n“தோனியின் தலைமையும், போர் குணமும் பிடிக்கும்” - வாட்சன் பேட்டி\nஉச்சத்தில் பாகிஸ்தான் நாட்டின் கடன் - இம்ரான் கான் புதிய சாதனை\nRelated Tags : Pakistan cricketers , Imran Khan , Dhoni , தோனி , பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் , கையுறை சர்ச்சை , இம்ரான் கான்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“2020ல் விண்வெளிக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்லலாம்” - நாசா அறிவிப்பு\nதுருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-21T09:46:35Z", "digest": "sha1:AFHTA33VEDVJSQSD6QCS6XUD6KCDA45V", "length": 8862, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உச்சநீதிமன்றம்", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nமரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை\nஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..\nப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனு\n“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு\n“'எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தால் கைது செய்ய தடையில்லை”- உச்சநீதிமன்றம்\nஐ.டி பெண் ஊழியர் கொலை வழக்கு : ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரிய வைகோ மனு தள்ளுபடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nமரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை\nஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடி��ை வெளியிட இடைக்கால தடை..\nப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனு\n“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு\n“'எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தால் கைது செய்ய தடையில்லை”- உச்சநீதிமன்றம்\nஐ.டி பெண் ஊழியர் கொலை வழக்கு : ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரிய வைகோ மனு தள்ளுபடி\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/edappadi-palanisamy-gave-award/58848/", "date_download": "2019-10-21T10:36:47Z", "digest": "sha1:DTQQZGLLZRSVTDAKR5FILIZHBQCPFHQA", "length": 10635, "nlines": 139, "source_domain": "kalakkalcinema.com", "title": "Edappadi Palanisamy gave award : Political News, Tamil nadu, Politics", "raw_content": "\nHome Latest News கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகளுக்கு சுதந்திர தினவிழாவில் முதல்வரின் சிறப்பு விருது..\nகொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகளுக்கு சுதந்திர தினவிழாவில் முதல்வரின் சிறப்பு விருது..\nசென்னை: நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல், செந்தாமரை இருவருக்கும் கொள்ளையர்களை வீரமாக எதிர்த்து போராடியதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுதந்திர தினமான இன்று சிறப்பு விருது வழங்கி கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவரது மனைவி செந்தாமரை. இவர்களுடைய இரு மகன்கள் மற்றும் மகள் வெளியூர்களில் வசிக்கின்றனர். சண்முகவேலும் செந்தாமரையும் கல்யாணிபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி அன்று இரவு 9.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சண்முகவேல் வீட்டுக்கு திடீரென நுழைந்து, அவர்களில் ஒருவன் சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொல்ல முயன்றான்.\nசத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த செந்தாமரை, சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொல்ல முயல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர்.\nஆனால் அதைக் கண்டு சிறிதும் அஞ்சாத அந்த வயதான தம்பதியர், கையில் கிடைக்கும் நாற்காலிகள், ஸ்டூல், கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது வீசி அவர்களை தாக்கினர்.\nஅவர்களுடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல், கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.\nபோகும் போது கொள்ளையர்கள் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் சண்முகவேல் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.\nஇந்நிலையில் அந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதைப் பார்த்த பலரும், கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடிய அந்த வீரத்தம்பதியை பாராட்டினார்கள். மேலும் அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.\nஇதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கையில் கிடைப்பதை வைத்து துணிச்சலுடன் செயல்பட மற்றவர்களுக்கு இந்த தம்பதி தூண்டுதலாக இருந்ததால், அவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.\nஎனவே அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிந்துரை கடிதம் எழுதினார்.\nஇதைத்தொடர்ந்து, சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் துணிச்சலை பாராட்டி அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஎனவே சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 9 மணி அளவில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nஇவ்விழாவில் சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிச்சலுக்கான முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி இருவரையும் கவுரவிக்க இருக்கிறார்.\nPrevious articleபுரோ கபடி போட்டி : ஜெய்ப்பூர் அணி வெற்றி \nNext articleஇந்த வாரம் வெளியேறப்போவது அபிராமி இல்லையா – லீக்கான ஷாக்கிங் தகவல்.\nராஜீவ்காந்தி கொலை குறித்த விவகாரம்.. சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்\nஇன்ஸ்டாகிராமில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய மோடி\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் : தீபாவளி நேரத்தில் அதிர்ச்சி\nஉலக கோப்பையை என்னாலும் பெற்று தர உதவ முடியும் தினேஷ் கார்த்திக் .\nதமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/aadi-tuesday-359947.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T10:59:56Z", "digest": "sha1:ZK5NOGHJNDTBFK32ETO7JPMEODBT4SWH", "length": 15921, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடி கடைசி செவ்வாய் - இன்று என்ன விஷேசம் தெரியுமா ? | Today Special Aadi Chevvai Aadi Tuesday - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிதீவிர மழை- தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஅலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nMovies சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடி கடைசி செவ்வாய் - இன்று என்ன விஷேசம் தெரியுமா \nசென்னை: இன்று ஆ��ி மாத கடைசி செவ்வாய் இன்று ஆடி கடைசி செவ்வாய் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பட்டினத்தடிகள் குருபூஜை இன்று திருவொற்றியூரில் நடைபெறுகிறது. ஆடித்தபசு சங்கரன்கோவிலில் நடைபெறுகிறது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையாருக்கு தனி கோயில் உண்டு. தாழக்குடி அருகேயுள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பெண்கள் குவிந்தனர். குமரி மற்றும் கேரளப் பகுதிகளிலிருந்து வந்து, கோயில் வளாகத்தில் கூழ், கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் போன்றவை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர். கோயிலில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அவ்வையார் அம்மனை வழிபட்டனர்.\nஇன்று சங்கர நாராயணர் கோவிலில் மிகவும் விசேஷம். சங்கரனும் நாராயணனும் ஒன்றே என கோமதி அம்மனுக்கு தரிசனம் தந்த நாள். சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளனர். ஊசிமுனையில் ஒற்றைக்காலில் தவமிருக்கும் அம்மனுக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தருவார்.\nகாவிரிப்பூம்பட்டிணத்தில் பிறந்து திருவொற்றியூரில் முக்கியடைந்த பட்டினத்தார் இன்று குருபூஜை கடைபிடிக்கப்படுகிறது. கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும் உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்து அடிகள். மகனாக பிறந்த ஈசன் தனக்கு உணர்த்தியதை உலகிற்கு உணர்த்த செல்வங்களை துறந்து துறவியானவர். பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டிணத்தில் பிறந்து சென்னை திருவொற்றியூரில் கடற்கரை நகரில் ஆடி உத்திராடம் நாளில் முக்தியடைந்தவர். அவரது குருபூஜை இன்று கடைபிடிக்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nமுகப்பொலிவை கெடுக்கும் தோல் நோய்கள் - கேதுவிற்கு பரிகாரம் பண்ணுங்க\nசெல்வம் அதிர்ஷ்டம் கிடைக்க 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஅக்டோபரில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்\nஇறைவனுக்கு ஆகாத ஐந்து தீட்டுக்கள்: காமம், கோபம், சுயநலம், கர்வம், பொறாமை\nநவகிரகங்களும் நோய்களும்: ��ந்த கிரகம் பாதிக்கப்பட்டால் எந்த ராசிக்கு என்ன நோய் வரும் தெரியுமா\nபிரம்ம முகூர்த்த ரகசியம் தெரியுமா - கோடீஸ்வரர் ஆக இதை பாலோ பண்ணுங்க\nசந்திராஷ்டம நாளில் கோபமும் எரிச்சலும் ஏன் வருது தெரியுமா - பாதிப்புக்கு பரிகாரம் இருக்கு\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nஆசிரியர் தினம் 2019: ஆசிரியர் ஆகும் யோகம் யாருக்கு கிடைக்கும் - குரு அருள் இருக்கா\nகேது தசையில் மோட்சம் கிடைக்குமா - எந்த ராசி லக்னத்திற்கு நன்மை - பாதிப்புக்கு பரிகாரங்கள்\nபுரந்தரதாசரின் கதை பணமில்லாவிட்டால் என்ன மங்காத புகழ் இருக்கிறது -\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sellur-raju-supporters-get-more-seats-madurai-263807.html", "date_download": "2019-10-21T09:46:45Z", "digest": "sha1:DKBQEZLS4B3IFF4ITXQOHFQ7YSXIN636", "length": 24090, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மாநகராட்சியில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களுக்கு அதிக சீட்: அதிமுகவினர் கொதிப்பு | Sellur Raju supporters get more seats in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nஇது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nகுழந்தைக்கு பால் கொடுத்தேன்.. முடிந்ததும் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்.. அதிர வைத்த பெண்\nபேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்க கோரி வழக்கு.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nதேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை மாநகராட்சியில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களுக்கு அதிக சீட்: அதிமுகவினர் கொதிப்பு\nமதுரை: மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 100 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் 75 சதவீதம் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சீட் கிடைக்காத அதிமுக சீனியர் நிர்வாகிகள், செல்லூர் ராஜூ மீது கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.\nமதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில் 75 சதவீதம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவாளர்களே எனக் கூறப்படுகிறது. முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் மிகக் குறைவுதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nமதுரை மாநகராட்சி வார்டு வேட்பாளர் பட்டியல் ஒரு மாதத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டது. மேயர் வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு சில வார்டுகளில் மட்டுமே வேட்பாளர் மாற்றம் நடந்துள்ளது. வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டே பெரும்பாலும் வசதி படைத்தவர்களை செல்லூர் ராஜூ வேட்பாளராக்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nதேமுதிகவில் இருந்து வந்த அரவிந்தன் உட்பட புதியவர்கள், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிக ளில் இருந்து சமீப காலங்களில் வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்த தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகக் தலைவர் சோலை எம்.ராஜா, கிரம்மர் சுரேஷ் போன்றவர் களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசோலை எம்.ராஜா சமீப காலமாகவே செல்லார் ராஜூ வீட்டிற்கு செல்பவராக, அவரது தீவிர ஆதரவாளராக இருக்கிறார். ஆரம்பத்தில் மேயர் வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன் அவரைத்தான் மேயர் வேட்பாளராக்க முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.\nசோலைராஜா கவுன்சிலராக வெற்றி பெற்றால் துணை மேயர் வேட்பாளராகும் வாய்ப்பு சோலை எம்.ராஜா, கிரம்மர் சுரேஷ், கு.திரவியம், சாலை முத்து, எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் முக்கியமானவர்களாகக் கருதப்ப டுகின்றனர். வெற்றி வாய்ப்பு பறிபோவதை தடுக்க சாலைமுத்து உட்பட அமைச்சருக்குப் பிடிக்காத சிலருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் வரை அமைச்சரின் ஆதரவு பெற்றவர்களே சீட் பெற்றுள்ளனர்.\nஇந்த பட்டியலில் எம்.எஸ்.பாண்டியன் (5வது வார்டு), கிரம்மர் சுரேஷ் (15வது வார்டு), சோலை எம்.ராஜா (21வது வார்டு), கே.ராஜபாண்டியன் (20வது வார்டு), கு.திரவியம் (23வது வார்டு), ஜெயவேல் (47வது வார்டு), கே.சண்முகவள்ளி (70வது வார்டு), கண்ணகி பாஸ்கரன் (80வது வார்டு), சுகந்தி அசோக் (42வது வார்டு), சண்முகப்பிரியா (24வது வார்டு) ஆகியோர் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.\nசண்முகவள்ளி, சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கரன், சண்முகப்பிரியா ஆகியோர் பெண் மேயர் வேட்பாளராகக்கூடிய முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் அதிமுகவில் எதுவும் நடக்கலாம் என்பதால் மற்ற பெண் வேட்பாளர்களும், அமைச்சரை சந்தித்து ஆசி பெற்று வெற்றி பெற்றால் மேயராகும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமேற்கு தொகுதியில் தனது வெற்றிக்குப் பாடுபட்ட சிலருக்கும் சீட் வழங்கியதாகவும், சமுதாய ரீதியதாக சிலருக்கு முக்கியத் துவம் அளித்துள்ளதாகவும், இதனால் விருப்ப மனு பெற்றது கண்துடைப்புதான் என்கின்றனர்.\nஇந் நிலையில், அதிமுகவில் 4 முறை வெற்றி பெற்ற, 2 முறை வெற்றி பெற்ற, கடந்த முறை வெற்றி பெற்ற சீனியர் கவுன்சிலர்கள் உட்பட 43 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதால் பலரும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மீது புகார் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சிலர், சென்னைக்கு சென்று பட்டியலை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மதுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதில் 93வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜா சீனிவாசனின் பெயர் இடம் பெறவில்லை. இந்த வார்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக பிராமணர் சமூகத்தினர் உள்ளனர். இவர்களின் பிரதிநிதியாக உள்ள எனக்கு வாய்ப்பளிக்காமல் போனதற்கு செல்லூர் ராஜூதான் காரணம். இது குறித்து முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளேன். ஜாதி, பணம், உறவினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து சீட் வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஎன்னதான் எதிர்ப்புகள் எழுந்தாலும், புகார்கள் வரிசை கட்டி நின்றாலும் அதிமுகவினர் ஒட்டு மொத்தமாக மனு தாக்கல் செய்து விட்டனர். அதிலும் சண்முகவள்ளி மனு தாக்கல் செய்த போது கூடுதல் கவனிப்பாகவே இருந்தது. மேயர் வேட்பாளர் பட்டியலில் இருக்கும் சண்முகவள்ளி என்றே ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் local body election செய்திகள்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடிய பதவிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம்.. காங். அதிரடி\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nதமிழக பாஜக தலைவர் யாரப்பா... தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. கடும் போட்டியில் 4 தலைவர்கள்\nஆஹா.. இதற்குதானே ஆசைப்பட்டார்.. மிகுந்த உற்சாகத்தில் உள்ளாட்சி தேர்தலை நோக்கி எடப்பாடி\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் திமுக நிச்சயம் அபார வெற்றி பெறும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்.. பெண்குலத்தின் வாக்குகளை சிதறாமல் அள்ள தமிழக அரசு பலே திட்டம்\nஅதிமுகவை ஒதுக்கி ஓரம் கட்ட பாஜக முடிவு.. செல்வாக்கை நிரூபிக்க களம் இறங்குகிறது\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சமாளிக்க வெளியிடப்பட்டதா அரசாணை\nமாணவிகளிடம் தீவிரவாதிகள் போல சோதனை நடத்துவதா.. முத்தரசன் கண்டனம்\nஏலேய் மதுரை சிட்னின்னா.. திருவண்ணாமலை என்ன தெரியுமாலே.. நியூயார்க்லே- வாவ் கலர்புல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlocal body election sellur raju madurai corporation தமிழக உள்ளாட்சி தேர்தல் 2016 செல்லூர் ராஜூ மதுரை மாநகராட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vo-chidamabaranar-port-trust-container-digital-exchange-from-257176.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-21T09:45:24Z", "digest": "sha1:SKDKSHMPGAGKHLQK4AQEB7PT772WENU4", "length": 21629, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னர்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க வசதி அறிமுகம் | VO Chidamabaranar Port Trust Container digital exchange from July 1 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nஇது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nகுழந்தைக்கு பால் கொடுத்தேன்.. முடிந்ததும் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்.. அதிர வைத்த பெண்\nபேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்க கோரி வழக்கு.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nதேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னர்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க வசதி அறிமுகம்\nதூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில், கன்டெய்னர்களை இணையதளம் மூலம் கண்காணிக்கும் (டிராகிங்) திட்டம் (கோடக்ஸ்), சரியான எடையை உறுதிப்படுத்தும் திட்டமும் துவக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன் முறையாக செல்போன், இணையம் மூலம் கன்டெய்னர்களை கண்காணிக்க டிஜிட்டல் எக்சேஞ்ச் என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இது தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி அறிவித்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி தூத்துக்குடி துறைமுகத்தில் டிஜிட்டல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக கன்டெய்னர் டிஜிட்டல் எக்ஸ்சேஞ்ச் என்ற செயலி தூத்துக்குடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கப்படும் கன்டெய்னர்கள், தூத்துக்குடியில் ஆங்காங்கே இருக்கும் கன்டெய்னர் குடோன்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு சுங்கத்துறை சோதனைக்குப் பின், சான்றுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.\nதுறைமுகத்துக்கும், கன்டெய்னர் குடோன்களுக்கும் இடையே பெட்டகங்களை கொண்டு செல்லும் போது பல்வேறு தவறுகள் நடைபெறுகின்றன. மேலும், குறித்த நேரத்துக்கு வந்து சேராமல் காலதாமதம் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.\nஇதைத் தவிர்க்கும் வகையில் துறைமுகத்துக்கும் - கிட்டங்கிகளுக் கும் இடையே பெட்டகங்களை கண்காணிக்க புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. `கன்டெய்னர் டிஜிட்டல் எக்சேஞ்ச்' (கோடெக்ஸ்) என்ற இந்த புதிய வசதி இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. தூத்துக்குடி சரக்கு பெட்டக கிட்டங்கிகள் சங்கம், தூத்துக்குடி சுங்கத்துறை புரோக்கர் சங்கம், தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளன.\nஇதன் மூலம் இணைய தளம் வழியாகவும், செல்போன் மூலமாகவும் கன்டெய்னர்களை கண்காணிக்கலாம். இந்த செல்பேசி செயலியை தங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதன் மூலமும் பெட்டகங்களை கண்காணிக்கலாம்.\nசரக்கு பொட்டகங்கள முறையாகவும், பாதுகாப்பாகவும் விரைவாகவும் கப்பலில் ஏற்றி இறக்க இந்த செயலி உதவுகிறது. இதற்கான துவக்க விழா தூத்துக்குடியில் நடந்தது. சென்னை சுங்க இலாகா தலைமை ஆணையர் பிரணாப் குமார் தலைமை வகித்து புதிய செயலியை துவங்கி வைத்து பேசினார்.\nஅப்போது அவர், தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சுங்க இலாகாவிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த ஆண்டராய்டு செயலி காரணமாக மேலும் சுமார் 200 கோடி வருமானம் கிடைக்கும் என ந���்புகிறேன் என்று கூறினார்.\nபெட்டகங்களை கண்காணிக்க பல வசதிகள் நடைமுறையில் இருந்தாலும், டிஜிட்டல் முறையில் கண் காணிக்கும் வசதி தற்போது தான் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியில் ரகசிய குறியீட்டு எண் (பார்கோடு) அடிப்படையில் கன்டெய்னர்கள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.\nஇதேபோல் பெட்டகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்குகள் ஏற்றுவதை தடுக்கும் வகையில், `சோலாஸ் வி.ஜி.எம். என்ற நவீன வசதியும் இன்று முதல் தூத்துக்குடி துறைமுகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வசதியை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் தொடங்கி வைத்தார்.\nதூத்துக்குடி கப்பல் முகவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் முகவரி அடங்கிய கையெடை தூத்துக்குடி சுங்க இலாகா ஆணையர் ஜோனி வழங்கினார். கப்பல் முகவர்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இந்த செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டு பாராட்டு தெரிவத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலியல் தொல்லை தந்தாரு.. வீட்ல சொல்லிருவேன்னு மிரட்டினார்.. 2 போலீஸ்காரர்கள் மீது பரபரப்பு புகார்\nரஜினிக்கும் சம்மன் அனுப்பணும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\nகுலசை தசரா கோலாகலம்... சூலாயுதத்தால் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nதூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா\nமகிழ்ச்சியாக வாழ்வதற்கு தா���் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை\nகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழா.. சாமியாடிய இருவர் திடீர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin டிஜிட்டல் இந்தியா கண்டெய்னர் தூத்துக்குடி துறைமுகம்\nமாகபா பாடிய வளையோசை கலகல.. ரொம்ப லகலக..ங்க\nஅப்பாடா.. ரொம்ப நன்றிப்பா.. கொள்ளையன் முருகனுக்கு நன்றி சொன்ன லலிதா ஜுவல்லரி ஓனர்\nநியூயார்க் டூ சிட்னி.. இடைவிடாது 19 மணி நேர பயணம் செய்த உலகின் மிக நீண்ட இடைநில்லா விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/ungal-kuzhanthaiyin-pal-paramaripirku-udhavum-vazhikal/4842", "date_download": "2019-10-21T11:24:39Z", "digest": "sha1:ZHU5E2HBANSUMFOUYDY3SVNY3I7CVOHH", "length": 18259, "nlines": 165, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்கு உதவும் வழிகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> உங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்கு உதவும் வழிகள்\nபெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்\nஉங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்கு உதவும் வழிகள்\n1 முதல் 3 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Sep 24, 2019\nஇன்றைய பெற்றோருடைய மிகப்பெரிய கவலை என் குழந்தையின் பல் ஆரோக்கியமாக உள்ளதா என்ன பற்பசை வாங்குவது என்ன மாதிரியான ப்ரெஷ் வாங்குவது ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டுமா ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டுமா சாக்லேட் சாப்பிடலாமா \nஎன ஒவ்வொரு நாளும் நம் குழந்தையின் பல் பாராமரிப்பு பற்றி எப்போதும் பல கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். இதே கவலை தான் எனக்கும் அடிக்கடி வரும், என் மகள் அடிக்கடி சாக்லேட் சாப்பிடாவிட்டாலும், அவள் சாக்லேட் சாப்பிடும் போதெல்லாம் சிறிது வருத்தமாக இருக்கும். என்னுடைய குழந்தை பல் மருத்துவரிடம் கேட்ட போது அவர் சில ஆலோசனை தந்தார். எனக்கு அது மிக ஆறுதலாக இருந்தது. அந்த குறிப்புகளை இங்க்ற் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nபல் முளைக்கும் முன்பே பராமரிக்க தொடங்குங்கள்\nகுழந்தைகளுக்கான சரியான பல் பராமரிப்பு என்னென்ன உள்ளது மற்றும் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதே அவர்களின் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி.\nகுழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் பருத்தி துணியால் ஈரம் செய்து ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும். முதல் பல் முளைக்கும் வரை இதையே பின்பற்ற வேண்டும். பல் முளைத்தவுடன் ஹேண்ட் ப்ரெஷஸ் கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி விரல்களில் மாட்டிக் கொண்டு குழந்தைக்கு ப்ரெஷ் பண்ணலாம். ஒரு வயது வரைக்குமே குழந்தைகளுக்கு ப்ரெஷ், பற்பசை எதையும் உபயோகபப்டுத்த கூடாது. ஒரு வயதுக்கு மேல் கடவா பால் வரத் தொடங்கும். அப்போதும் கூட குழந்தைகளுக்கான பற்பசை மற்றும் ப்ரெஷை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஅதே போல் இரவில் குழந்தைகள் தூங்கும் போது பாட்டிலில் பால் குடிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் பல் முழுவதும் சொத்தைகள் ஏற்படும். இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகளுக்கு இதுவே பிரச்சனையாக இருக்கின்றது. அப்படியே இரவில் பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை என்றால் அதன் பிறகு பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கலாம்.\nஎன் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்\nகுட் பை டயப்பர்ஸ் - குழந்தைக்கு டாய்லெட் பயிற்சி எப்போது தொடங்குவது\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்\nஊட்டச்சத்துள்ள உணவுகள் - உணவு பழக்கங்கள்\nஒழுக்க அளவு - பெற்றோர்கள் முன்மாதிரியாக செயல்படக்கூடிய வழிகள்\nபற்பசையும், ப்ரெஷும் எப்படி இருக்க வேண்டும்\nபெரியவர்கள் பயன்படுத்தும் பற்பசையை குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு வாங்கும் பற்பசையில் பிளோரைடு அளவு மாறுபடும். பிளோரைடு அளவு கூடினால் பிளோரோஸிஸ் என்கிற பல் பிரச்சனை ஏற்படும். இதனால் குழந்தைகளின் பற்களின் வலிமை குறையும். மற்றும் பல்லின் நிறம் மஞ்சள் அல்லது பழுப்பாக மாறும். குழந்தைகளுக்கு 12 வயதாகும் போது தான் நிரந்தரமாக பல் முளைத்து முடியம். அதனால் குறைந்தது 10 வயது வரையாவது குழந்தைகளுக்கான பற்பசையை பயன்படுத்துவது நல்லது.\nகுழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை குறைக்க உதவும் ஒரு டயட் அட்டவணை போட்டுக் கொள்ளலாம். ஒரு வாரத்திற்கு எவ்வளவு இனிப்புகள் சாப்பிடுகிறார்கள் என்பதை அவர்களையே குறிக்க சொல்லலாம். ஒரு வாரத்திற்கு 5 சாக்லேட் அல்லது இனிப்புகளுக்கு மேல் கொடுப்பது பல் பிரச்சனைகளுக்கு வழ���வகுக்கும். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு நீ குறைவாக இனிப்பு சாப்பிட்டால் அதனை பாராட்டும் விதமாக, ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பிடித்ததை செய்யும் போது குழந்தைகள் பின்பற்றுவார்கள்.\nபள்ளிகளில் எம்.ஆர் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்\n1-3 வயது குழந்தைகளுக்கான தூக்க முறைகள்\nகுழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்தை எப்படி அமைக்கலாம் \nவயது 1-3 : மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி பற்றி அறிக\nபற்களை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்\nகண்டிப்பாக தினமும் இரண்டு முறையேனும் பல் துலக்க வேண்டும்\nஉணவருந்திய ஒவ்வொரு முறையும் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்\nகுழந்தைகளின் பற்களுக்கான மிருதுவான பல் துலக்கியை பயன்படுத்துங்கள்\nநார் சத்துமிக்க பழங்களான ஆப்பிள் ஆரஞ்சு கேரட் வெள்ளரிக்காய் அதிகமாக சாப்பிட வேண்டும்.\nஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். முக்கியமாக மென்னு சாப்பிட வேண்டும்.\nஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.\nவைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை சாப்பிடுவதில் மூலம் பற்கள் ஆரோக்கியம் அடைகிறது.\nகுழந்தை தூங்கும்போது பாட்டிலில் பால் கொடுக்காதீர்கள்\nபல்லில் ஒட்டிக்கொள்ளும் தின் பண்டங்களான குக்கீஸ், சாக்லெட்,குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது\nமவுத் வாஸ்களை பயன்படுத்த தேவையில்லை கொப்பளிக்க தண்ணீர் தான் சிறந்தது.\nகுழந்தைகளுக்கு முழுமையாக கொப்பளிக்கும் ஆற்றல் வரும் வரை பிளோரைட் கலந்த பற்பசையை பல் துலக்க கொடுக்க வேண்டாம்\nவெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது சிறந்தது\nஅவ்வப்போது பல் துலக்கியை மாற்றுங்கள்\nசிறு வயதிலிருந்தே சாக்லெட், கிரீம் பிஸ்கட் போன்றவற்றை குறைவாக சாப்பிடும் வழக்கத்தை உருவாக்க வேண்டும். பற்களை பராமரிக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பற்களின் ஆரோக்கியத்தை பற்றி பெற்றோர்கள் நாம் அடிக்கடி கவலைப்பட தேவையில்லை.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை..\n1 முதல் 3 வயது\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகளின் எடையை அதிகரிக்கும் இயற..\n1 முதல் 3 வயது\nபருமன் ஆரோக்கியம் அல்ல: உடல் பருமன்..\n1 முதல் 3 வயது\nஎனது மகனுக்கு ஒரு வயது ஆகிறது இன்னும�� தவழ வில்லை ந..\nகுழந்தைக்கு வயிற்றில் பூச்சி,உள்ளது அதை எப்படி நீக..\nஎனது குழந்தை 5 நாட்களாக கண்ணை சிமிட்டிக் கொண்டே இ..\nஎனது குழந்தை 5 நாட்களாக கண்ணை சிமிட்டிக் கொண்டே இர..\nமூன்று வயது குழந்தைக்கு எப்படிப்பட்ட அறிவார்ந்த வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2019/04/5.html", "date_download": "2019-10-21T10:08:18Z", "digest": "sha1:3YDHU7TLPNRECNJGVRY6TXJRDDITQQHT", "length": 7200, "nlines": 88, "source_domain": "www.tnschools.co.in", "title": "தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு. | TNSCHOOLS", "raw_content": "\nHome » Education Info , Education News , Kalvi News , kalviseithigal » தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.\nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.\nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்க்மேன் (டிரெய்னி) பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துக்கள்.\nதகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.\nவயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.06.2019\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14389", "date_download": "2019-10-21T10:15:42Z", "digest": "sha1:W5X6HVTZJHP3HTEXCAUL7BVKFTRNWYPQ", "length": 10384, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "\"வரவுசெலவு திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள எம்.பி.களுக்கு இலஞ்சம்\" | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 13 நாட்களுக்குள் 1134 முறைபாடுகள்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\n\"வரவுசெலவு திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள எம்.பி.களுக்கு இலஞ்சம்\"\n\"வரவுசெலவு திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள எம்.பி.களுக்கு இலஞ்சம்\"\nஅரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதில் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்தது. எனவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கியே வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅரசாங்கம் வரவு செலவு கூட்டு எதிர்க்கட்சி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை முழுமையாக சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\n2019-10-21 15:36:30 பாராளுமன்றம் தெரிவுக்குழு ஜி.எல்.பீறிஸ்\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையக அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.\n2019-10-21 15:15:20 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல்\nஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 13 நாட்களுக்குள் 1134 முறைபாடுகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்���ில் 13 நாட்களுக்குள் 1,134 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\n2019-10-21 15:01:26 ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் முறைப்பாடுகள்\nகோத்­தாவின் ஆட்­சியில் சிறு­பான்மையினர் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது - நஸீர் அஹமட்\nஇந்­நாட்டில் கோத்­த­பா­யவின் ஆட்சி இடம்­பெ­று­மாயின் சிறு­பான்­மை­யினர் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாது என்­ப­துதான் முஸ்­லிம்­களின் ஏகோ­பித்த முடி­வாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.\n2019-10-21 13:52:21 ஏறா­வூர் சிறு­பான்­மை­ கோத்­த­பா­ய\n\"சஹ்ரானுடன் என்னையும் தொடர்புப்படுத்த வேண்டாம்\" : எதிரணியின் வங்குரோத்து அரசியல் என்கிறார் ஹக்கீம்\nஇந்­நாட்டின் பயங்­க­ர­வா­தத்­திற்கு முஸ்லிம் இளை­ஞர்கள் பலி­யா­கி­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­றொரு இயக்­கம்­ உ­ரு­வாக்­கப்­பட்­டது\n2019-10-21 13:46:53 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்ரான் ரவுப் ஹக்கீம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 13 நாட்களுக்குள் 1134 முறைபாடுகள்\nஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2011/02/", "date_download": "2019-10-21T09:39:40Z", "digest": "sha1:5TPTPQFBUOH7ECJPURAMWQG7SKYF3MRL", "length": 28415, "nlines": 151, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: February 2011", "raw_content": "\nபறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்\nஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காய்ச்சல் : பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குன்யா என வித விதமான காய்ச்சல்கள். ஆனால் இந்த காய்ச்சல் வகைகள் எல்லாம் ஒரே ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா\nஇன்ப்லுயன்சா வைரஸ் என்பதே அந்த வைரஸ் கிருமி. பொதுவாக வைரஸ் கிருமிகள், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை விட வித்தியாசமானவை. மனித செல்களை அடையும் வரை அவை செயல் படுவதில்லை, மனித செல்களை அடைந்தவுடன் வேகமாக தன்னை மனித செல்களுடன் இணைத்து கொண்டு தன்னை தானே படிவமெட���த்து வெளியிட்டு பெருகுகின்றன.\nசரி, இன்ஃப்லுயன்ஸா என்பது ஒரு வைரஸ் கிருமி தானே, பிறகு எப்படி பல உயிரினங்களில் வித விதமான காய்ச்சல்கள் ஏற்படுத்துகிறது\nஇந்த வைரஸ் கிருமி ஒரு உயிரினத்தில் வசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்து கொள்ளுவோம், அது அந்த உயிரினத்தில் தன்னை நகல் எடுக்க ஆரம்பிக்கும் போது, தனக்குள்ளே சில மாற்றங்களை செய்து கொள்ளுகிறது, அதனை ஆங்கிலத்தில் மியுட்டேஷன் என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அந்தந்த உயிரினத்திற்கு தகுந்தாற் போல அது தன்னை மாற்றிகொண்டே இருப்பதால், ஒரு நோய்-> ஒரு மருந்து என்ற முறைப்படி நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.\n2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலை இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை ஏற்படுத்திய இன்ஃப்லுஎன்ஸா வைரஸ் H1N1 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு 1918 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு H1N1 ஸ்பெயினில் ஏற்பட்டு இருந்தாலும், அப்போது இருந்த வைரஸை விட இப்போது 2009 ல் நோய் உண்டாக்கிய வைரஸ் நிறைய மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அதனை தவிர 2009 ல் ஏற்பட்ட பன்றிக்காய்சல் பன்றியில் இருந்து வந்திருந்தாலும், ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு தாவும் சக்தி பெற்றிருந்தது.\nசரி, இது எப்படி ஒரு மனிதனில் இருந்து இன்னொருவருக்கு தாவுகிறது\nகாய்ச்சல் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் தும்மல், இருமல், சளி துப்புதல் இவற்றால் இந்த காய்ச்சல் அதிகம் பரவும் என்பதால், முடிந்த வரை நோயுற்ற ஒருவரிடம் இருந்து விலகி இருப்பது நமக்கு அந்த காய்ச்சல் வராமல் தடுக்கும். அடிக்கடி கை கழுவுவதன் மூலமும் இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.\nமேலும் நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நம் மூக்கை உலராமல் வைத்திருந்து மூக்கில் இருக்கும் மியூக்கஸ் மூலமாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் முடிந்த அளவு வீட்டில் ஈரப்பதம் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ளலாம்.\nஒவ்வொரு வருடமும் இந்த வகை இன்ஃப்லுயன்ஸா வைரஸ் பரவலாம் என்று ஊகித்து அதற்கு மருந்து தயாரிக்கின்றனர். அதனை இங்கு அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஃப்லு ஷாட்ஸ் என்று தடுப்பூசியாக போடுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்ற�� அறிவதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஆனாலும் ஒரு முறை இந்த தடுப்பூசி போட்டுவிட்டால் ஒவ்வொருவருடமும் போட வேண்டும் இல்லாவிட்டால் ஃப்லூ கட்டாயம் வந்துவிடும் என்று இங்குள்ள அனைவரும் நம்புகிறார்கள்..ஆனால் உன்மை என்னவென்றால் ஃப்லூ தடுப்பு ஊசி போட்டு கொண்டாலும் பலருக்கு காய்ச்சல் வரலாம். ஏன் என்றால் தடுப்பூசி மருந்து இந்த வகை வைரஸ் பரவலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இந்த இன்ஃப்லூயன்ஸா வைரஸ் இந்த வருடம் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது, அதற்குறிய மருந்து என்ன, அதற்குறிய மருந்து என்ன என்பது நோய் வந்த பிறகே கணிக்க முடியும் என்பது வருந்ததக்க உண்மை.\nLabels: காய்ச்சல், நோய்கள், மருத்துவம்\nஏற்கனவே என்னுடைய முந்தய சில இடுகைகளில் ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சி செய்யும் பலர் படும் அவஸ்தைகளை பற்றி எழுதி இருந்தேன் பகுதி 1 , பகுதி 2, அந்த அவஸ்தைகளின் தொடர்ச்சியே இந்த இடுகையும்.\nநேற்று நெடுநாளைக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. என்னுடைய ஜூனியர் அவர். இந்தியாவில் இருந்து இங்கு மேல்படிப்புக்காக வந்தவர். கிட்டதட்ட ஐந்து வருட இடைவெளியில் சந்தித்தால் எனக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்ததாக தோன்றியது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு பேசிகொண்டிருந்த போது \"எப்போ கிராஜூவேட் ஆன \" என்று நான் கேட்டது தான் தாமதம் அவர் முகம் சுருங்கி எதோ போல ஆகி விட்டது. பின்னர் ஒருவாறு பேச்சை மாற்றி வேறு பேச்சு பேச ஆரம்பித்து விட்டோம்.\nபின்னர் வேறு ஒரு நண்பர் மூலமாக நான் அறிந்தது இது தான். என்னுடைய நண்பர் படிப்பை தொடர்ந்த போது, அவருடைய பாஸ் அவருக்கு ஒரு புது உயிரினத்தை அதாவது அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஒரு உயிரினத்தை அவரின் ஆராய்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார். இது போன்று யாரும் ஆராய்ச்சி\nசெய்யாத உயிரினத்தை கொடுத்து ஆராய்ச்சி செய்ய சொல்லுவது ஒரு சூதாட்டம் மாதிரி. நல்ல ரிசல்ட் வந்தால் நல்ல மதிப்பு மற்றும் நல்ல ஜேர்னலில் ஆராய்ச்சி கட்டுரை என்று எல்லாம் நல்ல படியாக நடக்கும். மாறாக ஒன்றும் வரவில்லை என்றால் எல்லாமே ஆப்பு ஆகிவிடும்.\n”புது உயிரினம் அதனால் நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கிறது” என்று அவருட���ய பாஸ் பிரைன் வாஷ் செய்து இருக்கிறார். இவரும் நம்பி இறங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட உயிரினம் செயற்கையான லேப் சூழ்நிலையில் வளர மறுக்க.அவருக்குஅதனை எப்படி லேபில் வளர வைக்க என்று ஆராயவே அவருக்கு சில வருடங்கள் பிடித்திருக்கிறது. பின்னர் புது உயிரினத்தில் நடத்தப்படும் அடிப்படை சில டெஸ்டுகள் நடத்தி முடிக்க அவருடைய ஆராய்ச்சி காலமும் முடிந்திருக்கிறது, பின்னர் ஒரு வருடம் எக்ஸ்டென்ஷன் வாங்கி அவர் தொடர்ந்திருக்கிறார், சில பல புதிய ஆராய்ச்சிகள் செய்து முடிக்கும் தருவாயில் அவர் செய்தது போன்ற அதே ஆராய்ச்சிகள் வேறொறுவர் செய்து ஜர்னலில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனை காரணமாக காட்டி அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்கும் வெளியிட படவில்லை.\nஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்படாததால் அவருக்கு முனைவர் பட்டமும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து ஸ்டூடண்ட் விசாவில் வந்ததால் அதுவும் முடிந்து விட்டு இருக்கிறது, இப்பொதைக்கு அவர் 5 வருடங்களுக்கு முன் எந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்தாரோ அதெ போல வெறுங்கையுடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலை. இடையில் திருமணம் வேறு.\nஒரு ஆராய்ச்சி மாணவன் நல்ல படியாக தீசிஸ் எழுதி பட்டம் பெறுவது என்பது முழுக்க முழுக்க அவனது ப்ரோபாசர் கையில் இருக்கிறது. அவர் நல்லவராக அமைந்து விட்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும், இல்லாவிட்டாலோ, எல்லாம் சர்வநாசம் ஆகிவிடும்.\nLabels: அனுபவம், சமூகம், படிப்பு\n'Salt' - மகா குப்பை\nஒரு படத்தை ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்..எல்லாரும் அந்த படத்தை பத்தி ஆகா, ஓகோ, சான்சே இல்லை என்று ஏத்தி வேற விட்டு இருந்தார்கள். தியேட்டர் போயி பார்க்க முடியல, சரி, DVD வரட்டும் வீட்டிலேயே பார்க்கலாம்னு முடிவு பண்ணி வெயிட் பண்ணி DVD வாங்கி ஆசை ஆசையா படத்தை பார்த்தா, சாமி நம்ம ஊரு விஜயகாந்த், அர்ஜுன், விஜய் வகையறா படங்கள் கூட தேவலைப்பா...அப்படின்னு தோனுற அளவு ஒரு படமுங்க இந்த 'Salt', இதை போய் எப்படி மக்கள் நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு தெரியலப்பா.\nஅதில வர்ற ஆன்ஜெலினா ஜோலி அம்மா இருக்காங்க பாருங்க..நம்ம ஊரு தனுஷ் மாதிரி உடம்பை வச்சுகிட்டு என்னம்மா தாவி தாவி சண்டை போடுராங்க தெரியுமாப்பா அதை விட நம்ம ஹீரோ எல்லாம் பண்ணுவாங்க பாருங்க ஒரு லாரி ல இருந்து இன்னொரு லாரிக்கு அப்படியே ரன்னிங்க ல தாவுவாங்களே, அந்த மாதிரி ஜிவ் ஜிவ் ன்னு ஹை வேஸ்ல தாவுதுப்பா அந்த அம்மா\nஅதை விட சில நேரங்கள்ல அந்த அம்மாவை ரோட்ல ஓட விட்டு இருக்காங்க அது ஓடுறதை பார்த்தா என்னவோ உடம்புக்கு முடியாம இருக்கிற ஒரு பாட்டிய ஒடுங்கம்மா அப்படின்னு படுத்தினா எப்படி இருக்கும் அப்படி இருக்கு.\nஇதில என்ன ஜோக் ன்னா அந்த அம்மா எல்லா இடத்திலையும் சும்மா 'சர்' சர்' ன்னு வந்து சுட்டுட்டோ/கொலை செஞ்சுட்டு போகுமாம், போலிசு, CIA, FBI, அப்புறம் இவங்க secret agency எல்லாம் லொலிபொப் சாப்பிட்டு இருப்பாய்ங்களாம், யாருக்கையா காது குத்துறீங்க. அதுவும் அந்தம்மா வைட் ஹவுஸ்க்கு எலிவேட்டேர் மேல இருந்து சும்மா சிட்டாட்டம் பறந்து வரும் பாருங்க சூப்பர் சீனுப்பா அது, ஐயோ ஐயோ, தலையில அடிச்சிக்க வேண்டியது தான்.\nகதையாவது கொஞ்சம் நல்லா இருக்கா..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா..இதெல்லாம் நாங்க நிறைய ஜேம்ஸ்பாண்டு படங்கள்ள நிறைய பார்த்தாச்சுங்கோ\nஇதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, \" We wont see tamil pictures, we only see english pictures\" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ\nLabels: Hollywood movie, உலக சினிமா, திரைப்படம்\nபறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்\n'Salt' - மகா குப்பை\nஇது என்ன வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி போல இருக்கேன்னு நினைக்காதீங்க. சமீபத்தில் மதுரை சென்ற போது நான் உண்மையில் கண்டது. திருப்பரங்கு...\n10 ஆம் வகுப்பு தமிழ்நாடு அறிவியல் பாட நூலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிலையும்\nTNPSC பரிட்சைக்காக என்று தயார் செய்து கொண்டிருந்தார் என் சொந்தகார பெண் ஒருவர். 10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணித புத்தங்கங்களை வைத்து ர...\nதைராய்டும், ஐயோடின் குறைபாடும், பெண்களும்\nசில நாட்களுக்கு முன்னர் என் அம்மாவுக்கு இருக்கும் தைராய்டு குறைபாடு பற்றி எழுதி இருந்தேன் . ஆரூர் பாஸ்கர் அவர்கள் சிறிது விளக்கமாக எழுதும...\nவயதானாலும�� அழகாக, நாகரீகமாக இருப்பது எப்படி\nவயது 30 தாண்டினாலே பெண்கள் பலருக்கு ஒரு கிலி பிடித்து கொள்ளும். ஐயோ, நமக்கு வயதாகிவிட்டதோ என்று. ஆண்களும் இந்த சக்கரத்தில் சுழல ஆரம்பிப்ப...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (9) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (171) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (9) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (195) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/12/blog-post_30.html", "date_download": "2019-10-21T10:22:49Z", "digest": "sha1:E3O6TWI4F2Y2JXVHSJ2TDVRDUEMUAO5R", "length": 8249, "nlines": 88, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம்", "raw_content": "\nகல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம்\nகல்முன�� இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான பெயர்பலகையை திரைநீக்கம் செய்த பின்னர் புதிய பாடசாலையை உத்தியோக புர்வமாக திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜலீல் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஅம்பாறை டி.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையைச் சேர்ந்த க...\nசாய்ந்தமருது ஒகஸ்போட் முன் பள்ளி சிறார்களின் வரு���ா...\nகல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டு...\n2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது க...\nசிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சை முடிவுகளில் ...\nஅம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடல் கொந்தள...\n” திசை மாறியபறவை” குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீட...\nக.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அம்பாறை மாவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/20108-scientists-track-brain-developments-of-newborn-babies.html", "date_download": "2019-10-21T09:46:29Z", "digest": "sha1:GMZK2JSAALMUKDNJ3ERCTYBEMOGKM6ML", "length": 9899, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிறக்கப் போகும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி எப்படி இருக்கும்? | Scientists track brain developments of newborn babies", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபிறக்கப் போகும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி எப்படி இருக்கும்\nகுழந்தையின் மூளை வளர்ச்சி எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை அது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே அறிந்து கொள்ளலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.\nலண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜ், இம்பிரியல் காலேஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டுக்குழுவான டி.எச்.சி.பி. என்ற அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தாயின் வயிற்றில் கருவாக உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி எப்படி இருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை எளிமையாக கண்டறியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇப்போது குழந்தை பிறந்தற்குப் பிறகு கூட அதன் மூளை வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கே ஏராளமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக ஒரு குழந்தையால் நடக்க முடிகிறதா, பேச முடிகிறதா,கேட்கும் திறன், பேசும் திறன் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களைக் கண்டறிவதற்கே சில ஆண்டுகள் ஆகும். எனவே இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. எதிர்கால மூளை வளர்ச்சியைக் கண்டறிவதன் மூலம் குழந்தை பிறந்த உடன் ஆட்டிசம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்பது கூடுதல் பலன் என்கிறார்கள் இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்துள்ள விஞ்ஞானிகள்.\nநீதிபதி கர்ணன்: ஐந்து மாதத்தில் நடந்த அதிரடித் திருப்பங்கள்\nபாடாமல் பாடிய ஜஸ்டின் பீபர்...ரசிகர்கள் ஏமாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாரட்டத்தக்கது - பினராயி விஜயன்\n‘உணர்வாலும் உத்வேகத்தாலும் இந்தியன்’: சந்திரயான்-2 குறித்து பிரதமர் மோடி\nசந்திராயன் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பெண்கள்\n“உலக நாடுகளால் முடியாததை இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்”- மயில்சாமி அண்ணாதுரை\nஏ-சாட் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டது ஏன் - நிர்மலா சீதாராமன் விளக்கம்\nசெவ்வாய்க் கிரகத்தில் தரைக்கு அடியில் நீர்பரப்பு\nசனிக்கோளின் அழகிய வளையங்கள் படிப்படியாக மறைவு\nமெரினாவில் குளித்தால் ஆபத்து: ஆய்வில் தகவல்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீதிபதி கர்ணன்: ஐந்து மாதத்தில் நடந்த அதிரடித் திருப்பங்கள்\nபாடாமல் பாடிய ஜஸ்டின் பீபர்...ரசிகர்கள் ஏமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/13535-indian-rupee-ban-piyush-goyal-answered-manmohan-singh.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-21T09:58:18Z", "digest": "sha1:PCSWG362G2PRR7UEFTC6NG2W4Z5NW33L", "length": 10372, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூபாய் நோட்டு விவகாரம்... மன்மோகன் சிங் பேச்சுக்கு பியூஷ் கோயல் பதில் | Indian rupee ban: piyush goyal answered Manmohan Singh", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nரூபாய் நோட்டு விவகாரம்... மன்மோகன் சிங் பேச்சுக்கு பியூஷ் கோயல் பதில்\nரூபாய் நோட்டு விவகாரத்தில் திட்டமிட்ட திருட்டு நடந்திருப்பதாகக் கூறிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவி‌த்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடியின் இந்த பண ஒழிப்பு என்பது அதிகாரப்பூர்வமான கொள்ளை, சட்டரீதியான சூறையாடல் என தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை கையாண்ட விதம் அரசின் தோல்வியைக் காட்டுகிறது. இது திட்டமிடப்பட்ட மோசடியாகவும், கறுப்புப் பணத்தை சட்டரீதியாக்குவதற்கும் உதவியிருக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில், இந்திய பொருளாதாரத்தில் எதிர்கால விளைவுகள் என்ற தலைப்பில் புனேவில் நடந்த கருத்தரங்கில் பியூஷ் கோயல் பேசுகையில், 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாகவும், ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் கோயல் குறிப்பிட்டார். ஆனால், இரண்டரை ஆண்டுகால பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் ஊழல் புகார் ஏதுமில்லை என்ற பியூஷ் கோயல், அரசு மீது குறைகூற ஏதுமில்லாததால், ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்னாள் பி‌ரதமர் மன்மோகன் சிங் திருட்டு என விமர்சித்திருப்பதாகவும் கூறினார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் 2017-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு\nஅடுத்தவர் குடும்பப் பிரச்சனைகளில் நடிகைகளுக்கு என்ன வேலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்சாரம் ஒரு யூனிட் ரூ.3 ஆக நிர்ணயம்\nபொருளாதாரம் சரியான நிலையில் இல்லை:மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nமோடி நடவடிக்கையால் மிஞ்சியது நீங்கா துயரமே: மு.க.ஸ்டாலின்\nசெல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம்\nரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் புதிய முயற்சி... 'கை' கொடுக்காத எதிர்க்கட்சிகள்\nரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 9 கேள்விகள்..\nபத்திரிகையாளர் மன்றத்திற்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்\nசெல்லா நோட்டு அறிவிப்பை விமர்சிப்பவர்கள் 50 நாட்கள் பொறுத்திருங்கள்... ராஜ்நாத் சிங் கோரிக்கை\nகறுப்பு பண ஒழிப்பு பாராட்ட தக்கது... மோடிக்கு 7 வயது சிறுமி கடிதம்\nRelated Tags : Currency issue , manmohan singh , piyush goyal , மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , ரூபாய் நோட்டு விவகாரம்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை உயர்நீதிமன்றத்தின் 2017-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு\nஅடுத்தவர் குடும்பப் பிரச்சனைகளில் நடிகைகளுக்கு என்ன வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/uyir-achathai-uthariya-nilai-kalabhairavar", "date_download": "2019-10-21T10:07:13Z", "digest": "sha1:THWB4R2VXUAZH2FTJXOKDUYFZVXXISVD", "length": 21417, "nlines": 268, "source_domain": "isha.sadhguru.org", "title": "உயிர் அச்சத்தை உதறிய நிலை... காலபைரவர்! | ட்ரூபால்", "raw_content": "\nஉயிர் அச்சத்தை உதறிய நிலை... காலபைரவர்\nஉயிர் அச்சத்தை உதறிய நிலை... காலபைரவர்\nஇதைச் செய்வதற்கான தகுதி இருந்தவர்கள் இது பற்றிப் பேசாமலேயே விட்டுவிட்டார்கள். இது பற்றிப் பேசியவர்களைக் கொன்றழித்தார்கள். இதற்கான தகுதியும் இருந்து இது பற்றிப் பேசவும் தெரிந்த ஒருவர் உயிரோடிருப்பதே மிகவும் அரிதான ஒன்று. அது இப்போது நிகழ்ந்திருக்கிறது.\nபைரவர் என்பது சிவனின் உக்கிர வடிவம். “பை” என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. “பை” என்றால் அச்சம். “பை” என்றால் கடந்து நிற்றல் என்றும் பொருள். பைரவர் என்றால் அச்சத்தைக் கடந்து நிற்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். யாரை அழிக்க இயலாதோ அவருக்கு அச்சம் இருக்காது. உயிர் வாழ்தலுக்கான விருப்பமும் அச்சமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.\nஉயிர் வாழ்தலுக்கான விருப்பமும் அச்சமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.\nஅழியக் கூடிய உயிருக்கு அச்சம் இருப்பது இயற்கை. எந்த சமூகத்தில் உணவுக்கும் பாலுணர்வுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதோ அங்கே அச்சமும் அதிகமாக இருக்கும். அத்தகைய மனிதர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் ஆழ்மனதில் அந்த எண்ணம் வேர்விட்டிருக்கும்.\nசிலர் லிங்க வடிவத்தை ஆணுறுப்பின் வடிவமென்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் பார்த்தாலும் வாழ்வுக்கு ஆதாரமான வடிவமே வாழ்வையும் அச்சத்தையும் கடந்த தத்துவத்தின் குறியீடாக விளங்குகிறது. இந்த முரண் அல்லது முரண்போலத் தோற்றமளிக்கும் இயல்பு மிகவும் முக்கியமானது.\nஎலும்பும் சதையும் சேர்ந்த இந்த உடலையே, உடல் தாண்டிச் செல்வதற்கான கருவியாகப் பயன்படுத்த முடியுமென்பதை லிங்க வடிவம் உணர்த்துகிறது. இந்த உலகில் உயிர் வாழும் விருப்பமுடைய சராசரி மனித உடல் ஒருவிதமான சக்திநிலையுடன் சீரமைக்கப்பட்டிருக்கிறது. இதனை உள்நிலை அமைப்பு என்கிறோம்.\n114 சக்கரங்களும் குறிப்பிட்டவொரு விதத்தில் அமைந்துள்ளன. இவற்றையே வேறுவிதமாக சீரமைத்தால் இதே உடல் முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்திற்கான கருவியாக உருவாகிவிடும்.\nநாம் ஈஷா யோகா மையத்தில் சிலரின் சக்தி நிலைகளை அவ்வாறு மாற்றியமைத்துள்ளோம். உயிர் வாழ வேண்டும் என்னும் உந்துதல் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. அதேநேரம் அவர்கள் தங்களை வலிய அழித்துக் கொள்கிற முயற்சியில் ஒருபோதும் இறங்க மாட்டார்கள்.\nஎனவே காலபைரவர் என்றாலும், லிங்கபைரவி என்றாலும் வாழ்வுக்கு ஆதாரமான உறுப்பின் வடிவில் இருந்தாலும் அதனைக் கடந்த பரிமாணத்தை உணர்த்துகிற வடிவங்களே ஆகும்.\nசத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகியவற்றில் எந்தக் குணம் லிங்க பைரவியின் அம்சம் என்று ஒருவர் என்னிடம் கேட்டார். உடல் சார்ந்த தன்மையைப் பொறுத்தவரை இந்த மூன்று அம்சங்களுமே இருக்கும். ஒவ்வோர் அணுவிலுமே இந்த மூன்று அம்சங்களும் உண்டு.\nஉயிர்ப்பு நிலை, சக்தி நிலை, அசைவற்ற நிலை ஆகிய மூன்று அம்சங்கள் ஒவ்வோர் அணுவிலும் உண்டு. இந்த மூன்று அம்சங்களும் உள்ளுக்குள் இல்லையென்றால் உடலால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.\nஆனால் இந்த சக்திநிலைகளை மறுசீரமைப்பு செய்தால் மிக அற்புதமான அழகான விஷயங்கள் நடக்கும். இன்று நாகரீகமான உலகம் என்று கருதப்படும் இந்தத் தலைமுறையில்தான் மனிதர்கள் தங்கள் சிந்திக்கும் திறனை முற்றாகத் தொலைத்து விட்டார்கள். அவர்கள் உடலின் ஒவ்வோர் அணுவிலும் பாலுணர்வு வெளிப்படுகிறது.\nகும்பமேளாவில் கலந்து கொள்ளும் சாமியார்களில் கால்வாசி பேர் நிர்வாண சாமியார்கள். அவர்கள் பாலுணர்வு என்னும் தளையைக் கடந்தவர்கள். ஏனெனில் அவர்கள் உடலை இன்னொரு பரிமாணத்தின் கருவியாகவே காண்கிறார்கள்.\nஆன்மீகத்தின் அடிப்படைகளில் ஒன்று, இந்த உடலை வாழ்வதற்கான கருவியாக மட்டும் காணாமல் அடுத்த படிநிலைக்கான கருவியாகக் கொண்டு செலுத்துவதே ஆகும். உடலை மட்டும் கட்டமைத்து வளர்த்தால் போதாது. மூளையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பலரும் மூளையும் தங்கள் உடலின் அங்கம்தான் என்பதை மறந்து விட்டார்கள்.\nஇதைச் செய்வதற்கான தகுதி இருந்தவர்கள் இது பற்றிப் பேசாமலேயே விட்டுவிட்டார்கள். இது பற்றிப் பேசியவர்களைக் கொன்றழித்தார்கள். இதற்கான தகுதியும் இருந்து இது பற்றிப் பேசவும் தெரிந்த ஒருவர் உயிரோடிருப்பதே மிகவும் அரிதான ஒன்று. அது இப்போது நிகழ்ந்திருக்கிறது.\nஉடல் சார்ந்த வேட்கை, உடல் சார்ந்த விருப்பம் போன்றவற்றிலிருந்து அடுத்த படிநிலைக்கு இவர்கள் வளர்வதேயில்லை. ஒருமுறை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. பெண்களின் மார்பகம் பற்றி ஒரு பெண் உறுப்பினர் பேசும் போதெல்லாம் ஓரிரு உறுப்பினர்கள் ஆபாசக் குரலெழுப்பினார்களாம்\nஒரு கைக்குழந்தைக்கு தாயின் மார்பு பெரும் பரவசத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அந்தக் குழந்தைக்கான உணவு அதன் வழியே கிடைக்கிறது. ஆனால் வளர்ந்த பிறகும் அதே மனநிலை இருக்கிறதென்றால் அவர்கள் வளரவேயில்லை என்றுதான் பொருள்.\nசமூகத்தில் ஓரளவு மனமுதிர்ச்சி இருக்குமேயானால் உள்நிலை சக்தியை மறுசீரமைத்து ஒவ்வொருவரையும் நடமாடும் கடவுளாக மாற்றிவிட முடியும். ஓரளவு தசை வளர்ந்த ஒவ்வொருவரும் மற்றவர்களை வெற்றி கொள்வதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.\nகாலங்காலமாய் இந்த உணர்வு மனித மூளையில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆன்மீக மரபு ஆழமாக வேரூன்றிய தேசங்களில் இந்த உணர்வு இருந்ததில்லை. இந்தியா எந்த நாட்டுடனும் போருக்குப் போனதேயில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றார்கள், போதித்தார்கள், வணிகம் செய்தார்கள். ஆனால் போர் சார்ந்த யோசனைகள் அவர்களுக்கு எழுந்ததேயில்லை.\nஎனவே காலபைரவர் என்றால் காலத்தை வென்றவர் என்று பொருளல்ல. அச்சத்தையும், வெறுமனே உயிர்வாழும் உந்துதலையும் வென்றவரென்று பொருள். பிறப்பின் தேதி இருப்பதால்தான் இறப்பின் தேதியும் இருக்கிறது. இந்த இரண்டுமே ஒரு மனிதனுக்கு இல்லையென்றால் அவர் காலபைரவராகத்தான் இருப்பார். அத்தகைய மனிதர்களுக்கான தேவை அதிகமிருக்கிறது.\nஅச்சத்தைக் கடந்த மனிதர் எதையும் வெல்ல வேண்டுமென்று விரும்பமாட்டார். உலகையே தன் அங்கமாகக் காண்பவருக்கு உலகில் வெல்ல என்ன இருக்கிறது இதைச் செய்வதற்கான தகுதி இருந்தவர்கள் இது பற்றிப் பேசாமலேயே விட்டுவிட்டார்கள். இது பற்றிப் பேசியவர்களைக் கொன்றழித்தார்கள். இதற்கான தகுதியும் இருந்து இது பற்றிப் பேசவும் தெரிந்த ஒருவர் உயிரோடிருப்பதே மிகவும் அரிதான ஒன்று. அது இப்போது நிகழ்ந்திருக்கிறது.\nஇந்த நிலையை எட்ட விரும்புகிறவர்களுக்கு இந்த வாய்ப்பை நம்மால் வழங்க இயலும்.\nபிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்\nஆன்மீகம் பேசுவதால் நமக்குள் மாற்றம் நிகழுமா\nயோகா வகுப்பில் சொன்னவற்றை நீங்கள் முறையாக செய்து வாருங்கள். யோகா என்பது போதனையோ, நம்பிக்கையோ அல்ல. இது ஒரு கருவி. இந்தக் கருவியின் தன்மையை உணர வேண்டும…\nவிழிப்புணர்வுடன் வாழ்வதன் அவசியம் என்ன\n” என்று யோகாவில் சொல்லும்போது, ஏன் விழிப்புணர்��ுடன் வாழவேண்டும் என்ற கேள்வி எழுகிறது சிலருக…\nசத்குருவின் 100% எப்போது வெளிப்படும்\n உங்கள் முழுமையான செயல் சக்தியில் 3% மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக ஒருமுறை சொன்னீர்கள். அதன் 100% வெளிப்படும் சூழலை உருவாக்க நாங்கள…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/960930/amp", "date_download": "2019-10-21T09:41:20Z", "digest": "sha1:QOIGR6XOFH5YD7KTFPLHT365BAWRWGCD", "length": 12712, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "காமராஜர் நகர் தொகுதியில் 9 பேர் களம் காண்கின்றனர் | Dinakaran", "raw_content": "\nகாமராஜர் நகர் தொகுதியில் 9 பேர் களம் காண்கின்றனர்\nபுதுச்சேரி, அக். 4: புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ், நாம் தமிழர் என 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலா துறை இயக்குனர் அலுவலகத்தில் மனுக்கள் பரிசீலனை கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் ஜார்ஜ் அகஸ்டின் என்ற சுயேட்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஜான்குமார், என்ஆர் காங்கிரஸ் புவனேஸ்வரன் உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை நேற்று வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நாம் தமிழர் மற்றும் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் 2 பேர் மனு தாக்கல் செய்திருந்ததால் அவர்களில் ஒருவர் வாபஸ் பெற்றார். அதன்படி, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் செண்பகவள்ளி, நாம் தமிழர் கட்சி தேவிகா ஆகியோர் மனுவை திரும்பப் பெற்றனர்.\nஇதையடுத்து, மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் ஜான்குமாருக்கு கை சின்னமும், என்ஆர் காங்கிரஸ் புவனேஸ்வரனுக்கு குவளை சின்னமும், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வெற்றிசெல்வத்துக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னமும், நாம் தமிழர் கட்சி பிரவீனாவுக்கு கரும்பு விவசாயி சின்னமும், அகில இந்திய மக்கள் கழகம் கோவிந்தராஜ்சுக்கு வாளி சின்னமும், மக்கள் விடுதலை கட்சி பார்த்தசாரதிக்கு படகோட்டியுடன் கூடிய பாய்மரப்படகு சின்னமும், சுசி கம்யூனிஸ்ட் லெனின்துரைக்கு டார்ச் லைட்டும், சுயேட்சைகள் சகாயராஜ்சுக்கு ஊதல் சின்னமும், சுகுமாரனுக்கு பிரஷர்குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 9 பேரும் காமராஜர் நகர் இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர். வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, மனுக்கள் வாபஸ் என கடந்த சில நாட்களாக தேர்தல் களம் சூடு பிடிக்கவில்லை. இப்பணிகள் நிறைவடைந்துள்ளதால், தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் தேர்தல் அலுவலகங்கள் இன்று திறக்கப்படவுள்ளது. சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால் தங்கள் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் கருதுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த என்.ஆர் காங்கிரஸ் சட்டசபைக்கு முன்னோட்டமாக இத்தொகுதியை வென்றெடுக்க வேண்டுமென விரும்புகிறது.\nஇதற்கேற்ப பிரசார வியூகத்தை வகுத்து வருகின்றனர். குறிப்பாக ரங்கசாமி கடைசி மூன்று நாளில் பிரசாரம் செய்யும் தனது போக்கை கைவிட்டு, தொடர்ந்து 16 நாட்களும் வீதி, வீதியாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மாலை நேரங்களில் திண்ணைபிரசாரம், அதிருப்தியில் உள்ள காங்கிரசாரை வளைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது. படித்தவர்கள் அதிகம் நிரம்பியுள்ள தொகுதியில் பணபலம் மட்டுமே எடுபடாது என்பதால், மக்களை சந்தித்து நேரடியாக ஆதரவு திரட்டும் என்.ஆர் காங்கிரசின் வியூகம் எடுபடுமா என்பது தற்போதைக்கு தெரியவில்லை. இலவச அரிசி திட்டம், முதியோர் உதவித்தொகை அதிகரிக்காதது, புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்காதது. மின்சார கட்டணம், குடிநீர், குப்பை வரி உயர்வு என ஆளும் கட்சி தோல்விகளை தெரிவித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமக்களிடம் வாக்கு கேட்கும் அருகதை ரங்கசாமிக்கு இல்லை\nஅதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில்என்.ஆர் காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்\nவிவசாய நிலத்தில் பச்சிளங்குழந்தை சடலம்\nடெங்கு கொசு புகலிடமாக மாறிய விஏஓ, மதுவிலக்கு அமலாக்கப்பி��ிவு வளாகம்\nபிக்பாக்கெட் அடித்த ஆசாமி கைது\nஅதிமுக 48ம் ஆண்டு துவக்க விழா\nபழங்குடி இருளர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்\nவன்னியர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி அழகுபார்த்தது திமுகதான்\nகடத்தூர் பகுதியில் மேடு, பள்ளமான சாலையால் தொடர் விபத்து\nநகர பகுதியில் சுற்றி வந்த பெண் மயில்\nதிண்டிவனத்தில் செயல்படாத மதுவிலக்கு போலீசார்\nகாட்சி பொருளான குடிநீர் தொட்டி\nநெசல் பகுதியில் இரவு முழுவதும் மின்வெட்டு\nமூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்\nகல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nசாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி\nவடகிழக்கு பருவமழை தொடங்கியது விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nகுடிமை பொருள் வழங்கல் துறையை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dual-role-rajini-ajith-vijay-surya-205645.html", "date_download": "2019-10-21T09:49:48Z", "digest": "sha1:NUNBOBLI65QBUNB466OS7ILBBJXP6YRR", "length": 19201, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா... இரட்டை வேடத்திற்கு மாறிய ஹீரோக்கள் | Dual role for Rajini, ajith, vijay, surya, - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n24 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n29 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n36 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n46 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்ய���ேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா... இரட்டை வேடத்திற்கு மாறிய ஹீரோக்கள்\nதமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த இப்போது இரட்டை கதாபாத்திர கதைகளை தேர்வு செய்து வருகின்றனர் ஹீரோக்கள்.\nதமிழ் சினிமாவில் பிரபல நாயகர்கள் ஏற்கனவே இரட்டை வேட கதைகளில் நடித்த திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் ஒரே நேரத்தில் ஐந்து பிரபல கதாநாயகர்கள் இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\nரஜினி, கமல், விஜய் அஜீத், சூர்யா என மாஸ் ஹீரோக்கள் ஐந்து பேர் இப்போது இரட்டை வேடத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றன.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினிகாந்த் லிங்கா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கே.எஸ். ரவிக்குமார், இரட்டை வேடத்தில் ரஜினியை புதுப்பொலிவோடு படமாக்கி வருகிறாராம். அதுவும் அந்த வெட்டருவா மீசை ரஜினிக்கு சூப்பர் என்கின்றனர் ரசிகர்கள்.\nரஜினி ஏற்கனவே பல படங்களில் இரட்டை வேடங்களில், மூன்று வேடங்களில் நடித்துள்ளார். எந்திரன் படத்தில் ஹீரோ வில்லன் என ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். லிங்கா படத்திலும் ரசிகர்களுக்கு ஏற்ற ரஜினியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇரட்டை வேடத்தில் கமல் நடிப்பது ஒன்றும் புதிதல்ல, எத்தனையோ படங்களில் அவர் நடித்திருந்தாலும், அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன் போன்ற படங்களில் தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருப்பார். தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்துள்ளார்.\nஇப்போது கமல் நடித்துக் கொண்டிருக்கும் உத்தமவில்லன் படத்தில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞராகவும், இப்போதைய நடிகராகவும் நடித்து வருகிறாராம் கமல்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதில் கெட்டப்பில் மாற்றம் எதுவும் இருக்காதாம். ஆனால் மேனரிசத்தில் மிரட்டியுள்ளாராம் விஜய் என்கின்றனர்.\nமேலும் சிம்புத்தேவன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் அப்பா மகனாய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் சரியாகப் போகவில்லை என்பதால் இதில் ஏதாவது வித்தியாசம் காட்டலாமா என்று யோசிக்கிறாராம் விஜய்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தன்னுடைய 55 வது படத்தில் நடித்து வருகிறார். வாலி, வில்லன் படங்களைப் போல இந்தப் படத்திலும் அஜீத் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்பதில் ரகசியம் காக்கின்றனர் படக்குழுவினர்.\nசூர்யா பெரும்பாலும் இரட்டை வேட கதைகளையே பெரிதும் தேர்வு செய்கிறார். ஒட்டிப்பிறந்த இரட்டையராய் சூர்யா நடித்த மாற்றான் சரியாகப் போகவில்லை என்பதால் அஞ்சான் படத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம்.\nஇரட்டை வேட மோகம் ஏன்\nமுன்பெல்லாம் யாராவது ஒரு பெரிய ஹீரோதான் திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து வருவார்கள். ஆனால் இப்போது ஒரே நேரத்தில் பிரபல ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சின்னச் சின்ன ஹீரோக்கள் நடிக்கும் படமெல்லாம் வசூலில் அள்ளுவதால் பெரிய ஹீரோக்கள் மாஸ் காட்டவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nதர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nதர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு\n“ஆக்‌ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட்”.. ரஜினி 168 பற்றி முதன்முறையாக இயக்குநர் சிவா பேட்டி\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nவேணாம் வேணாம்னு சொன்னேன்.. சிரஞ்சீவியும் கேட்கல.. ரஜினியும் கேட்கல.. ‘அனுபவஸ்தர்’ அமிதாப் வருத்தம்\nநல்லதை ஷேர் பண்ணுங்க... கெட்டதை ஷேர் பண்ணாதீங்க - நடிகை ரேகா\nDarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்\nDarbarSecondLook: போடுறா வெடிய.. கொண்டாட்ட மோடில் ரஜினி ரசிகர்கள்.. 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடோட்டலா கதையவே மாத்திட்டாரு… வெற்றிமாறன் மீது பூமண��க்கு இப்படியொரு வருத்தம்\nரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nஅட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/06/2015-2016_26.html", "date_download": "2019-10-21T10:55:29Z", "digest": "sha1:P2XVTCKENWERH2BQKGHYT457V7CNAHPH", "length": 16024, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்\nகுருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்\nவாக்கிய பஞ்சாங்கப்படி 5.7.2015 ஞாயிறு இரவு 11 மணிக்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 அன்று செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு குருபகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார் கோயில்களில் வழிபாடு 5ஆம் தேதியன்றே நடைபெறும்.\nசிம்மம் (மகம் 4 பாதங்கள்,பூரம் 4 பாதங்கள்,உத்திரம் முதல் பாதம் மட்டும்)\nசிம்மம் ராசி நண்பர்களே..உங்கள் ராசிக்கு இதுவரை குரு 12ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்தார் இதனால் நீங்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல...ராசிக்கு யோகாதிபதி குரு கெட்டால் சகலமும் கெடும் என்பதற்கேற்ப செல்வாக்கும் சரிந்து,பணமுடக்கம் உண்டாகி,தொழில் மந்தமும் சிலருக்கு வேலை இழப்பும் உண்டானது சிலருக்கு சொத்துக்களை விற்கும் நிலையும் உண்டானது....மருத்துவ செலவுகளாலும் உடல் உபாதைகளாலும் பெரிதும் தவித்து போனீர்கள்..சொந்த பந்தம்,நண்பர்கள் எல்லாம் கைவிட்டு கையறுந்த நிலையில் தவித்தீர்கள்...ஒளிந்திருந்த குரு பகவான் இப்போது அதிக பிரகாசத்துடன் உங்கள் ராசிக்கே வருகிறார்..ஜென்ம குருவில் ராமன் சீதையை பிரிந்தார் .....என உங்களை இன்னும் கதிகலங்க வைக்கும் பழமொழி இருப்பினும் கலங்காதீர்கள் சென்ற வருட மோசம் இந்த வருடம் இருக்காது..\nநான்காம் இடத்து சனி பெரிதும் உங்களுக்கு இடைஞ்சலா இருக்குது..சனி விருச்சிகத்துல இருக்கும்போது அது உங்க ராசிக்கு நான்காம் இடம் என்பதால் உங்கள் சுகம் பாதிக்குது,,,இடமாறுதல் உண்டாகுத��..வம்பு வழக்குகள் கழுத்தை நெரித்தது..அப்போ குருவால ஒண்ணும் செய்ய முடியல..இப்போ குரு ராசியில் நிற்பதால் குரு பார்வை 5,7,9 ஆம் பார்வை செய்வதால் தெய்வ அருளால் பல சிக்கல்களில் இருந்து மீள்வீர்கள் நீங்கள் செய்த புண்ணியம் உங்களை காக்கும்..செல்வந்தர்கள்,பெரிய மனிதர்கள்,அதிகாரத்தில் இருப்போர் உங்களுக்கு இப்போது பகிரங்கமாக உதவ முன் வருவர்.\nஜென்ம குரு எப்போதும் சிக்கல்தான்.. ஜென்ம குருவினால் ஏதாவது இடற்பாடுகள் வந்து சேரும் என்பது விதி..வீடு மாறுதல்,தொழில் செய்யும் இடம் மாறுதல்,சொத்துக்கள் சார்ந்த வில்லங்கம்,உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை இருக்கும்..இருப்பினும் முன்பு அதிலிருந்து தப்பிக்க வழி இல்லாமல் இருந்தது இனி வழி பிறக்கும்..ஜென்ம குருவில் பண நஷ்டம்,பெரிதாக ஏமாறுதல் போன்றவை பலருக்கு நடந்துள்ளதால் நீங்கள் எச்சரிக்கையக இருக்க வேண்டும் மற்ற ராசியினருக்கு நடப்பது போலவே ஜென்ம குரு சிம்ம ராசிக்கு நடக்குமா என்றால் நடக்காது காரணம் ராசிக்கு அவர் பஞ்சாமதிபதி...அவர் ராசியில் வலுக்கும்போது ஜென்ம குருவின் பாதிப்புகள் செயல் இழந்துதான் இருக்கும்..அதனால் நீங்கள் தைரியமாகவே இருக்கலாம்...\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் -9.5.2016 முதல் 10.8.2016 வரையிலான காலகட்டம் எச்சரிக்கையாக செயல்படுங்கள் குரு வக்ரமாகி மீண்டும் ராசிக்கு 12ல் மறைந்தால் மிக மோசமான பலன்கள் நடக்கும்...ரகு கேது ,சனி இவர்கள் ஏற்கனவே இடைஞ்சல் கொடுக்கும் நிலையில் குருவும் மறையும்போது பணப்புழக்கம் இருக்காது தொழில் சுறுசுறுப்பாக இருக்காது....உடல் ஆரோக்கியம் சட்டென பாதிப்புக்குள்ளாகும்..அதன் பின் பாதிப்பில்லை..\nபரிகாரம் -முருகனை செவ்வாய் தோறும் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..பிரதோச வழிபாடு செய்து வரவும்\nசர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது.. ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..\nஇதுவரைக்கும் கஷ்டப��பட்டா... இப்போ உச்சம்... இனியாச்சும் நல்லா இருக்கட்டும்...\nகுரு பார்வை எல்லாவற்றிலும் ஜெயத்தைக் கொடுக்கட்டும்.\nஐயா துலாம் ராசி விசகம் நட்சத்திரம்\nபிரந்ததேதி 5/2/1983 நோம் 4;30 கலை\nஎப்படி இருக்கு ஐயா தவரு இருப்பின் மன்னிக்உம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி\nகுருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கடகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 மிதுனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 ரிசபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 14.7.2015-10.8.2016\nஅஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=20244", "date_download": "2019-10-21T10:41:22Z", "digest": "sha1:ECM2L3YOEQAFCRKMUKQVUEONBJ7KTTZ7", "length": 41706, "nlines": 245, "source_domain": "rightmantra.com", "title": "அருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அருமையான பணியை த��்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்\nஅருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்\nதிரிசூலம் திரிசூலநாதர் கோவிலில் நடைபெற்ற உழவாரப்பணி பற்றிய பதிவு இது. திரிசூலம் கோவில், சென்னையில் உள்ள புராதனம் மிக்க சிவாலயங்களில் ஒன்று. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. (தளத்தில் இந்த ஆலயம் பற்றி ஆலய தரிசனம் பகுதியில் விரிவான பதிவு அளிக்கப்பட்டுள்ளது).\nஉழவாரப்பணி நடைபெற்ற மே 24, அக்னி நட்சத்திரம் தகித்துக் கொண்டிருந்த காலம் என்பதால், பணிக்கு எத்தனை பேர் வருவார்கள் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், வருவதாக ஒப்புக்கொண்ட சில வாசகர்களால் கடைசி நேரத்தில் வர இயலவில்லை என்றபோதும், வேறு சிலர் புதிதாக வந்து பணியை சிறப்பித்தனர்.\nஇந்தப் பதிவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால், பிரவுசர் சற்று மெதுவாகத் தான் லோட் ஆகும். எனவே பொறுமையுடன் பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n2) கோவில் அர்ச்சகர்களுக்கும், கோவில் ஊழியர் ஒருவருக்கும் மரியாதை செய்து, வஸ்திரம் அளித்தது\n3) அர்ச்சகர்கள் கரங்களால் நம் உழவாரப்பணிக்குழு உறுப்பினர்களுக்கு ‘சௌந்தர்யலஹரி’ பரிசளித்தது.\nஎன புகைப்படங்கள் நான்கு நிலைகளில் அளிக்கப்பட்டுள்ளது.\nபணியை பொருத்தவரை BEFORE & AFTER படங்களை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தந்திருக்கிறோம்.\nஇந்தப் பதிவின் நோக்கம் இதைப் பார்க்கும் படிக்கும் நம் வாசகர்களுக்கு உழவாரப்பணி மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேலும் பணியில் பங்குபெற்ற நம் வாசக அன்பர்களை உற்சாகப்படுத்தவும், அடுத்தடுத்து நாம் செய்யக்கூடிய பணிகளில் அவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவுமே அன்றி வேறொன்றுமில்லை.\nசென்னை நகருக்குள் நடைபெற்ற பணி என்பதால் போக்குவரத்துக்கு வேன் ஏற்பாடு செய்யவில்லை. அனைவரையும் நேரே திரிசூலம் வரச்சொல்லிவிட்டோம்.\nவீட்டிலிருந்து ஒரு பிக்கப் வேன் மூலம் உழவாரப்பணிக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு காலை 6.00 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டோம். சரியாக 6.45 மணிக்கு கோவிலை அடைந்தாகிவிட்டது.\nபொருட்களை இறக்கிவைத்துவிட்டு, கோவிலை ஒரு முறை சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். உழவாரப்பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர, பணி துவங்கியது. பணியை துவக்குவதற்கு முன்னர், அர்ச்சனை செய்துவிட்டு பணியை துவக்கவிருந்தோம். ஆனால், கோவில் அர்ச்சகர் திரு.கணபதி ஐயர் அவர்கள் பணி முடிந்த பின்னர் அர்ச்சனை செய்துகொள்ளலாம் என்றார்.\nஎனவே காபி, பிஸ்கட் சாப்பிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு பணி முழுவீச்சில் துவங்கியது. (காபி, பிஸ்கட் சே… சே… நாம அதை தொடலைங்க… சே… சே… நாம அதை தொடலைங்க… நம்புங்க\nஇருக்கும் நபர்களுக்கு ஏற்றார்போல அனைவரும் சிறு சிறு குழுவாக பிரிந்து கைங்கரியம் செய்தோம். மகளிர் குழுவினர் ஒரு சிலர் தாமதமாக (வழக்கம் போல) வந்தாலும் சிறப்பான பணிகளை செய்து முடித்தனர் என்பது வேறு விஷயம். நவக்கிரக சன்னதி, அம்பாள் சன்னதி, சுவாமி சன்னதி என தலா அனைவருக்கும் பிரித்து விடப்பட்டது.\nமுதலில் கோவில் முழுதும் ஒட்டடை அடிக்கப்பட்டது. பின்னர் பிரகாரம் முழுக்க பெருக்கி சுத்தம் செய்து நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது. தூண்களில், தூண் இடுக்குகளில் அப்பிக்கொண்டிருந்த விபூதி, குங்குமம் ஆகியவை பிரஷ் வைத்து துடைக்கப்பட்டது. பிரகாரங்களில் நீண்ட நாட்களாக இருந்த குப்பைகள் மொத்தமும் அள்ளப்பட்டு வெளியே கொண்டுபோய் போடப்பட்டது.\nபழைய உடைந்த விளக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. தீபபேற்றும் மெட்டல் மேடை சுரண்டி சுத்தம் செய்யப்பட்டு பின்னர் நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது. நந்தியின் சன்னதி முன்பு இருந்த எண்ணை பிசுக்கை சுரண்டி எடுத்து சுத்தம் செய்யப்பட்டது.\nவழக்கம் போல இந்த முறையும் மகளிர் அணியினருக்கு தான் பணி அதிகம். எக்கச்சக்க பூஜை பாத்திரங்கள், மற்றும் விளக்குகள் ஆகியவற்றை தேய்க்க வேண்டியிருந்தது. ஆனால் கொஞ்சம் கூட அசராமல் அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள்.\nபாதி பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சீதாராமன் – காயத்ரி தம்பதியினர் மகள்கள் வள்ளி லோச்சனா மற்றும் அவர்களது உறவினர் சிலருடன் வந்து, பணியில் சேர்ந்துகொண்டனர்.\nபுகைப்படமெடுக்கும் பணியையும் ஒருங்கிணைப்பு பணியையும் நம்மிடம் இருந்து சரிபாதி எடுத்துக்கொண்டு நண்பர் மனோகரன் உதவினார்.\nஉழவாரப்பணியை பொருத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு வேலை அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும். இங்கும் அதே தான்.\nஒவ்வொரு முறையும் உழவாரப்பணி செய்ய��ம்போது நமக்கு கிடைக்கக்கூடிய மனநிறைவு வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. கோவில் சுத்தமானதோ இல்லையோ எங்கள் மனமும் வாழ்க்கையும் சுத்தமானதாகவே கருதுகிறோம். ஒருமுறை உழாவாரப்பணி செய்து அந்த மனநிறைவை உணர்ந்து பாருங்கள் புரியும். அதற்கு பிறகு கிரகமாவது தோஷமாவது…. அவன் வீட்டு வேலைக்காரர்களாகிவிட்ட பிறகு நம்மை பார்த்துக்கொள்வது அவன் கடமையாகிவிடுகிறது அல்லவா\nசுமார் 1.00 மணியளவில் அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்னர், திரிசூலநாதருக்கு நம் தளம் சார்பாக விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது. அனைவருக்கும் வீரேஸ்வரன் குருக்கள் சங்கல்பம் செய்து வைத்து அர்ச்சனையும் சிறப்பான முறையில் செய்தார். நாம் கொண்டு சென்ற பெயர்ப்பட்டியலில் இருந்த நம் வாசகர்களின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது.\nஅடுத்து….நமது உழவாரப்பணியின் முக்கிய அம்சமே கோவிலில் துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் அர்ச்சகர்களை கௌரவிப்பது தான். இந்த ஆலயத்தை பொருத்தவரை துப்புரவு பணி செய்யும் ஒருவர் அன்று வரவில்லை. எனவே வீரேஸ்வரன் குருக்களுக்கும் திரு.கணபதி குருக்களுக்கும் பிரகாரத்தில் வைத்து நம் தளம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. இருவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு வெற்றிலை பாக்கு, பூ, பழம், வேட்டி, சட்டை, ரொக்கமாக ஒரு சிறு தொகை என அனைத்தும் வைத்து தரப்பட்டது.\nஆலய அலுவலக ஊழியர் ஒருவர் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்தார். அவர் குமாஸ்தாவாக அல்லது உதவியாளராக இருக்கக்கூடும்.\nபொதுவாக நாம் இது போன்ற மரியாதை செய்வதில் ஒரு கணக்கு இருக்கிறது. அதற்க்கென்று சில தகுதிகள் உள்ளன. ஆலயத்தில் அவர்கள் தன்னலம் கருதாது பணியாற்றுபவர்களாக இருக்கவேண்டும். நாம் ஒரு பக்கம் வேலை செய்தாலும் அவர்கள் ஒரு பக்கம் பணி செய்ய ஆர்வம் காட்டவேண்டும். குறைந்தபட்சம் எங்களை வேலைவாங்கவாவது செய்யவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் ATTITUDE எப்படி என்பதை கவனித்த பிறகே மரியாதை செய்யப்படவேண்டியவர் பட்டியலில் அவர்களை சேர்ப்போம். இல்லையெனில், எடுத்து வைத்துவிடுவோம். பல உழவாரப்பணிகளை செய்து செய்து நாம் கற்றுக்கொண்டது இது.\nஆனால் மேற்க்கூறிய பணியாளர் (அலுவலக கடைநிலை ஊழியர்) இருவரையும் கௌரவிப்பதை பார்த்துக்கொண்டே இருந்தார். ஏனோ மனம் கேட்கவில்லை. அவரைய���ம் இறுதியில் அழைத்து, “கோவிலை நல்லா பார்த்துக்கோங்க. குறிப்பா தலைவரை பார்த்துக்கோங்க. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று கூறி அவரையும் கௌரவித்தோம்.\nஉங்களுக்கே தெரியும் நமது உழவாரப்பணியில் பங்கேற்கும் நமது குழுவினரை உற்சாகப்படுத்த நாம் ஒவ்வொரு முறையும் சிறு சிறு பரிசுகள் அளித்து அவர்களை கௌரவிப்போம். இந்த முறை வழங்கப்பட்டது என்ன தெரியுமா அம்பாளின் திவ்ய சொரூபத்தை விவரிக்கும் சௌந்தர்யலஹரி. கணபதி குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் நம் வாசகர்களுக்கு சௌந்தர்யலஹரி வழங்கப்பட்டது. (சௌந்தர்யலஹரி உருவான கதை தெரியுமா அம்பாளின் திவ்ய சொரூபத்தை விவரிக்கும் சௌந்தர்யலஹரி. கணபதி குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் நம் வாசகர்களுக்கு சௌந்தர்யலஹரி வழங்கப்பட்டது. (சௌந்தர்யலஹரி உருவான கதை தெரியுமா அது பற்றிய சிறப்பு பதிவு விரைவில்… அது பற்றிய சிறப்பு பதிவு விரைவில்…\nஇந்த முறை நம் பணிக்குழு நண்பர்களுக்கு என்ன பரிசு தருவது என்று யோசித்தபோது ஒன்றும் தோன்றவில்லை. அந்த நேரம், நாம் ‘காலடியை நோக்கி ஒரு புனிதப் பயணம்’ தொடரின் அடுத்த பாகத்தை எழுதிக்கொண்டிருந்தோம். அதில் சௌந்தர்யலஹரி பிறந்த கதை பற்றி விவரித்திருக்கிறோம். அது ஒரு கற்பனைக்கெட்டாத அற்புதமான சம்பவம். பேசாமல் சௌந்தர்யலஹரியையெ கொடுத்துவிட்டால் என்ன என்று தோன்ற, அந்நேரம் பார்த்து நண்பர் ராகேஷ் அவர்கள் பாம்பன் ஸ்வாமிகள் அதிஷ்டானத்திலிருந்து நம்மை அலைபேசியில் அழைத்தார். அங்கு பல்வேறு நூல்கள் விறபனைக்கு இருப்பதாகவும் நமக்கு ஏதாவது வேண்டுமா என்றும் கேட்டார். அப்போது உழவாரப்பணி குழு நண்பர்களுக்கு திரிசூலத்தில் பரிசளிக்க, சௌந்தர்யலஹரி தேவைப்படுவதாகவும் அது இருந்தால் (சிறிய பாக்கெட் சைஸ் புத்தகம்) வாங்கிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். நேரில் பார்க்கும்போது அதற்குரிய தொகையை தந்துவிடுவதாக சொன்னோம். ஆனால் அவர் பணம் எதுவும் வேண்டாம், நானே வாங்கிவருகிறேன் என்று சொல்லி, சொன்னது போல வாங்கிக்கொண்டு வந்தார். எனவே, இந்தமுறை உழ்வாரப்பணிக்குழு அன்பர்களுக்கு சௌந்தர்யலஹரி பரிசளிக்கப்பட்டது. அது எத்தனை அற்புதமான ஒரு நூல் என்பதை இன்னும் ஓரிருநாளில் நாம் அளிக்கவிருக்கும் பதிவை வைத்து தெரிந்துகொள்ளலாம்.\nபொதுவாகவே இறைவ���ின் ஸ்லோகம் மற்றும் பாடல்கள் புத்தகங்களுக்கு மதிப்பு அதிகம். அதுவும் அனுதினமும் சிவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்ற ஒருவர் கரங்கள் மூலம் நாம் அனைவருக்கும் தந்ததனால் பன்மடங்கு மதிப்பு பெற்றது. சிவனை தீண்டும் உரிமை பெற்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரு.வீரேச்வரன் குருக்கள் ஆகியோரெல்லாம் நெருங்கிய உறவினர்கள். பல ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர்.\nகடைசியாக மதிய உணவு. நமது ஏற்பாட்டில் வெளியே கேட்டரிங்கில் ஆர்டர் செய்து கொண்டு வரப்பட்ட புளியோதரை + சிப்ஸ் + தயிர் சாதம். வெளியே பிரகாரத்தில் நல்ல காற்றோட்டமான நிழலான இடமாக பார்த்து அமர்ந்தோம். எல்லாரும் ஒரு பிடிபிடிக்க நாம் மட்டும் வழக்கம் போல அடக்கி வாசித்தோம். (அட உண்மையா தானுங்க. வதந்திகளை நம்பாதீங்க) புளிசாதத்தையும் தயிர் சாதத்தையும் ரவுண்டு கட்டி அடித்தவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. கடைசி படத்தை பார்த்து நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்\nஹூம்… எங்களுக்கு ஒன்னும் மிச்சம் வைக்கலையே…\n(நண்பர்கள் அனைவரும் விடைபெற்றுச் சென்றபிறகு நண்பர் குட்டி சந்திரன் மற்றும் அந்த நேரம் இருந்த ஓரிருவர் பொருட்களை வேனில் ஏற்ற உதவி செய்தனர். அனைத்தும் முடித்துவிட்டு புறப்படும்போது, மடப்பள்ளியில் பணியாற்றும் ஒரு மிக வயதான பாட்டி எதிரே வந்தார். அவருக்கும் கோவில் வாசலில் எண்ணை மற்றும் விளக்குகளை விற்கும் ஒரு மூதாட்டிக்கும் புடவை + ரவிக்கை செட் கொடுத்தோம். இது தொண்டுக்கு அல்ல. முதுமைக்கு நாம் கொடுக்கும் மரியாதை\nநமது அடுத்த உழவாரப்பணி, வரும் ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. வரும் ஜூலை 25 ஆம் தேதி இங்கு சேக்கிழார் விழா நடைபெறவிருக்கிறது. எனவே அதையொட்டி இந்த உழவாரப்பணி ஜூலை 19 நடைபெறுகிறது. (சென்ற ஆண்டும் இங்கு நாம உழவாரப்பணி செய்தது குறிப்பிடத்தக்கது.)\nபணியில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் நேரடியாக வளாகத்திற்கு காலை 6.30 – 7.00 மணிக்குள் வரவேண்டும். காலை காபி-பிஸ்கட்டும், மதியம் மதிய உணவும் வழங்கப்படும்.\nமுகவரி : தெய்வச் சேக்கிழார் மணிமண்டபம், பெரிய தெரு, குன்றத்தூர், சென்னை – 600 069.\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்\n” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்\nராகு பரிகாரத் தலம் – குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை\nமேற்படி உழவாரப்பணி நடைபெறும் சேக்கிழார் மணிமண்டபம் அமைந்துள்ள அதே தெருவில் மணிமண்டபம் அருகில் அமைந்திருப்பது தான் வட திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படும் ஆலயம். இது சென்னையில் உள்ள நவக்கிரக பரிகாரத் தலங்களில் ஒன்று. ராகு பரிகாரத் தலம். தெற்கே உள்ள திருநாகேஸ்வரம் போலவே, சேக்கிழார் பெருமான் தான் பிறந்த இந்த ஊரில் கட்ட விரும்பி எழுப்பிய கோவில் இது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\nநமது உழாவாரப்பணி நடைபெறும் நாளன்று இங்கு நம் தளம் சார்பாக சிறப்பு அர்ச்சனை நடைபெறவுள்ளது.\nநம் வாசகர்கள் யாருக்கேனும் ராகு தோஷம் இருந்தாலோ, ராகு-கேது பெயர்ச்சி சரியில்லை என்றாலோ அவர்கள் தங்கள் பெயர், ராசி, கோத்திரம் விபரங்களை நமக்கு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அவர்கள் பெயருக்கு அன்று அர்ச்சனை செய்யப்படும்.\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்\nநமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nநம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்\nதீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு\nஉயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்\nகுரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம் மகா பெரியவா சொன்ன பரிகாரம் மகா பெரியவா சொன்ன பரிகாரம்\nஇவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\n” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்\nபாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம் — சிவராத்திரி SPL (5)\n“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி\n‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி \nதிருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை \nபாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி\n“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா\nவெற்��ிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nகடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73\n8 thoughts on “அருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்\nஉழவராபணியில் பங்கேற்கும் பாக்கியம் பெற்ற நமது வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய மரியாதையான வணக்கங்கள்.\nஇந்த மிக சிறந்த பதிவின் பின்னால் உள்ள ஆசிரியரின் உழைப்பு வியக்க வைக்கிறது.\nபுகைபடங்கள், நமது சேவையின் நேர்த்தியை பறைசாற்றுகின்றன.\nமுதுமைக்கு ஆசிரியர் செய்த மரியாதை, மனதை தொட்டது.\nதிரிசூலநாதர் கோவிலில் நாங்கள் உழவாரப் பணியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி, அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவரும் தங்களது வேலைகளை செவ்வனே செய்தார்கள். தாங்கள் இந்த பணியை அழகாக ஆர்கனைஸ் செய்ததற்கு பாராட்டுகள்.\nநானும் மாலதியும் நவக்ரக சன்னதியை சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது வந்த ஒரு வயதான தம்பதியர், “இந்த சன்னதியை நீங்கள் சுத்தம் செய்கிறீர்கள். எவ்வளவு பெரிய புண்ணியம், ஷேமமாக இருப்பீர்கள்” என்றார்கள். இதை மிகப் பெரிய ஆசியாக கருதுகிறோம்.\nஇறுதியில் சன்னதியில் சிவபுராணத்தை வள்ளி , லோச்சனாவுடன் சொன்னது மறக்க முடியாது.\nகடைசியாக சௌந்தர்ய லகரி புத்தகம் பரிசாக கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. அதை வாங்கி கொடுத்த திரு ராகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nபுளி சாதமும். தயிர் சாதையும் அனைவரும் சாப்பிட்ட பிறகு , கடைசியாக நாங்கள் சாப்பிட்டோம். ஆகையால் நாங்கள் மிச்சம் வைக்க வில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஅனைத்து 60 படங்களும் அருமை.\nஅடுத்த வாராம் குன்றத்தூரில் சேக்கிழார் மணிமண்டபத்தில் உழவாரப் பணி ஏற்பாடு செய்வதது அறிய மிக்க மகிழ்ச்சி.\nநடந்த அனைத்தையும் நினைவில் வைத்திருந்து ஒன்று விடாமல் தொகுத்து அளித்து இருக்கிறீர்கள்\nவணக்கம் சுந்தர். அருமையான,அழகான,உழைப்பை பறைசாற்றும்புகைப்படங்கள்.எல்லோருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த உழவார பணியை திட்டமிட்டு சிறப்பாக நடத்தி.அதை நன்றாக தொகுத்து அளித்த உங்கள்கு கோடி கோடி நன்றிகள்.பங்கு பெற்றவர்கள் அனைவரும் புண்ணியசாலிகள். நன்றி.\nவணக்கம்……. திரிசூலநாதர் ஆலயத்தில் நம் தளம் சார்பாக நடைபெற்ற உழவாரப்பணி இனிதே நடந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி……… படங்களைப் பார்க்கும் போது நாமும் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது……….\nஇந்த உழவார பணியில் பங்கேற்றது ஈசனின் அருட் கொடை ..\nவாழ்வின் அர்த்தம் மற்றும் வாழ்தலுக்கான சூத்திரம் வழங்கி கொண்டிருக்கும் “Right Mantra” விற்கு கோடான கோடி நன்றிகள் பற்பல.\nமிக அருமையான பதிவு. நாங்களும் இப்பணியில் கலந்து கொள்ளலாமா அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=184897", "date_download": "2019-10-21T09:38:30Z", "digest": "sha1:VK33XB2L7YY7VONPQHV6X5JXO6RL6QAL", "length": 5106, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "1st Senior State Championship 2019-2020 – B4 U Media", "raw_content": "\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா – எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது\nரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nகடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர்\nஇந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2015/07/blog-post_64.html", "date_download": "2019-10-21T10:11:05Z", "digest": "sha1:FEABLSTT2C7LSVRT4KXTIXEMORATSGRO", "length": 11760, "nlines": 109, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் கணணி உருவாக்கல் போட்டியில் தேசிய சாதனை", "raw_content": "\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் கணணி உருவாக்கல் போட்டியில் தேசிய சாதனை\nகொழும்பு விசாகா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு INFOV 2015 ICT மற்றும் தொழிநுட்ப தொடரில் பாட ரீதியான கணனி உருவாக்க போட்டியில் அகில இலங்கை ரீதியில்\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவரான எல்.ஹஸீப் முஹம்மட் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.\nஇப்போட்டி கொழும்பு விசாக்கா கல்லூரி மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் கணணிப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.\nவெற்றிபெற்ற இம்மாணவனுக்கான வழிகாட்டலை கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் பணிப்புரையின் பேரிலும் இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.பி.முஜீன் அவர்களின் மேற்பார்வையிலும் ICT பாட ஆசிரியரான எம்.ஐ.எம்..பசீல் வழங்கியிருந்தார்.. இப்போட்டியில் முதலாம் இடத்தை கொழும்பு நாலாந்தா கல்லூரி பெற்றுக்கொண்டது .\nஇப்போட்டியில் தேசிய ரீதியிலும் கிழக்கு மாகாண ரீதியிலும் கலந்து கொண்ட ஒரேயொரு முஸ்லிம் மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்.ஹஸீப் முஹம்மட் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப துறையில் கல்வி பயின்று வருகின்றார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nமானுடத்துககு சலாம் சொன்ன மாமனிதன்\nஅதாவுல்லாவிற்கு அக்கரையில் வாக்குப்பஞ்சம் - கல எற...\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் தமிழ் கிராமங...\nபெண்ணே என்னைப் பிடிக்கா விட்டாலும் பரவாயில்லை\nஇந்த ஜென்மம் முழுவதும்உன் அன்பிற்கு மட்டும் அடிமைய...\nஅமைச்சர் றிஸாத் பதியுதீனுக்கு எந்த அமைச்சைக் கொடுத...\nஅம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவின் தோல்வி நிச்சயிக...\nடொக்டர் ராஜித்த சேனாரத்ன , எஸ்.பி.நாவின்ன, எம்.கே....\nமுஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் அட்டாளைச்சேனையி...\nவேட்பாளரை வழிமறித்தி அச்சுறித்திய நபருக்கு 10 ஆம் ...\nஅட்டாளைச்சேனை மக்களின் தேசியப்பட்டியல் பிரதிநிதித...\nமுன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் மயில் சின்னத்தில் அம...\n\"இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே அறிவி...\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த இ...\nபோகிற போக்கை பார்த்தால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்ல...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளரை ஆதரித...\nபொதுத் தேர்தல் நிறைவு பெற்றதும் சாய்ந்தமருது மக்கள...\nஅதிர்ந்தது அம்பாறை மாவட்டம் - உடைந்தது ஸ்ரீலங்...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் முஹம்மட...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் கணணி உர...\nசாய்ந்தமருதில் திரண்டது மக்கள் வெள்ளம் - கட்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/no-permission-for-govt-officials-to-meet-governor-kiranbedi-without-knowledge-of-their-ministers-new-orders-narayansamy.html", "date_download": "2019-10-21T10:35:41Z", "digest": "sha1:RECMQ5XLXX5MWK3HSEFOAKTLYRWTZMIG", "length": 10348, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "கிரண்பேடி vs நாராயணசாமி : அமைச்சர்கள் அனுமதி இன்றி அரசு அதிகாரிகள் ஆளுநரை சந்திக்க கூடாது - முதல்வர் நாராயணசாமியின் அதிரடி உத்தரவு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகிரண்பேடி vs நாராயணசாமி : அமைச்சர்கள் அனுமதி இன்றி அரசு அதிகாரிகள் ஆளுநரை சந்திக்க கூடாது - முதல்வர் நாராயணசாமியின் அதிரடி உத்தரவு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இடையே சமீப காலமாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக ஊடகங்களில் தினந்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள் அனுமதி இன்றி அதிகாரிகள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்க கூடாது என உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டு இருக்கின்றன.\nமுன்னதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நான் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டுமா அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட வேண்டுமா அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட வேண்டுமா என்று பதிவிட்டு இருந்தார் இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தனது வரம்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் கோப்புகளை திருப்பி அனுப்பும் வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஊடகங்களில் புகார் கூறுவதே ஆளுநரின் வேலை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nகிரண்பேடி செய்தி செய்திகள் நாராயணசாமி kiranbedi narayasamy new orders\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கு��் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2011/11/blog-post_09.html", "date_download": "2019-10-21T10:14:15Z", "digest": "sha1:WPA3QJTDPUJHRPZLWNFLWYWVBRUZZRTK", "length": 9846, "nlines": 152, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கிப்ட் கொடுத்த அந்த வள்ளல் யாரு?", "raw_content": "\nகிப்ட் கொடுத்த அந்த வள்ளல் யாரு\nபோன பதிவில் ஓசி என்பதால் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா அதை பற்றி சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது.\nபோரடிக்கிறது என்பதாலும், அனுமதி இலவசம் என்பதாலும், ஒரு ஆர்வ கோளாறில் சென்று விட்டோம். ஆனால், அங்கு இருக்கும் ஓவியங்களையோ, சிலைகளையோ முழுவதுமாக பொறுமையாக நின்று பார்க்கும் ஆர்வமில்லை. மொத்தம் ஏழு மாடிகள். ஆறாவது மாடியில் இருந்த போது, ‘ஹைய்யா இன்னும் ஒரு மாடி தான்’ என்று மகிழ்ச்சியில் கூறிகொண்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஒவ்வொரு தளமும் ஒவ்வொரு ரகம். எங்களை கவர்ந்தது ஆசிய கலை பொருட்கள் இருந்த தளம் தான். ஏனெனில் அங்கு தான் இந்திய கலை சிற்பங்கள், ஓவியங்கள் இருந்தன. இந்த பதிவு அதை பற்றி தான்.\nநாங்கள் இங்கு வருவதற்கு முன்பே, மற்ற தளங்களில் இருந்த சில சிலைகளைப் பார்த்து, ‘இதில் என்ன இருக்கிறது நம்ம ஊரில் இருக்கும் ஒரு சாதாரண கோவிலிலேயே எப்படிப்பட்ட சிலைகள் இரு���்கிறது நம்ம ஊரில் இருக்கும் ஒரு சாதாரண கோவிலிலேயே எப்படிப்பட்ட சிலைகள் இருக்கிறது’ என்று சொல்லிக்கொண்டு வந்தோம்.\n) இருந்த தளத்தில் எல்லாம் சாமி சிலைகள், ஓவியங்கள், கோவில் கதவுகள். எந்த ஊர் கோவிலில் இருந்தோ பெயர்த்துக்கொண்டு வந்தது போல் இருந்தது.\nஒவ்வொரு சிலைக்கும் கீழே, அந்த சிலையைப் பற்றிய குறிப்புகள் இருந்தது. எந்த சாமி, எந்த ஊர் சிலை, யார் கொடுத்தது என்று. இதோ நீங்களே பாருங்கள்,\nசில வள்ளல்கள் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள். வள்ளல்கள், நம்மூர் சிற்பிகளிடம் ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்களோ\nஅதிலும் சிலவற்றை அனானிகள் கொடுத்திருக்கிறார்கள். எப்படி மியூசியம் வாசலில் வைத்துவிட்டு பெயர் சொல்லாமல் போய்விட்டார்களோ இல்லை, எதற்கு இந்த பெருமை என்று தன்னடக்கத்துடன் பெயர் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களோ\nஎனக்கென்னமோ, எதை பார்த்தாலும், எங்கோ ஆட்டையைப் போட்டு வந்தது போல் தோன்றியது. எப்படி இருந்தாலும், நல்லா இருந்தா சரி. எங்கிருந்தாலும் வாழ்க (அப்படி நாமே வைத்திருந்தாலும் நல்லா பராமரிச்சு இருப்போம் பாருங்க (அப்படி நாமே வைத்திருந்தாலும் நல்லா பராமரிச்சு இருப்போம் பாருங்க\nஅடுத்த அறையில் சீன சிற்பங்களும், ஓவியங்களும் இருந்தது. ஒன்றைத் தேடி அலைந்தேன். ம்ஹூம்.\nஅங்கு போதிதர்மர் இல்லவே இல்லை. :-(\nபாருங்க, சீனர்கள் போதிதர்மரை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று\nவகை அனுபவம், ஆன்மிகம், ஓவியம், டென்வர், புகைப்படம்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகிப்ட் கொடுத்த அந்த வள்ளல் யாரு\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jet-airways-passengers-hurt-as-pilots-forget-cabin-pressu-330207.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-21T10:26:32Z", "digest": "sha1:XVJVH3IG74QXWHPHNLRKGMR5EKVU6VDI", "length": 18431, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "30 ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் | Jet Airways: Passengers hurt as pilots 'forget' cabin pressure - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநாங்குநேரிக்குள் புகுந்த வசந்த்குமார்.. போலீஸ் விசாரணை\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30 ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குப்படுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் இப்பயணிகளுக்கு ரத்தம் வந்துள்ளது.\nமும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் 9 டபிள்யூ 697 விமானம் மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில், திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது.\nவிமானத்திற்குள் ஆக்ஸிஜன் முகமூடிகள் வழங்கப்பட்டதை இந்த விமானத்தில் இருந்த பயணிகள் டுவிட்டரில் பதிவிட்ட காணொளிகள் காட்டுகின்றன.\n166 பயணிகளுடன் சென்ற போயிங்-737 வகை விமானம், பாதுகாப்பாக தரையிறங்கியது.\nவிமான கேபின் குழுவினர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விசாரிக்கப்படவுள்ளனர் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவிமானத்தின் உள்ளே காற்றழுத்தம் குறைந்ததை அடுத்து பயணிகள் சுவாசிப்பதற்காக ஆக்ஸிஜன் முகமூடிகள் இறக்கப்பட்டதையும் காட்டும் காணொளியை தர்ஷாக் ஹதி என்ற பயணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதன்னுடைய மூக்கில் இருந்து ரத்தம் வடிவதை காட்டும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள இன்னொரு பயணியான சதீஷ் நாயர், இந்த விமான நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்துள்ளது என குற்றஞ்சாட்டினார்.\nவிமானத்தின் உள்ளே காற்றழுத்தத்தை பராமரிக்கின்ற விசையை அழுத்த விமான ஊழியர்கள் மறந்துவிட்டதாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று அமைப்பான பயணியர் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி லலித் குப்தா தெரிவித்துள்ளார்.\nவிமான கேபினில் காற்றழுத்தம் குறைந்ததால் வியாழக்கிழமை காலை விமானம் மும்பைக்கே திரும்பியது என்றும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதாகவும் ஜெட் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nகடந்த ஜனவரியில், லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தின் விமானி அறையில் இரண்டு விமானிகள் சண்டை போட்டுக்கொண்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இரண்டு விமானிகளுக்கும் ஜெட் ஏர்வேஸ் தடைவிதித்தது. 324 பேரை சுமந்து வந்த அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.\nபுலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா\nகிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: எப்படி சாத்தியமானது\nபிரேசில் தேர்தல்: முன்னிலை வேட்பாளருக்கு எதிராக அணி திரளும் பெண்கள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன\nமேலும் jet airways செய்திகள்\nவிமான கழிவறை டிஷ்யூ பேப்பரில் ஒரே ஒரு வாசகம்.. மும்பை தொழிலதிபருக்கு ஆயுள் சிறை.. நீதிமன்றம் அதிரடி\nஅதலபாதாளத்தில் ஜெட் ஏர்வேஸ்.. சர்வதேச வழித்தடங்களை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்க ஆலோசனை\nபேராசிரியர் முதல் அரசியல்வாதி வரை.. ஏலத்திற்கு வந்த ஜெட் ஏர்வேஸ்.. வாங்க துடிக்கும் முகங்கள்\nகையில் காசு இல்லை.. சொந்த ஊர் திரும்ப முடியலை.. தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள்\nஇன்று நள்ளிரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறக்காது.. விமானிகள் அதிரடி முடிவு\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்.. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகள் அவதி\nரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nஆஹா.. நீ எப்படிப்பா இங்கே வந்த.. மும்பை விமானத்தை அலற வைத்த ஆந்தை\nஏலேலோ ஐலசா, விமானம் பாரு ஐலசா.. லாரியில் போகுது ஐலசா - காயலான் கடைக்குப் போகுது ஐலசா\nஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் வந்த பிரச்சனை.. பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ்.. பரபர வீடியோ\nபயணிகளின் காது, மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்.. ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது என்ன\nநடுவானில் ஜெட்ஏர்வேஸ் விமானத்தில் பரபரப்பு.. 30 பயணிகளின் காது, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njet airways passengers ஜெட் ஏர்வேஸ் பயணிகள் ரத்தம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\n10 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியா நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய கடையம் மக்கள்\nசுரேஷின் தலையை காணவில்லை.. முள்ளுச் செடியில் கிடந்த உடல்.. தீவிர தேடுதலில் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/california-twins-born-minutes-apart-but-different-years-243672.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-21T10:26:46Z", "digest": "sha1:GOXTNBYJ5XSOQTZV2KCGPMZ25APMK5AV", "length": 16002, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரட்டையர்கள்தான்... ஆனால், பிறந்தது வெவ்வேறு ஆண்டுகளில்... குழப்புதா.. நியூசைப் படிங்க புரியும்! | California twins born minutes apart but in different years - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநாங்குநேரிக்குள் புகுந்த வசந்த்குமார்.. போலீஸ் விசாரணை\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரட்டையர்கள்தான்... ஆனால், பிறந்தது வெவ்வேறு ஆண்டுகளில்... குழப்புதா.. நியூசைப் படிங்க புரியும்\nகலிபோர்னியா: அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், பிறந்த ஆண்டு வெவ்வேறாக ஆகியுள்ளது. காரணம் அவர்கள் பிறந்தது புத்தாண்டு நள்ளிரவில்.\nஇரட்டைக் குழந்தைகள் என்றாலே ஒரே பிரசவத்தில் ஒன்றாகப் பிறந்தவர்கள் என்பது தான் பொருள். பெரும்பாலும் இவர்கள் ஒத்த உருவ அமைப்பு, குணநலன்கள் என்று அசத்துவார்கள். இதனாலேயே அவர்களைப் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும்.\nஆனால், அமெரிக்காவில் பிறந்த ஒரு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் போதே வெவ்வேறான ஆண்டுகளில் பிறந்து வித்தியாசம் காட்டியுள்ளனர்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் மரிபெல். நிறைமாத கர்ப்பிணியான அவர், கடந்த வியாழன் அன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபுத்தாண்டு பிறக்க சில நிமிடங்களே இருந்த நிலையில் முதலில் மரிபெல்லுக்கு, பெண் குழந்தை பிறந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், இரண்டு குழந்தைகளுக்கும் இடைப்பட்ட நிமிடங்களில் புத்தாண்டு பிறந்து விட்டது.\nஇதனால், பெண் குழந்தையின் பிறந்த ஆண்டு 2015 ஆகவும், ஆண் குழந்தைக்கு 2016 ஆகவும் மாறிப் போனது. இதனால் இரட்டையர்களான இருவரின் பிறந்த ஆண்டும் ஒரு வருட வித்தியாசத்தில் ஆகி விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nநீங்க பேசியது சரியில்லை.. இம்ரான் கானிடம் கொடுத்த விமானத்தை திரும்ப பெற்ற சவுதி\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nபீருக்கு காசு கேட்ட மாணவர்.. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த மக்கள்.. அதிரடி டிவிஸ்ட்\nதப்பு பண்ணிட்டோமேய்யா.. தப்பு பண்ணிட்டோமே.. அமெரிக்காவுடன் சேர்ந்ததே தப்பு.. இம்ரான் கான் புலம்பல்\n“இருங்க அவர்கிட்ட கேட்டுச் சொல்றேன்”.. லைவ்வில் உளறிய பெண் நிருபர்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica california woman delivery twins new year அமெரிக்கா கலிபோர்னியா பெண் பிரசவம் இரட்டையர்கள் புத்தாண்டு\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை.. முன்னெச்சரிக்கையாக இருங்கள்.. ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை\n10 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியா நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய கடையம் மக்கள்\nமாகபா பாடிய வளையோசை கலகல.. ரொம்ப லகலக..ங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/after-dhawan-rulled-out-who-played-for-no-4spot-in-india?related", "date_download": "2019-10-21T10:30:39Z", "digest": "sha1:SJ3CJLDQKBCB6F22KAHAZWJNKWB5HL4O", "length": 9935, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மீண்டும் 4வது இடத்திற்கு போராட்டம்!! இம்முறை அணியில் இடம் பிடிக்கப்போவது தினேஷ் கார்த்திக்கா அல்லது விஜய் சங்கரா??", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய ���ணியானது இம்முறை உலககோப்பை தொடரில் சிறப்பான துவக்கத்தினை தந்துள்ளது. தான் மோதிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களைத் தான் இந்த இரண்டு வெற்றியும் சாரும். முதல் போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் இரண்டாவது போட்டியில் ஷிகர் தவான் என அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். ஆனால் தற்போது ஷிகர் தவான் தனது கையின் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலககோப்பை தொடரிலிருந்து மூன்று வாரங்களுக்கு பங்கு பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது அம்பத்தியு ராயுடு அணியில் மாற்று வீரராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஷிகர் தவான் விரைவில் காயத்திலிருந்து குணமடைவார். எனவே அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரையும் தேர்வு செய்யப்போவதில்லை என அறிவித்தது. இதனால் தற்போதைய இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கி வரும் ராகுல் ரோகித் ஷர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்பது நம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மிகவும் சர்ச்சைக்குள்ளான அந்த நான்காம் இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்பதில் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.\nதற்போதைய இந்திய அணியை பொருத்த வரையில் நான்காவது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ள வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் தான். தமிழகத்தை சேர்ந்த இந்த இரண்டு வீரர்களும் தற்போது இந்த நான்காவது இடத்திற்கு பெரும் போட்டியாக உள்ளனர். அதில் ஐசிசி உலககோப்பை தொடரை அறிவிக்கும் போதே விஜய் சங்கர் தான் நான்காவது இடத்தில் விளையாடுவார் என அவரை தேர்வு செய்தது தேர்வுக்குழு. இவர் உலககோப்பை தொடருக்கு முன்னர் நான்காவது இடத்தில் அந்த அளவிற்கு களமிறங்காவிட்டாலும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாடியது மற்றும் இவரின் பந்து வீச்சு திறமை என இரண்டையும் கருத்தில் கொண்டே இவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அம்பத்தியு ராயுடுவின் மோசமான ஆட்டமே இவரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தது. ஆல்ரவுண்டராக விளங்கும் இவர் இந்திய அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில் அணிக்கு ��ந்துவீச கூடுதலாக ஒரு பந்து வீச்சாளராகவும் செயல்படுவார். பேட்டிங்கிலும் தன்னால் முடிந்த அளவிற்கு இந்திய அணிக்கு உதவுவார்.\nபல ஆண்டுகளாக இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவிப்பவர் தினேஷ் கார்த்திக். இவர் விக்கெட் கீப்பராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தாலும் தோணி இந்திய அணியில் நீங்காத இடத்தினை பிடித்ததால் இவர் தன்னை சிறப்பான பேட்ஸ்மேனாகவே மாற்றிக் கொண்டார். தற்போதைய உலககோப்பை அணியில் தேணிக்கு மாற்று விக்கெட் கீப்பராகவே இவர் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இவர் இந்திய அணியின் நான்காம் இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி சிறந்த சராசரியையும் வைத்துள்ளார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஇந்த உலககோப்பை தொடருடன் இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட உள்ள 2 வீரர்கள்\n4,891 நாட்கள் கழித்து தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்..\nஇந்திய அணியில் மற்றொரு வீரர் காயம் காரணமாக விலகல்\nதினேஷ் கார்த்திக்-ன் 12 வருட உலககோப்பை கனவு - ஒரு சிறப்பு பார்வை\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\n3டி பார்வையில் அம்பத்தி ராயுடு கடந்து வந்த பாதை\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nதினேஷ் கார்த்திக்கை கைவிடவில்லை தமிழ்நாடு\nமயங்க் அகர்வாலுக்கு அடித்த ஜேக் பாட், வருத்தத்தில் மூவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/traditional-pongal-festival-in-karur-sadayapar-kovil-118063000041_1.html", "date_download": "2019-10-21T11:24:50Z", "digest": "sha1:LPPHVIIR6X2D4BD56UONCAM7FRMILVI5", "length": 13369, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொங்கல் திருவிழா - வீடியோ பாருங்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌��ிட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொங்கல் திருவிழா - வீடியோ பாருங்கள்\nபொங்கல் திருவிழாவானது, ஆண்டு தோறும் தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடி வரும் நிலையில், கரூர் அருகே ஒரு குறிப்பிட்ட இன மக்களோடு, மற்ற இன மக்களும் இணைந்து, அதாவது சுமார் 40 கிராம மக்கள் ஒன்றிணைந்து திறந்த வயில் வெளியில் பொங்கல் வைத்த சுவாரஸ்ய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.\nஇயற்கையையும், தங்கள் சமூக மக்களின் கலாச்சாரம் பேணுவதற்காக நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, ஒரு வித பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து சடையப்ப சித்தரின் அருள் பெற்றனர்.\nகரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, வேட்டமங்கலம் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் சடையப்ப சித்தர் சுவாமி கடந்த 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மூதாதையர்களால் உருவாக்கப்பட்டது. இந்த சடையப்ப சித்தர் (வேட்டுவக்கவுண்டர்கள்) ஒரு குறிப்பிட்ட இன மக்களின் காவல்தெய்வமாகவும், குல தெய்வமாகவும் இருக்கிறது.\nஇப்பகுதியில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் தெய்வமாக இருந்து வந்துள்ளது. ஆகவே, 12 வருடங்கள் என்று இடைவெளி விட்டு, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுடன் மற்ற மக்களும் இணைந்து சடையப்ப சித்தருக்காக நள்ளிரவு வரை பொங்கல் வைத்து சடையப்ப சித்தருக்கு பச்சை பூஜை விழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.\nஇந்த பொங்கல் திருவிழாவிற்கு பக்தர்கள் பொங்கல் வைக்க வேண்டுமென்றால், வீட்டிலிருந்து எதுவும் எடுத்து வரக்கூடாது, மண் பானை, அரிசி ஆகியவைகளை கோயில் சார்பிலே வழங்கப்படும் நிலையில், அந்த அரிசியும், ஒரே வயில் வெளியில் விளவிக்கப்பட்டதோடு, ஒருவர் கைப்பக்குவத்திலேயே குத்தல் செய்யப்படுமாம்.\nஇந்த சம்பிரதாயத்தில் அந்த இன மக்களுக்கு முழு வரியும் மற்ற இன மக்களுக்கு அரை சதவிகிதம் தான் வரி என்பது மேலும், ஒரு சிறப்பு, இப்படி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகழ் பெற்ற சடையப்ப சித்தருக்காக வயல்வெளியில், வேண்டுதலுக்காக வைக்கப்படும் இந்த மண்பானை பொங்கல் நிகழ்ச்சியானது தமிழக அளவில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் திறக்காவிடில் அலுவலகத்தை பூட்டுவோம் - வீ��ியோ\nநாங்கள் இப்போது முழு நேர காங்கிரஸ் : கரூரில் கோஷ்டி மோதல் (வீடியோ)\nகரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு\n30 லட்சம்பேர் பேருந்தில் செல்வதை நிறுத்தி விட்டார்கள் : வீடியோ பாருங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்க அலங்காரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/samsung-galaxy-s8-galaxy-s8-india-pre-bookings-said-to-reach-80-000-units/", "date_download": "2019-10-21T10:18:06Z", "digest": "sha1:EXVVCNT4U3HDJWCW6TB6P476PPRSDMM3", "length": 8898, "nlines": 105, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "80,000 முன்பதிவுகளை அள்ளிய சாம்சங் கேலக்ஸி S8, S8+ - Gadgets Tamilan", "raw_content": "\n80,000 முன்பதிவுகளை அள்ளிய சாம்சங் கேலக்ஸி S8, S8+\nரூ.57,900 மற்றும் ரூ.64,900 என்ற விலையில் முறையே சாம்சங் கேலக்ஸி S8, மற்றும் S8+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குள் 80,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி S8, S8+\nதற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்ற சாம்சங் கேலக்ஸி S8, S8+ மொபைல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.\nமே 2ந் தேதி முதல் சாம்சங் கேலக்சி எஸ் 8 டெலிவரி தொடங்குகின்றது.\nஒரே வாரத்துக்குள் கேலக்ஸி எஸ்8 , எஸ்8 பிளஸ் கருவிகள் 80,000 முன்பதிவினை பெற்றுள்ளது.\nஉலகின் மிக சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒன்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ மொபைல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்த சில நாட்களிலே 80,000 முன்பதிவினை பெற்றுள்ளதாக சாம்சங் இந்தியாஅறிவித்துள்ளது.\nஇந்தியா சாம்சங் மொபைல் வணிக பிரிவு துனை தலைவர் ஆசீம் IANS செய்தி பிரிவுக்கு கூறுகையில் எங்களது ஃபிளாக் ஷிப் மாடலான கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்கள் அபரிதமான ஆதரவை பெற்றுள்ளதால் இந்திய சந்தையில் எங்களுடைய பலம் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.\nமே 2ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ள கேலக்சி S8 , கேலக்சி S8+ மொபைல்களில் பிளாக், கிரே, ப்ளூ, சில்வர், மற்றும் கோல்டு ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. இந்த நிறங்களில்கருப்பு நிறம் மட்டும் மே 12ந் தேதி முதல் டெலிவரி செய்யப்பட உள்ளது.\nகேலக்சி S8 ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED , கேலக்சி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED திரையுடன் இரு மொபைல்களும் 1440×2960 பிக்சல் தீர்மானத்துடன் 531 ppi அடர்த்தியை பெற்று விளங்குகின்றது.\nஇரு மாடல்களிலும் சாம்சங் Exynos 8895 பிராசஸருடன் உடன் இணைந்து செயல்படுகின்ற 4GB ரேம் பெற்று 64GB வரையிலான இன்ட்ரன்ல் மெமரி வசதியுடன் 256 GB வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக அதிகரிக்கலாம்\n2 மெகாபிக்சல் டூயல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன் , முன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது. மேலும் முழுமையாக வாசிக்க கேலக்ஸி எஸ்8\nவோடஃபோன் வழங்கும் 27GB இலவச 4ஜி டேட்டா பெறுவது எவ்வாறு \nரூ. 499 க்கு ஜியோமி ரெட்மி நோட் 4 உண்மையா \nரூ. 499 க்கு ஜியோமி ரெட்மி நோட் 4 உண்மையா \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=168725", "date_download": "2019-10-21T11:30:07Z", "digest": "sha1:QBATVHPP3JB7X52J4RUNWA6H5WB4NBL6", "length": 15550, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்…வைரலான சர்ச்சை வீடியோ! | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அ���்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\n10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்…வைரலான சர்ச்சை வீடியோ\nஈரானில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரானில், பெண்கள் 13 வயதில் பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அதை விட இளைய பெண்கள் ஒரு நீதிபதியின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.\nபிரித்தானிய மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் படி, ஈரானில் சுமார் 17 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.\n“ஈரானிய சட்டம் ஆண்கள் தங்கள் மனைவியுடன், அவளது வயதைப் பொருட்படுத்தாமல், அவளுடைய அனுமதியின்றி பாலியல் நடத்தைகளில் ஈடுபட உரிமை உள்ளதாக கூறுகிறது.\nஆண்கள் தங்கள் குழந்தை மனைவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் அந்த சட்டம் கூறுகிறது”.\nஇந்த நிலையில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொள்ளும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த சிறுமிக்கு 9 வயது முதல் 11 வயதிற்குள் இருக்கலாம் என கூறுகின்றனர்.\nஅந்த வீடியோ காட்சியில் “பாத்திமா, மிலாட் ஜஷானியை திருமணம் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா” என்று மதகுரு கேட்க, “என் பெற்றோரின் அனுமதியுடன், ஆம்.” என பதிலளிக்கிறார்.\nமணமகனும் திருமணம் செய்துகொள்கிறேன் என பதில்கொடுக்க, அவர்களது குடும்பத்தினர் பாராட்டுவதும், உற்சாகப்படுத்துவதும், புதுமணத் தம்பதிகள் சிரிப்பதும் அவர்கள் கணவன் மனைவியாக மாறுகிறார்கள்.\nஇந்த திருமணம் ஈரான் குடும்பச் சட்டத்தின் 50 வது பிரிவை மீறியது, இது சட்டபூர்வமான வயதை எட்டாத ஒரு பெண்ணை மணக்கும் மனிதனுக்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறுகிறது.\nஇதற்கிடையில் இந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.\nமேலும், மணமகன் மற்றும் மதகுரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதலையில் முளைத்து.. 74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு: கடைசியாக கிடைத்த தீர்வு\nNext articleவானளாவ உயர்ந்த தாமரைக் கோபுரம்: தெற்காசியாவின் வியத்தகு அதியுயர கட்டடம் இன்று திறந்துவைப்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் \nகோரிக்கைகளை நிராகரிக்கும் கோத்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை – மாவை\nபயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பின் சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இ���ற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/31-08-2017-rainfall-rate-in-tamilnadu-and-puducherry-going-to-increase-in-september-first-week.html", "date_download": "2019-10-21T10:09:47Z", "digest": "sha1:YRTZB6ZETGEIISRITOCWHIOODEOOTNAE", "length": 11227, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு\n30-08-2017 இன்று மஹாராஷ்த்திர கடலோர பகுதிகளில் நல்ல மழை தற்பொழுது பெய்து வருகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மழையின் அளவு மும்பையில் குறைந்திருக்க வேண்டும் தற்பொழுது அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது குஜராத் மாநிலத்தில் நிலை கொண்டுள்ளது அது தீவிரமடைந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட் ,ஜாம் நகர் நகர் பகுதிகளில் கன மழைக்கு வழிவகுக்கலாம் சில இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயமும் உண்டு அது வட மேற்கு திசையை நோக்கி நகர்வதால் பாகிஸ்தானுக்கு சென்று விடும் அதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது.\n30-08-2017 இன்று இன்னும் சற்று நேரத்தில் கேரளாவில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அதிகரித்த மழையின் அளவு குறைய தொடங்கலாம் ஆகையால் நாளை முதல் தமிழகத்தில் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்கும் அதனால் 01-09-2017 (செப்டம்பர் 1) ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக இந்த ஆண்டு இதுவரையில் இல்லாதது போல திருநெல்வேலி ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி ,ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கலாம்\n01-09-2017 முதல் தமிழகம் முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-21T09:44:38Z", "digest": "sha1:VJ6KVNT3VMHXBDNG7V62EEUEHX76KMVP", "length": 9090, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராஜன் செல்லப்பா", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nமகாராஷ்ட்ரா தேர்தல்: தாதா ’சோட்டா ராஜன்’ தம்பியின் சீட் திடீர் பறிப்பு\nபாஜக கூட்டணியில் ‘சோட்டா’ ராஜன் தம்பிக்கு எம்.எல்.ஏ சீட்டு\nஇளைஞர்கள் குறித்து கமல் ஆதங்கப்பட வேண்டாம் - மாஃபா பாண்டியராஜன்\nகீழடியில் கனமழை: அகழாய்வு பணிகள் பாதிப்பு\n“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்\n“விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்” - மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் மனு\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\n‘கெத்து’ தமிழ்சொல்தான் என்றதற்கு வாழ்த்துகள் - திமுக எம்பி வில்சன்\n'கெத்து', 'வச்சு செய்வேன்' சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் பாண்டியராஜன்\n''ஏ.ஆர்.ரகுமானின் திட்டத்துக்கு உதவ அரசு தயார்'' - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nபாலியல் புகாரில் பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஅப்பாவை விலகி பயணிப்பது கஷ்டம்- தமிழிசை\nதமிழக‌ பாஜகவின் அடுத்த தலை‌வர் யார் - போட்டியில் 3 பேர்\nஅழகிய மழலை குரலில் ஆளுநர் தமிழிசையை ஆங்கிலத்தில் வாழ்த்திய சிறுமி\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nமகாராஷ்ட்ரா தேர்தல்: தாதா ’சோட்டா ராஜன்’ தம்பியின் சீட் திடீர் பறிப்பு\nபாஜக கூட்டணியில் ‘சோட்டா’ ராஜன் தம்பிக்கு எம்.எல்.ஏ சீட்டு\nஇளைஞர்கள் குறித்து கமல் ஆதங்கப்பட வேண்டாம் - மாஃபா பாண்டியராஜன்\nகீழடியில் கனமழை: அகழாய்வு பணிகள் பாதிப்பு\n“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்\n“விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்” - மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் மனு\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\n‘கெத்து’ தமிழ்சொல்தான் என்றதற்கு வாழ்த்துகள் - திமுக எம்பி வில்சன்\n'கெத்து', 'வச்சு செய்வேன்' சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் பாண்டியராஜன்\n''ஏ.ஆர்.ரகுமானின் திட்டத்துக்கு உதவ அரசு தயார்'' - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nபாலியல் புகாரில் பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஅப்பாவை விலகி பயணிப்பது கஷ்டம்- தமிழிசை\nதமிழக‌ பாஜகவின் அடுத்த தலை‌வர் யார் - போட்டியில் 3 பேர்\nஅழகிய மழலை குரலில் ஆளுநர் தமிழிசையை ஆங்கிலத்தில் வாழ்த்திய சிறுமி\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/atlantik-p-planted-aquarium/", "date_download": "2019-10-21T09:56:07Z", "digest": "sha1:S5C652O2PWLGT7HABQ4W76SEH6E7F6ZI", "length": 24384, "nlines": 123, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் பதக்கத்தில் வைஃபை நடப்பட்ட மீன் • ஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக் பெண்டண்ட் WiFi நடவு மீன்\nஇது உங்கள் மென்மையான நீரைத் தாங்கி நிற்கிறது, அது செழிப்பாக இருக்க வேண்டும் என்று ஒளி ஸ்பெக்ட்ரம்.\nஎல்.ஈ.எல் கட்டுப்பாட்டின் 4 சேனல் குழு\nஉயர்தர சக்தி எல்.ஈ. டி தனிப்பயனாக்கப்பட்டது\nஉள்ளமை பேட்டரி காப்பு நினைவகம்\nஉயர் திறன் சராசரி நன்கு இயக்கி\nஎட்டு முன் நிறுவப்பட்ட திட்டங்கள்\nஎல்லா சேனல்களிலும் முழுத் தெளித்தல் திறன்\nகூடுதல் நிரல்களுக்கான திறன் கொண்ட பெரிய சேமிப்பக ரேம்\nஏராளமான அட்லாண்டிக்குகளை ஒரே நேரத���தில் நிரல் செய்வதற்கான திறன்\nஉயர்ந்த PAR / PUR\nதாவர வளர்ச்சி, வண்ணம் மற்றும் ஆரோக்கியத்திற்கான சிறந்த ஸ்பெக்ட்ரம்\nLED களின் எட்டு வகையான\nஆழமற்ற மற்றும் ஆழமான மீன்வளங்களை வசிக்க லென்ஸ் தெரிவு\nஉகந்த தாவர ஆலை நிர்வாகம்\nஉங்கள் தொட்டிக்கு ஒளி கட்டுப்பாடு & நிலைப்புத்தன்மை.\nஆற்றல் சேமிப்பு குறைந்த மின்சார செலவில்\nதொட்டியின் முழு பகுதி முழுவதும் சீரான ஒளி விநியோகம்.\nநிறுவ எளிதானது என்று ஒரு விளக்கு தீர்வு.\nOrphek அட்லாண்டிக் பி வைஃபை நடப்பட்ட டாங்க் எல்இடி பதக்கத்தை LED Pendants இன் அட்லாண்டிக் தொடர் உறுப்பினராக உள்ளார். அறிமுகம் Atlantik வயர்லெஸ் டபிள்யுஎல்ஏஎன் / கட்டுப்பாட்டு ஒர்பெக் இன் அட்லாண்டிக் செயல்பாட்டு கணினியில் ஒரு மேம்படுத்தல் வருகிறது, இது ஒரு எளிய டேப்ளட் அல்லது அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் ஒளி கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.\nநல்ல வடிவமைப்புக்கு ஏற்றவாறு நிறமாலைகளால் சூரியன் அல்லது குறைந்த PAR ஃப்ளெரேசன் குழாய்களைப் பொருட்படுத்தாமல் அழகிய நீர்வாழ் தாவரங்களை வளர்ப்பதில் நன்னீர் பொழுதுபோக்கிகளுக்கு உதவ எங்கள் வடிவமைப்பு நோக்கம் இருந்தது.\nபலவிதமான நன்னீர் மீன் வகைகளில் காணப்படும் துடிப்பான நிறங்களை வெளியே கொண்டு வர உதவுகிறது.\nOrphek உங்கள் கணினியில் சிறந்த அங்கமாகி தேர்வு நீங்கள் ஒட்டுமொத்த அடைய வெற்றி ஒரு முக்கிய பகுதியாக என்று புரிந்து. ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் சமரசம் செய்ய நாங்கள் மறுத்துவிட்டோம். உயர் தரத்திற்கான இந்த எதிர்பார்ப்பு ஸ்பெக்ட்ரம் வெளிப்படையானது உங்கள் ஆர்பெக் அட்லாண்டிக் தொடரின் ஒளி வழங்குகிறது.\nஅட்லாண்டிக் பி ஸ்பெக்ட்ரம் செடிகள் தேவைப்படும் வகையில் குறிப்பாக செதுக்கப்பட்ட 40 உயர் தர எல்.ஈ. டி பயன்படுத்துகிறது. இந்த எல்.ஈ.டிகளில் பத்து இருபது டிவைட் எல்.ஈ. எல்.எஸ்.எல். எல்.ஈ.டிகளும் அதே அட்னி அட்லாண்டிக் தொடரின் தயாரிப்பு பங்குகளில் இருந்து வந்தவை. சமரசம் இல்லை.\nஅட்லாண்டிக் பெண்டண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது, தயாரிக்கப்படுகிறது மற்றும் செயல்படுத்தப்படுகிறது ஒரு குறிப்பிட்ட இலக்கு மனதில்; நீர்வாழ் தாவரங்களை வளர்க்கவும், செழித்து, துடிப்பான வண்ணங்களை உருவாக்கவும் சிறந்த ஒளி உருவாக்க வேண்டும்.\nஎங்களது ஸ்பெக்ட்ரல் முன்னேற்றங்கள் தொழிற்துறையில் எதனையும் விட இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படுகின்றன, மாறாக எமது எல்.ஈ. டிஸ்களைப் பயன்படுத்துவதை மறுக்கின்றோம், அதற்கு பதிலாக தனிப்பயன் செய்யப்பட்ட எல்.ஈ. டி டயோட்களை எங்கள் சரியான குறிப்பீடுகளுக்கு பொருந்தும். இது நம் தனித்த எல்.ஈ. ஸ்பெக்ட்ரம் மற்றும் மொத்த புள்ளியியல் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றைத் தக்கவைக்க உதவுகிறது, இது தற்போதுள்ள எல்.டி. டெக்னாலஜிகளை வெறுமனே மறுசீரமைக்கும் போட்டியைப் போலல்லாமல், பெரும்பாலும் நிறங்களைச் சேர்க்கிறது.\nஎல்.ஈ.டி.க்கள் வேகமாக வளர்ந்து வரும் மீன்வள ஆலைகளுக்கு உதவுவதற்கு லைட்டிங் ஸ்பெக்ட்ரம் உதவுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன மற்றும் தடிமனான பசுமையாக மற்றும் துடிப்பான நிறத்தை உற்பத்தி செய்தன. நீல மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள அலைநீளங்களை உறிஞ்சும் உயரமான செடிகளுக்கு வளரும்.\nஉலகெங்கிலும் நீர்வாழ் ஆலை வல்லுனர்களுக்கான ஓர்பெக் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைகள் மூலம், விசேடமாக வடிவமைக்கப்பட்ட சிவப்பு எல்.ஈ.டி பதினைந்து பதினைந்தியிணைந்திருக்கிறோம், இது தாவர வளர்ச்சிக்கான முக்கியத்துவம் வாய்ந்த குளோரோபிளை உற்பத்தி செய்யும் தாவரங்களில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.\nநமது பரவலான லென்ஸ்கள் மற்றும் அதிக அளவு PAR / லக்ஸ் அளவுகள், உங்கள் தாவரங்களிலிருந்து அதிக தூரத்திலிருக்கும் பதக்கத்தை தடை செய்ய அனுமதிக்கும், இது சதுர அங்குலத்திற்கு அதிக ஒளிப்பரப்பு கொடுக்கும், இது கார்பேட் புல்வெளிகளில் பலவற்றிற்கு அவசியமாக உள்ளது. தொட்டி கீழே. மேலோட்டமான மற்றும் ஆழமான பொதுக் கருவூட்டிகளுக்கு இடமளிக்கும் பரவலான டி.சி.எஸ்ஸில் லென்ஸ்கள் அதிக அளவில் உள்ளன.\nஎங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீடுகள் ஒரு குளிரூட்டும் ரசிகர் மற்றும் எல்இடிகளிலிருந்து வெப்பத்தை சீக்கிரமாக நீக்கி, அலகுக்கு அதிக வெப்பத்தை அகற்றுவதற்காக ஒரு finned வெப்ப மடு. குளிரூட்டும் ரசிகர்கள் வெப்பநிலை கட்டுப்பாட்டில் உள்ளனர் மற்றும் தேவைக்கேற்ப மட்டுமே செயல்படுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு வெப்பம் தொட்டியில் பரவுகிறது, இது ஒரு குளிர்விப்பானை அல்லது மற்ற குளிரூட்டும் சாதனம் தேவைப்படுவதைத் தவிர்க்கிறது.\nஅட்லாண்டிக் பி லென்ஸ் பதிப்புகள்\nஅட்லாண்டிக்கு P க்கு பரவலான லென்��் பதிப்புகளை ஓர்பீக் தயாரிக்கிறது. அகலமான லென்ஸ் குங்குமப்பூ வடிவமைக்கப்பட்ட லென்ஸைப் பயன்படுத்துகிறது, இது டாங்கிஸில் \"நல்ல ஆழமான மற்றும் குறைந்தபட்ச நிழல் கொண்டது. பொதுக் கருவூலங்களிலும், பெரிய தனியார் காட்சிகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆழமான டாங்கிகளில் உயர்ந்த PAR ஐ உற்பத்தி செய்யும் ஐந்து டிகிரி லென்ஸ் தேர்வுகள் உள்ளன. நாங்கள் இந்த \"லென்ஸ்கள்\" பரிந்துரைக்கிறோம். ஓர்பெக் ஏற்கனவே PR40XP டாங்கிகளில் செயல்திறனை நிரூபித்துள்ளது ஆறு அடி ஆழம் சிறந்த ஆலை வளர்ச்சி. அட்லாண்டிக் காம்பாக்ட் பி இன்னும் சிறந்த முடிவுகளை உருவாக்குகிறது.\nபக்கம் பதிவிறக்க: ஆர்பெக் அட்லாண்டிக் APP மற்றும் கையேஜ்\nஎல்.ஈ. - மூன்று வாட் உயர் திறன் பவர் எல்.ஈ.எஸ் இன் 40 துண்டுகள்\nலைட்டிங் சேனல்கள் - 4\nஇயக்கி - சராசரி CLG-150-XXXXX.\nமின் நுகர்வு - 107-110 வாட்ஸில் உள்ள X%% தீவிரம்\nவீட்டு விட்டம் - 204 மிமீ / X இன் அங்குலங்கள்\nவீட்டு உயரம் - 233 மிமீ / X இன் அங்குலங்கள்\nஎடை - 2.5KG / XBS பவுண்ட்\nநிரூபிக்கப்பட்ட முடிவுகளுடன், நம்பகத்தன்மையும் வடிவமைப்பும், அட்லாண்டிக் தொடர் ஒரு புரட்சியைத் தொடங்கியுள்ளது, அது உங்கள் நடமாட்டக் கருவி எப்போதும் மாறாது.\nஆர்ப்ஸ்க் அதன் தயாரிப்புகளை உலகளவில் விற்பனை செய்கிறது கதவு திறப்பு எக்ஸ்பிரஸ் டெலிவரி.\nவரிசைப்படுத்துதல்: நீங்கள் ஒரு ஆணை வைக்க விரும்பினால், அல்லது உங்களுடைய விண்ணப்பத்திற்கான எல்.ஈ.டி அமைப்பைத் தேர்ந்தெடுப்பதில் உதவி தேவைப்பட்டால், படிவத்தின் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும், உங்கள் சேவைக்கு சேவை செய்யும் ஒரு தொழில்முறை விற்பனையாளர் விரைவில் உங்களை தொடர்புகொள்வார்.\nஒரு ஆர்பெக் உலகளாவிய விற்பனை ஆலோசகர் தொடர்பு கொள்ள: |எங்களை தொடர்பு கிளிக் செய்யவும்\nORPHEK மீன்வள LED விளக்குகள் | நிரூபிக்கப்பட்ட முடிவுகளுடன், நம்பகத்தன்மையும் வடிவமைப்பும், அட்லாண்டிக் தொடர் ஒரு புரட்சியைத் தொடங்கியுள்ளது, அது உங்களது நடப்பட்ட தொட்டியை எப்போதும் மாறச் செய்யும்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம��, ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/rajasthan-high-court-pokeps", "date_download": "2019-10-21T09:59:16Z", "digest": "sha1:OVLVU5QGOMIQKOKOCGVQ6EYJSDOKLW4T", "length": 10080, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசு ஊழியர்கள் கள்ளக்காதலில் ஈடுபடலாம் !! உயர்நீதிமன்றம் என்ன சொல்லுது தெரியுமா ?", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் கள்ளக்காதலில் ஈடுபடலாம் உயர்நீதிமன்றம் என்ன சொல்லுது தெரியுமா \nகள்ள உறவு வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ராஜஸ்தான் உயர்நிதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில் கட்சசியின் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரிக்கும், ஒரு ஆண் போலீஸ் அதிகாரிக்கும் இடையே கள்ள உறவு இருந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து இருவரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் தான் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடியாக ஒரு தீர்ப்பு அளித்துள்ளார். அதில் கள்ள உறவு வைத்துள்ளனர் என்பதற்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என தீர்ப்பளித்தார்.\nஇவர்களின் கள்ள உறவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என தெரிவித்தார்.\nஎது முறைகேடான வாழ்க்கை என்பது விவாதத்துக்குட்பட்ட கேள்வி, தகாத உறவு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் மனுதார்கள் மீது தகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \n பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை \nபாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம் 10 பேர் கொன்று குவிப்பு \nநள்ளிரவு பூஜை.. பாம்பிடம் கடி.. பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கும் விநோத திருவிழா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\n��னைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nஅடுத்து சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகிறதா 'சிங்கம் 4 '\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/michael-holding-opinion-about-semi-finals-chance-between-pakistan-and-new-zealand-pu5yfv", "date_download": "2019-10-21T10:01:04Z", "digest": "sha1:ZGBLM6J3W7VWQRB5CCWYQVL2RDM7P6JW", "length": 11538, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வங்கதேசத்தை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தான் தான் அரையிறுதிக்கு போகணும்.. நியூசிலாந்து இல்ல.. முன்னாள் ஜாம்பவான் சொல்லும் லாஜிக்", "raw_content": "\nவங்கதேசத்தை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தான் தான் அரையிறுதிக்கு போகணும்.. நியூசிலாந்து இல்ல.. முன்னாள் ஜாம்பவான் சொல்லும் லாஜிக்\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.\nஉலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடியவுள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அரையிறு��ிக்கு முன்னேறிவிட்டன. எஞ்சிய ஒரு இடத்தை நியூசிலாந்து பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.\nபுள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் +0.175. 8 போட்டிகளில் ஆடி 9 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் -0.792 ஆகும். இந்நிலையில் பாகிஸ்தான் அணி கடைசி போட்டியில் வங்கதேசத்துடன் ஆடிவருகிறது.\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. பாகிஸ்தான் அணி 300 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் அதற்கு வாய்ப்பேயில்லை.\nஇந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங், வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் தான் அரையிறுதிக்குள் செல்ல வேண்டும் கருத்து தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் டுவீட் செய்துள்ளார்.\nவங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றால், ரன்ரேட்டின் அடிப்படையில் பார்க்காமல் பாகிஸ்தான் அணிதான் அரையிறுதிக்குள் செல்ல வேண்டும். நியூசிலாந்தும் பாகிஸ்தானும் சம புள்ளிகளை பெறும்பட்சத்தில், லீக் சுற்றில் அந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தான் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்று மைக்கேல் ஹோல்டிங் கருத்து தெரிவித்திருப்பதாக பாகிஸ்தான் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் டுவீட் செய்துள்ளார்.\nகேஎல் ராகுல் பொறுப்பான பேட்டிங்.. அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா\nபடுகேவலமா சொதப்பிய தவான்.. அடித்து நொறுக்கிய பார்த்திவ் படேல்.. அரையிறுதியில் குஜராத்\n2 ஓவரில் 2 விக்கெட்.. மிரட்டலான வேகத்தில் தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட ஷமி, உமேஷ்\nஅந்த பையன டீம்ல எடுத்ததுக்கு இதுதான் காரணம்.. கட்&ரைட்டா பேசிய பேட்டிங் கோச்\nகடைசி நேரத்தில் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்த உமேஷ் யாதவ்.. ஆல் அவுட்டாகாமல் மரியாதையா டிக்ளேர் செய்த இந்திய அணி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ ���ேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை கொட்டித் தீர்க்கும் மழை குமரி, கோவை, சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை \n அடுத்த இரண்டு நாளைக்கு வச்சி வெளுக்கப் போகிறது மழை..\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/prakashraj2.html", "date_download": "2019-10-21T09:53:25Z", "digest": "sha1:EUYDX2IC44CQ7DGAXRMQ375C4HEVBZQ7", "length": 35293, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரகாஷ்ராஜ்: வித்தியாச மனிதர் தமிழ் சினிமாக்காரர்களிலேயே பிரகாஷ் ராஜ் கொஞ்சம் வித்தியாசமானவர். நடிப்பில் புதுப் பரிமாணம் காட்டுவதில்வல்லவரான இவர் நன்றி மறக்காத மனிதர்களில் ஒருவர்.கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ரய் தான் தமிழுக்கு வந்தபோது பிரகாஷ் ராஜ் ஆக்கப்பட்டார். கன்னட திரையுலகில் தமிழ்சினிமாவுக்கு எதிரான குரல் எழும்பும்போதெல்லாம் அது சரியல்ல என்பதை தைரியமாக சொன்ன கலைஞன். கன்னடசினிமாவில் மெச்சூரிட்டி பத்தாது என்று வெளிப்படையாக பேசியவர்.வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடத்தில் வந்தாலும், துக்கடா ரோலைக் கொடுத்தாலும், தனது பாணி முத்திரையைப்பதிக்கத் தவறாதவர். டப்பாக் கதையான கில்லி படத்தை தனது அட்டகாசமான நடிப்பினால் தூக்கி நிறுத்தியவர் பிரகாஷ் ராஜ்தான்.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமலுக்கு நிகராக திறமை காட்டி கலக்கியிருந்தார். ஐயாவில் சரத்குமாரை விட நடிப்பில்தூள் ���ிளப்பியிருப்பார். நடிகராக மட்டுமல்லாமல், நல்ல படத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சிறந்த துணை நடிகர் (இருவர்), சிறந்த படம் (அந்தப்புரம்) என இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரகாஷ் ராஜ் தெலுங்கில்ஏகத்துக்கும் டிமாண்ட் செய்து பணம் வாங்குகிறார். தமிழில் சம்பளத்தில் விட்டுக் கொடுத்துவிடும் இவர், தெலுங்கும் ஈட்டும்பணத்தில் தமிழில் நல்ல படங்களை எடுத்து வருகிறார்.அதில் முக்கியமானவை தயா, அழகிய தீயே ஆகியவை. தாய் மொழி கன்னடமாக இருந்தாலும், தனக்கு வெற்றியையும்,வாழ்க்கையையும், பேரையும், புகழையும் கொடுத்தது தமிழ் தான் என்பதை பகிரங்கமாக கூறிக் கொள்ள பயப்படாதவர்.தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி முகம் கொடுத்த கே.பாலச்சந்தரை வைத்து பொய் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்பிரகாஷ் ராஜ். பாலசந்தர் தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவும் சிரமமப்பட்டு வெற்றிகண்டிருக்கிறார்.அத்தோடு, கண்டநாள் முதல் என்ற இன்னொரு படத்தையும் தரமாக உருவாக்கி வருகிறார். விஷயம் என்னவென்றால் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த ஆண்டு தேசிய அளவில்சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது பெற்ற, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களைப் பாராட்டும் விதமாக ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.சிறந்த படமாக தேர்வு பெற்றுள்ள ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரன், சிறந்த நடன ஆசிரியராக விருது பெற்றுள்ள பிரபுதேவா, சிறந்த பின்னணிப் பாடகியாக தேர்வு பெற்றுள்ள சித்ரா ஆகியோரை வரும் 14ம் தேதி சென்னையில் கெளரவப்படுத்தும்வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள பிரகாஷ் ராஜ்,இது எனது ஆத்ம திருப்திக்காக மட்டுமல்ல, விருது பெற்றவர்களுக்கு நம்மால் ஆன சின்ன கெளவரம் என்று பெருமிதத்தோடுகூறுகிறார்.நமது வீட்டில் ஏதாவது சந்தோஷம் நடந்தால் அதைக் கொண்டாடுவோம் இல்லையா, அது போலத்தான் இதுவும். எனதுசினிமாக் குடும்பத்தில் சிலர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களை நான் பாராட்டப் போகிறேன். அவர்களது திறமைக்குக்கிடைத்த பரிசை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் பிரகாஷ் ராஜ்.முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், சக கலைஞர்களைப் பாராட்டி தனது செலவில் இதுபோல விழா நடத்துவது தமிழ��த்திரையுலகில் இதுவேமுதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த பாராட்டு நிகழ்ச்சியின்போதே தனது கண்டநாள் முதல் படத்தின்பாடல் கேசட்டுகளையும் வெளியிடுகிறார் பிரகாஷ் ராஜ்.கண்டநாள் முதல் படத்தில் கார்த்திக், பிரசன்னா, லைலா, ரேவதி, லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரேவதிக்கும், லட்சுமிக்கும்பிரமாதமான ரோல், இரண்டு பேருமே தங்களது அனுபவத்தைக் கொண்டு மிக அற்புதமாக நடித்து வருகிறார்களாம்.இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம் நீண்ட நாளைக்குப் பிறகு இந்தப் படத்தில் கேமராவைக் கையாண்டிருக்கிறார். மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியா தான் இப் படத்தை இயக்குகிறார்.நிஜமாகவே வித்தியாசமான மனிதர் தான் பிரகாஷ் ராஜ். | Prakash Raj: A different personality - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n27 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n33 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n40 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n50 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரகாஷ்ராஜ்: வித்தியாச மனிதர் தமிழ் சினிமாக்காரர்களிலேயே பிரகாஷ் ராஜ் கொஞ்சம் வித்தியாசமானவர். நடிப்பில் புதுப் பரிமாணம் காட்டுவதில்வல்லவரான இவர் நன்றி மறக்காத மனிதர்களில் ஒருவர்.கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ரய் தான் தமிழுக்கு வந்தபோது பிரகாஷ் ராஜ் ஆக்கப்பட்டார். கன்னட திரையுலகில் தமிழ்சினிமாவுக்கு எதிரான குரல் எழும்பும்போதெல்லாம் அது சரியல்ல என்பதை தைரியமாக சொன்ன கலைஞன். கன்னடசினிமாவில் மெச்சூரிட்டி பத்தாது என்று வெளிப்படையாக பேசியவர்.வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடத்தில் வந்தாலும், துக்கடா ரோலைக் கொடுத்தாலும், தனது பாணி முத்திரையைப்பதிக்கத் தவறாதவர். டப்பாக் கதையான கில்லி படத்தை தனது அட்டகாசமான நடிப்பினால் தூக்கி நிறுத்தியவர் பிரகாஷ் ராஜ்தான்.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமலுக்கு நிகராக திறமை காட்டி கலக்கியிருந்தார். ஐயாவில் சரத்குமாரை விட நடிப்பில்தூள் கிளப்பியிருப்பார். நடிகராக மட்டுமல்லாமல், நல்ல படத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சிறந்த துணை நடிகர் (இருவர்), சிறந்த படம் (அந்தப்புரம்) என இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரகாஷ் ராஜ் தெலுங்கில்ஏகத்துக்கும் டிமாண்ட் செய்து பணம் வாங்குகிறார். தமிழில் சம்பளத்தில் விட்டுக் கொடுத்துவிடும் இவர், தெலுங்கும் ஈட்டும்பணத்தில் தமிழில் நல்ல படங்களை எடுத்து வருகிறார்.அதில் முக்கியமானவை தயா, அழகிய தீயே ஆகியவை. தாய் மொழி கன்னடமாக இருந்தாலும், தனக்கு வெற்றியையும்,வாழ்க்கையையும், பேரையும், புகழையும் கொடுத்தது தமிழ் தான் என்பதை பகிரங்கமாக கூறிக் கொள்ள பயப்படாதவர்.தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி முகம் கொடுத்த கே.பாலச்சந்தரை வைத்து பொய் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்பிரகாஷ் ராஜ். பாலசந்தர் தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவும் சிரமமப்பட்டு வெற்றிகண்டிருக்கிறார்.அத்தோடு, கண்டநாள் முதல் என்ற இன்னொரு படத்தையும் தரமாக உருவாக்கி வருகிறார். விஷயம் என்னவென்றால் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த ஆண்டு தேசிய அளவில்சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது பெற்ற, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களைப் பாராட்டும் விதமாக ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.சிறந்த படமாக தேர்வு பெற்றுள்ள ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரன், சிறந்த நடன ஆசிரியராக விருது பெற்றுள்ள பிரபுதேவா, சிறந்த பின்னணிப் பாடகியாக தேர்வு பெற்றுள்ள சித்ரா ஆகியோரை வரும் 14ம் தேதி சென்னையில் கெளரவப்படுத்தும்வக���யில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள பிரகாஷ் ராஜ்,இது எனது ஆத்ம திருப்திக்காக மட்டுமல்ல, விருது பெற்றவர்களுக்கு நம்மால் ஆன சின்ன கெளவரம் என்று பெருமிதத்தோடுகூறுகிறார்.நமது வீட்டில் ஏதாவது சந்தோஷம் நடந்தால் அதைக் கொண்டாடுவோம் இல்லையா, அது போலத்தான் இதுவும். எனதுசினிமாக் குடும்பத்தில் சிலர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களை நான் பாராட்டப் போகிறேன். அவர்களது திறமைக்குக்கிடைத்த பரிசை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் பிரகாஷ் ராஜ்.முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், சக கலைஞர்களைப் பாராட்டி தனது செலவில் இதுபோல விழா நடத்துவது தமிழ்த்திரையுலகில் இதுவேமுதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த பாராட்டு நிகழ்ச்சியின்போதே தனது கண்டநாள் முதல் படத்தின்பாடல் கேசட்டுகளையும் வெளியிடுகிறார் பிரகாஷ் ராஜ்.கண்டநாள் முதல் படத்தில் கார்த்திக், பிரசன்னா, லைலா, ரேவதி, லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரேவதிக்கும், லட்சுமிக்கும்பிரமாதமான ரோல், இரண்டு பேருமே தங்களது அனுபவத்தைக் கொண்டு மிக அற்புதமாக நடித்து வருகிறார்களாம்.இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம் நீண்ட நாளைக்குப் பிறகு இந்தப் படத்தில் கேமராவைக் கையாண்டிருக்கிறார். மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியா தான் இப் படத்தை இயக்குகிறார்.நிஜமாகவே வித்தியாசமான மனிதர் தான் பிரகாஷ் ராஜ்.\nதமிழ் சினிமாக்காரர்களிலேயே பிரகாஷ் ராஜ் கொஞ்சம் வித்தியாசமானவர். நடிப்பில் புதுப் பரிமாணம் காட்டுவதில்வல்லவரான இவர் நன்றி மறக்காத மனிதர்களில் ஒருவர்.\nகர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ரய் தான் தமிழுக்கு வந்தபோது பிரகாஷ் ராஜ் ஆக்கப்பட்டார். கன்னட திரையுலகில் தமிழ்சினிமாவுக்கு எதிரான குரல் எழும்பும்போதெல்லாம் அது சரியல்ல என்பதை தைரியமாக சொன்ன கலைஞன். கன்னடசினிமாவில் மெச்சூரிட்டி பத்தாது என்று வெளிப்படையாக பேசியவர்.\nவில்லன், குணச்சித்திரம் என எந்த வேடத்தில் வந்தாலும், துக்கடா ரோலைக் கொடுத்தாலும், தனது பாணி முத்திரையைப்பதிக்கத் தவறாதவர். டப்பாக் கதையான கில்லி படத்தை தனது அட்டகாசமான நடிப்பினால் தூக்கி நிறுத்தியவர் பிரகாஷ் ராஜ்தான்.\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமலுக்கு நிகராக திறமை காட்டி கலக்கியிருந்தார். ஐயாவில் சரத்குமாரை விட நடிப���பில்தூள் கிளப்பியிருப்பார். நடிகராக மட்டுமல்லாமல், நல்ல படத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.\nசிறந்த துணை நடிகர் (இருவர்), சிறந்த படம் (அந்தப்புரம்) என இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரகாஷ் ராஜ் தெலுங்கில்ஏகத்துக்கும் டிமாண்ட் செய்து பணம் வாங்குகிறார். தமிழில் சம்பளத்தில் விட்டுக் கொடுத்துவிடும் இவர், தெலுங்கும் ஈட்டும்பணத்தில் தமிழில் நல்ல படங்களை எடுத்து வருகிறார்.\nஅதில் முக்கியமானவை தயா, அழகிய தீயே ஆகியவை. தாய் மொழி கன்னடமாக இருந்தாலும், தனக்கு வெற்றியையும்,வாழ்க்கையையும், பேரையும், புகழையும் கொடுத்தது தமிழ் தான் என்பதை பகிரங்கமாக கூறிக் கொள்ள பயப்படாதவர்.\nதன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி முகம் கொடுத்த கே.பாலச்சந்தரை வைத்து பொய் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்பிரகாஷ் ராஜ். பாலசந்தர் தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவும் சிரமமப்பட்டு வெற்றிகண்டிருக்கிறார்.\nஅத்தோடு, கண்டநாள் முதல் என்ற இன்னொரு படத்தையும் தரமாக உருவாக்கி வருகிறார்.\nவிஷயம் என்னவென்றால் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த ஆண்டு தேசிய அளவில்சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது பெற்ற, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களைப் பாராட்டும் விதமாக ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.\nசிறந்த படமாக தேர்வு பெற்றுள்ள ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரன், சிறந்த நடன ஆசிரியராக விருது பெற்றுள்ள பிரபுதேவா, சிறந்த பின்னணிப் பாடகியாக தேர்வு பெற்றுள்ள சித்ரா ஆகியோரை வரும் 14ம் தேதி சென்னையில் கெளரவப்படுத்தும்வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள பிரகாஷ் ராஜ்,\nஇது எனது ஆத்ம திருப்திக்காக மட்டுமல்ல, விருது பெற்றவர்களுக்கு நம்மால் ஆன சின்ன கெளவரம் என்று பெருமிதத்தோடுகூறுகிறார்.\nநமது வீட்டில் ஏதாவது சந்தோஷம் நடந்தால் அதைக் கொண்டாடுவோம் இல்லையா, அது போலத்தான் இதுவும். எனதுசினிமாக் குடும்பத்தில் சிலர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களை நான் பாராட்டப் போகிறேன். அவர்களது திறமைக்குக்கிடைத்த பரிசை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் பிரகாஷ் ராஜ்.\nமுன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், சக கலைஞர்களைப் பாராட்டி தனது செலவில் இதுபோல விழ�� நடத்துவது தமிழ்த்திரையுலகில் இதுவேமுதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த பாராட்டு நிகழ்ச்சியின்போதே தனது கண்டநாள் முதல் படத்தின்பாடல் கேசட்டுகளையும் வெளியிடுகிறார் பிரகாஷ் ராஜ்.\nகண்டநாள் முதல் படத்தில் கார்த்திக், பிரசன்னா, லைலா, ரேவதி, லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரேவதிக்கும், லட்சுமிக்கும்பிரமாதமான ரோல், இரண்டு பேருமே தங்களது அனுபவத்தைக் கொண்டு மிக அற்புதமாக நடித்து வருகிறார்களாம்.\nஇந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம் நீண்ட நாளைக்குப் பிறகு இந்தப் படத்தில் கேமராவைக் கையாண்டிருக்கிறார். மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியா தான் இப் படத்தை இயக்குகிறார்.\nநிஜமாகவே வித்தியாசமான மனிதர் தான் பிரகாஷ் ராஜ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்\nதளபதி கூட பிகில் படத்துல நியாத்தி நடிக்க முடியலையே- தேவதர்ஷினி வருத்தம்\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/05/20/itc-posts-q4-profit-rs-2495-crore-announces-bonus-issue-005512.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-21T10:41:57Z", "digest": "sha1:BL4XDRS6NM2PSAMKCJ2QFRRVVRIMZ2NR", "length": 20314, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2,500 கோடி ரூபாய் லாபத்தில் ஐடிசி.. சிகரெட் விற்பனை தொய்வு..! | ITC Posts Q4 Profit Of Rs 2495 Crore, Announces Bonus Issue - Tamil Goodreturns", "raw_content": "\n» 2,500 கோடி ரூபாய் லாபத்தில் ஐடிசி.. சிகரெட் விற்பனை தொய்வு..\n2,500 கோடி ரூபாய் லாபத்தில் ஐடிசி.. சிகரெட் விற்பனை தொய்வு..\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தில்லு முல்லு..\n1 min ago இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\n49 min ago அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\n3 hrs ago ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\n4 hrs ago பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவுகளை டிராய் நாசப்படுத்துகிறது.. ஜியோ சாடல்\nNews அலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nMovies சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஐடிசி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 10,060 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைச் செய்துள்ளது.\nஇக்காலாண்டில் செய்யப்பட்ட மொத்த வர்த்தகத்தில் ஐடிசி நிறுவனம் 2,495 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது.\nமத்திய அரசு அறிவித்த வரி உயர்வு, விழிப்புணர்வு கட்டுப்பாடுகள் மூலம் இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பொருளான சிகரெட் விற்பனை அதிகளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு, ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 8.50 ரூபாய் என்ற தொகையை அளித்துள்ளது.\nஅதுமட்டும் அல்லாமல் ஐடிசி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குப் போன்ஸாக 2 பங்குகளுக்கு 1 போனஸ் பங்குகளை அளித்துள்ளது. இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் பங்குமதிப்பு இன்று 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nகாபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nஐ.டி.சியின் நிகரலாபம் 19% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.5.75.. மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்\nஐ.டி.சியை சோகத்தில் ஆழ்த்திய தேவேஷ்வர்.. “A giant in the corporate world” என புகழாரம்\nபுதிய முடிவு.. வெற்றி மட்டுமே இலக்காக கொண்டு களமிறங்கும் ஐடிசி..\nஓரே வாரத்தில் ரூ. 80,000 கோடி சேர்த்த 7 நிறுவனங்கள்..\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\nகோதுமை சார்ந்த உற்���த்தி பொருட்கள் விலை விரைவில் உயரும்: ஐடிசி\nபாபா ராம்தேவ்-இன் அடுத்த 1,000 கோடி ரூபாய் திட்டம்.. கடுப்பான தனியார் நிறுவனங்கள்..\nஹெல்த்கேர் துறையில் இறங்கும் திட்டமிடும் ஐடிசி..\nஐடிசிக்கு ரூ.45,000 கோடி இழப்பு.. எல்ஐசிக்கு ரூ.70,000 கோடி இழப்பு..\nஐடிசி பங்குகள் விற்பனை.. ரூ.6,700 கோடியை திரட்டிய மத்திய அரசு..\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\nஉணவு டெலிவரி வியாபாரத்தில் அமேசானா.. ஸ்விக்கி, சொமேட்டோவை காலி செய்ய களம் இறங்குகிறதா..\nகவலைப்படாதீங்க.. தீபாவளிக்கு முன்னாடி சம்பளம் கொடுத்திடுவோம்.. பிஎஸ்என்எல் அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/hyundai/", "date_download": "2019-10-21T11:00:28Z", "digest": "sha1:OVPKJIHHV7TSI2VKYEPX7UDGC6TQQJGU", "length": 13101, "nlines": 135, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Hyundai | Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2019\n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரைடிங் கியர் விற்பனையில் களமிறங்கிய டிவிஎஸ் மோட்டார்ஸ் – மோட்டோ சோல் 2019\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரைடிங் கியர் விற்பனையில் களமிறங்கிய டிவிஎஸ் மோட்டார்ஸ் – மோட்டோ சோல் 2019\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\n60 நாட்களில் 50,000 முன்பதிவுகளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nவிற்பனைக்கு வெளிவந்த நாள் முதல் தற்போது வரை 50,000க்கு மேற்பட்ட முன்புதிவுகளை பெற்றுள்ள ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடல் இதுவரை 18,000க்கு மேற்பட்ட கார்கள் இந்தியாவில் டெலிவரி ...\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஹைபிரிட் கார்களுக்கு என முதன்முறையாக ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் (Active Shift Control transmission) டிரான்ஸ்மிஷன் என்ற மிகவும் சிறப்பான முறையில�� கியர் ...\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nஅடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ள 2020 ஹூண்டாய் வெர்னா காரின் முழுமையான படங்கள் சீனாவிலிருந்து வெளியாகியுள்ளது. முதன்முறையாக எவ்விதமான முக்காடும் இல்லாமல் வெர்னா தரிசனம் கிடைத்துள்ளது. ...\nரூ.10 லட்சத்துக்குள் மின்சார காரை வெளியிட ஹூண்டாய் முடிவு\nகுறைவான விலை கொண்ட தொடக்கநிலை மின்சார கார் மாடலை வெளியிடுவதற்கான முயற்சியை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், இந்நிறுவனம் ரூ.25.30 லட்சம் விலையில் ஹூண்டாய் ...\n33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரின், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்த ஒரு மாதத்துக்குள் 33,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. எனவே, காத்திருப்பு ...\nமே 2019 விற்பனையில் டாப் 10 கார்களில் 8 கார்கள் மாருதியின் கார்கள்\nஇந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை சரிந்துள்ள நிலையில், டாப் 10 கார்கள் விற்பனை பட்டியலில் மே மாதம் 2019 நிலவரப்படி 10 கார்களில் 8 கார்கள் மாருதி ...\nபிரபலமான சான்ட்ரோ காரில் புதிய வேரியண்டை வெளியிட்ட ஹூண்டாய்\nஹூண்டாய் இந்தியா நிறுவனம், தனது குறைந்த விலை சான்ட்ரோ காரின் வேரியண்டை நீக்கிவிட்டு, கூடுதல் வசதிகளை பெற்ற பேஸ் வேரியண்டினை ஹூண்டாய் சான்ட்ரோ பெற்றதாக வந்துள்ளது. விற்பனையில் ...\nதூய காற்றினை வழங்குமா…, BS6 மாசு உமிழ்வு என்றால் என்ன \n5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை\nபிஎஸ் 6 ஹோண்டா ஷைன் எஸ்பி பவர் விபரம் வெளியானது\n75 கிமீ ரேஞ்சு.., சென்னையில் ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு\nபாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/dharmapuri", "date_download": "2019-10-21T09:58:10Z", "digest": "sha1:I2LMZKG7WHGVW3H7KJ6LM7MZHBYQVDXS", "length": 8402, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் 2016 - தர்மபுரி", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nதேர்தல் 2016 - தர்மபுரி\nதருமபுரி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\n'கண்ணதாசன் காணவிரும்பிய சமுதாயம்' - தமிழருவி மணியன்...\n'31 வருடங்க���ாக 2 ரூபாய்க்கு மருத்துவம்' -...\n‘ஜல்லிக்கட்டு’ - செல்ஃபி விமர்சனம்\nவரம் தரும் வராகர்; அருள் தரும் வேங்கடவன்\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\n61 - அரூர் (தனி)\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kundumani.blogspot.com/2015/05/blog-post_5.html", "date_download": "2019-10-21T10:05:54Z", "digest": "sha1:GMC4W3I74ZLOZGIRWQHC4TBH7S54QURC", "length": 69901, "nlines": 134, "source_domain": "kundumani.blogspot.com", "title": "குண்டுமணி", "raw_content": "\nகுப்பையாகியுள்ள உலகம் எனும் குண்டுமணி பற்றி..\nபொறுக்கி வழங்குவது குருவிகள் - kuruvikal\nஇராமாயணம் புகழ் கம்பன் வதை செய்யப்பட்டான்.\nகம்பவாருதி என்ற சுயநாமத்தில் மறைந்திருந்து.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை புகழ் மைத்திரி என்ற அம்பை எய்து.. கம்பன் கொல்லப்பட்டான்.. எய்தவர்.. வேறு யாருமல்ல.. ஆரிய சக்கரவர்த்தியின் ஒரே வாரிசு... குடுமி ஜெயராஜ் தான்.\nயார் இந்தக் குடுமி ஜெயராஜ்.. கீழே அவருக்கு அவரின் தொண்டன் எழுதிய ஓர் மடல் உள்ளது தொடர்ந்து வாசியுங்கள்..\nகம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான்.\n' என அயிர்க்கும்; 'அத்\n“ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்போன காலம் ஞாபகம் வருகிறது. இப்போது தனியனாக உட்கார்ந்து கம்பனை படிக்கப் படிக்க தோன்றுவதெல்லாம் ஒன்றே.\nஇங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்\nஉங்களுக்கும் எனக்குமான பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம். நீங்கள் மழையாய் தமிழை பாரபட்சமின்றி எங்கெலாம் பொழிந்தீர்களோ அங்கெலாம் போய் ஏந்திக்கொண்டவன் நான். சொல்லிய பாட்டின் பொருளுணர முயன்றவன்.. எம்மிடையே எவரும் புகமுடியாத மகன்றில் உறவு நாம் கடலினால் பிரிந்திருந்தாலும் உளது என்பது என் மனசுக்குத்தெரியும். இந்த கடிதத்தை பகிரங்கமாக எழுதுவதன் நோக்கம், இந்தக்கடிதத்தின் ஆதார சங்கதிகள் உங்களுக்கு தெரியவேண்டியதைவிட மற்றவர்களுக்கு போய்ச்சேரவேண்டியதே அவசியம் என்று கருதியதால்தான். இந்த துணிச்சல்கூட நீங்கள் கொடுத்ததுதான்.\nஇந்த கடிதத்தால் சில கம்பன் கழக உறவுகள் என்னை பகைக்கக்கூடும். நான் வெளிநாட்டில் குளிர் காய்பவன். ஊரில் இருப்பவனுக்கே உரிமை எல்லாம் என்று என் வாதத்தை புறம் தள்ளக்கூடும். சிலர் நடைமுறை யதார்த்தம் அறியாதவன் என எள்ளி நகையாடலாம். ஏலவே தனியன் நான், மேலும் தனிமைப்படுத்தப்படலாம். இந்தக்கடிதத்தை உங்கள் எதிரிகள் தமக்கு சார்பாகக்கூட பயன்படுத்தலாம். தங்கள்மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இக்கடிதத்தை அவர்கள் கொண்டாடவும் கூடும். இவையெலாம் அறிவேன். ஆனால் நான் எப்போதுமே சுடுமணலில் உட்கார்ந்து விழாப்பார்த்த ஏகலைவனே. கட்டைவிரலை கேட்டாலும் ஏன் என்று திருப்பிக்கேட்கச்சொன்னவர் நீங்கள். அந்த தைரியம்தான் இக்கடிதம். தனித்து ஒலிப்பதால் மடியிலும் எனக்கு கனமில்லை. எனினும் நீங்கள் என்னை மற்றவர்போல புறம்தள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.\nவெறுமனே எள்ளி நகையாடுவதிலோ, எதிர்ப்பரசியல் செய்வதிலோ, விமர்சித்தே வாழ்வதிலோ எனக்கு ஈடுபாடு கிஞ்சித்துமில்லை. இக்கடிதத்தைக்கூட விழா முடிந்தபின்னர் எழுதுவதன் நோக்கமும் அதுவே. ஆனால் என் கருத்தியலுக்கு மாறாக இருப்பதை, நான் மதிக்கும் ஒரு அமைப்பு செய்கையில் வாளாவிருப்பது நேர்மையான செயலன்று. கம்பன் கழகத்தின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிகளையும் கொண்டாடிவிட்டு, என் மனச்சாட்சிக்கு விரோதமாக ஒன்று நடக்கையில் அமைதி காப்பது அழகல்லவே. குருவை கேள்வி கேட்பதாலோ, குருவோடு முரண்படுவதாலோ உங்கள் மீது நான் கொண்டிருக்கும் அபிமானம் துளியும் குறையப்போவதுமில்லை என்பதையும் அறிவீர்கள். என் இறுதிச் சிறுகதை “தீராக்காதலன்”கூட நீங்கள் போட்ட பிச்சைதான். வாசித்தால் அது உங்களுக்கும் தெரியும். உங்களை ஆழ அறிந்த எவருக்கும் தெரியும். உங்கள் ஆசியுடனேயே மீதி கடிதத்தை தொடர்கிறேன்.\nஇந்த நீண்ட முன்னுரைக்கு காரணம் ஒன்றே.\nஅண்மையில் கொழும்பு கம்பன் விழாவில் நெஞ்சை வருத்தும் சில காட்சிகளை கண்ணுற்றேன். ஸ்ரீலங்கா சனாதிபதி திரு மைத்திரிபால சேனநாயக்கா அவர்களுக்கு கம்பன் கழகம் கொடுத்த அதி உச்ச கௌரவமும் பாராட்டும் என்னை, என்னையே தடுமாறவைத்து விட்டது.\nஇந்த சின்ன க்கேள்வியைத்தான் இனி மேலும் விரிவாக்கப்போகிறேன்.\n'குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற\nநலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ\nவலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் – திண்மை\nஅலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்\nகம்பன் கழகத்தின் பெருமை என்று நான் எப்போதுமே சொல்லிக்கொள்வது இது. கம்பன் போன்றே கர்வத்தோடு தலை நிமிர்ந்து நிற்கும் கழகம் அது. விடுதலைப்புலிகள் யாழ் மாவட்டத்தை ஆட்சிசெய்த காலமான தொண்ணூறுகளில், அவர்களின் குகையிலே, அவர்கள் ஆயுதங்களோடு நடமாடிய வீதிகளில், யாழ்ப்பாணத்தின் அத்தனை கழகங்களும்(கோயில்கள், விளையாட்டுக்கழகங்கள் உட்பட) பிரசாரங்களுக்கும் இயக்க நடவடிக்கைகளுக்கும் துணை நின்றபோது, இது இலக்கிய கழகம், இங்கே அரசியல் வேண்டாம் என்று கம்பனை மட்டுமே மாட்சிமை செய்து மேடையேற்றிய, எந்த அரசியல் பூச்சும் பூசாத கழகம் இந்தக் கம்பன் கழகம். அந்த திமிரை விடுதலைப்புலிகள் கூட உள்ளூற ரசித்தார்கள் என்பதே உண்மை. கம்பன் விழா மேடைகளில் நானறிய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் தோன்றி பார்த்ததில்லை. புதுவையும் இளங்குமரனும் அவையோரோடு அவையோராக விழாவை ரசித்துவிட்டு போவார்கள். ஆனானப்பட்ட கவிஞரான புதுவைகூட மேடை ஏற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டதில்லை. அத்தனை கர்வம் மிக்கது கம்பன் கழகம். ஒருவரும் அதைக்குறை சொன்னதுமில்லை. ஏனெனில் கழகத்தின் நோக்கம் தெளிவானது.\nஅந்த கர்வத்தின் மாற்று கொஞ்சம் குறைந்துவிட்டதோ என்கின்ற சந்தேகம் இச்சிறியேனுக்கு தற்சமயம் வந்துளது.\n'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று\nஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,\nசூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,\nஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ\nஅரசுப்பீடத்தில் இருப்பவருக்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் நானறிந்து கம்பன் கழகத்துக்கு என்றைக்கும் இருந்ததில்லை. இருக்கவும் கூடாது. காரணம் கம்பனின் பெயரிலான கழகம் இது. கம்பன் அளவுக்கு கர்வமான கவிஞன் உலகில் கிடையாது. பாரதிகூட இரண்டாமிடம்தான். என் கேள்வி இதுதான். அரசு மரியாதையை உதறிவிட்டு ஒரு வள்ளலின் தயவில் மொத்த காவியமும் பாடி பெருமை சேர்த்தவன் கம்பன். அந்த கம்பன் மைத்திரிக்கு மகுடம் சூட்டியிருப்பானா பாரதி நம்மை வேடிக்கை மனிதர் என்று எள்ளி நகையாடியிருக்கமாட்டானா\nமைத்திரியை கம்பன் கழகம் அழைக்கவேண்டிய தேவைதான் என்ன\nமைத்திரிக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பதற்காகவா தொண்ணூறு வீதமான தமிழ் மக்கள் ஆதரித்த தலைவரை கௌரவிக்கிறோம், உமக்கென்ன ஆயிற்று தொண்ணூறு வீதமான தமிழ் மக்கள் ஆதரித்த தலைவரை கௌரவிக்கிறோம், உமக்கென்ன ஆயிற்று என்று கழக உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மைத்திரிக்கு விழுந்த வாக்குகள் மகிந்தவுக்கு எதிரானதும், மாற்றத்துக்குமான வாக்குகளே ஒழிய, மைத்திரிக்கு ஆதரவான வாக்குகள் அல்ல என்பதை சின்ன குழந்தையும் சொல்லுமே. தமிழ் மக்கள் இரண்டாயிரத்தைந்தாம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யலாகாது என்று எண்ணியே மைத்திரியை ஆதரித்தனர். அது மக்கள் மாற்றுவழி இல்லாத நிலையில், மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் தாங்கமாட்டோம், முதலுக்கு மோசம் வேண்டாம் என்று எடுத்த இராஜதந்திர நகர்வு. மற்றும்படி மைத்திரி தமிழ் மக்களுக்கு என்ன நம்பிக்கையை கொடுத்துவிட்டார் என்று கழக உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மைத்திரிக்கு விழுந்த வாக்குகள் மகிந்தவுக்கு எதிரானதும், மாற்றத்துக்குமான வாக்குகளே ஒழிய, மைத்திரிக்கு ஆதரவான வாக்குகள் அல்ல என்பதை சின்ன குழந்தையும் சொல்லுமே. தமிழ் மக்கள் இரண்டாயிரத்தைந்தாம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யலாகாது என்று எண்ணியே மைத்திரியை ஆதரித்தனர். அது மக்கள் மாற்றுவழி இல்லாத நிலையி���், மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் தாங்கமாட்டோம், முதலுக்கு மோசம் வேண்டாம் என்று எடுத்த இராஜதந்திர நகர்வு. மற்றும்படி மைத்திரி தமிழ் மக்களுக்கு என்ன நம்பிக்கையை கொடுத்துவிட்டார் பிரசாரத்தின்போதும், ஆட்சி கட்டிலுக்கு வந்த பின்னரும் அவர் தமிழ்மக்கள் மீது நிகழ்ந்த சொல்லொணா கொடுமைகளை ஏற்றுக்கொண்டாரா பிரசாரத்தின்போதும், ஆட்சி கட்டிலுக்கு வந்த பின்னரும் அவர் தமிழ்மக்கள் மீது நிகழ்ந்த சொல்லொணா கொடுமைகளை ஏற்றுக்கொண்டாரா இறுதி யுத்த சமயத்தில் தானே பாதுகாப்பு அமைச்சர் என்று கூட மார்தட்டிக்கொண்டார். மற்றும்படி பேரினவாதத்தை எதிர்த்து அவர் துளியேனும் குரல் கொடுத்தாரில்லை. ஆளுனரை மாற்றினாலும் அதிகாரம் அவர் கையில்தானே. அதை மாற்றியமைத்தாரா இறுதி யுத்த சமயத்தில் தானே பாதுகாப்பு அமைச்சர் என்று கூட மார்தட்டிக்கொண்டார். மற்றும்படி பேரினவாதத்தை எதிர்த்து அவர் துளியேனும் குரல் கொடுத்தாரில்லை. ஆளுனரை மாற்றினாலும் அதிகாரம் அவர் கையில்தானே. அதை மாற்றியமைத்தாரா பத்தொன்பதாம் சட்டத்திருத்தம் கொண்டுவந்த வேகத்தில் ஒரு சதவீதத்தையேனும் அவர் தமிழர் பிரச்சனையில் காட்டினாரா பத்தொன்பதாம் சட்டத்திருத்தம் கொண்டுவந்த வேகத்தில் ஒரு சதவீதத்தையேனும் அவர் தமிழர் பிரச்சனையில் காட்டினாரா அரசியல், இராஜதந்திர ரீதியில் கூட்டமைப்பு அரசுக்கு கொடுக்கும் ஆதரவுக்கேனும் ஏதாவது ஒரு காரணம் கூறலாம். ஆனால் ஒரு இலக்கிய கழகம், தமிழ்க்கழகம், இளைய தலைமுறையை தமிழ்பால் வழிநடத்தும் கழகம், அரசியல் இராஜதந்திரம் செய்யலாமா அரசியல், இராஜதந்திர ரீதியில் கூட்டமைப்பு அரசுக்கு கொடுக்கும் ஆதரவுக்கேனும் ஏதாவது ஒரு காரணம் கூறலாம். ஆனால் ஒரு இலக்கிய கழகம், தமிழ்க்கழகம், இளைய தலைமுறையை தமிழ்பால் வழிநடத்தும் கழகம், அரசியல் இராஜதந்திரம் செய்யலாமா செய்ய வேண்டிய தேவையும்தான் என்ன\n'ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,\nகலியது காலம் வந்து கலந்ததோ - கருணை வள்ளால்\nமெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம் தானும்\nவலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையும் உண்டோ\nஎந்த அடிப்படையில் கம்பன் கழகம் அவருக்கு கிரீடம் சூட்டியது மைத்திரி நல்லவர், எளிமையானவர் என்பதாலா மைத்திரி நல்லவர், எளிமையானவர் என்பதாலா ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியானவுடன் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். ஏனென்று காரணம் கேட்டபோது, “அவர் நன்றாக பேசுகிறார், பார்த்தால் நல்லவராகத் தெரிகிறார், எதற்கும் கொடுத்து வைப்போம்” என்றார்கள். ஒபாமா உலக சமாதானத்துக்காக என்னத்தைக் கிழித்தார் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியானவுடன் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். ஏனென்று காரணம் கேட்டபோது, “அவர் நன்றாக பேசுகிறார், பார்த்தால் நல்லவராகத் தெரிகிறார், எதற்கும் கொடுத்து வைப்போம்” என்றார்கள். ஒபாமா உலக சமாதானத்துக்காக என்னத்தைக் கிழித்தார் இஸ்ரேல் அதிபர் அமெரிக்க சபையிலேயே பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பேசிவிட்டுபோகும் நிலையில்தான் ஒபாமாவின் ஆட்சி இருக்கிறது இஸ்ரேல் அதிபர் அமெரிக்க சபையிலேயே பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பேசிவிட்டுபோகும் நிலையில்தான் ஒபாமாவின் ஆட்சி இருக்கிறது பட்டமும் கௌரவமும் சாதித்தவர்களுக்கல்லவோ கொடுக்கவேண்டும். சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் யாரும் கொடுப்பார்களா பட்டமும் கௌரவமும் சாதித்தவர்களுக்கல்லவோ கொடுக்கவேண்டும். சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் யாரும் கொடுப்பார்களா இதைத்தான் கம்பன் கழகமும் செய்கிறதா இதைத்தான் கம்பன் கழகமும் செய்கிறதா இவரைவிட பல நம்பிக்கைகளை சுமந்து வந்தவர்தான் சந்திரிக்கா. இறுதியில் நடந்தது என்ன இவரைவிட பல நம்பிக்கைகளை சுமந்து வந்தவர்தான் சந்திரிக்கா. இறுதியில் நடந்தது என்ன அவருக்கும் கிரீடம் சூட்டலாமா நாகர்கோவில் பாடசாலையில் கொல்லப்பட்ட குழந்தையின் தாய்க்கு நாங்கள் என்ன பதில் சொல்லப்போகிறோம்\nநானே இப்படி எழுதவேண்டிய சூழ்நிலையை எண்ணி மனம் வெம்புகிறேன்.\nமைத்திரியை நாங்கள் அழைக்கவில்லை, தாமாகவே அவர் விழாவுக்கு வந்தார் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. சனாதிபதி தாமாக வந்தார் என்கின்ற வாதத்தை சிறு குழந்தையும் நம்பாது. அழைப்பிதழில் பெயர் போடாததற்கு பாதுகாப்பு, அல்லது சர்ச்சைகளை தவிர்ப்பது காரணங்களாகலாம். அப்படியே அவர் வந்தாலும் புதுவை உட்கார்ந்திருந்ததுபோல அவரை முன்வரிசையில் அமர்த்தியிருக்கலாமே கம்பனை ரசித்துவிட்டுப் போகட்டும். யார் தடுத்தார் கம்பனை ரசித்துவிட்டுப் போகட்டும். யார் தடுத்தார் அவரை சிம்மாசனம் ஏற்றி அழகு பார்க்கவேண்டிய காரணம்தான் என்னவோ அவரை சிம்மாசனம் ஏற்றி அழகு பார்க்கவேண்டிய காரணம்தான் என்னவோ அந்த சிம்மாசனத்தில் அப்துல் ரகுமானும், சாலமன் பாப்பையாவும், கம்பவாரிதியுமன்றோ அமர்ந்திருந்தார்கள். இராயப்பு யோசப் அவர்கள் இருக்கப்போகும் இருக்கை அல்லவா. அன்றைக்கு செங்கை ஆழியானை அல்லவா அதில் அமர்த்தி அழகு பார்த்திருக்க வேண்டும் அந்த சிம்மாசனத்தில் அப்துல் ரகுமானும், சாலமன் பாப்பையாவும், கம்பவாரிதியுமன்றோ அமர்ந்திருந்தார்கள். இராயப்பு யோசப் அவர்கள் இருக்கப்போகும் இருக்கை அல்லவா. அன்றைக்கு செங்கை ஆழியானை அல்லவா அதில் அமர்த்தி அழகு பார்த்திருக்க வேண்டும்\n'நூல் இயற்கையும், நும் குலத்து உந்தையர்\nபோல் இயற்கையும், சீலமும், போற்றலை;\nவாலியைப் படுத்தாய் அலை; மன் அற\nவேலியைப் படுத்தாய் - விறல் வீரனே\nஇல்லை, அரசியல்வாதிதான் மேடை ஏறவேண்டும் என்றால், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அங்கே அமர்ந்திருக்கவேண்டுமல்லவா நானறிந்த கொழும்பு கம்பன் விழாக்கள் அவரின்றி நடந்ததில்லையே. நீங்களே ஒருமுறை எழுதியிருக்கிறீர்கள். முதலமைச்சருக்கு அழைப்பிதழ் அனுப்புவோமே ஒழிய நேரில் அழைப்பதில்லை என்று. முரண்பட்டாலும் அவருக்குரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டுமல்லவா நானறிந்த கொழும்பு கம்பன் விழாக்கள் அவரின்றி நடந்ததில்லையே. நீங்களே ஒருமுறை எழுதியிருக்கிறீர்கள். முதலமைச்சருக்கு அழைப்பிதழ் அனுப்புவோமே ஒழிய நேரில் அழைப்பதில்லை என்று. முரண்பட்டாலும் அவருக்குரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டுமல்லவா சனாதிபதியோடு நெருக்கமான சுமந்திரன், சனாதிபதியை அழைத்துவந்த சுமந்திரன், தன் கட்சிக்காரரான முதலமைச்சரை அழைத்துவராமலா போயிருப்பார் சனாதிபதியோடு நெருக்கமான சுமந்திரன், சனாதிபதியை அழைத்துவந்த சுமந்திரன், தன் கட்சிக்காரரான முதலமைச்சரை அழைத்துவராமலா போயிருப்பார் நாம் ஒரு தனியினம். நமக்குண்டு ஒரு நனிநிலம் என்றுவிட்டு, நாமே முதலமைச்சரை அழைக்காமல் சனாதிபதியை அழைத்தால், நமக்கேன் ஒரு நாடு நாம் ஒரு தனியினம். நமக்குண்டு ஒரு நனிநிலம் என்றுவிட்டு, நாமே முதலமைச்சரை அழைக்காமல் சனாதிபதியை அழைத்தால், நமக்கேன் ஒரு நாடு ஒரு சுயாட்சி எனக்கு பாரதி, புதுவை, காசியானந்தன் என்று ���த்தனைபேரின் கவிதைகளும் ஒருசேர வருகின்றன. தவிர்க்கிறேன்.\nபொதுவில் யோசித்துப்பார்க்கிறேன். கம்பன் மேடையிலே இப்போதெல்லாம் மேடையேறும் அரசியல்வாதிகள் யார் யார் என்று. டக்ளஸ் தேவானந்தா தாமாக வந்து நன்கொடை கொடுத்தார் என்ற உங்கள் பதிலை யார் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண கம்பன் கழக மேடையில் தோன்றியதன் தாற்பரியம்தான் என்ன அவர் இலக்கியவாதியா அந்த இராமன் வில்லை உடைத்தது யார் என்ற பகிடியை அவரிடம் சொல்லிப்பாருங்கள். \"எங்கட பெடியள விட்டு தேடிப்பார்க்கலாம், இல்லாட்டி ஆர்மி இண்டெலிஜண்டகூட கேட்டுப்பார்ப்பம்\" என்று சீரியசாக உங்களுக்கே பதில்சொல்லுவார். டக்ளஸ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற அரசியல்வாதியா எனறால் அதுவும் சுத்தம். நான் இந்த விவாதத்தில் ஹக்கீமை விலக்கிவிடுகிறேன். அவர் தமிழறிவும், கவிப்புலமையும் கம்பன் மேடையேறும் தகுதியைக் கொடுக்கின்றன.\nஆக, கேள்வி மைத்திரி, டக்ளஸ் என்ற நிலையைக்கடைந்து கொஞ்சம் பொதுமையடைகிறது.\nகம்பன் கழகம் அரசியல்வாதிகளுக்கு மேடை அமைக்கவேண்டிய தேவை என்ன அவர்களுக்குத்தான் போதுமான மேடை உள்ளதே. கம்பன் மேடை இலக்கியவாதிகளுக்கானதல்லவா அவர்களுக்குத்தான் போதுமான மேடை உள்ளதே. கம்பன் மேடை இலக்கியவாதிகளுக்கானதல்லவா இலக்கிய கழகத்துக்கு சமூகப்பொறுப்பு இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. கம்பன் கழகமும் ஆரம்பநாட்களில் அதனை செவ்வனே செய்தும் வந்தது. சமூகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர்களையும் பாராட்டியது. வைத்தியர் சிவகுமார், பேராசிரியர் துரைராஜா, வைத்தியர் ஜெயகுலராஜா என்ற வரிசையை மறுக்கமுடியுமா இலக்கிய கழகத்துக்கு சமூகப்பொறுப்பு இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. கம்பன் கழகமும் ஆரம்பநாட்களில் அதனை செவ்வனே செய்தும் வந்தது. சமூகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர்களையும் பாராட்டியது. வைத்தியர் சிவகுமார், பேராசிரியர் துரைராஜா, வைத்தியர் ஜெயகுலராஜா என்ற வரிசையை மறுக்கமுடியுமா இராயப்பு யோசப் அடிகளாருக்கு விருது கொடுப்பதற்கு ஒரு துளி சலசலப்பு வந்ததா இராயப்பு யோசப் அடிகளாருக்கு விருது கொடுப்பதற்கு ஒரு துளி சலசலப்பு வந்ததா ஆனால் அதே மேடையில் டக்ளஸும் மைத்திரியும் உட்காரும்போது இடிக்கி��தல்லவா ஆனால் அதே மேடையில் டக்ளஸும் மைத்திரியும் உட்காரும்போது இடிக்கிறதல்லவா இல.கணேசனைக்கூட பா.ஜ.க தலைவர் என்றே அறிமுகம் செய்யுமளவுக்கு கழகமேடையில் அரசியல் நெடி உச்சத்தை இப்போது எட்டியிருக்க்கிறதே.\nஇது நான் பார்த்து ரசித்து வளர்ந்த கம்பன் கழகம் இல்லை ஐயா.\nஇம்முறை மைத்திரியை பாராட்டும் மேடையில் நீங்கள் இல்லை. அந்த மேடையை தவிர்த்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. பிடிக்காமல் தவிர்த்திருந்தீர்கள் எனறால், நீங்கள் சூழ்நிலைக்கைதியாகிவிட்டீர்களோ என்ற கவலையும் கூட உருவாகிறது. என் பேரன்பிகும் மரியாதைக்குமுரிய ஆசான்கள் மைத்திரிக்கு பொட்டு வைத்து பொன்னாடை போர்க்கிறார்கள். பொன்னாடைகளுக்கான மதிப்புமீது சந்தேகம் வருகிறது. மனிதர்களே விருதுகளை சிறப்பிக்கிறார்கள். இனி அதே பொன்னாடையை கம்பனுக்கும் போர்த்தும்போது …. உங்களை மீறி முடிவுகள் எடுக்கப்படுகின்றனவோ உங்களைச்சுற்றி உங்களையறியாமலேயே திரை வீழ்ந்துவிட்டதா உங்களைச்சுற்றி உங்களையறியாமலேயே திரை வீழ்ந்துவிட்டதா “சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான், சுற்றமாச் சூழ்ந்து விடும்” என்ற வள்ளுவன் வாக்கு மனதில் தோன்றுகிறது. இதற்கு பதில் பொதுவில் சொல்லவேண்டிய தேவையேதுமில்லை. ஆனால் எட்ட நின்று ரசிப்பவனுக்கு எழும் இயல்பான சந்தேகம் இது.\nஇப்படி கேள்விகேட்ட ஒருவரிடம், “நீயெல்லாம் வெளிநாட்டில் இருந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் தமிழ் வளர்ப்பது நாங்கள் அல்லவா” என்று கழக நண்பர் ஒருவர் சாடியிருந்தார். எப்போதுமே எங்கள் குரல்களை அடைப்பதற்கு பயன்படுத்தும் வாய்மொழி அது. அதிலே இருக்கும் நியாயத்தால் இராமன் வாலிக்கு பதிலிறுக்காமல் நின்றதுபோல நிற்கிறேன்.\nஆனால் என் வாயை அடைப்பது, நான் அந்த கேள்விகளை கேட்கமுடியாமல் பண்ணுமே ஒழிய, ஊரிலே இருக்கும் இலக்குவன்கள் பதிலிறுக்கவே செய்வார்கள். அப்போது அந்த கழக நண்பர் மறுமொழி சொல்லியே ஆகவேண்டும்.\n'மறம் திறம்பல், \"வலியம்\" எனா, மனம்\nபுறம் திறம்ப எளியவர்ப் பொங்குதல்;\nஅறம் திறம்பல், அருங் கடி மங்கையர்\nதிறம் திறம்பல்; - தெளிவு உடையோர்க்கு எலாம்.\nஒருமுறை காரைநகரில் உங்கள் பிரசங்கம் நடக்கிறது. தூரத்தே வயல்வரப்புகளில் அரிக்கன் லாம்பு வெளிச்சங்கள். யார் என்று விசாரித்ததில், அவர்கள் கோயில் ���ிர்வாகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட சாதியர் என்று தெரிகிறது. கோயிலால் ஒதுக்கிவைக்கப்பட்டாலும் தூரத்தே வயல்கரையில் உட்கார்ந்து பிரசங்கம் கேட்கிறானே, அவனே சிறந்த சைவன் என்று நீங்கள் அவர்களை புகழ்ந்தீர்கள்.\nகம்பன் விழாக்கள், மேடையில் இருப்பவருக்காக அல்ல. பண முதலாளிகளுக்காக அல்ல. தன் புகழ் சேர்க்க மேடையேறுபவருக்காக அல்ல. தனக்கு ஒரு முகம் வேண்டுமென்று கம்பனை பயன்படுத்துபவருக்காக அல்ல. ஏன் கம்பனுக்காகக் கூட அல்ல. அவை கீழே தரையில் உட்கார்ந்து தமிழ் ரசிக்கும் பாமரனுக்கானது. அவனுக்கே கம்பன் காவியம் படைத்தான். அவனே கிரீடத்துக்குமுரியவன். அவனுக்கு கம்பன் கழகம் பதில் சொல்லவேண்டியது கழகத்துடைய தார்மீக கடமையாகிறது.\nசெயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து,\nஅயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின்,\nபுயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி, ஓர்\nமுயலைப் பற்றுவது என்ன முயற்சியோ\nமற்றும் முகநூல் சுவிஸ் மயூரன்.\nLabels: கம்பராமாயணம், கம்பன், காட்டிக்கொடுப்பு, குடுமி, சமூகம், சுயநாமம்\nபதிந்தது <-குருவிகள்-> at 8:29 AM\nஈழத்தில் விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த போராளிகள், மக்களுக்கு செய்யும் தியாக அஞ்சலி.\nஈழத்தின் ஈனக்குரல் உலகின் செவிகளைச் சேருமா..\nஈழத்தில் தமிழினப் படுகொலையை நிறுத்து.\nஅழகிய பூக்களையும் கனிகளையும் தரும் குண்டுமணிச் செடி. இதன் கனிகள் நச்சுத்தன்மையானவை.\nவலை வழி உலக உலா\n1983 யூலைத் திங்களில் இருந்து ஈழத்தமிழர் மீது தமிழினப் படுகொலை சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு 26 ஆண்டுகள் பூர்த்தி.\nஇவை சும்மா நாலு விசயத்தை அறிஞ்சுக்க..\nஇவை சும்மா ரைம் பாஸிங்குக்காக..\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முரண்நகைகள் ஈழத்தமிழ் ...\nஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) ...\nஅமெரிக்காவாலும் துருக்கியாலும் பயங்கரவாத முத்திரை ...\nபுலிப்பார்வை மீதான மாணவர்களின் போராட்டமும்.. சண்டை...\nசோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..\nபுலிப்பார்வை: சும்மா டோப்பு.. டூப்பு மூலம்.. நிஜத்...\nவடிவமைப்பு: சுரதா யாழ்வாணன் மற்றும் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=177815", "date_download": "2019-10-21T10:59:03Z", "digest": "sha1:FJ3ZJVVPD5EDMSPFCOD76JOUKWK7SRXP", "length": 5111, "nlines": 100, "source_domain": "www.b4umedia.in", "title": "Asuraguru Movie Images ,Posters,Working Images & Press Meet Video Link – B4 U Media", "raw_content": "\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா – எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது\nரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nகடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர்\nஇந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60967-rs-72-000-for-india-s-poor-every-year-rahul-gandhi-s-lok-sabha-election-game-changer.html", "date_download": "2019-10-21T09:39:56Z", "digest": "sha1:MD74247BHQG7VHC6TXOTKYJCUU7KD6PI", "length": 9989, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஏழைகளுக்கு ‌ஆண்டிற்கு 72 ஆயிரம் வருவாய் திட்டம்” - ராகுல் காந்தி அறிவிப்பு | Rs 72,000 for India's poor every year: Rahul Gandhi's Lok Sabha election game-changer", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n“ஏழைகளுக்கு ‌ஆண்டிற்கு 72 ஆயிரம் வருவாய் திட்டம்” - ராகுல் காந்தி அறிவிப்பு\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஏழை குடும்பங்கள் ஆண்டிற்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச வருவாயை பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் என‌ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலை ஒட்டி‌ காங்கிரஸ் செ‌யற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பே‌சிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நாட்டிலுள்ள ஏழை குடும்பங்கள் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச வருவாயை பெறுவதை உறுதிப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். ஏழை மக்களின் குறைந்த பட்ச வருமானத்தை உறுதி செய்யும், இது போன்ற திட்டம் உலகில் எங்குமே செயல்படுத்தப்பட்டதில்லை என்றும் தெரிவித்தார்.\nஇத்திட்டம் மூலம் 5 கோடி குடும்பங்களில் உள்ள 25 கோடி மக்கள் பலன் பெறுவார்கள் எனக் கூறினார். பல்வேறு பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசி‌த்த, பின்னரே இத்திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் ராகுல் தெரிவித்தா‌ர். க‌டந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்ததாகவும், அவர்களுக்கு நீதி தரும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபொதுச் சின்னமாக சைக்கிளை ஒதுக்க நீதிமன்றத்தில் தமாகா மனுத்தாக்கல்\nவேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உ��னே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொதுச் சின்னமாக சைக்கிளை ஒதுக்க நீதிமன்றத்தில் தமாகா மனுத்தாக்கல்\nவேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/monticap-coral-growth-expectations-led/", "date_download": "2019-10-21T10:31:21Z", "digest": "sha1:JOMZ3HE7J2H4ZSQ4VI6OIEXCUGQLTYYV", "length": 9312, "nlines": 76, "source_domain": "ta.orphek.com", "title": "மான்டிகாப் பவளம்- எல்.ஈ.டி கீழ் வளர்ச்சி மற்றும் எதிர்பார்ப்புகள் • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nMonticap Coral- வளர்ச்சி மற்றும் LED கீழ் எதிர்பார்ப்புகள்\nMonticap பவளம் (Montipora Capricornis) சராசரி SPB பவளப்பாறைகளில் பெரும்பாலும் சராசரியாக பொழுதுபோக்காளர்களாகும். அவர்கள் நல்ல சிவப்பு / இளஞ்சிவப்பு இருந்து பசுமையான அல்லது பவளமான nicest போட்டியிட முடியும் ஊதா கூட பல வண்ணங்களில் உடனடியாக கிடைக்கும்.\nபின்னர் - Monticap 3cm / மாதம் Orphek கீழ் மாதம் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை LED\nபின் - ஓபெஃக் LED லைட்டிங் கீழ்\nகிரெக் ரோட்ஸ்சைல்ட் இந்த புகைப்பட கடன்- ஆர்பெக் அட்லாண்டிக்குக்கு எல்.ஈ.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/udhayanidhi-release-vijay-s-saivam-199471.html", "date_download": "2019-10-21T09:47:06Z", "digest": "sha1:LZMX7CRB6XAXJ7EB6JONHHTXRE32K3PA", "length": 13699, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சைவம் பார்த்தேன்... நல்லாருந்தது.. நானே ரிலீஸ் பண்றேன்! - உதயநிதி | Udhayanidhi to release Vijay's Saivam - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n21 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n27 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n33 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n44 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைவம் பார்த்தேன்... நல்லாருந்தது.. நானே ரிலீஸ் பண்றேன்\nஇயக்குநர் விஜய்யின் சைவம் படத்தை தனது ரெட்ஜெயன்ட் பேனரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.\nதலைவா படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் உருவாக்கி வரும் படம் சைவம். நாசர், பேபி சாரா நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தை நல்லபடியாக வெளியிட்ட பிறகுதான் திருமண அழைப்பு தருவேன் என உறுதியாக உள்ளார் விஜய்.\nஇந்த நிலையில் படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்தார். படம் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனதாம்.\nபடம் பார்த்த உடனே அவர் வெளியிட்ட ட்விட்டில், \"சைவம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. இந்தப் படத்தை நானே வெளியிடப் போகிறேன். விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பேன்,' என்று கூறியுள்ளார்.\nதாண்டவம், தலைவா என அடுத்தடுத்து சோதனையைச் சந்தித்த விஜய், சொந்தமாகத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இந்த சைவம்.\nபடத்தை வெளியிடும் பொறுப்பை உதயநிதி ஏற்றுக் கொண்டதன் மூலம், சுமை குறைந்து தெம்பாக கல்யாண வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.\nமகிழ் திருமேனியின் ஆக்சன் திரில்லர் படம் - உதயநிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்\n'நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்'... உதயநிதி எடுத்த அதிரடி முடிவு\n'கண்ணே கலைமானே படத்தில் நான் விவசாயி தான். ஆனால்....': உதயநிதி ஸ்டாலின்\n'எனக்காக உருவாக்கிய கதையை உதயநிதியை வைத்து படமாக்குகிறார்'... மிஷ்கின் மீது நடிகர் புகார்\n“தவறு மீண்டும் நடக்காது..”... உதயநிதி ஏன் இப்படிச் சொன்னார் தெரியுமா\nகாளி - எப்படி ��ருக்கு படம்\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தனுஷ் ஹீரோ, முக்கிய கேரக்டரில் சிம்பு: இப்படி ஒரு...\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\n'மக்கள் அன்பன்' உதயநிதிக்கு அப்பாவாக ரொமான்டிக் ஹீரோ.. அடுத்த படம் இதுதான்\nஅந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா\nபுருஷன் முடியாது என்கிறார், மனைவி நடக்காது என்கிறார்: இது உதயநிதி வீட்டு கூத்து\nஅவருக்கு என் மீது சந்தேகமே வரவில்லை: கிருத்திகா உதயநிதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: udhayanidhi saivam vijay சைவம் உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் விஜய்\nதாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sri-devi-is-just-my-dad-s-wife-says-arjun-kapoor-207738.html", "date_download": "2019-10-21T09:53:14Z", "digest": "sha1:NBIKDQ34WP7S3F3DWMBRBX4A2QDUHBNL", "length": 14371, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சித்தியா?- ஸ்ரீதேவி என் அப்பாவின் மனைவி, அவ்வளவு தான்: நடிகர் அர்ஜுன் கபூர் காட்டம் | Sri Devi is just my Dad's wife: Says Arjun Kapoor - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n27 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n33 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n40 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n50 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டு���்கே முக்கியமானது\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n- ஸ்ரீதேவி என் அப்பாவின் மனைவி, அவ்வளவு தான்: நடிகர் அர்ஜுன் கபூர் காட்டம்\nமும்பை: நடிகை ஸ்ரீதேவி தனது அப்பா போனி கபூரின் மனைவி அவ்வளவு தான் என்று நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவி மோனாவின் மகன் அர்ஜுன் கபூர். இந்தி படங்களில் நடித்து வருகிறார்.\nஅர்ஜுன் கபூரிடம் போனி கபூரின் இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி பற்றி கேட்டால் மட்டும் பதில் கூற மாட்டார். இந்நிலையில் முதல்முறையாக அவர் ஸ்ரீதேவி பற்றி பேசியுள்ளார்.\nஎனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையேயான உறவு எப்போதும் சராசரியானது அல்ல. அவர் என் அப்பாவின் மனைவி அவ்வளவு தான். அதை தாண்டி ஒரு உறவும் இல்லை என்றார் அர்ஜுன்.\nபாலிவுட் படங்களில் கவனம் செலுத்த மும்பையில் தங்கிய ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த போனி கபூரை காதலித்து அவரை மணந்தார்.\nபோனி கபூர் தனது மூத்த மனைவியான மோனாவை 1996ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு அதே ஆண்டில் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார்.\nமோனாவின் மகன் அர்ஜுனால் ஸ்ரீதேவி தனது தாய்க்கு செய்த கொடுமையை மறக்க முடியவில்லை. அதனால் ஸ்ரீதேவியிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்.\nஉங்களுக்கு வந்தால் ரத்தம், ஸ்ரீதேவிக்குன்னா தக்காளி சட்னியா: நடிகரை விளாசிய நெட்டிசன்\nஅவருடன் நடித்த ஸ்ரீதேவி, ரித்தீஷ் உயிருடன் இல்லை: கலாய்த்தவரை விளாசிய ப்ரியா ஆனந்த்\nசெமயா கடலை போடுவேன், பிரபல ஹீரோவிடம் 'ஐ லவ் யூ' சொன்னேன்: ஸ்ரீதேவி மகள்\nஏம்மா, கேக் வெட்ட வாள் தான் கிடைச்சதா: அதிர வைத்த ஸ்ரீதேவி மகள்\nசிம்பு ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்\nஇப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nஇந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க ஸ்ரீதேவி இல்லாமல் போய்விட்டாரே\nசெல்ல மகள் ஜான்விக்காக ஓகே சொல்வாரா ஸ்ரீதேவி\nப்ப்பா, ஸ்ரீதேவிக்கு என்ன ஒரு தொடை: ட்வீட்டிய ராம்கோவாலு மீது கொலவெறியில் போனி கபூர்\nபுலி படத்தால் ஏகப்பட்ட நஷ்டம், கொஞ்சம் கேளுங்க: ஸ்ரீதேவிக்கு எஸ்கேடி ஸ்டுடியோஸ் கோரிக்கை\n'புலி' படத்தில் என் காட்சிகள் பலவற்றை நீக்கிவிட்டார்களே: கோபத்தில் ஸ்ரீதேவி\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஸ்டாரான கமல், விஜய், சிம்பு, ஸ்ரீதேவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்\nகைதியை துரத்தும் போலீஸ் நரேன் - செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட்\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cricket-world-cup-winners", "date_download": "2019-10-21T09:39:55Z", "digest": "sha1:W762U7QYMUCIXPCZMLXOVAVP2EJWPBZQ", "length": 4150, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இதுவரை WC வென்றவர்கள், கிரிக்கெட் உலகக்கோப்பை வென்றவர்களின் பட்டியல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலககோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணிகள்..\nஇந்திய அணிக்காக உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தமிழக வீரர்கள் - பாகம் 1\nஒருநாள் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காமலே அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட டாப்-3 வீரர்கள்..\nஉச்சகட்டத்தை தொட்டதா விராட் - ரோஹித் மோதல்\nகிரிக்கெட் உலகில் அதிகம் விரும்பப்படும் டாப் 5 கிரிக்கெட் வீராங்கனைகள்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்\nகிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசிய டாப்-5 வீரர்கள்\nஉலககோப்பை வரலாற்றில் சிறப்பாக பந்துவீசி அசத்திய டாப்-3 இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-500-2000-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-10-21T10:04:44Z", "digest": "sha1:GK44USSSSINURNCBIIN3QRZSFIKD366Q", "length": 6347, "nlines": 99, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "புதிய ரூபாய் 500, 2000 நோட்டுகளில் கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் வழிமுறை - Gadgets Tamilan", "raw_content": "\nபுதிய ரூபாய் 500, 2000 நோட்டுகளில் கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் வழிமுறை\nஇந்தியாவின் மிக பரபரப்பான காலகட்டத்தில் புழக்கத்தில் வந்துள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் எவ்வாறு கள்ளநோட்டை கண்டுபிடிக்கலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.\nநவம்பர் 8ந் தேதி இந்திய வராலாற்றில் மிக முக்கியமான நாளாக கருதப்படும் வகையில் வெளியிடப்பட்ட 500 ,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை தொடர்ந்து பல்வேறு இடர்பாடுகளை நாம் சந்திக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நோட்டுகளில் உள்ள நவீனத்துவமான வசதிகளை தெரிந்துகொள்வதன் வாயிலாக மிக எளிதாக கள்ளநோட்டை கண்டுபிடித்து விடலாம்.\nபுதிய ரூ.500 மற்றும் ரூ.2000 கள்ளநோட்டு கண்டுபிடிப்பது எவ்வாறு \nஆர்பிஐ தமிழில் வெளியிட்டுள்ள கருத்துபடத்தை கொண்டு நாம் இதனை தெரிந்து கொள்ளலாம்.\nஜியோ 4ஜி இலவச சேவை மார்ச் 31,2017 வரை -முகேஷ் அம்பானி\nவோடோஃபோன் இலவச கால் பிளான் அறிமுகம்\nவோடோஃபோன் இலவச கால் பிளான் அறிமுகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வர��� குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/htc-to-launch-a-new-smartphone-desire-19-plus-in-india/", "date_download": "2019-10-21T10:00:47Z", "digest": "sha1:RAQVDOGGO6KN2FYUP34QBTPXGEN7CAWH", "length": 7322, "nlines": 92, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது - Gadgets Tamilan", "raw_content": "\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எச்டிசி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதல் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் பெற்ற எச்டிசி டிசையர் 19 + மொபைல் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுன்பாக வெளிவந்துள்ள பல்வேறு தகவலின் படி புதிய ஹெச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும், பின்பு 720 x 1520 பிக்சல் உடன் ஆண்ட்ராய்டு பை 9.0 இயங்குதளத்தில் செயல்படுவதுடன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் கொண்டு இயங்குகின்ற முறையில் 4 ஜிபி ரேம் உடன் 64ஜிபி 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி என மொத்தம இரண்டு வகைகளில் வெளிவரவுள்ளது.\nகேமரா பிரிவில் HTC டிசையர் 19+ மாடலில் டூயல் கேமரா செட்டப் பெற்று பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு ஏங்கிள் லென்ஸ் என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் பெற்றதாக வரக்கூடும்.\n3,850mAh பேட்டரி ஆதரவுடன் ஜிபிஎஸ், வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கூடுதல் ஆதரவுகளை பெற்று ஹெச்டிசி டிசையர் 19+ ஆரம்ப விலை ரூபாய் 21,000 என தொடங்கலாம்.\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/scitech/ancestors-wiped-out-hiv-type-virus-11-million-years-ago-tamil/", "date_download": "2019-10-21T10:07:17Z", "digest": "sha1:XUNWDKD73E3OAXT4U7HYTHCFC3DMS2AB", "length": 7825, "nlines": 103, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "என்ன..! எய்ட்ஸ் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டதா ? - Gadgets Tamilan", "raw_content": "\n எய்ட்ஸ் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டதா \nஎச்ஐவி எய்ட்ஸ் நோய் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் சவாலாக அமைந்திருந்தாலும் நம் முன்னோர்கள் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எச்ஐவி கிருமிகளை முழுமையாக அழித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.\n11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே எய்ட்ஸ் இருந்திருக்கலாம்.\n2015 ஆம் ஆண்டின் முடிவில் உலகில் 36.7 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் நம் முன்னோர்கள் மிக கடுமையான வைரஸ் நோய்களின் மரபணுக்களில் மாறுதல் செய்து அவற்றை பலமற்றதாக மாற்றியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ கழகத்தின் விஞ்ஞானிகளில் ஒருவரான பால் பீயானீஸ் கூறுகையில் மிகவும் பழைமையான வைரஸ் நிறைந்த புதைபடிமங்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் மிகவும் பழைமையான அதாவது 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எச்ஐவி நோய் கிர���மிக்கான மூலக்கூறுகளை பெற்ற வைரஸ் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇது புதைபடிவ மரபணுவில் இருந்து பெறப்பட்டுள்ள இந்த வைரஸ் கிருமிகளுக்கு நம் முன்னோர்கள் அதன் மரபணுவிலே மாற்றம் செய்து 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முற்றிலும் நீக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nபுதிய மொபைல் வாங்குவதில் குழப்பமா உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்க – https://www.gadgetstamilan.com/community/\nஜியோ ரீசார்ஜ் பிளான் முழுவிபரம்\nபிளாக் ஆன சிம் கார்டு மூலம் 4.80 லட்சம் ஆன்லைன் மோசடி\nபிளாக் ஆன சிம் கார்டு மூலம் 4.80 லட்சம் ஆன்லைன் மோசடி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/145769-mamallapuram-tourists-are-in-trouble-over-entry-fee-hikes", "date_download": "2019-10-21T11:14:13Z", "digest": "sha1:S2KPNZHT3R57HNSU6GX66LMMBSZKTOAC", "length": 16015, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "மாமல்லபுரத்தில் குண்டர்களை நியமித்து கட்டணக் கொள்ளை! - பொதுமக்கள் வேதனை | Mamallapuram Tourists are in trouble over entry fee hikes", "raw_content": "\nமாமல்லபுரத்தில் குண்டர்களை நியமித்து கட்டணக் கொள்ளை\n\"ஒரு பஸ்சிற்கு பார்க்கிங் கட்டணத்தோடு சேர்த்து 125 ரூபாய் வாங்க வேண்டும். ஆனால் 250 ரூபாய் கட்டணம் வ��ூல் செய்தார்கள். பிறகு உள்ளூர் மக்களின் எதிர்ப்புக் கிளம்பவே தற்போது 200 ரூபாய் வசூல் செய்கிறார்கள். வேனுக்கு மினிபஸ் எனக் கூறி 200 ரூபாய், டூ வீலருக்கு 30 ரூபாய் எனக் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி குண்டர்களை நியமித்து கட்டாய வசூல் செய்கிறார்கள்.\"\nமாமல்லபுரத்தில் குண்டர்களை நியமித்து கட்டணக் கொள்ளை\nஉலகப் பாரம்பர்யச் சின்னங்கள் அடங்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும், இங்குவரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.\nசென்னை இ.சி.ஆர். சாலையில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் புடைப்புச் சிற்பம், குகைவரை சிற்பம், முப்பரிமாணம் கொண்ட தனித்த சிற்பம் என மூன்று வகையிலான 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னமாக 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு அதிக அளவில் வருவதற்குக் காரணம் இதுதான். தொடர் விடுமுறை என்பதால், கடந்த சில தினங்களாக மாமல்லபுரத்துக்கு அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுபோல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஜனவரி சீசனில் அதிகமாக வருவார்கள். அவர்களுக்குத் தேவையான குடிநீர், மொபைல் டாய்லெட் போன்ற அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிர்வாகம் செய்யும். ஆனால் தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், அடிப்படை வசதிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரம் வரும் பயணிகள் கடுமையான சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நுழைவுக் கட்டணமும் சுற்றுலாப் பயணிகளை வேதனையடையச் செய்துள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராக மாமல்லபுரத்தில் உள்ள இந்து முன்னணியினர் கண்டன போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.\nஇதுகுறிந்து இந்து முன்னணி மாவட்டப் பொருளாளர் பாபு, ``உலகப் பாரம்பர்யம் கொண்ட மாமல்லபுரத்துக்குப் பேருந்து நிலையமே கிடையாது. மேல்மருவத்தூருக்கு அதிகளவு வரும் சுற்றுலாப் பயணிகள், தற்போது மாமல்லபுரத்துக்கும் வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மாமல்லபுரத்துக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்ய 1.75 அளவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பேருந்து ஒன்றுக்கு பார்க்கிங் கட்டணத்தோடு சேர்த்து 125 ரூபாய் வாங்க வேண்டும். ஆனால் 250 ரூபாய் கட்டணம் வசூல் செய்தார்கள். பிறகு, உள்ளூர் மக்களின் எதிர்ப்பு கிளம்பவே, தற்போது 200 ரூபாய் வசூல் செய்கிறார்கள். வேனுக்கும், மினிபஸ் எனக் கூறி 200 ரூபாயும், டூ-வீலருக்கு 30 ரூபாயுமாகக் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி, குண்டர்களை நியமித்து கட்டாய வசூல் செய்கிறார்கள். பார்க்கிங் கட்டணம் எனச் சொல்லி வாகனங்களுக்கு ஏற்றார்போல மீண்டும் இன்னொரு முறை வசூல் செய்கிறார்கள்.\nஅந்த ரசீதுகளிலும் கட்டணம் குறித்த முறையான தகவல் கிடையாது. ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே பார்க்கிங் வசதி உள்ளது. அங்கும் வாகனம் நிறுத்தும் அளவுக்கு இடம் கிடையாது. விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இந்தப் பிரச்னைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருக்கிறோம்” என்றார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ``டோல்கேட் கட்டணங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி செய்வதுபோல இருக்கிறது. மாமல்லபுரம் வருபவர்கள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், மாமல்லபுரம் பேரூராட்சி என இரண்டு நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து பார்க்கிங் கட்டணம், நினைவுச் சின்னங்களைப் பார்வையிட தொல்லியல் துறைக்கு நுழைவுக் கட்டணம் என நான்கு இடங்களில் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. நுழைவுக் கட்டணம் ஒருமுறை வாங்கினால் 24 மணிநேரமும் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஒரே வாகனத்துக்குப் பலமுறை வசூல் செய்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இவ்வளவு பணம் வசூல் செய்யும் நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரியாகச் செய்துகொடுக்கப்படவில்லை. பல்வேறு கட்டணங்கள் பகல் கொள்ளையாகச் சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சொர்க்கமாக இருக்க வேண்டிய சுற்றுலாத்தலம் நரகமாகக் காட்சியளிக்கிறது. அதுபோல் மாமல்லபுரத்தில் உள்ள எல்லா��் சாலைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஒத்தையடி பாதைபோலக் காட்சியளிக்கிறது.\nமாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் சுற்றுவட்டாரப் பேரூராட்சிகளிலிருந்து துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டுவந்து மாஸ் கிளீனிங் செய்வார்கள். அதையும் தற்போது செய்வதில்லை. பார்க்கிங் கட்டணம் எனத் தனியாக வசூல் செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு உள்ளது. ஆனால், அதையும் மீறி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்கிறார்கள். தமிழக அரசு நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். தற்போது நாட்டிய விழா நடைபெறுவதாலும், மேல்மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் மாமல்லபுரத்துக்கு அதிக அளவில் வருவதாலும் சுற்றுலா களைக்கட்டுகிறது. இந்த நிலையில் மாமல்லபுரத்துக்குச் செயல் அலுவலரும் கிடையாது; சட்டமன்ற உறுப்பினரும் கிடையாது; உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கிடையாது. கண்களுக்கு அழகாய்த் தெரிய வேண்டிய மாமல்லபுரம், அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறது” என்றார் வேதனையாக.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5", "date_download": "2019-10-21T10:35:52Z", "digest": "sha1:3WRFGCKH3CTFKQOOVUPJVZKDHKEP3PZR", "length": 6156, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நெலுவ | Virakesari.lk", "raw_content": "\nகூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் - மஹிந்த\nகோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை: திகா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎந்த அரசும் முகம் கொடுக்­காத நிலையில் இன்று நாம் ; 4 ஆயி­ரத்து 600 பில்­லியன் ரூபாவை கட­ன்\nஎந்த அர­சாங்­கமும் முகங்­கொ­டுக்க முடி­யாத பிர��்­சி­னை­க­ளுக்கு இன்று நாம் முகங்­கொ­டுத்து வரு­கின்றோம்.\nமீட்பு பணியின் போது நேர்ந்த அவலம்: ஹெலிகொப்டரில் இருந்து விழுந்த பணியாளர் : காலியில் சம்பவம்\nகாலி நெலுவ பகுதியில் மீட்பு பணிக்காக சென்றிருந்த Mi27 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒருவர் தவறி வெள்ளத்தில் விழுந்துள்ளா...\nநீரில் மூழ்கி ஒருவர் பலி\nநெலுவ - ஓமுல்ல பாலத்தின் அருகாமையில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nகூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் - மஹிந்த\nகோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை: திகா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/27-05-2017-jelly-fishes-in-karaikal-beach-fisheries-department-warning.html", "date_download": "2019-10-21T09:54:43Z", "digest": "sha1:MDTNXVSERZ7QSZOGZMQ5LHRGVS5FMFEO", "length": 10493, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் ஜெல்லி மீன்கள் -தொட வேண்டாம் என மீன் வளத்துறை எச்சரிக்கை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகடற்கரையோரங்களில் கரையொதுங்கும் ஜெல்லி மீன்கள் -தொட வேண்டாம் என மீன் வளத்துறை எச்சரிக்கை\nemman கடற்கரை, காரைக்கால், செய்தி, செய்திகள், ஜெல்லி மீன்கள், beach, jelly fish, karaikal, toch No comments\nதற்சமயம் காரைக்கால் மற்றும் ஒரு சில தமிழக வட கடலோர பகுதிகளில் கடல் வாழ் உயிரினமான ஜெல்லி மீன்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றில் சில காரைக்கால் கடற்கரை போன்ற கடலோர பகுதிகளில் கரையொரங்களில் அதிகமாக தென்படுகின்றன.வினோதமான தோற்றத்தில் அது காணப்படுவதால் கடற்கரைக்கு வருகை தரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதை ஒரு அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.சிலர் ஒரு படி மேலே போய் அதை கையில் எடுத்து விளையாட ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் காரைக்கால் மீ��்வளத்துறை துணை அதிகாரி அலுவலகத்தில் இருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது அதன்படி தற்பொழுது காரைக்கால் கடல் பகுதிகளில் காணப்படும் கடல் வாழ் உயிரினமான ஜெல்லி மீன்களை யாரும் தொட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது .அந்த மீன்கள் உடல் அரிப்பு ,எரிச்சல் போன்ற ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.மேலும் தற்பொழுது யாரும் காரைக்கால் கடற்கரையில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nகடற்கரை காரைக்கால் செய்தி செய்திகள் ஜெல்லி மீன்கள் beach jelly fish karaikal toch\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந��து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://entri.me/posts/39751-%3Cp%3E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/?%3Cbr%20/%3E%0Aa%20.%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2026%20-%202003%3Cbr%20/%3E%0Ab%20.%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2026%20-%202004%3Cbr%20/%3E%0Ac%20.%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2022%20-%202004%3Cbr%20/%3E%0Ad%20.%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2023%20-%202004%3C/p%3E", "date_download": "2019-10-21T11:52:59Z", "digest": "sha1:RAXEC5NQZ4VJLNQ7HDRUZZ4DJWCMHG5M", "length": 1596, "nlines": 31, "source_domain": "entri.me", "title": "| Entri.me", "raw_content": "\nசுனாமியால் பேரழிவு ஏற்பட்டது எப்போது\nமுதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்ட ஆண்டு\nஒரு காரட் என்பது எதற்கு சமமானது\nமனிதனை ஒரு முறை தாக்கிய பிறகு மீண்டும் தாக்காத ந...\nகுணப்படுத்த முடியாததும், மருந்து இதுவரை கண்டுபிடி...\n........... எண்ணை சமையலுக்குப் பயன்படுத்துவது இதய...\nஉலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு அம...\nஇந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிக பழமையானது\nதேசிய நவீன கலைக் கூடத்தின் அமைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532050/amp", "date_download": "2019-10-21T10:11:34Z", "digest": "sha1:X2YRUFZMZY5OC5QOSMXYYR46WU2CRVNJ", "length": 11486, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "It is the rule of Tamil Nadu government that plunders people's money: DMK continues to voice its voice for the people ... | மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது: மக்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்... நாங்குநேரியில் ஸ்டாலின் பரப்புரை | Dinakaran", "raw_content": "\nமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது: மக்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்... நாங்குநேரியில் ஸ்டாலின் பரப்புரை\nநெல்லை: நாங்குநேரி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது நாங்குநேரி செட்டிக்குளத்தில் திமுக தலைவர் பேசினார். அதில் கூறுவதாவது; ஆளுங்கட்சி சார்பில் குறைகளை கேட்க யாரும் வருவதில்லை என ஸ்டாலின் குற்றம் சாடினார். அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களின் குறைகளை திமுக கேட்டு வருகிறது.\nமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிமுக ஆட்சியில் இருப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தான் விவசாயிகளும், பெண்களும் மேம்பாடு அடைய முடியும். பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். பெண்களின் சுயமறியாதையுடன் வாழ்வதற்காக மகளிர் சுய உதவிக்குழுவை கலைஞர் ஏற்படுத்தினார். அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முறையாக செயல்படவில்லை. விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் இலவச மின்சாரம், ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.\nதற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மக்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் பிரச்சாரத்தின் போது பேசினார். திமுக வெற்றிபெறும் என்ற அச்சத்தில் ஆளும்கட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.\nசட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மராட்டியம், அரியானா மாநிலங்களில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு\nஇடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு\nசென்னை முரசொலி அலுவலக விவகாரத்தில் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால���\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்\nநாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு\nசிறுபான்மையினரை பற்றி நான் தவறாக பேசியதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n7 தமிழர் விடுதலை நிராகரிப்பு விவகாரம் முதல்வர் மக்களுக்கு உடனே விளக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n7 தமிழர்கள் விடுதலை விவகாரம் சொந்த விருப்பு வெறுப்பின்படி ஆளுநர் செயல்பட முடியாது : ராமதாஸ் குற்றச்சாட்டு\nமின்வாரிய தலைமையகத்தில் கால்சென்டர் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் : புகார் அளிக்க முடியாமல் மக்கள் அவதி\nஜெயலலிதா போலி கைரேகை விவகாரம் சசிகலா, மதுசூதனன் மீது கிரிமினல் வழக்கு : சிபிஐயிடம் திமுக எம்.எல்.ஏ சரவணன் மனு\nபயனற்ற நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்\nதொழிலாளர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்\nவைகோ வலியுறுத்தல் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி மீண்டும் உறுதி\nலஞ்சம், ஊழலுக்காக ஐஎஸ்ஐ முத்திரை தரலாம் : அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா, அரியானாவில் 21ம் தேதி வாக்குப்பதிவு: நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/guru-peyarchi-kadagam-rasi-guru-peyarchi-palangal-356633.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-21T09:43:27Z", "digest": "sha1:TXTLEBX5KSB4CWLPUKPXEM7MUJ22F74E", "length": 24068, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கடகத்திற்கு ஆறில் குரு நோய்கள் தீரும் | Guru peyarchi 2019: kadagam Rasi Guru peyarchi palangal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஇந்திய ராணுவம் பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியும���\nவன்னியர் அறக்கட்டளை விவகாரம்.. முதலில் பதவி விலகிவிட்டு பேசுங்க... ஸ்டாலினுடன் ஜி.கே. மணி மல்லுகட்டு\nஹெல்மெட் அணியாத புதுவை முதல்வர் நாராயணசாமி- வழக்கு பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\nஆஹா.. திரும்பவும் ஆரம்பிச்சிருச்சு.. சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.. மக்கள் அவதி\nபெருமை.. என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது.. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி பேச்சு\nMovies இது எப்படி இருக்கு… தீபாவளி ரேசில் திடீரென களமிறங்கிய தர்பார்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports சிக்ஸ் அடிக்க சொல்லிருக்காங்கஜி அடம் பிடித்த உமேஷ் யாதவ்.. நொந்து நூடுல்ஸ் ஆன தென்னாப்பிரிக்க வீரர்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nTechnology பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கடகத்திற்கு ஆறில் குரு நோய்கள் தீரும்\nமதுரை; குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடக ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.\nஅடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்க்கு குரு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்ப���ு ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. கடக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் கடகத்தில் குரு உச்சமடைபவர். கடகத்திற்கு குரு நன்மையை அள்ளித்தருபவர்.\n5ஆம் வீட்டில் இருந்து ருண ரோக ஸ்தானம் என்னும் ஆறாம் வீட்டிற்கு வருவதால் அவருடைய பார்வை தொழில் ஸ்தானமான 10ஆம் வீடு, அயன ஸ்தயன ஸ்தானமான 12ஆம் வீடு, 2ஆம் வீடான தன வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. குரு பார்க்கும் இடங்கள் பளிச்சிடும். ஆறாம் வீட்டில் சனி கேது இருக்கின்றனர். கூடவே குரு போய் அமர்கிறார். எதிரிகள் அடையாளம் தெரிந்தும் நல்ல காலம் தொடங்கிவிட்டது.\nகுரு பெயர்ச்சியால் காதல் சக்சஸ் ஆகும் ராசிகள்\nநோயை அடையாளம் காட்டும் குரு\nகடன் நோய் எதிரி ஸ்தானத்தில் குரு அமர்வதால் கடன் வாங்க வைக்கும் உடம்பில் உள்ள நோய்களை சுட்டிக்காட்டும். நிவர்த்தி கிடைக்கும் நன்மையே நடைபெறும். கடன் மூலம் சொத்து சேர்க்கலாம் 9ஆம் அதிபதி உங்களுக்கு கடன் மூலம் ஆசைகளை நிறைவேறுவார். உடம்பில் இருந்த ரோகங்கள் வெளியே தெரியவருவதால் இத்தனை நாட்களாக உங்களை வாட்டிக்கொண்டிருந்த வியாதியை இனம் காண்பீர்கள். நோய்கள் தீரும் காலம்.\nகடன் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு கடன் உதவி கிடைக்கும். எதிரிகள் இருந்தும் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் நலனின் அக்கறை தேவை. அளவிற்கு மீறி கடன் வாங்க வேண்டாம். நோய்களை பயப்பட வேண்டாம். எதையும் எதிர்த்து போராடி வெல்வீர்கள். ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது.\nமேஷம் ராசி உங்களுக்கு தொழில் ஸ்தானம். உங்க 10வது வீட்டின் மீது விழுவதால் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்க வைக்கும். அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.\nகுரு பார்வை உங்கள் ராசிக்கு 2ஆம் வீடான சிம்மத்தின் மீது குரு பார்வை விழுவதால் வருமானம் அதிகரிக்கும். கடன்களை தீர்க்க வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்பத்தி��் அமைதி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்குவீர்கள். குரு உங்க ஆசைகளை நிறைவேற்ற கடன் மூலம் பணத்தை தருவார். பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் அளவாக கடன் வாங்குங்கள்.\nகுரு பார்வை உங்கள் ராசிக்கு 12 ஆம் வீடான மிதுனத்தின் மீது விழுவதால் சுப விரையம் வெளிநாட்டு பயணம் கல்வியில் முன்னேற்றம். கல்விக்கடன் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப உறவு பூத்து குலுங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு இருந்த தடைகள் விளங்கும்.\nவெளிநாட்டு கல்வியில் படிக்க கல்விக்கடன் கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும். தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு மனை. வாங்கும் வாய்ப்பும் வரும். நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடல் நலனை பத்திராமாக பார்த்துக்கொள்ளுங்கள்.\nவருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது. சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு வெற்றிகளைத் தருவார். இந்த குரு பெயர்ச்சியால் யோகங்கள் அதிகம் உண்டு. கடகத்திற்கு வளர்ச்சியான குரு பெயர்ச்சியாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் guru peyarchi 2019 செய்திகள்\nகுரு பெயர்ச்சி 2019: விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு இடம்பெயரும் குரு - பரிகார யாகங்கள்\nகுரு பெயர்ச்சி 2019-20: பூசம், ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்\nகுரு பெயர்ச்சி 2019: கோடீஸ்வர யோகம் தரும் குரு கேது சேர்க்கை - என்னென்ன யோகங்கள்\nகுரு பெயர்ச்சி 2019: சிம்ம ���ாசிக்காரர் ஸ்டாலினுக்கு குரு பெயர்ச்சி எப்படியிருக்கும்\nகுரு பெயர்ச்சி 2019-20: புனர்பூசம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்\nகுரு பெயர்ச்சி 2019: மோடி ராசிக்கு எப்படி - குரு பார்வையும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி 2019 - 20: மகர லக்னத்திற்கு மன மகிழ்ச்சி தரும் குருபகவான்\nகுரு பெயர்ச்சி 2019-20: மிருகஷீடம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்\nகுரு பெயர்ச்சி 2019: ரோகிணி நட்சத்திரத்திற்கு குரு பெயர்ச்சி எப்படி\nகுருப்பெயர்ச்சி 2019: குரு பகவான் - தட்சிணாமூர்த்தி இருவரில் யாருக்கு பரிகாரம் செய்யலாம்\nகுரு பெயர்ச்சி 2019-20: கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு கவலைகள் தீரும் காலம் வருது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nguru peyarchi 2019 guru bhagavan jupiter transit 2019 குரு பெயர்ச்சி 2019 குருபகவான் குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/29/dmk.html", "date_download": "2019-10-21T11:21:57Z", "digest": "sha1:UZ6CFR5JCZM5J5FMKZL3N75VCH5B4BMG", "length": 12670, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியை பயமுறுத்திய 1,115 | Karunanidhis advice to DMK men - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிதீவிர மழை- தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nMaharasi Serial: ஹரித்வார் கங்கை நதியின் சிவன் கோயில்.... வாவ்.. ஓம் நம சிவாய\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nதீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிப்பது ஏன் தெரியுமா\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஅலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்\nEducation 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கண���்கா..\nMovies சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள், அழைப்பிதழ்களில் பெயர்களைப் போடும் போது கொஞ்சம் சிக்கனத்தைகடைப்பிடிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nசமீபத்தில் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த பொதுச் செயலாளர் அன்பழகன் திரும்பிவந்து என்னிடம் ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றைக் கொடுத்தார்.\nஅதைப் பார்த்த நான் அதிர்ந்து விட்டேன். திமுக இளைஞர் அணி சார்பில் அடிக்கப்பட்ட அந்த துண்டறிக்கைவெறும் ஏழு பக்கங்கள் கொண்டது. ஆனால், இடம் பெற்றிருந்த பெயர்களின் எண்ணிக்கையோ 1,115.\nஇத்தனை பேரும் அந்த மண்டபத்திலே கூடினாலே அது நிரம்பி விடும். அதுவே ஒரு மாநாடு போல ஆகியிருக்கும்.யாருடைய பெயரும் விடுபட்டு விடக் கூடாது என்பதற்காக அத்தனை பேரின் பெயர்களையும் அடித்துள்ளார்கள்.\nஇதுபோல, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் சிலரது பெயர்களை வேண்டுமென்றே விட்டுவிட்டு போஸ்டர்கள்,துண்டறிக்கைகள் அடித்து வருகிறார்கள். அப்போதுதான் பிரச்சினையே ஏற்படுகிறது. (அழகிரி கோஷ்டி ஸ்டாலின்கோஷ்யினர் பெயரைப் போடுவதில்லை. அதே போல ஸ்டாலின் கோஷ்டி அழகிரி கோஷ்டியின் பெயரைப்போடுவதில்லை)\nஎனவே, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களின் பெயர்களை, முக்கியமானவர்களின் பெயர்களை, அவர்கள்வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅதே நேரத்தில் அத்தனை பேரின் பெயர்களையும் அச்சிட வேண்டும் என்பதில்லை. இதனை உணர்ந்துசெயல்பட்டால் கழகத்திற்கு நல்லது என்று கூறியுள்ளார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/isro-successfully-test-fires-scramjet-engine-261366.html", "date_download": "2019-10-21T09:58:03Z", "digest": "sha1:TIOH3CICBVLEUKM3LOFYYYFUKXDVKOQX", "length": 19808, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘ஸ்கிராம்ஜெட்’ பரிசோதனை வெற்றி... புதிய வரலாறு படைத்தது இஸ்ரோ... ஜனாதிபதி வாழ்த்து | ISRO successfully test-fires scramjet engine - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nவிபத்தால் 9 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை.. உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும்.. கொஞ்சம் உதவுங்கள்\nஇது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nகுழந்தைக்கு பால் கொடுத்தேன்.. முடிந்ததும் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்.. அதிர வைத்த பெண்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘ஸ்கிராம்ஜெட்’ பரிசோதனை வெற்றி... புதிய வரலாறு படைத்தது இஸ்ரோ... ஜனாதிபதி வாழ்த்து\nஸ்ரீஹரிகோட்டா: ஆக்ஸிஜனைக் கொண்டு இயங்கும் 'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்த்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இன்றைய பரிசோதனை இஸ்ரோவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் 'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினை விஞ்ஞானிகள் வெற்றிகரமான பரிசோதித்தனர். இந்த ராக்கெட்டானது வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இயங்குவது ஆகும்.\nவழக்கமாக ராக்கெட்கள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக ராக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள டாங்கிகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து அனுப்பப்படும். 'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி, வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இத்தகைய ராக்கெட் என்ஜின்கள் பறக்கும், எடை குறையும், திறன் அதிகரிக்கும். இதன்மூலம் விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறையும்.\nதற்போதைய நிலவரப்படி, ஒருகிலோ எடை கொண்ட பொருளை விண்ணில் செலுத்த 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிறது. ஆனால், இன்றைய ராக்கெட் பரிசோதனை வெற்றி மூலம் வரும் காலத்தில் இந்த செலவு வெகுவாகக் குறையும். எனவே, இது இஸ்ரோ வரலாற்றில் மேலும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.\nஏற்கனவே, இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், இன்றைய பரிசோதனை வெற்றி மூலம் அந்தப் பட்டியலில் மூன்றாவது நாடாக இந்தியா இணைந்துள்ளது.\nஇது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி சிவன் கூறுகையில், \"வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ராக்கெட் ஏவப்பட்ட 55வது விநாடியில் சோதனை வெற்றிப்பெற்றது. 7 விநாடிகளில் திரவ ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எரியூட்டப்பட்டது. ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எரியூட்டப்பட்ட நிகழ்வு எதிர்பார்க்கப்பட்ட 5 விநாடிகளை காட்டிலும் அதிகம். ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி\" என்றார்.\nஉள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட் இது என்பது கூடுதல் தகவல். முன்னதாக இந்த ராக்கெட் என்ஜின் சோதனை பல நாட்களுக்கு முன்னரே நடத்தப்பட திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் மாயமான ஏஎன் 32 விமானத்தை தேடும் பணிக்காக வங்கக் கடலில் ஏராளமான கப்பல்களும், விமானப்படை விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்ததால் இஸ்ரோ இந்த ராக்கெட் சோதனையை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சோதனை வெற்றி அடைந்தததையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டிவிட்���ர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், \"ஸ்கிராம்ஜெட் ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். ராக்கெட் என்ஜின் சோதனை இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட் இது\" எனத் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டர் எடுத்த அசத்தல் ஹெச்டி போட்டோக்கள்.. வெளியிட்டது இஸ்ரோ\nஇண்டிகோ விமானத்தில் எக்கானமி கிளாஸில் நுழைந்த இஸ்ரோ கே சிவன்.. பயணிகள் உற்சாக வரவேற்பு\nரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா\nதூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா\nவிக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது\nலேண்டர் நிலை மர்மம்தான்.. ஆர்பிட்டரிடமிருந்து குட் நியூஸ் வந்துள்ளது.. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nடிச.2021ல் முதல்முறையாக இந்தியர்கள் விண்ணில் பறப்பார்கள்.. அதுவும் சொந்த ராக்கெட்டில்.. இஸ்ரோ சிவன்\n14 நாட்கள் கெடு முடிந்து விட்டது.. விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு.. ஆராயும் இஸ்ரோ விஞ்ஞானிகள்\nசந்திரயான்-2 விண்ணில் செலுத்திய நாள் முதல்.. இன்று வரை நடந்தது என்ன விண்வெளி துறையில் ஓர் மைல்கல்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்\nநிலாவில் கடும் குளிர் காலம் ஆரம்பம்.. உயிர்த்தெழ முடியாமல்... இன்றுடன் விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்\nநாளையுடன் விக்ரம் லேண்டர் ஆயுள் முடிவு.. இஸ்ரோ அளித்த புதிய விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisro success sriharikota இஸ்ரோ ஆக்ஸிஜன் பரிசோதனை வெற்றி ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/man-killed-married-woman-chittoor-358058.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T10:59:36Z", "digest": "sha1:537NB6MFUWF7FESUDU2PIBN6XBXJQJEC", "length": 19566, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்து விட்டு திருப்பி கேட்ட பெண் - கொலை செய்து புதைத்த கொடூரன் | Man killed married woman chittoor - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிதீவிர மழை- தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஅலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்\nஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nAutomobiles 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nFinance இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nMovies சுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்து விட்டு திருப்பி கேட்ட பெண் - கொலை செய்து புதைத்த கொடூரன்\nசித்தூர்: தகாத உறவினால் பணம் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு அதை திருப்பி கேட்டால் கொலை செய்யும் கலாச்சாரம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கள்ளக்காதலன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்த பெண் ஒருவர், ஒரு கட்டத்தில் வெறுத்து போய் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் தனிமையான இடத்திற்கு வரவழைத்து கொன்று புதைத்து விட்டு எதுவுமே தெரியாதது போல வலம் வந்துள்ளார்.\nபணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பானு என்பதாகும். சித்தூர் மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் உள்ள பி வி புரத்தைச் சேர்ந்த சேகர��� என்பவரின் மனைவியாவார். திருமணம் செய்த சில மாதங்களிலேயே சேகருக்கும் பானுவிற்கும் பிரச்சினை ஏற்படவே கணவனை விட்டு பிரிந்த பானு தனது அம்மாவிட்டு வந்துவிட்டார்.\nஅதே ஊரைச் சேர்ந்த ஜேசிபி டிரைவர் ஹரி என்பவருடன் பானுவிற்கு பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் உடல் ரீதியான பழக்கமாக மாறியது. பானுவின் தேவை உணர்ந்த ஹரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான். அடிக்கடி பானுவிடம் பணம் கேட்டு வாங்கினான் ஆனால் திரும்ப தருவதில்லையாம்.\nஅம்மாவிடம் செலவிற்கு பணம் வேண்டும் என்று கேட்டு வாங்கி ஹரிக்கு கொடுத்து வந்தார் பானு. ஆயிரங்கள் லட்சங்களாக மாறும் வரை பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது. ஹரி பணம் கேட்டு நச்சரிப்பது அதிகரிக்கவே பானு சுதாரித்தார். இனிமேல் பணம் கொடுக்க முடியாது என்றும் ஏற்கனவே கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பி கொடு என்றும் பானு கேட்கவே அதிர்ச்சியடைந்தார் ஹரி. ஆனாலும் பணத்தை திருப்பி தரவில்லை.\nபானு தனது பெற்றோர்களிடம் கூறி பணம் கேட்டு ஹரி தொந்தரவு செய்வதை கூறியுள்ளார். பானுவின் பெற்றோர் போலீசில் புகார் கூறி பாதி பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். இந்த பிரச்சினை முடிந்து ஒருநாள் பானுவிற்கு ஹரி போன் செய்தார். ஆற்றங்கரைக்கு வா மீதி பணத்தை தருகிறேன் என்று கூறி வரவழைத்தான்.\nஆற்றங்கரைக்கு நம்பி போன பானுவிற்கு தெரியாது எமன் அங்கே ஹரி வடிவத்தில் காத்திருக்கிறான் என்று. வழக்கம் போல பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்த ஹரி பானுவை கீழே தள்ளினான். மணலில் தள்ளிவிட்டு பானுவின் மூச்சை நிறுத்தினான். ஆற்றங்கரையிலேயே புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல ஊர் சுற்றிக்கொண்டிருந்தான்.\nபானுவின் பெற்றோர் தங்களின் மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் பானுவின் செல்போனை வைத்து விசாரித்ததில் ஹரியுடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. இதனையடுத்தே ஹரியை தட்டி தூக்கி போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதோடு போலீசில் புகார் கொடுத்ததால் கோபத்தில் கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.\nஹரியின் வாக்குமூலத்தை வைத்து பானு உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதன���க்கு அனுப்பு வைத்தனர். தகாத உறவில் தொடங்கி பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையாகி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் சித்தூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்\nஅண்ணனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. ஒத்தை காலில் நின்ற பெண்.. நிராகரித்த தாய்.. ஒரு கொலை\nசுரேஷின் தலையை காணவில்லை.. முள்ளுச் செடியில் கிடந்த உடல்.. தீவிர தேடுதலில் போலீஸ்\nசமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்.. கமலேஷ் திவாரி கொலையாளிகளின் முதல் ஆயுதம்\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nதூக்கில் தொங்கிய தாய்.. 5 வயது குழந்தை மர்ம மரணம்.. அதிர்ந்து நின்ற மக்கள்.. பரபரத்த கோவை\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nவிடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime andhra pradesh கொலை குற்றம் கிரைம் ஆந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-10-21T09:44:20Z", "digest": "sha1:X7CTARBXQVBMHU3L3I2MASAYLXGOB3OI", "length": 8999, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடி வெள்ளி: Latest ஆடி வெள்ளி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆடிவெள்ளி... வரலட்சுமி நோன்பு : நோய்கள், தோஷங்கள் நீக்கும் அம்மன் ஆலயங்கள் தரிசனம்\nசகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி - பாலபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்\nஆடி கடைசி வெள்ளியில் அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு\nஆடி ��ெள்ளியில் திருமண தடை நீக்கும் பௌர்ணமி யாகம் - வீடு கட்ட வாஸ்து ஹோமம்\nஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வம் பெருகும்\nஆடி வெள்ளியில் சகலமும் தரும் சண்டி யாகத்துடன் ஸ்ரீ காமதேனு ஹோமம்\nசைதை எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழா.... பால்குடம் எடுத்து வழிபாடு\nஆடி 3வது வெள்ளி, ஆடிப்பூரம், .... அம்மன் ஆலயங்களில் வளைகாப்பு விழா\nஆடி வெள்ளி அம்மன் தரிசனம்: மயிலை காவல் தெய்வம் கோலவிழியம்மன்\nஆடி வெள்ளி... கனரக வாகனத்தை முதுகில் அலகு குத்தி இழுத்துச் சென்ற பக்தர்கள்- வீடியோ\nஆடி வெள்ளி: திருவொற்றியூர் வடிவுடையம்மன் தரிசனம்\nஆடி முதல் வெள்ளி... அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்... கூழ் ஊற்றி வழிபாடு\nசெல்வ வளம் தரும் ஆடி வெள்ளி\nஆடி முதல்வெள்ளி… அம்மன் கோவில்களில் பக்தர்கள் வெள்ளம்\nஆடி கடைசி வெள்ளி…. வரலட்சுமி பூஜை… அம்மன் கோவில்களில் திரண்ட பெண்கள் கூட்டம்\nநாளை துபாயில் ஆன்மீக மன்றத்தின் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nஆடி வெள்ளி… அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஇன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்\nஅம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/should-virat-kohli-use-three-seamers-in-tomorrow-match-vs-sa?related", "date_download": "2019-10-21T11:00:31Z", "digest": "sha1:ZN4PDDD43V75XPVHDLRYHO4LUBYQM2SA", "length": 10698, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நாளைய போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்துமா?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பை எட்ட தொடங்கிவிட்டன. இந்த உலக கோப்பை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என பல நிபுணர்கள் கூறிய நிலையில், முதல் நான்கு போட்டிகள் எந்த சுவாரஸ்யமும் இன்றி ஒரு பக்க சார்பாகவே முடிந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு போட்டிகள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தன. நேற்று நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில், எளிதாக வெற்றி பெறும் என நினைத்த இங்கிலாந்து தோல்வியை தழுவியது.\nஇதுவரை, 300 மேல் ரன்கள் அடித்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆசிய அணிகள் 130 ரண்களுக்குள் சுருண்டு விட்டன. மற்றொரு ஆசிய அணி பெரும் பாடுபட்டு 200 ரன்னை தாண்டியது. இங்கிலாந்து பிட்சுகள் எல்லாம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறிய நிலையில், இ���ுவரை நடந்த போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் முத்திரை பதித்துள்ளனர்.\nகுறிப்பாக மேற்கு இந்திய திவுகள் விளையாடிய டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம் வேகப் பந்துவீச்சிற்கு அற்புதமாக ஒத்துழைத்தது. இதனால் பவுன்சர்களக வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தினறடித்தனர் மேற்கு இந்திய தீவு பவுலர்கள். இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய கார்டிஃப் மைதானம் ஸ்விங்கிற்கு ஒத்துழைத்தது. இதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையை துவம்சம் செய்தனர்..\nஇந்தப் போட்டிகளை வைத்து பார்க்கும் போது, நாளை தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக விளையாடப் போகும் இந்திய அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளரை சேர்ப்பது மோசமான முடிவு இல்லை என்று தான் தோன்றுகிறது. மற்ற அணிகள் எல்லாம் தங்களது இரண்டாவது, மூன்றாவது போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கும் வேளையில், இப்போது தான் இந்தியா முதல் போட்டியே விளையாடப் போகிறது.\nஆகவே புவனேஷ்வர் குமார், முஹமது ஷமி, பும்ரா ஆகியரோடு ஹர்திக் பண்டியாவையும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் விராத் கோலி பயன்படுத்த வாய்ப்புள்ளது. பும்ராவும் புவனேஷ்வர் குமாரும் முதல் பத்து ஓவர்களில் முக்கிய பங்காற்றுவார்கள். மிடில் ஓவர்களில் ஷமி விக்கெட் எடுத்துக் கொடுப்பார். இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், குல்தீப் அல்லது சஹால் இருவரில் யாராவது ஒருவரே அணியில் இடம் பெற முடியும்.\nநடந்து முடிந்த முதல் ஐந்து போட்டிகளில் 68 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் வேகப் பந்துவீச்சாளர்கள் மடுமே 51 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இங்கிலாந்து பிட்சுகள் வேகப் பந்துவீச்சிற்கு உதவி புரிகின்றன என்பது இதிலிருந்து தெரிகிறது. இதுவரை சுழற் பந்துவீச்சாளர்கள் பக்கவாத்தியமாகவே செயல்பட்டுள்ளனர்.\nமேலும், மூன்று பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் போது பிட்ச்சில் எந்தவிதமான பந்தை அதிகளவில் வீசப் போகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பும்ராவும் ஷமியும் நன்றாக பவுன்சர்கள் மற்றும் ஷார்ட் பால் போடக் கூடியவர்கள். புவனேஷ்வர் குமார் பற்றி சொல்லவே வேண்டாம். இங்கிலாந்து பிட்ச் என்றல் அவரது பந்து தானாக ஸ்விங் ஆகும். ���ிட்ச்சின் தன்மைக்கேற்ப இவர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதில் தான் இந்தியாவின் வெற்றி அடங்கியுள்ளது.\nஇந்திய அணி தனது முதல் போட்டியாக தென் ஆப்ரிக்கா அணியை நாளை எதிர்கொள்கிறது. போட்டி நாளை மாலை இந்திய நேரப்படி மூன்று மணிக்கு ஆரம்பமாகும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nதோனியின் ஆட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது - சஞ்சய் பங்கர்\nஉலக கோப்பையில் இதுவரையிலான போட்டிகளில் ராகுலின் ஆட்டம் எப்படியிருந்தது – ஒரு பார்வை\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஉலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் மூன்று மோசமான பௌலிங்\nஇந்தவகையில் பார்த்தால் ஐசிசி தொடர்களின் நாயகன் ஷிகர் தவான் இல்லை தினேஷ் கார்த்திக் தான்\n4,891 நாட்கள் கழித்து தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்..\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தக்கூடிய இளம் வீரர்கள்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/08/blog-post_13.html", "date_download": "2019-10-21T10:02:50Z", "digest": "sha1:OUCN6Q6LANYX74G6LLFJIPZLDMTSHO76", "length": 14779, "nlines": 190, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..\n1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத\n்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.\n2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.\n3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து ��ினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.\n4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.\n5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.\n6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.\n7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.\n8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்\n9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.\n10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை\n11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.\n12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.\nநல்ல பயனுள்ள தகவல் நன்றி\nகஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான த...\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ...\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்பட...\nகுரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்\nஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்\nஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்\nஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்\nஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nதிருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=33100", "date_download": "2019-10-21T11:52:29Z", "digest": "sha1:G3HUXFWC4LAYISIXJLMGBJUOXKTXO56S", "length": 20204, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "விரிவு��ையாளர் கையை வெட்டிய கொடூரம் தலிபான் நடவடிக்கைக்கு கேரளா கண்டனம்| Dinamalar", "raw_content": "\nஉலக நாடுகளுக்கும் பாக்., சவாலாக இருக்கிறது: பாஜ., ...\nரயில்வே போலீசாரின் ஸ்கூட்டர் ரெய்டு 1\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட் 2\nநாங்குநேரியில் வசந்தகுமார் தடுத்து நிறுத்தம் 5\nகொசு ஒழிப்பு : கோர்ட் அறிவுரை 1\n101 அடியை கடந்த பவானிசாகர் அணை\nசசிகலா விடுதலை: டிஜிபி கைவிரிப்பு 35\nவிரிவுரையாளர் கையை வெட்டிய கொடூரம் தலிபான் நடவடிக்கைக்கு கேரளா கண்டனம்\nதிருவனந்தபுரம் : கல்லூரி விரிவுரையாளர் ஒருவரின் கை சிதைக்கப்பட்ட கொடூரச் செயல் குறித்து கண்டனம் தெரிவித்த கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், \"இதுபோன்ற \"தலிபான்' நடவடிக்கைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளார்.\nகேரளாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் மனம் புண்படும்படியாக கேள்வித் தாளைத் தயாரித்ததாக, மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் கல்லூரி விரிவுரையாளர் டி.ஜே.ஜோசப் என்பவரின் வலது கை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் சமீபத்தில் சிதைக்கப்பட்டது.\nஇதுபற்றி, கேரள சட்டசபையில் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் நேற்று கூறியதாவது: இப்பிரச்னையில் விரிவுரையாளருக்குப் பாதுகாப்பு அளித்த போலீசார் தரப்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படும். சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்ட விரிவுரையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால், அவரது கையை சிதைப்பது போன்ற, \"தலிபான்' நடவடிக்கைகளில் ஈடுபடும் மதவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவரது கை சிதைக்கப்பட்ட கொடூரச் செயல், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி கூறுகையில், \"இச்செயல் ஒவ்வொருவராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்தார். மாநிலத்தில் நிலவி வரும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பெருகி வரும் நடவடிக்கைகளின் பின்னால் உள்ள சதித் திட்டங்கள் குறித்து, மாநில அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதனிடையே, விரிவுரையாளரை���் தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் நேற்று மாலையில் தெரிவித்தனர். ஒருவர் ஜாபர் மற்றவர் அஷ்ரப் என்றும் தெரிவித்தனர்.\n61 பேருக்கு பன்றி காய்ச்சல் 12,425 பேருக்கு சிகிச்சை(1)\nஇடைத்தேர்தல் 3 பேர் வேட்புமனு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nIndian - Jeddah,சவுதி அரேபியா\nபாலகிருஷ்ணா, வாய மூடு இல்லைன்ன உனக்கு பதவியும் இருக்காது, வாயும் இருக்காது, ஜாக்கிரதை\nச ஜான் ரமேஷ் - Tuticorin,இந்தியா\nஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டசொன்ன ஜீசஸ் பார்த்துகொள்வார் .அவர் ஜீவனுள்ள தேவன் .பழிவாங்குதல் அவர்குரியது .\nஇதிலிருந்து கேரளம் சிறுக சிறுக தீவிரவாத தலிபான் கொள்கைகளை நோக்கி போகிறது எனபது தெரிகிறது. கூடிய விரைவில் பாரதம் முழுவதும் பரவாமல் தடுக்க இந்த மதச்சார்பின்மை கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்குமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n61 பேருக்கு பன்றி காய்ச்சல் 12,425 பேருக்கு சிகிச்சை\nஇடைத்தேர்தல் 3 பேர் வேட்புமனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-10-21T10:57:27Z", "digest": "sha1:KSCCQEYJ6QUSUP2MRJ72LEZ7TDRAY4Q7", "length": 6189, "nlines": 100, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நோக்கியா மொபைல் அறிமுகத்தை லைவாக பார்ப்பது எப்படி ? #MWC2017 - Gadgets Tamilan", "raw_content": "\nநோக்கியா மொபைல் அறிமுகத்தை லைவாக பார்ப்பது எப்படி \nவருகின்ற பிப்ரவரி 26ந் தேதி பார்சிலோனா நகரில் நடைபெற உள்ள 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நோக்கியா மொபைல்களை நேரலையாக காண்பது எப்படி \nநோக்கியா ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் நேரலை ஒளிபரப்பு தொடங்கப்பட்ட உள்ளதாக செய்திகளை நோக்கியா உறுதி செய்துள்ளது. இந்த நிகழ்வில் நோக்கியா 3 , நோக்கியா 5 , நோக்கியா N சீரிஸ் மொபைல் மற்றும் நோக்கியா 3310 ஃப்யூச்சர் மொபைல் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாக உள்ளன.\nவரும் 26ந் தேதி ஞாயிறு அன்று மாலை Barcelona நேரம் 4:30pm இந்திய நேரப்படி இரவு 9pm ஆகும்.\nஇதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வாசிக்க like- gadgets tamilan\nஹூவாய் P10 மொபைல் படங்கள் வெளியானது #MWC2017\nபுதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைப்பது எப்படி \nபுதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைப்பது எப்படி \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/google-doodle-celebrates-french-ophthalmologist-ferdinand-monoyer-181st-birthday-tamil/", "date_download": "2019-10-21T10:01:03Z", "digest": "sha1:NBY6UPJVFE5ZZCAWK3QSF6OWX2FNODVK", "length": 7319, "nlines": 101, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இன்றைய கூகுள் டூடுல் : பெர்டினாண்ட் மோனயர் - Gadgets Tamilan", "raw_content": "\nஇன்றைய கூகுள் டூடுல் : பெர்டினாண்ட் மோனயர்\nஇன்றைய கூகுள் தளத்தின் முகப்பு பக்கத்தில் மிளிருகின்ற கூகுள் டூடுல் பெர்டினாண்ட் மோனயர் என்ற பிரான்ஸ் கண் மருத்துவரின் 181வது பிறந்த நாளை கொண்டாடுகின்றது.\nபிரான்ஸ் நாட்டின் கண் மருத்துவரான பெர்டினாண்ட் மோனயர் புகழ்பெற்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு அணியப்படும் கண்ணாடிகளில் குறிப்பிடப்படும் டையாப்ட்டர் (diopter) அல்லது தையொத்தர் என்ற அளவை உருவாக்கியவர்., இதுதவிர, மோனயர் விளக்கப்படம் எனும் பார்வை திறனை அறிய உதவும் எழுத்துக்கள் அடங்கிய படத்தை உருவாக்கியவர் ஆவார்.\nமே 9,1836 ல் மோனயர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர், கண் தொடர்பான ஆராய்ச்சி மருத்துவராக செயல்பட்டு வந்தார், இவரின் கண்டுபிடிப்புகள் 140 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இன்��ைய நவீன உலகத்திலும் மோனயர் சார்ட்டை அடிப்பையாக கொண்டே பார்வைதிறன் மற்றும் டையப்ட்டர் எனப்படும் கண்ணாடிஅளவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.\nடையாப்ட்டர் (diopter) அல்லது தையொத்தர் என்பது வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் அலகு ஆகும்\nஃபெர்டினாண்ட் மோனயர் ஜூலை 11 ,1912 ல் தனது 76 வயதில் மரணத்தை தழுவினார். அவரது நினைவை போற்றும் வகையிலே இன்றைய டூடுலை கூகுள் முகப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளில் இந்தியா முதலிடம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.video.kalvisolai.com/", "date_download": "2019-10-21T10:33:07Z", "digest": "sha1:XOU3UZIULL2FPQMHDNBAKODQF577OK6F", "length": 11387, "nlines": 349, "source_domain": "www.video.kalvisolai.com", "title": "Video.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\nSAAMY SCIENCE CHANNEL 200 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\nகலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\nKALVISOLAI G.K | கல்விச்சோலை பொது அறிவு வினாக்கள்.\nKALVISOLAI G.K | கல்விச்சோலை பொது அறிவு வினாக்கள்.\nபறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்.\nKALVISOLAI VIDEO | தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்\nKALVISOLAI G.K | கல்விச்சோலை பொது அறிவு வினாக்கள்.\nபறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்.\nSAAMY SCIENCE CHANNEL 200 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\n YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. ஒரு வாரத்தில் 1300 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம் சார்ந்த காணொளிகள், EMIS பற்றிய காணொளிகள், Software Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link http://www.youtube.com/user/smspms2020\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\n​ மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos\nKALVISOLAI G.K | கல்விச்சோலை பொது அறிவு வினாக்கள்.\nKALVISOLAI VIDEO | தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/146447-madurai-collector-visited-jallikattu-spot", "date_download": "2019-10-21T10:21:00Z", "digest": "sha1:BBLJSJGJ6GR2H2KNOJZKMCTJHDGSZXF2", "length": 6380, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "அலங்காநல்லூர், பாலமேட்டில் கலெக்டர் ஆய்வு! - தயாராகும் ஜல்லிக்கட்டுப் போட்டி | madurai collector visited jallikattu spot", "raw_content": "\nஅலங்காநல்லூர், பாலமேட்டில் கலெக்டர் ஆய்வு - தயாராகும் ஜல்லிக்கட்டுப் போட்டி\nஅலங்காநல்லூர், பாலமேட்டில் கலெக்டர் ஆய்வு - தயாராகும் ஜல்லிக்கட்டுப் போட்டி\nமதுரையில் ஆண்டுதோறும் தை முதல் நாள் அவனியாபுரம், அதற்கும் அடுத்த நாள்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும். கடந்து 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்று. ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டதில் ஜல்லிக்கட்டைப் பற்றிய விழிப்புஉணர்வு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வரும் 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் அலங்காநல்லூரிலும் நடைபெறு உள்ளது.\nஅலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வாடிவாசல், கேளரி, காளைகள் வரிசைப்படுத்தும் இடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.\nஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ``விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளைச் சிறப்பாக நடத்த சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளைகளின் வருகையைப் பொறுத்து எத்தனைக் காளைகளுக்கு அனுமதி வழங்குவது என முடிவெடுக்கப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது'' என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nReporter in madurai. புகைப்படம், இயற்கை, அரசுப் பள்ளிகள், கலைகள் மீது ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/131681/", "date_download": "2019-10-21T09:39:19Z", "digest": "sha1:LABPOMD4BFUYY343OGGODWB3TUUUTDK7", "length": 9453, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு\nஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. கடந்த 5 வருட காலப்பகுதியில் இந்த மாகாணசபையில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர்.\nகடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறிற்கு அமைவாக 34 உறுப்பினர்களுடன் 2 போனஸ் அங்கத்தவர்களைக் கொண்டதாக இது அமைந்திருந்தது.\nஇதில் 19 உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு உட்பட்டவர்களாவர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 2 உறுப்பினர்களும் இந்த மாகாண சபையில் இடம்பெற்றிருந்தனர்.\nசஸீந்திர ராஜபக்ச, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் 6 ஆவது ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க பதவி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊவா மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததது மேலும் குறிப்பிடத்தக்கது. #ஊவா #மாகாணசபை #பதவிக்காலம் #நிறைவு\nTagsஊவா நிறைவு பதவிக்காலம் மாகாணசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்…\nயாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்\nஹட்டன்– கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்… October 21, 2019\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்… October 21, 2019\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்… October 21, 2019\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது…. October 21, 2019\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை…. October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடம���காண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/murugesanlaxmi.4676/page-3", "date_download": "2019-10-21T11:09:56Z", "digest": "sha1:NQMMD2ED4K4K2CPSMUXUVRYQRQQKOJIC", "length": 6393, "nlines": 155, "source_domain": "mallikamanivannan.com", "title": "murugesanlaxmi | Page 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nAnna இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅது என்னவோ உண்மைதான், சகோதரரே\nவிக்னேஷ் பாப்பாவுக்கு என்னோட ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு\nவெளியில் சொல்லாவிடினும், அனுதினமும் குழந்தையின் நல்வாழ்விற்காக, என்னோட விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டே இருக்கிறேன், சகோதரரே\nநன்றி சகோதரி. (ஆமாம் உங்கள் fbக்கு போகவில்லையா சகோதரி)\nதாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுக்கு, நாளை ஒரு சாக்லேட் அனுப்பி வைக்கிறேன், விக்னேஷ் பாப்பா டியர்\nநன்றி சகோதரி, நீங்கள் எப்போது வாழ்த்தினாலும் சிறப்பு சகோதரி\nநான் இன்று தான் பார்த்தேன், சகோதரரே\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விக்னேஷ் பாப்பா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா நலன்களுடனும் வளங்களுடனும் செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க விக்னேஷ் பாப்பா உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், விக்னேஷ் செல்லம்\nநன்றி நன்றி ரொம்ப நன்றி சகோதரி\nநம் தளத்தின் இரு சகோதரிகள் (பானு சகோதரி, உமா சகோதரி}, இருவரை ஒரே நாளில் வாழ்த்துவது நமக்கு பெருமையே\nபழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல என்பார்கள், கழிவது வருடம் மட்டும் இல்லை, நம் துயரங்களும், தொல்லைகளும் தான். இனி நல்லதே நடக்கும்\nஉங்கள் மகளுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 119. பசப்புறுபருவரல், குறள் எண்: 1183 & 1188.\nஊடல் பொழுது by Shanisha\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 118. கண்விதுப்பு அழிதல், குறள் எண்: 1172 & 1179.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=168728", "date_download": "2019-10-21T11:37:45Z", "digest": "sha1:QHHVSKC3HIRQO5QMFDBE677PAYQOQMOA", "length": 21861, "nlines": 202, "source_domain": "nadunadapu.com", "title": "வானளாவ உயர்ந்த தாமரைக் கோபுரம்: தெற்காசியாவின் வியத்தகு அதியுயர கட்டடம் இன்று திறந்துவைப்பு | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nவானளாவ உயர்ந்த தாமரைக் கோபுரம்: தெற்காசியாவின் வியத்தகு அதியுயர கட்டடம் இன்று திறந்துவைப்பு\nதாமரைக் கோபுரம் ஒரே பார்வையில் …\n* 356 மீற்றர் உயரம், 4 நிலக்கீழ் மாடிகள்\n* 90ஆவது மாடிக்கு 2 நிமிடத்தில் பயணம்\n* 10 ஏக்கர் விஸ்தீரண நிலம்\n* 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி\n* 50 வானொலி நிலையங்கள்\n* 50 தொலைக்காட்சி நிலையங்கள்\n* 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி\nதெற்காசியாவின் அதிஉயர்ந்த கோபுரமாக வியந்து பார்க்கப்படுகிறது தாமரைக் கோபுரம்.\nநாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் அனைவரதும் கண்களுக்கும் தொலைதூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.\nஇலங்கையைப் பொறுத்த வரை தாமரைக் கோபுரம் என்பது இனிமேல் சிறப்பு அடையாளமாகவே விளங்கப் போகிறது.இக்ேகாபுரம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.\nஇதன் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டில் தொடங்கி விட்டன. இக்கோபுரத்தை பார்ப்பவர்களின் மனத்தில் பல வினாக்கள் எழுவதுண்டு.எவ்வாறு இந்தளவு உயரமாக கட்டப்பட்டது, இவ்வளவு பெரியதான கோபுரத்தில் ஆட்கள் எப்படி வேலை செய்வார்கள் இவ்வளவு பெரியதான கோபுரம் ஏன் கட்டப்பட்டது இவ்வளவு பெரியதான கோபுரம் ஏன் கட்டப்பட்டதுஇவ்வாறு பலகேள்விகள் உருவாவது பொதுவானதே.\nஇக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அதாவது லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் அருகாமையிலேயே அமைந்துள்ளது.\nஇக்கட்டடத்தின் 215 மீற்றர் உயரத்திற்கு லிப்ட் ஊடாக செல்வதற்கு சுமார் 2 நிமிடங்களே எடுக்கின்றன. இக்கோபுரத்தினால் எமது நாட்டுக்குப் புகழ் கிடைப்பதுடன் கொழும்பு நகரின் அழகை மேன்மைப்படுத்தும் கோபுரமாகவும் இது திகழும்.\nஆனால் தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும். இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாக நிமிர்ந்து நிற்கின்றது. அத்துடன், உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக இதுவும் காணப்படுகிறது.\nதாமரைக் கோபுரத்தில் முதலாம் மாடியில் வர்த்தக் கடைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nமேல் பகுதியில் 400 பேர் அமரக் கூடிய மாநாட்டு மண்டபம் உள்ளது. திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்ததாக இக்ேகாபுரம் காணப்படுகிறது.\nஅத்துடன், தொலைத் தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படுகின்றன. கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீன தொழிலாளர்களுடன் இலங்கை ஊழியர்களும் இணைந்து பணியாற்றினர்.\nபல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த தாமரைக் கோபுரம் மிகவும் உயரமான தாமரை வடிவில் அமைக்கப்படும் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.\nதொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.\nஇங்கு 1500 வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூடியதாக பாரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.\nசீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரம், 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக உள்ளது.\nதாமரைக் கோபுரத்தில் அயல்நாடுகளுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇக்கோபுரப் பணியில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் 50 பொறியியலாளர்களும் பணியாற்றிஇருந்தார்கள். கட்டட நிர்மாணத்திற்கு இரும்பு 5000 தொன், கொங்கிறீட் 20,000 கனமீட்டர் உள்வாங்கப்பட்டுள்ளன.\nஇக்கோபுரத்தைச் சுற்றிலும் பேர வாவி ���ருப்பதனால் அத்திரவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்ப கட்டங்களில் 4000 கனமீட்டர் கொன்கிறீட்டும், 400 தொன் இரும்பும் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதாமரைக் கோபுரத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்காக 350 மீற்றர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், கண்காணிப்பு கூடம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் அனைத்தும் உள்ளடக்கியதாகவே அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 85 முதல் 90 வரையிலான மாடிகளுக்கு சுமார் இரண்டே நிமிட குறுகிய நேரத்தில் செல்லக் கூடியதாக இருக்கும்.\nவெளிநாடுகளில் இருந்தோ அல்லது தொலைதூரங்களில் இருந்தோ கொழும்புக்கு வருகின்ற எவரும் இனிமேல் தாமரைக் கோபுரத்தை ஒரு தடவை நெருங்கி அதன் வியத்தகு தோற்றத்தை ரசித்து விட்டு செல்லாமல் இருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிட்சயம்.\nPrevious article10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்…வைரலான சர்ச்சை வீடியோ\nNext articleசவூதி எண்ணெய் நிலைகள் மீது தாக்குதல்: பதில் நடவடிக்கைக்கு சவூதி உறுதி: அமெரிக்கா ஈரான் மீது குற்றச்சாட்டு\n‘குசு தாக்குதல் தரையிறக்கப்பட்ட விமானம் :மக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள் :மக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்\nகுரங்கை வைத்து தலைமுடியை சுத்தம் செய்யும் பொலிஸ் அதிகாரி\nபிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் – முக்கிய தருணங்கள்\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்��து குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-10-21T09:50:55Z", "digest": "sha1:CU7LFFFWHPJXJ5CFLDCXV3E35FV6TNHK", "length": 4101, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தென்னாப்பிரிக்கா", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து ப���ி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30820/", "date_download": "2019-10-21T10:37:09Z", "digest": "sha1:FFWFDNPQME472ZORTLZGG6GYQMDLRMMU", "length": 9958, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மெக்காவில் தற்கொலைகுண்டுத்தாக்குல் முயற்சி – 11 யாத்திரிகர்கள்காயம் – GTN", "raw_content": "\nமெக்காவில் தற்கொலைகுண்டுத்தாக்குல் முயற்சி – 11 யாத்திரிகர்கள்காயம்\nசவூதி அரேபியாவில் உள்ள புனிதநகரான மெக்கா நகரத்தில் உள்ள மசூதிக்கு வெளியே கடும் பாதுகாப்பையும் மீறி ஒரு தீவிரவாதி ஒருவர் நேற்றையதினம் வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சித்த நிலையில் காவல்துறையினர் தீவிரவாதியை சுற்றிவளைக்க முற்பட்டனர்.\nஇதனையடுத்து குறித்த தீவசிரவாதி தன்னுடன் கொண்டு வந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதில் ஒரு கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. இதனால், 11 யாத்திரிகர்கள் காயமடைந்துள்ளனர் என அறிவிப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இந்த தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்தவருடம் ஜூலை மாதம் மற்றொரு புனித நகரமான மதீனாவில் ஐ.எஸ் அமைப்பினர் தற்கொலைத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். எனவே, இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nTagsகாயம் தற்கொலைகுண்டுத்தாக்குல் தீவிரவாதி மெக்கா யாத்திரிகர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிக்கப்பட்டது..\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\n2010ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக இஸ்ரேல் துருக்கிக்கு நட்டஈடு வழங்கியுள்ளது\nசீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்… October 21, 2019\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்… October 21, 2019\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்… October 21, 2019\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது…. October 21, 2019\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை…. October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15515/?lang=ta", "date_download": "2019-10-21T10:06:05Z", "digest": "sha1:ITJCCFHM6EB7OAZMF5CHRGDDKD3YE5X7", "length": 2806, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா? | இன்மதி", "raw_content": "\nமொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா\nForums › Inmathi › News › மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா\nமொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா\n கடந்தவார பத்தியில் காங்கேயம் மாடுகள் குறித்து எழுதியிருந்ததை வாசித்த பலர் காங்கேயம் மாடுகள் மட்டும் தான் இயற்கை வேளாண்மைக்குக்கு\n[See the full post at: மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/tamil-cinema-news/", "date_download": "2019-10-21T11:07:37Z", "digest": "sha1:BW4KJP4PHMKYZN3NHR4W4TBPMUMXG4YA", "length": 8576, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Cinema News Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபட வாய்ப்பிற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய இனியா – ஷாக்கிங் புகைப்படங்கள்.\nபட வாய்ப்பிற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் இனியா. அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் இனியா, இவர் சமீப காலமாக திரைப்படங்களில்...\n அலறும் ரஜினி பட இயக்குனர் .\nவிஸ்வாசம் படத்தை இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பபை பெற்ற இயக்குனர் சிவா. இவரின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை வேண்டாம் என்று கூறியுள்ளார். Thalaivar 168 Movie Update : தல அஜித்தை வைத்து...\nஇணையத்தை கலக்கும் வலிமை போஸ்டர்கள் – புகைப்படங்களுடன் இதோ .\nதல அஜித் நடிக்க இருக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. Valimai Fan Made Posters : தல...\n தளபதி ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா வைரல் வீடியோ .\nதளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள படம் பிகில். இதனை ரசிகர்கள் வித விதமாக கொண்டாடி வருகிறார்கள். Thalapathy Vijay Fans Dance For Verithanam Song : தளபதி விஜய் மற்றும் நயன்தாரா...\nஎன்ன தல திரும்பவும் பழையப் படியா வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் .\nதல அஜித் தனது 60-வது படத்திற்காக உடல் எடையை குறைத்து இளைமை தோற்றத்தில் நடிக்க உள்ளார். தற்போது அவரின் மற்றொரு தோற்றத்தில் உள்ள படம் வெளியாகி உள்ளது. Thala Ajith Kumar Latest Photo...\nஅஜித்திற்காக வலிமையை விட்டு கொடுத்த தயாரிப்பாளர் – தல 60 ஷாக்கிங் சீக்ரெட்ஸ்\nதல அஜித்திற்காக வலிமை என்ற டைட்டிலை விட்டு கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர். தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்க உள்ள இந்த...\nநான் அப்படி எழுதவே இல்லை – ஆனால் அசுரனில், வெக்கை நாவல் ஆசிரியர் வெளியிட்ட...\nதனுஷ��� நடித்து வெளியான அசுரன் படம் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Poomani Talk About Asuran : தனுஷ் மற்றும் மஞ்சு வாரியார் நடித்து...\nஉங்கள் தகுதியை நீங்கள் குறைத்து கொள்ளாதீர்கள் – பிகில் படக்குழுவிற்கு பதில் .\nஎன்னை குறைவாக பேசி, உங்கள் தகுதியை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள் என்று துணை இயக்குனர் செல்வா கூறியுள்ளார். Selva Face Book Post : தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள படம் பிகில்....\nவிஜயுடன் நடிக்க மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுத்து விட்ட நடிகை – அவர் சொன்ன...\nபிகில் படத்தில் தன்னுடைய மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என மறுத்துள்ளார் பிரபல நடிகையான தேவதர்ஷினி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில்....\nகவினுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பொது மேடையில் போட்டுடைத்த சாண்டி – வைரல் வீடியோ.\nபிக் பாஸுக்கு பிறகு கவினுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பற்றி சாண்டி பொது மேடையில் போட்டுடைத்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு தனக்கு இருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/radhika.html", "date_download": "2019-10-21T10:15:48Z", "digest": "sha1:AM3K5L23XRWWURDTFEYS7KHWNY4ZTUZY", "length": 32025, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரத்- ராதிகா ஊடல்? ரொம்ப நல்ல அண்டர்ஸ்டேண்டிங்கில் இருப்பதாக கூறப்படும் சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே மனக்கசப்புஏற்பட்டுள்ளதாம். கசப்புக்குக் காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நமீதா தான் என்கிறார்கள்.ராதிகாவின் ரேடன் டிவி தயாரிக்க சன் டிவியில் ஒளிபரப்பான கோடீஸ்வரன் கேம் ஷோவை ஹோஸ்ட் செய்ததன் மூலம்ராதிகாவை நெருங்கியவர் சரத்குமார்.அதற்கு முன் இருவரும் சேர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும், கோடீஸ்வரன் மூலம் தான் ராதிகாவுடன் ரொம்பவேநெருங்கினார் சரத்.காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரை அவர் ஏகப்பட்ட சிக்கல்களில் இருந்தார். மனைவி சாயா மற்றும் மகள்களைப் பிரிந்தது,நக்மாவுடன் காதல் ஏற்பட்டு அது முறிந்தது என பல கசப்பான அனுபவங்கள் மற்றும் கடன் உள்ளிட்ட பொருளாதார சிக்கல் எனஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்களில் சிக���கியிருந்தார் சரத்.அவரை பொருளாதார ரீதியாக மீட்டு வெளியில் கொண்டு வந்தது கோடீஸ்வரன் நிகழ்ச்சிதான்.இந் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் சரத்குமார் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. இதனால் சரத்தை ராதிகா, வெகுவாகவே ஈர்த்துவிட்டார். அந்த ஈர்ப்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களது திருமணத்திற்கு முன் ராதிகாவுக்கு, லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் மூலம் ஒரு பெண் குழந்தை (ரேயான்) இருந்தது.சரத்தைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் மூலம் அழகான ஆண் குழந்தையையும் (ராகுல்) பெற்றெடுத்தார் ராதிகா.திரைத் துறையினர் பொறாமைப்படும் அளவுக்கு ரொம்பவே அன்னியோன்மாக வாழ்ந்து வரும் இவர்களுக்குள் சமீப காலமாகமனக்கசப்பு ஏற்பட்டு அதிகரித்து வருகிறதாம். இதற்குக் காரணம் நமிதாவாம்.கெறங்கடிக்கும் கிளாமருக்கு சொந்தக்காரியான நமீதா தான் சரத்-ராதிகா தம்பதி இடையே கோடாறியாக வந்துவிட்டார் என்கிறதுகோலிவுட் வட்டாரம்.சரத்துடன் இணைந்து ஏய் படத்தில் படு கிளாமராக நடித்த நமீதா, முழுப் படத்தில் காட்டும் கவர்ச்சியை விட இரண்டு மடங்குஅதிகமாக ஒரே பாட்டில் காட்டி சரத்தையும், ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்தார்.அதைத் தொடர்ந்து சாணக்யாவிலும் நமிதாவை புக் செய்ய வைத்தார் சரத். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும்இடையே கரண்ட் பாஸ் ஆகி கனெக்ஷன் ஏற்பட்டு விட்டதாம்.இதனால் ராதிகா ரொம்பவே அப்செட்.இந் நிலையில் சரத்தின் உதவியாளராக இருந்த ஒரு மாஜி நடிகை மீது ராதிகாவுக்கு சந்தேகம் வரவே அவரை தனது கணவரிடம்இருந்து பிரித்து சமீபத்தில் விரட்டியடித்தாராம். ஆனாலும் சரத்-அந்தப் பெண் இடையிலான நட்பு தொடர்கிறதாம்.இந்த மேட்டர்களால் சரத், ராதிகாவுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பூசலாக மாறியுள்ளதாம்.இருப்பினும் இருவரும் பிரியும் வாய்ப்பு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். இருவருமே புத்திசாலிகள். இந்தப்பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டுமோ அப்படித் தீர்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.அதுமட்டுமல்லாது, ராதிகாவுடன் சேர்ந்த பிறகுதான் சரத்துக்கு திரையுலகிலும், திமுக வட்டாரத்திலும், பொது வாழ்க்கையிலும்நல்ல இமேஜ் கிடைத்தது. ராதிகாவும், சரத்துடன் இணைந்த பிறகுதான் தனது தொழிலில் உச��சத்தை எட்டினார். அவரது ரேடான்நிறுவனம் பிரமித்தக்க வளர்ச்சியைக் கண்டது.எனவே இருவரும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து தங்களது கேரியரையும் வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.பிரச்சனை தீர்ந்தால் சரி.. | Trouble between Sarath and Radhika - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n8 min ago காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n12 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\n15 min ago “அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \n50 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nNews நாங்குநேரியில் நடந்தது என்ன...\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ரொம்ப நல்ல அண்டர்ஸ்டேண்டிங்கில் இருப்பதாக கூறப்படும் சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே மனக்கசப்புஏற்பட்டுள்ளதாம். கசப்புக்குக் காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நமீதா தான் என்கிறார்கள்.ராதிகாவின் ரேடன் டிவி தயாரிக்க சன் டிவியில் ஒளிபரப்பான கோடீஸ்வரன் கேம் ஷோவை ஹோஸ்ட் செய்ததன் மூலம்ராதிகாவை நெருங்கியவர் சரத்குமார்.அதற்கு முன் இருவரும் சேர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும், கோடீஸ்வரன் மூலம் தான் ராதிகாவுடன் ரொம்பவேநெருங்கினார் சரத்.காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரை அவர் ஏகப்பட்ட சிக்கல்களில் இருந்தார். மனைவி சாயா மற்றும் மகள்களைப் பிரிந்தது,நக்மாவுடன் காதல் ஏற்பட்டு அது முறிந்தது என பல கசப்பான அனுபவங்கள் மற்றும் கடன் உள்ளிட்ட பொருளாதார சிக்கல் எனஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்களில் சிக்கியிருந்தார் சரத்.அவரை பொருளாதார ரீதியாக மீட்டு வெளியில் கொண்டு வந்தது கோடீஸ்வரன் நிகழ்ச்சிதான்.இந் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் சரத்குமார் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. இதனால் சரத்தை ராதிகா, வெகுவாகவே ஈர்த்துவிட்டார். அந்த ஈர்ப்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களது திருமணத்திற்கு முன் ராதிகாவுக்கு, லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் மூலம் ஒரு பெண் குழந்தை (ரேயான்) இருந்தது.சரத்தைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் மூலம் அழகான ஆண் குழந்தையையும் (ராகுல்) பெற்றெடுத்தார் ராதிகா.திரைத் துறையினர் பொறாமைப்படும் அளவுக்கு ரொம்பவே அன்னியோன்மாக வாழ்ந்து வரும் இவர்களுக்குள் சமீப காலமாகமனக்கசப்பு ஏற்பட்டு அதிகரித்து வருகிறதாம். இதற்குக் காரணம் நமிதாவாம்.கெறங்கடிக்கும் கிளாமருக்கு சொந்தக்காரியான நமீதா தான் சரத்-ராதிகா தம்பதி இடையே கோடாறியாக வந்துவிட்டார் என்கிறதுகோலிவுட் வட்டாரம்.சரத்துடன் இணைந்து ஏய் படத்தில் படு கிளாமராக நடித்த நமீதா, முழுப் படத்தில் காட்டும் கவர்ச்சியை விட இரண்டு மடங்குஅதிகமாக ஒரே பாட்டில் காட்டி சரத்தையும், ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்தார்.அதைத் தொடர்ந்து சாணக்யாவிலும் நமிதாவை புக் செய்ய வைத்தார் சரத். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும்இடையே கரண்ட் பாஸ் ஆகி கனெக்ஷன் ஏற்பட்டு விட்டதாம்.இதனால் ராதிகா ரொம்பவே அப்செட்.இந் நிலையில் சரத்தின் உதவியாளராக இருந்த ஒரு மாஜி நடிகை மீது ராதிகாவுக்கு சந்தேகம் வரவே அவரை தனது கணவரிடம்இருந்து பிரித்து சமீபத்தில் விரட்டியடித்தாராம். ஆனாலும் சரத்-அந்தப் பெண் இடையிலான நட்பு தொடர்கிறதாம்.இந்த மேட்டர்களால் சரத், ராதிகாவுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பூசலாக மாறியுள்ளதாம்.இருப்பினும் இருவரும் பிரியும் வாய்ப்பு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். இருவருமே புத்திசாலிகள். இந்தப்பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டுமோ அப்படித் தீர்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.அதுமட்டுமல்லாது, ராதிகாவுடன் சேர்ந்த பிறகுதான் சரத்துக்கு திரையுலகிலும், திமுக வட்டாரத்திலும், பொது வாழ்க்கையிலும்நல்ல இமேஜ் கிடைத்தது. ராதிகாவும், சரத்துடன் இணைந்த பிறகுதா��் தனது தொழிலில் உச்சத்தை எட்டினார். அவரது ரேடான்நிறுவனம் பிரமித்தக்க வளர்ச்சியைக் கண்டது.எனவே இருவரும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து தங்களது கேரியரையும் வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.பிரச்சனை தீர்ந்தால் சரி..\nரொம்ப நல்ல அண்டர்ஸ்டேண்டிங்கில் இருப்பதாக கூறப்படும் சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே மனக்கசப்புஏற்பட்டுள்ளதாம். கசப்புக்குக் காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நமீதா தான் என்கிறார்கள்.\nராதிகாவின் ரேடன் டிவி தயாரிக்க சன் டிவியில் ஒளிபரப்பான கோடீஸ்வரன் கேம் ஷோவை ஹோஸ்ட் செய்ததன் மூலம்ராதிகாவை நெருங்கியவர் சரத்குமார்.\nஅதற்கு முன் இருவரும் சேர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும், கோடீஸ்வரன் மூலம் தான் ராதிகாவுடன் ரொம்பவேநெருங்கினார் சரத்.\nகாரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரை அவர் ஏகப்பட்ட சிக்கல்களில் இருந்தார். மனைவி சாயா மற்றும் மகள்களைப் பிரிந்தது,நக்மாவுடன் காதல் ஏற்பட்டு அது முறிந்தது என பல கசப்பான அனுபவங்கள் மற்றும் கடன் உள்ளிட்ட பொருளாதார சிக்கல் எனஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்களில் சிக்கியிருந்தார் சரத்.\nஅவரை பொருளாதார ரீதியாக மீட்டு வெளியில் கொண்டு வந்தது கோடீஸ்வரன் நிகழ்ச்சிதான்.\nஇந் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் சரத்குமார் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. இதனால் சரத்தை ராதிகா, வெகுவாகவே ஈர்த்துவிட்டார். அந்த ஈர்ப்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களது திருமணத்திற்கு முன் ராதிகாவுக்கு, லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் மூலம் ஒரு பெண் குழந்தை (ரேயான்) இருந்தது.சரத்தைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் மூலம் அழகான ஆண் குழந்தையையும் (ராகுல்) பெற்றெடுத்தார் ராதிகா.\nதிரைத் துறையினர் பொறாமைப்படும் அளவுக்கு ரொம்பவே அன்னியோன்மாக வாழ்ந்து வரும் இவர்களுக்குள் சமீப காலமாகமனக்கசப்பு ஏற்பட்டு அதிகரித்து வருகிறதாம். இதற்குக் காரணம் நமிதாவாம்.\nகெறங்கடிக்கும் கிளாமருக்கு சொந்தக்காரியான நமீதா தான் சரத்-ராதிகா தம்பதி இடையே கோடாறியாக வந்துவிட்டார் என்கிறதுகோலிவுட் வட்டாரம்.\nசரத்துடன் இணைந்து ஏய் படத்தில் படு கிளாமராக நடித்த நமீதா, முழுப் படத்தில் ��ாட்டும் கவர்ச்சியை விட இரண்டு மடங்குஅதிகமாக ஒரே பாட்டில் காட்டி சரத்தையும், ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்தார்.\nஅதைத் தொடர்ந்து சாணக்யாவிலும் நமிதாவை புக் செய்ய வைத்தார் சரத். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும்இடையே கரண்ட் பாஸ் ஆகி கனெக்ஷன் ஏற்பட்டு விட்டதாம்.\nஇதனால் ராதிகா ரொம்பவே அப்செட்.\nஇந் நிலையில் சரத்தின் உதவியாளராக இருந்த ஒரு மாஜி நடிகை மீது ராதிகாவுக்கு சந்தேகம் வரவே அவரை தனது கணவரிடம்இருந்து பிரித்து சமீபத்தில் விரட்டியடித்தாராம். ஆனாலும் சரத்-அந்தப் பெண் இடையிலான நட்பு தொடர்கிறதாம்.\nஇந்த மேட்டர்களால் சரத், ராதிகாவுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பூசலாக மாறியுள்ளதாம்.\nஇருப்பினும் இருவரும் பிரியும் வாய்ப்பு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். இருவருமே புத்திசாலிகள். இந்தப்பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டுமோ அப்படித் தீர்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்லாது, ராதிகாவுடன் சேர்ந்த பிறகுதான் சரத்துக்கு திரையுலகிலும், திமுக வட்டாரத்திலும், பொது வாழ்க்கையிலும்நல்ல இமேஜ் கிடைத்தது. ராதிகாவும், சரத்துடன் இணைந்த பிறகுதான் தனது தொழிலில் உச்சத்தை எட்டினார். அவரது ரேடான்நிறுவனம் பிரமித்தக்க வளர்ச்சியைக் கண்டது.\nஎனவே இருவரும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து தங்களது கேரியரையும் வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபுள்ளிங்கோ.. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ரெயின்போ சேலன்ச்\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\n பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க.. இயக்குநர் செல்வா காட்டம்\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/tag/small-savings-scheme/", "date_download": "2019-10-21T09:36:28Z", "digest": "sha1:MAPNK7OI2JQX3THM2FAVW5XNXYLKTKA3", "length": 7996, "nlines": 94, "source_domain": "varthagamadurai.com", "title": "small savings scheme – Varthaga Madurai", "raw_content": "\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019 Small Savings Scheme Interest rates for the Period – October to December 2019 அஞ்சலக மற்றும் வங்கிகளின் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலத்திற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது....\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஏப்ரல் மாத வட்டி விகிதங்கள் – 2019\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஏப்ரல் மாத வட்டி விகிதங்கள் – 2019 Small Savings Scheme Interest rates for the Period – April to June 2019 அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு...\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் – 2019\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் – 2019 Interest Rates for Small Savings Scheme – Effect from Jan 2019 கடந்த சில காலங்களாக அஞ்சலக சேமிப்பு(Postal Savings) மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் குறைவாகவே காணப்படுகிறது....\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு Interest Rate hikes for Small Savings Schemes – 2018 சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு வரும் அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கு உரியதாகும். இதன்...\nசிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017)\nசிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017) சிறு சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு இன்று (27/12/2017) குறைத்துள்ளது. வட்டி விகிதம் 0.2 % அளவிற்கு குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)...\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\n260 கோடி ரூபாய் முதலீடு, பங்குச்சந்தைக்கு தயாராகும் – திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி\nநிறுவனங்களுக்கான வரி குறைப்பு அதன் லாபத்தை அதிகரித்துள்ளதா \nலாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள்\nடி.வி.எஸ். மோட்டார் நிறுவன காலாண்டு நிகர லாபம் – ரூ. 255 கோடி\nஅஞ்சலக துறையின் புதிய கைபேசி செயலி – இனி ஆன்லைனில் சேமிப்பு மற்றும் முதலீடு\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/09/blog-post_87.html", "date_download": "2019-10-21T10:48:43Z", "digest": "sha1:46YETLTVLJM6UYL56XNMFWR5RB7PTLZ6", "length": 12110, "nlines": 165, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுழந்தை பிறந்த நேரம் எப்படி..\nகண்டாந்தம் என்றால் கண்டம் +அந்தம் .கண்டம் என்றால் முடிவு.ஒரு நட்சத்திரம் முடியும்போது உள்ள 2 நாழிகை அந்த நாழிகை எனப்படும் ஒரு நட்சத்திரம் ஆரம்பமாகும்போது உள்ள 2 நாழிகை கண்ட நாழிகை எனப்படும் இந்த இரண்டும் சேர்ந்த 4 நாழிகையானது கண்டாந்த நாழிகை எனப்படும் இந்த கண்டாந்த தோசமானது ரேவதி -அசுவினி,ஆயில்யம்-மகம் ,கேட்டை -மூலம் ஆகிய இந்த மூன்று ஜோடி நட்சத்திரங்களுக்கு மட்டுமே உண்டு.\nஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்...\nரேவதி நட்சத்திரத்தின் கடைசி இரண்டு நாழிகையும் அசுவினி நட்சத்திரத்தின் முதல் இரண்டு நாழிகையும் சேர்ந்த நான்கு நாழிகை கண்டாந்த தோஷ நாழிகை எனப்படும்\nஅஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் 1ஆம் பாதமும்,ஆயில்யம்,கேட்டை,ரேவதி நட்சத்திரத்தில் 4ஆம் பாதமும் கண்டாந்த்ர தோசம்.\nமூலம் முதல் 2 பாதம் அரிஷ்டம் 3ஆம் பாதம் மாமனுக்கு ஆகாது. 4ஆம் பாதம் தாத்தாவுக்கு ஆகாது\nமாமனுக்கு ரோகிணி நட்சத்திரத்தில் எந்த பாதம் ஆனாலும் ஆகாது\nராகு காலம்,எமகண்டம் வேளையில், குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது...திருக்கடையூர் அபிராமி சன்னதியில் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வருவது உத்தமம்.\nகண்டாந்திர நட்சத்திர தோசத்தில் குழந்தை பிறந்தால் பரிகாரம்;\nதிருவாரூரில் இருந்து கும்பகோனம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரில் உள்ள கரவீர நாதர் ஈஸ்வரர் கோயிலில் செவ்வந்தி மாலை அணிவித்து அர்ச்சனை செய்ய தோச நிவர்த்தி ஆகும்.\nதிருஞான சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.\nஜாதகத்தில் கண்டாந்த்ர நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்ராலும் அந்த பாவம் பாதிக்கப்படும்...லக்னத்துக்கு ஏழாம் அதிபதி மூலம் 1ஆம் பாதத்தில் இருந்தால் திருமண தடங்கல் ,குடும்ப வாழ்வில் பிரிவு போன்ர பிரச்சினைகள் உண்டாகும்...9ஆம் பாவம் நின்ரால் தந்தைக்கு பாதிப்பு..நான்காம் அதிபதி நின்றால் தாய்க்கு பாதிப்பு..செவ்வாய் நின்ரால் சகோதரனுக்கு பாதிப்பு ,புதன் நின்றால் கல்வி தடை உண்டாகலாம்...இதற்கு பரிகாரம் கரவீரநாதர் கோயிலில் வழிபடுவதுதான்.\nLabels: astrology, jothidam, ஆயில்யம், தோசம், நட்சத்திரம், பரிகாரம், மூலம், ராசிபலன், ஜோதிடம்\nஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்\nகுழந்தை பிறந்த நேரம் எப்படி..\nவினாயகர் சதுர்த்தி;வினாயகர் பற்றிய அற்புத தகவல்கள்...\nதிருமண பொருத்தம் -நிலையான குடும்ப வாழ்க்கை -ஜோதிடம...\nஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2011/06/blog-post.html", "date_download": "2019-10-21T11:13:51Z", "digest": "sha1:3LXQEPBVIZ2SZKKDMW23VF2QU4ZBI5Q7", "length": 12637, "nlines": 186, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: காலாம சூத்திரம் -அங்குத்தர நிகாயம் 3:65", "raw_content": "\nகாலாம சூத்திரம் -அங்குத்தர நிகாயம் 3:65\nகேஸபுத்த நகரத்தில் வசித்து வந்த காலாம என்னும் மக்கள் பல ஆன்மிக ஆசிரியர்களின் பிரகடனத்தால் மிகவும் குழம்பிப் போய் இருந்தார்கள். அப்பொழுது காலாமர்களுக்கு புத்தர் அளித்த போதனை தான் காலாம சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. குருட்டு நம்பிக்கைக்கும் பக்திக்கும் இடம் இல்லாமல் உலக வரலாற்றில் முழு சிந்தனை சுதந்திரத்தை அளித்தார்.\nபுத்தரின் காலாம சுத்தரத்தை பெரியாரும் தம்முடைய ஒவ்வொரு பகுத்தறிவு பிரச்சாரத்தின் போதும் பயன்படுத்தி உள்ளார். காலாம சூத்திரத்தை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தம்முடைய குயிலில் உரைத்து.\nபழைய நூல்கள் இப்படிப் பகர்ந்தன\nஎன்பதால் எதையும் நம்பிவி டாதே\nஉண்மை என்றுநீ ஒப்பி டாதே\nபெருநா ளாகப் பின்பற்றப் படுவது\nவழக்க மாக இருந்து வருவதே\nஎன்பதால் எதையும்நீ நம்பிவி டாதே\nஉண்மை என்றுநீ ஒப்பி டாதே\nபெரும்பான் மையினர் பின்பற்று கின்றனர்\nஇருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர்\nஎன்பதால் எதையும்நீ நம்பிவி டாதே\nபின்பற் றுவதால் நன்மை யில்லை\nஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர்\nஇனிய பேச்சாளர் என்பதற் காக\nஎதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்\nஒருவர் சொன்னதை உடன்ஆ ராய்ந்துபார்\nஅதனை அறிவினாற் சீர்தூக் கிட்டார்\nஅறிவினால் உணர்வினால் ஆய்க சரிஎனில்\nஅதனால் உனக்கும் அனைவ ருக்கும்\nநன்மை உண்டெனில் நம்ப வேண்டும்\nஅதையே அயராது பின்பற்றி ஒழுகு\nஇவ்வுண் மைகளை ஏற்றுநீ நடந்தால்\nமூடப் பழக்க ஒழுக்கம் ஒழியும்\nசமையப் பொய்கள் அறிவினாற் சாகும்\nஉவந்து மாணவர்க்கு உரைத்தவை என்பவே\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 12:02 AM\nலேபிள்கள்: பகவன் புத்தர் , பாரதிதாசன்\nபௌத்தத்தின் மறுமலர்ச்சிக்கு அம்பேத்கரின் பங்கு\nபோதிசத்துவர் மற்றும் புத்தரின் கடைசி உணவு\nகாலாம சூத்திரம் -அங்குத்தர நிகாயம் 3:65\nபுத்த மார்க்க வினா விடை-2\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 31 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 75 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்ம��� காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 35\nபௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்\nபிரம்மயோனி மலை - கயா\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/thalapathy-bigil-updates/", "date_download": "2019-10-21T10:09:58Z", "digest": "sha1:5HY4PRCUV7RPMVF24ERINUYKMNYZVG24", "length": 11456, "nlines": 179, "source_domain": "dinasuvadu.com", "title": "உன் கூட நடிச்சதவிட உன் டூப் கூட நடிச்சதுதான் அதிகம்! யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த பிகில் விஜய்! – Dinasuvadu Tamil", "raw_content": "\n162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..\nஇந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் பசுமை பட்டாசு விற்பனை அமோகம்\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\n162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..\nஇந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் பசுமை பட்டாசு விற்பனை அமோகம்\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nஅஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ “டாக்டர்” பட்டம் \nஅனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி\nஉன் கூட நடிச்சதவிட உன் டூப் கூட நடிச்சதுதான் அதிகம் யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த பிகில் விஜய்\nin Top stories, கிசு கிசு, சினிமா, செய்திகள், தமிழ் சினிமா, திரைப்படங்கள்\nதளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைபிரபலங்கள் பலர் கலந���துகொண்டனர்.\nஅப்போது பேசிய நடிகர் யோகிபாபு, ‘ தளபதி விஜய்யை பற்றியும் படக்குழுவினர் பற்றியும் பெருமையாக பேசினார். பட ஷூட்டிங்கின் போது உன்கூட நடிச்சதை விட உன் டூப் கூடத்தான் அதிகமாக நடித்து இருக்கிறேன் என கூறுவாராம்.\nஇதற்கு காரணம் விஜயின் கால்பந்தாட்ட அணியில் யோகிபாபுவும் இருப்பாராம் கால்பந்து விளையாடும் கட்சியில் யோகிபாபுவுக்கு பதிலாக டூப் தான் விஜயுடன் நடிப்பாராம். கால்பந்தாட்ட காட்சி ஒரிஜினலாக இருக்கவேண்டி, அட்லீ யோகிபாபுவுக்கு பதிலாக டூப் வைத்து படமாக்கினாராம். அதனால் தான் விஜய் யோகிபாபுவை பார்த்து இப்படி கூறியுள்ளார். என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..\nஇந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் அடுத்த வருடம் 100 சதவீதம் பசுமை பட்டாசு விற்பனை அமோகம்\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை \nஎன் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க இது எனது வேண்டுகோள் : தளபதி விஜய்\nகவர்ச்சி உடையில் கண்கூசும் புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/131196/", "date_download": "2019-10-21T11:11:42Z", "digest": "sha1:VLP6U27D37EYDGN7PDLZVYP3UZUADRTG", "length": 10683, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவு ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்தகேணிக்கு அருகில் தகனம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சட்டத்தரணிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் தமக்கு நியாயத்தை கோரி சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த வடமாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.\nதேரரின் சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்யாது அதனை அருகில் உள்ள இராணுவ முகாம் காணியில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் இதனை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்த ஆளுநர், ஆனால் தேரரின் உடல் கோயிலை அண்மித்து தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும், அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் எனவும் துறவிகள் தர்மம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த ஆளுநர் தாம் எற்றுக்கொண்ட பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாமை ஜனநாயக விரோத செயல் எனவும் தெரிவித்துள்ளார். #அரசியல்வாதிகள் #அரசியல் #துறவிகள் #தர்மம் #நீராவியடிபிள்ளையார்\nTagsஅரசியல் அரசியல்வாதிகள் தர்மம் துறவிகள் நீராவியடிபிள்ளையார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்…\nஅரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும்.\nஆளுநர் தன் வேலையை பார்க்க வேண்டும்.\nதுறவிகள் தர்மம் செய்ய வேண்டும்.\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் 32 அடியில் பதாகை…\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்… October 21, 2019\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்… October 21, 2019\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்… October 21, 2019\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது…. October 21, 2019\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை…. October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்��ை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=169296", "date_download": "2019-10-21T11:37:34Z", "digest": "sha1:BDB2G75UAXTA6XZUSOLVWTLBEA5RV7XF", "length": 17617, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "பிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் – முக்கிய தருணங்கள் | Nadunadapu.com", "raw_content": "\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஎமக்கு வாக்களிக்காமல், எம்மிடமிருந்து எந்த தீர்வையும் தமிழ் மக்கள எதிர்பார்க்க முடியாது.- மஹிந்த…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nபிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் – முக்கிய தருணங்கள்\nசென்னை: பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னரானார் முகென். பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் முகெனின் கையை உயர்த்தி வின்னராக அறிவித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன்.\nவிஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. முதலில் 15 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் இரண்டு நாள் கழித்து நடிகை மீரா மீதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.\nஅவரை தொடர்ந்து சில வாரங்கள் கழித்து நடிகை கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரியாகவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகவும் உள்ளே நுழைந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் சக ஹவுஸ்மேட்களால் அதிகம் நாமினேட் செய்யப்படும் நபர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்று மக்களின் ஓட்டு அடிப்படையில் வாரம் தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டார். மிகக் க��றைந்த வாக்குகளை பெறும் நபர் வெளியேற்றப்பட்டு வந்தார்.\nதன்படி பல்வேறு திருப்பங்களுடன் பல போட்டியாளர்கள் எதிர்பாராதவிதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலரின் வெளியேற்றம் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.\nகடைசியாக முகென், சாண்டி, ஷெரின், லாஸ்லியா ஆகியோர் ஃபைனலுக்கு தகுதி பெற்றனர். 100 நாட்கள் கடந்த நிலையில் கடந்த ஒருவாரமாக அந்த 4 பேரும் மக்களின் வாக்குகளுக்காக காத்திருந்தனர்.\nஓட்டுப்பதிவு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று மாலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வின்னராக முகென் அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசன், அலங்கார சாரட் வண்டியில் முகென் மற்றும சாண்டியை அழைத்து வந்தார்.\nஇதனைத்தொடர்ந்து சாண்டியின் கையை ஒரு பக்கமும் முகெனின் கையை ஒரு பக்கமும் பிடித்துக் கொண்டிருந்த கமல், பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் முகெனின் கையை தூக்கி வின்னர் என அறிவித்தார்.\nமுகென் வெற்றியாளரகாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரங்கத்தில் குவிந்திருந்த மக்கள் கரகோஷத்தால் ஆரவாரம் செய்தனர்.\nமுகென் பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். மலேசிய பாடகரான முகென், சினிமாவில் சாதிக்க வேண்டும் வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை வென்ற முகென், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.\nமுகென் வெற்றி பெற்றதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டைட்டில் வின்னரான முகெனுக்கு பிக்பாஸ் ட்ரோஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.\nPrevious articleபிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் – முக்கிய தருணங்கள்\nNext articleதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ; மீள் திருத்தம் செய்விரும்புவோருக்கான அறிவித்தல்\nயாழில் தனிமையில் வசித்த பெண் கொலை\nரூ.200 கோடி சொத்து… சண்டையிடும் மனைவிகள்… யாரும் கவனிக்கவில்லை – அநாதையாக இறந்த கோடீஸ்வரர்\nவாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் – பின்வாங்கிய அரசு\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nநவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்\nவார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtrtweets.com/twitter/12.866666666667/79.75/30/?z=10&m=roadmap", "date_download": "2019-10-21T09:53:00Z", "digest": "sha1:TSTX5GE56YIM4QIXT66UKGS4OR6CTUNE", "length": 27958, "nlines": 584, "source_domain": "qtrtweets.com", "title": "Tweets at Kanchipuram, Tamil Nadu around 30km", "raw_content": "\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் ��ழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்னை பற்றிய உன் அனுமானங்களுக்கு அப்பாற்பட்டவன்..\nRT @DrACSofficial: மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.K.எடப்பாடி பழனிசாமி @…\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18ந் தேதி கூடுகிறது\nRT @DrACSofficial: டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில்\nமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமை…\nஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nநல்லவனா நடிக்கரத விட கெட்டவனா வாழ்ந்துட்டு போய்டலா,,னு முடிவுபண்ணிட்டே,🤐\nதமிழ் | பாரதி | சே |அம்மா| அப்பா|அஜித்| இயற்கை| இசை| கோவம்|மகிழ்ச்சி|கிறுக்கல்|புலம்பல்|தனித்துவம்| போடா😏 என் அம்மாக்கு அப்பறம் தான் அந்த ஆண்டவனே🤗see my👉♥️\nஅசுரனுக்கு எவ்ளோ ஆஸ்கார் குடுத்தாலும் பத்தாது\nசசிகலா, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் வழக்குப்பதிய திமுக மனு\nகெத்தா சொல்லுவேன் Thalapathy ரசிகன் என்று.....😎...\n# எதுவா இருந்தாலும் நியாயம பேசனும் -\nசிறந்த வீரன் போர்கலை வித்தகன்\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nதிலிப் பாரிக் என்னும் இளைஞர் 500 கி.மீ. தூரம் பயணித்து, இளம் தாய் ஒருவருக்கு மிக அரிய வகை பாம்பே A+ve ரத்தத்தை அளி…\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nதலைவன் ஒருவனே அது #தளபதி மட்டுமே😘\nதளபதி விஜய் [] தலைவி சமந்தா []\nகிரிக்கெட் கடவுள் சச்சின் [] தல தோனி [] கிங் விராட் கோலி [] விஜய்சேதுபதி [] இந்துஜா விசிறி..❤️\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nநெஞ்சில் எனக்குன்னு தனி கெத்து இருக்கு \nஅத யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு தர மாட்டேன்.Back up @Nallavan_1994\nஎல்லா புகழும் இறைவன் ஒரு���னுக்கே❤வெற்றி தோல்வி வந்து வந்து போகும் ஆனால் முயற்சி மட்டுமே நிரந்தரமானது❤ THALAPATHY VIJAY ❤ DHANUSH ❤️DHONI ❤I LUV MY FRNDS❤MESSI ❤\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\n🇫🇷RMM |THANJAVUR|🤘 'உடல் மண்ணுக்கு உயிர் #ரஜினிக்கு \nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nRT @Narenkumar_Ravi: விசிக திருமாவளவனே பஞ்சமி நிலம் தான் என பேசிய வீடியோவை அனைவரும் பாத்து இருப்பிங்க கொத்தடிமைகள்..\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nRT @DrACSofficial: டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில்\nமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமை…\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\nஎன்றுமே என்னோட அண்ணன் சிவகார்த்திகேயன் ரசிகன் மட்டும்மே\nஎன் தலைவன் வழி தான் என்றும் எங்கள் வழி 😎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31028/", "date_download": "2019-10-21T10:11:28Z", "digest": "sha1:4R7V6KFXVZI776G5F6FJNOS2DWYROW3E", "length": 8576, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்பு – GTN", "raw_content": "\nவீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்பு\nவீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாத்தறை கம்புறுபிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n10, 14 மற்றும் 16 வயதான மூன்று பிள்ளைகளும் தந்தையுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பிள்ளைகளில் இரண்டு பேர் பெண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsசடலமாக தந்தை பிள்ளைகள் மீட்பு மூன்று வீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்…\nதபால் ஊழியர்களின் போராட்டத்தை ஓர் சூழ்ச்சியாகவே நோக்க வேண்டும் – தபால்துறை அமைச்சர்\nஅரசியல் சாசனம் குறித்து மீளவும் சுதந்திரக் கட்சிக்கு இடையில் பேச்சுவார்த்தை\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்… October 21, 2019\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்… October 21, 2019\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்… October 21, 2019\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது…. October 21, 2019\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை…. October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-21T10:20:21Z", "digest": "sha1:BXBZFSRMW6KUWXZLCCJL6RHRZIFSGZW4", "length": 7650, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னமஸ்தா பகவதி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தில் சின்னமஸ்தா பகவதி கோயிலின் அமைவிடம்\nகோயிலில் உள்ள சின்னமஸ்தா பகவதியம்மனின் சிற்பம்\nசின்னமஸ்தா பகவதி கோயில் (Chinnamasta Bhagawati) (நேபாள மொழி:छिन्नमस्ता भगवती) கிழக்கு நேபாளத்தில் சப்தரி மாவட்டத்தில், சின்னமஸ்தா எனும் ஊரில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது.\nஇந்திய- நேபாள எல்லையில் அமைந்துள்ள புகழ் பெற்ற சின்னமஸ்தா பகவதி கோயிலுக்கு, இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தருகின்றனர். திருவிழாவின் சின்னமஸ்தா அம்மனுக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படப்படுகின்றன.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Chinnamasta Bhagwati Temple, Saptari என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2016, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-21T10:27:17Z", "digest": "sha1:PIFJPWVOS5S4MMJXKVZQXGB3UU6YOBRT", "length": 9169, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரசேநியாய் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி\nநாட்சி ஜெர்மனி சோவியத் ஒன்றியம்\nஜெனரல் எரிக் ஹோயப்னெர்] கர்னல் ஜெனரல். ஃபியோடர் குசுநெட்சேவ்\n245 டாங்குகள்[1][2][I] 749 டாங்குகள்[3]\nமிகக் குறைவு 704 டாங்குகள்[3]\nபிரெஸ்ட் - பியாலிஸ்டோக்–மின்ஸ்க் - ரசேநியாய் - புரோடி - மியூன்ச்சென் - ஸ்மோலென்ஸ்க் - உமான் - முதலாம் கீவ் - டாலின் - யெல்ன்யா - ஒடெசா - லெனின்கிராட் - முதலாம் கார்க்கோவ் - முதலாம் கிரிமியா - முதலாம் ரோஸ்தோவ் - மாஸ்கோ\nரசேநியாய் சண்டை (Battle of Raseiniai) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே நடைபெற்ற ஒரு கவசபடை மோதல். ஜூன் 23-27, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இது பர்பரோசா நடவடிக்கையின் தொடக்ககட்ட சண்டைகளில் ஒன்றாகும்.\nஜூன் 22, 1941 அன்று ச��வியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் ஆர்மி குரூப் வடக்கு, பால்டிக் நாடுகளைத் தாக்கியது. அவற்றைப் பாதுகாக்க சோவியத் தளபதிகள் பால்டிக் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் பகுதியாக சோவியத் வடமேற்கு முனைப் படைப்பிரிவின் ஒரு பகுதியான 12வது விசையூர்தி கோர் ஜெர்மானிய 4வது பான்சர் ஆர்மியினை எதிர்த்தது. நெமான் ஆற்றைக் கடந்திருந்த ஜெர்மானியப் படைகளை சுற்றி வளைத்து அழிப்பது சோவியத் தளபதிகளின் திட்டம். இவ்விரு படைப்பிரிவுகளும் லித்துவேனியாவில் உள்ள ரசேநினாய் என்னும் இடத்தில் மோதின. நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த டாங்கு மோதலில் சோவியத் படைப்பிரிவு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனால் சோவியத் வடமேற்கு முனைப் படைப்பிரிவின் கவச ஊர்திகள் அனைத்தும் அழிந்தன. வெற்றிபெற்ற ஜெர்மானியப் படைகள் டகாவா ஆற்றை நொக்கி முன்னேறின.\nகிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.abdindustrial.com/ta/products/license-plate-frame/", "date_download": "2019-10-21T09:43:25Z", "digest": "sha1:FQXI2FYPGW75OLMVQC336M5WBSPSTROI", "length": 5533, "nlines": 167, "source_domain": "www.abdindustrial.com", "title": "உரிமம் தட்டு ஃபிரேம் தொழிற்சாலை | சீனா உரிமம் தட்டு ஃபிரேம் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\nஉரிமம் தட்டு பிரேம்கள் / உரிமம் தட்டு அம்சங்கள் ...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nNo.44-1, சாலை, Fuhai, சிக்சி சிட்டி, ஜேஜியாங் மாகாணத்தில், 315300, சீனா shangheng\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3251523.html", "date_download": "2019-10-21T09:46:56Z", "digest": "sha1:RCPS4HS6M2UDC6CYVWWLMONKJWAW7ZFF", "length": 11709, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிறவம் தேவாலயத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும்: மாவட்ட நிா்வாகத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nபிறவம் தேவாலயத்தின் சாவியை ஆா்த்தடாக்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும்: மாவட்ட நிா்வாகத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 11th October 2019 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேரள காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலங்கரா சிரியன் திருச்சபையின் கீழ் உள்ள பிறவம் தேவாலயத்தின் சாவியை ஆா்த்தடாக்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.ஷஃபிக், டி.வி.அனில்குமாா் ஆகியோா் கொண்ட அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘பிறவம் தேவாலயத்தின் சாவியை ஆா்த்தடாக்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த தேவாலயத்துக்கு போலீஸாா் தொடா்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆா்த்தடாக்ஸ் மதகுரு உள்ளிட்டோா் கேரள உயா்நீதிமன்றத்தில்\nதாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.\nபோலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த பிறவம் தேவாலயத்தில், சில தினங்களுக்கு முன்பு ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் பிராா்த்தனை செய்தனா்.\nபின்னணி: கேரளத்தில் ஜேக்கோபைட், ஆா்த்தடாக்ஸ் பிரிவினரிடையே கடந்த 1912ஆம் ஆண்டு முதல் மோதல் இருந்து வருகிறது.\nஇரு தரப்பினரிடையே ஏற்படும் வன்முறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக இத்திருச்சபையின் பல்வேறு தேவாலயங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில், எா்ணாகுளம் மாவட்டத்திலுள்ள பிறவம் நகரில் உள்ள தேவாலயம், ஜேக்கோபைட் பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. மலங்கரா சிரியன் திருச்சபையின் ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் அந்த தேவாலயத்தில் பிராா்த்தனை செய்ய ஜேக்கோபைட் பிரிவினா் அனுமதி மறுத்து வந்தனா். இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.\nஆா்த்தடாக்ஸ் பிரிவினரை பிறவம் தேவாலயத்தில் பிராா்த்தனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது.\nஎனினும், ஆா்த்தடாக்ஸ் பிரிவினரைப் பிராா்த்தனை செய்ய ஜேக்கோபைட் பிரிவினா் தொடா்ந்து அனுமதி மறுத்து வந்தனா். இதனால், இரு பிரிவினரிடையே பல முறை வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.\nஇந்நிலையில், பிறவம் தேவாலயத்தில் இருந்து ஜேக்கோபைட் பிரிவினரை வெளியேற்றி, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி, தங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதையடுத்து, உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில் அந்த தேவாலயத்தை எா்ணாகுளம் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னா், தேவாலயத்தை போலீஸாா் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்���ிய கனமழை\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/37559-.html", "date_download": "2019-10-21T10:45:50Z", "digest": "sha1:BITMHTNTIWDWYGHQR4GCLBJOL3I7QVQ6", "length": 24359, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "இரு என்கவுன்டர்கள் - சில செய்திகள் | இரு என்கவுன்டர்கள் - சில செய்திகள்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇரு என்கவுன்டர்கள் - சில செய்திகள்\nநம் சட்டங்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா என்ற கேள்வியை இந்தச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன.\nதெலங்கானா, ஆந்திர மாநில ஆட்சியாளர்கள் முன்னாள் ஆந்திரப் பிரதேசத்தைப் போலவே, என்கவுன்டர்களையும் பங்கு போட்டுக் கொள்வதாகத் தோன்றுகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தெலங்கானாவின் நால்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அலயருக்கு அருகில், வாரங்கல் சிறை யிலிருந்து ஹைதராபாத் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 5 விசாரணைக் கைதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நாளில், ஆந்திரத்தின் செம்மரக் கடத்தல் தடுப்புத் தனிப்படைப் போலீஸாரால் 20 தமிழகக் கூலித் தொழிலாளர்கள் (15 பேர் பழங்குடி இனத்தவர்) ‘என்கவுன்டர்’ செய்யப்பட்டனர்.\nதெலங்கானா ‘என்கவுன்டர்’ பட்டப்பகலில் நெடுஞ் சாலையொன்றில் நடந்துள்ளது. சிறை வேன் ஒன்றில் இருக்கைகளோடு சேர்த்துப் பிணைத்திருந்த விலங்குகளை அந்த 5 விசாரணைக் கைதிகளுக்குப் பூட்டி அழைத்துச் சென்றவர்கள் ஏ.கே. 47 ரகத் துப்பாக்கி ஏந்திய 17 போலீஸ்காரர்கள். அந்த 5 பேரும் வேனுக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்டதைப் பற்றிய போலீஸ் விளக்கம், இந்திய ஊடகங்கள் மிகப் பெரும்பாலானவற்றால் எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே பரப்பப்பட்டது. அதாவது, அந்த விசாரணைக் கைதிகளில் ஒருவரான விகாருதீன் அகமது சிறுநீர் கழிப்பதற்காக வேனை நிறுத்தச் சொன்னாராம். சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பி வந்ததும், ஒரு போலீஸ் அதிகாரியின் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியைப் பறிக்க முயன்றாராம். அதேவேளை வேறு இரு விசாரணைக் கைதிகள் இரண்டு போலீஸ்காரர்கள் மீது பாய்ந்து அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிக்க முயன்றனராம். எனவே ‘தற்காப்பு’ கருதி மற்ற போலீஸ்காரர்கள் சுட்டதில் அந்த 5 விசாரணைக் கைதிகளும் மாண்டனராம். கவனிக்க வேண்டிய விஷயம்: அச்சு ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்களும்கூட விசாரணைக் கைதிகள் விலங்குகள் பூட்டிய வண்ணம், தங்கள் இருக்கைகளிலேயே பிணங்களாகக் கிடப்பதைக் காட்டின.\nஅந்த 5 பேரும் தடை செய்யப்பட்ட ‘சிமி’ என்னும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், பிரதமர் மோடியைக் கொலை செய்வது உட்பட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள தஹ்ரீக்-கலிபா-இ- இஸ்லாம்’ என்னும் அமைப்பை உருவாக்கியவர்கள்; இந்த விஷயங்களை ஒப்புக் கொள்ளும் வாக்குமூலத்தை விகாருதீன் அகமதுவே போலீஸ் விசாரணையின்போது தந்திருக்கிறார் என்னும் போலீஸ் விளக்கம், மக்களின் ‘பொதுப் புத்தியில்’, இந்த ‘என்கவுன்டரை’ நியாயப்படுத்துவதற்காக ஊடகங் களாலும் பரப்பப்பட்டது. ஒருவர் மீது எத்தகைய குற்றம்சாட்டப்பட்டாலும், முறைப்படியான நீதி விசாரணை முடியும் வரை அவர் ‘நிரபராதி’ என்றே கருதப்பட வேண்டும் என்று கூறும் நமது சட்டத்துக்கு இவ்வளவுதான் மதிப்பு.\n20 என்னும் எண்ணிக்கை நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது என்றாலும், செம்மரக் ‘கடத்த’லில் ஈடுபட்ட தாகச் சொல்லப்படும் தமிழகத் தொழிலாளிகள் கொல்லப்படுவது இது முதல் தடவை அல்ல. ஆந்திர அரசாங்கத்தின் கணக்குப்படியே அந்த மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் ஆயிரக் கணக்கான தமிழ்த் தொழிலாளிகள் மாதக் கணக்கில் வாடிக் கொண்டிருக்கின்றனர். ஆந்திரத்தைச் சேர்ந்த இரு வனத் துறை அதிகாரிகள் செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சித்தூரிலிருந்து ஏறத்தாழ 450 கி.மீ. தொலைவிலுள்ள விசாகப்பட்டினத்துக்குக் கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆந்திர அரசாங்கமே கூறுகிறது.\nஅரிய வகை மரங்கள் என்று கருதப்படும் செம்மரத்தை வெட்டி விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்தது மன்மோகன் சிங் அரசாங்கம். அந்த மரத்தை வெட்ட பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை அகற்றியது ஹைதராபாத் உயர் நீதிமன்றம். கோடிக் கணக்கான ரூபாயை லஞ்சமாக ஈட்டித்தரும் செம்மரக் கடத்தல் வாணிபம் ஆந்திர அரசியல்வாதிகளைக் கவர்வதில் வியப்பில்லை. பழங்குடி மக்களின் நலன்களைப் பாதுகாக்கத் தமிழகத்தில் எந்த அரசாங்கத்துக்கும் அக்கறை இல்லாமல் போனதால், வனப் பகுதிகளில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த பழங்குடி இனத் தொழிலாளிகளைச் செம்மரக் கடத்தல் மாஃபியாக்களிடம் கூலி வேலை செய்வதற்கு அனுப்புபவர்கள் தமிழகத்தில் அரசியல் செல்வாக்குள்ள ‘கான்ட்ராக்டர்’கள்.\nதமிழகத்திலுள்ள பழங்குடியினருக்கான 1% இட ஒதுக்கீட்டைக்கூட நிரப்ப முடியாத அளவுக்கு அவர் களிடையே படித்தவர்கள் இல்லை. 2006-ம் ஆண்டு இந்திய வன உரிமைகள் சட்டத்தின்படி தமிழகப் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களின் எண்ணிக்கையை விரல் விட்டுக்கூட எண்ண முடியாது. தமிழ்நாடு அரசின் 10-வது ஐந்தாண்டுத் திட்டக் குழு, பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க ஒரு சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வன நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கோ, வேறு பயன்பாட்டுக்கோ ஒதுக்க வேண்டுமென்றால், வன உரிமைச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்; கிராம சபைகளின் ஒப்புதல் பெற வேண்டும். இந்த விதிமுறை களைத் தமிழக அரசாங்கம் மதிப்பதே இல்லை.\nவனப் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய குற்றங்களைச் செய்தவர்கள், மரம் கடத்தியவர்கள் என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நூற்றுக் கணக்கான தமிழகப் பழங்குடி மக்கள் தமிழகச் சிறைகளில் வாடுகிறார்கள். தமிழகத்தில் சந்தன மரங்களும், சந்தன மரத் தேனும் நிரம்பியிருந்த ஜவ்வாது மலைப் பகுதியில் பெயருக்குக்கூட அந்த மரம் இல்லை. வனக் கல்லூரி வளாகத்திலிருந்தே சந்தன மரங்கள் வெட்டப்பட்ட செய்திகள் வந்துள்ளன. வீரப்பனைக் கொண்டு கடத்தப்பட்ட சந்தன மரங்களை எடுத்துச் சென்றவர்கள், விற்றவர்கள் ஒருவர்கூடச் சட்டத்தின் பிடிக்கு அகப்படவில்லை. மாறாக, வீரப்பனைத் தேடுதல் என்ற பெயரில் அப்பாவி கிராம மக்கள் அனுபவித்த கொடுமை சொல்லி மாளாது. சந்தன மரக் கடத்தலை எதிர்த்த வாச்சாத்திப் பழங்குடி மக்களின் அவலம் இன்றும் நீடிக்கிறது.\n‘தண்ணீரைவிடக் கெட்டியானது ரத்தம்’ என்பார்கள். எனவேதான் தமிழக-ஆந்திர-அனைத்திந்திய- சர்வதேச மாஃபியாக்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகள் வர்க்கத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். ஆக, இதை வெறும் தெலுங்கர் - தமிழர் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது.\nமார்க்ஸிய-பெரியாரிய அறிஞர், ‘எக்ஸிஸ்டென்ஷியலிசம்’, ‘அந்நியமாதல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், இவரது மொழிபெயர்ப்பில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.\nஇரு என்கவுன்டர்கள்நம் சட்டங்கள். ஹைதராபாத் நீதிமன்றம்5 விசாரணைக் கைதிகள்\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\n‘ஆடை’ இந்தி ரீமேகில் கங்கணா ரணாவத்\n60 ரன்கள் கொடுத்து 10 விக். கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்: வாசிம் அக்ரம்...\n என் கணவரிடம் கேட்கிறீர்கள்': வறுத்தெடுத்த சர்பிராஸ் அகமதுவின் மனைவி\nஆ.சிவசுப்பிரமணியனுக்கான டாக்டர் பட்டம் தமிழுக்கான கௌரவம்\nமருத்துவ நோபல் 2019: மகத்துவம் என்ன\nஇப்படிக்கு இவர்கள் - தேர்வுச் சீர்திருத்தம் தேவை: அட்டைப் பெட்டி முகமூடிகளல்ல\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nமார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்\nநிலுவையிலுள்ள திட்டங்கள்: சில உண்மைகள்\nமனசாட்சியின் குரலில் பிசிறு தட்டியதா\nமகாராஷ்டிரத்தில் 12 சுங்கச் சாவடிகள் மூடப்படும்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149048-mamata-cant-escape-consequences-of-her-acts-says-amit-shah", "date_download": "2019-10-21T10:33:32Z", "digest": "sha1:LYLCLZ6NCGUJ536EICCHLY4FPFFQT53N", "length": 7608, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`நிச்சயம் இதற்கான விளைவை மம்தா அனுபவிப்பார் ' - அமித் ஷா எச்சரிக்கை! | Mamata can't escape consequences of her acts says amit shah", "raw_content": "\n`நிச்சயம் இதற்கான விளைவை மம்தா அனுபவிப்பார் ' - அமித் ஷா எச்சரிக்கை\n`நிச்சயம் இதற்கான விளைவை மம்தா அனுபவிப்பார் ' - அமித் ஷா எச்சரிக்கை\nபா.ஜ.க தலைவர��களை மாநிலத்துக்குள் அனுமதிக்காது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிச்சயம் அதற்கான விளைவைச் சந்திப்பார் என அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``பா.ஜ.க தலைவர்கள், மேற்குவங்கம் மாநிலத்தில் நுழைவதை மம்தா தடுக்கிறார். அவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறார். அம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் 23 தொகுதிகள் தாமரையால் மலரும். தாமரையை மலர வைக்காமால் ஓயமாட்டோம்' என்று சபதமிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ``நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமானம் தரையிறங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nஅதேபோன்றதொரு நிலைதான் முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இன்று நேர்ந்துள்ளது. பிரதமருக்கே சிறிய மைதானம்தான் ஒதுக்கபட்டது. அதுவும் இரவுதான் தீர்மானிக்கபட்டது. நிச்சயம் இதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார். இந்தக் காட்சிகள் யாவும் முடிவு பெற உள்ளன. பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற உள்ளது. அம்மாநில ஆணையர், சிபிஐயிடம் ஊழல்கள் குறித்து எங்கே சொல்லிவிடப்போகிறாரோ என்ற பயத்தில் அவரைக் காப்பாற்றி வருகிறார் மம்தா.\nமேற்குவங்கத்தில் இதுவரை 65 பா.ஜ.கவினர் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சமூக விரோதிகளால் கொல்லபட்டுள்ளனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அதுக்காக வன்முறையையும் கையிலெடுக்க மாட்டோம். தாமரையை சின்னத்தில் மக்களை வாக்களிக்க வைத்து எதிர்வினையாற்றுவோம். பா.ஜ.க ஆட்சியால் நாடே பாதுகாப்பாக உள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நாடே விரும்புகிறது. ஆனால் ராகுல், மம்தா, அகிலேஷ் போன்றோர் எதிர்கின்றனர். அயோத்தியில் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்படும்'' என்றார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/2-villain-to-play-villain-in-rajinikanth-s-darbar-puonx4", "date_download": "2019-10-21T10:19:32Z", "digest": "sha1:D5BTZ7HXIPP5MV7ZI7UVEUB5C4UVRURD", "length": 10879, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினி என்ற தாருமாறு ஹ��ரோவை ஈடுகட்ட 3 மொரட்டு வில்லன்கள்... பழைய ரஜினி படத்தை பார்க்க ரெடியாகுங்க!!", "raw_content": "\nரஜினி என்ற தாருமாறு ஹீரோவை ஈடுகட்ட 3 மொரட்டு வில்லன்கள்... பழைய ரஜினி படத்தை பார்க்க ரெடியாகுங்க\nரஜினி என்ற ஆசிய சூப்பர்ஸ்டாரான கம்பீரமான ஹீரோவுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு வெறித்தனமான 3 வில்லன் நடிக்கவுள்ளனர். மூன்று வில்லன் என்றால் ஹீரோவிற்கான கதாபாத்திரத்தின் வலிமையை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.\nரஜினி என்ற ஆசிய சூப்பர்ஸ்டாரான கம்பீரமான ஹீரோவுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு வெறித்தனமான 3 வில்லன் நடிக்கவுள்ளனர். மூன்று வில்லன் என்றால் ஹீரோவிற்கான கதாபாத்திரத்தின் வலிமையை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.\nயாராலும் அழிக்கமுடியாத வில்லனை அழித்துக்காட்டுவதுதானே கதாநாயகனின் பணியாக இருக்கிறது. அந்தவகையில் ரஜினி என்ற சூப்பர்ஸ்டாருக்கு திரைக்கதையில் வலுவான எதிர்ப்பு கொடுக்க பல கரடு முரடான வில்லன்களை தயார் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nதர்பார் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் பல பாலிவுட் நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். அந்தவகையில் பாலிவுட்டில் இஷாக், பாஹி 2ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தர்பார் படத்தில் இணைந்தார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தை வேடத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார்.\nஇவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார். டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் நவாப் ஷா. அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.\nசந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி ஹிட் அடித்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தர்பார் திரைக்கு வரவுள்ளது.\n’பிகில்’பட ரசிகர்களை பயங்கர கெட்ட வார்த்தைகளால் திட்டிய ‘கைதி’படத் தயாரிப்பாளர்...\nஅடுத்து சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகிறதா 'சிங்கம் 4 '\n’நயன்தாராவுடன் அந்த நான்கு வருடங்கள்’விக்னேஷ் சி��னின் ட்விஸ்ட் ட்விட்...கொதிக்கும் சிம்பு ரசிகர்கள்\nபிரசாத் ஸ்டுடியோ விவகாரம்...உயிர்த்தோழனுக்காக கொலைவெறியுடன் களம் இறங்கிய பாரதிராஜா...\n'மாதரே... மாதரே...' பாடலில் பெண்களின் வலியை உரக்க சொன்ன 'பிகில்'..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\nபட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..\n’பிகில்’பட ரசிகர்களை பயங்கர கெட்ட வார்த்தைகளால் திட்டிய ‘கைதி’படத் தயாரிப்பாளர்...\nஇந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/managing-wheel-slipping-problem-train-engine-014597.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-21T09:59:02Z", "digest": "sha1:ADCG3JC23O3GZBNTD3424VGSZIOAVXIE", "length": 21028, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்குவதை சமாளிக்க ஓட்டுனர்கள் கையாளும் எளிய யுக்தி!! - Tamil DriveSpark", "raw_content": "\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\n14 min ago ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\n43 min ago 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\n1 hr ago உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\n2 hrs ago சலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்குவதை சமாளிக்க ஓட்டுனர்கள் கையாளும் எளிய யுக்தி\nரயில்களில் இரும்பு சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதால் சில வேளைகளில் தண்டவாளத்துடன் போதிய பிடிப்பு கிடைக்காமல் சக்கரங்கள் வழுக்குவது அவ்வப்போது நிகழும் விஷயம்.\nஅதிக பாரம் கொண்ட பெட்டிகளை இழுக்கும்போதும், மேடான பகுதியை நோக்கி செல்லும்போதும் ரயில் எஞ்சின் சக்கரங்களுக்கும், தண்டவாளங்களுக்குமான பிடிப்புத்தன்மை இழந்து சக்கரங்கள் வழுக்கியபடியே இருக்கும்.\nகாய்ந்த மரைத் தழைகள், இலைகள் தண்டவாளங்களில் உதிர்ந்து, சக்கரங்களை வழுக்கச் செய்யும். தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கும்போது, மழை நேரத்திலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.\nஇதனால், ரயில் முன்னோக்கிச் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. பொதுவாக ரயில் எஞ்சின்கள் பெட்டிகளை இழுக்கும்போது கொடுக்கப்படும் சக்தியானது அபரிதமாக செல்லும்பட்சத்தில் ரயில் சக்கரங்கள் பிடிப்புத் தன்மையை இழந்து வெறுமனே வழுக்க ஆரம்பித்துவிடும்.\nஇந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் ரயில் எஞ்சின்களில் ஸ்லிப் கன்ட்ரோல் என்ற சாதனத்தை பொருத்தினர். 1976ம் ஆண்டு இந்த சாதனத்தை கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்தினர். இந்த முறையில், ரயில் சக்கரங்கள் வழுக்கும் பிரச்னைக்கு ஓரளவு பலன் கிடைத்தது. இது சாதாரணமாக சமதளத்தில் இருந்த தண்டவாளங்களுக்கு பலன் கொடுத்தது.\nமுழுமையான பலன் தருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தது. இந்த நிலையில், ரயில் சக்கரங்களுக்கு அளிக்கப்படும் முறுக்குவிசையை கூட்டுவதற்கான டிராக்ஷன் கன்ட்ரோலர் சாதனங்களும் பொருத்தப்பட்டன. மேடான பகுதிகளை நோக்கி இயக்கும்போது, அதிகபட்ச வேகத்தில் எஞ்சின் இயக்கப்படும்.\nஎனினும், மிக ஏற்றமான மலைப்பகுதிகளில் ரயில் செல்லும்போது, அதிகபட்ச வேகத்தில் இயக்கினாலும், பாரம் மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக, எஞ்சின் வழுக்கும் பிரச்னை தொடர்ந்தது. இதற்கு ஓர் எளிய வழியை ரயில் எஞ்சின்களில் கொடுக்கப்படுகிறது.\nரயில் எஞ்சின்களின் மணல் நிரப்பப்பட்ட தொட்டி கொடுக்கப்படுகிறது. இந்த தொட்டியிலிருந்து இணைக்கப்பட்ட சிறிய குழாய் சக்கரங்களுக்கு அருகாமையில் பொருத்தப்பட்டு இருக்கும்.\nரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்கும்போது, ஒரு பட்டன் மூலமாக இயக்கும்போது அந்த தொட்டியிலிருந்து மணல் சிறிது சிறிதாக சக்கரங்களுக்கு முன் தண்டவாளத்தில் தூவப்படுகிறது.\nஅப்போது ரயில் சக்கரங்களுக்கு போதிய பிடிப்பு கிடைத்து மெல்ல ரயில் நகர்த்தப்படுகிறது. மேலும், சில ரயில் எஞ்சின்களில் சிறிய மூட்டையில் மணல் எடுத்துச் செல்லப்படும்.\nரயில் சக்கரங்கள் வழுக்கும்போது உதவி ரயில் ஓட்டுனர் இந்த மணலை சக்கரங்களில் கைகளால் தூவுவார். அப்போது ரயில் எஞ்சின் டிரைவர் மெதுவாக ரயிலை முன்னோக்கி இயக்குவார். இந்த சமயத்தில் ரயில் பின்னோக்கி செல்லாத வகையில், பிரேக்குகளும் பயன்படுத்தப்படும்.\nஇதுபோன்ற சமயங்களில் ரயில் தாமதமவது குறித்து ரயில் எஞ்சின் ஓட்டுனர் மற்றும் கார்டு வைத்திருக்கும் டியூட்டி புக்கில் பதிவு செய்யப்படும்.\nரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்கும்போது சேண்டர் என்ற மணல் தொட்டியிலிருந்து குழாய் வழியாக ரயில் எஞ்சின் சக்கரங்களுக்கு முன்னதாக தண்டவாளத்தில் மணல் தூவப்படுவதை வீடியோவில் காணலாம்.\nஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இ���ோ...\nமுகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\n2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\n3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...\nசலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nஇந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...\nவிற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...\nவிளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி\nசாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஇந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nபிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...\nஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/lighting-the-reef-aquarium-part-6-coral-coloration-a-primer/", "date_download": "2019-10-21T10:57:18Z", "digest": "sha1:T6UE7ILR3OUJBERNFZSNCIZEBVV6YGIO", "length": 19192, "nlines": 93, "source_domain": "ta.orphek.com", "title": "ரீஃப் அக்வாரியம் லைட்டிங் பகுதி 6 - பவள வண்ணம் - ஒரு ப்ரைமர் • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nரீஃப் அக்வாரி பாகம் விளக்கு - பாகம் -1 - பவள நிறமி - ஒரு பிரைமர்\nரீஃப் அக்வாரி பகுதி விளக்குகள்: பவள நிறமி - ஒரு பிரைமர்\nஇந்த வண்ணமயமான அக்ரோபோரா இனங்கள் ஃப்ளூரொரெசண்ட் அல்ல - இது சிவப்பு மற்றும் நீல நிற ஒளியைப் பிரதிபலிக்கிறது, இது ஊதா நிறத்தில் தோற்றமளிக்கிறது.\nநான் ஒரு வணிக பவளம் பண்ணை நிர்வகிக்கப்படும் போது, ​​1990 இன், நாங்கள் பவளங்கள் வளர மற்றும் அவற்றை பிரச்சாரம் உள்ளடக்கத்தை இருந்தன. அழகாக நிறமுள்ள பவளங்கள் ஒரு பிரீமியம் விலையை கொண்டுவந்திருப்பதை அறிந்திருந்தாலும், அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தில் கிடைத்த வரம்பு குறைவாக இருந்தது.\nஇன்று, அந்த நிலைமை கடுமையாக மாறிவிட்டது, வானவில்லிலுள்ள அனைத்து வண்ணங்களைக் கொண்டிருக்கும் பவளங்களும் பொதுவான இடமாக இருக்கின்றன. ஆனால் சிறைச்சாலையில் அந்த நிறத்தை பராமரிப்பது சில நேரங்களில் சிக்கல் ஆகும். இந்த குறுகிய கட்டுரை கடல் முதுகெலும்பு வண்ணத்திற்கு ஒரு அறிமுகமாக செயல்படும்.\nஇந்த சிக்கலானது சிக்கலானது, சில அடிப்படைகளுடன் தொடங்குகிறோம். சில பவளப்பாறைகள் மற்றும் அனெமோன்களில் காணப்பட்ட வண்ண கலவைகள் குறைந்தபட்சம் இரண்டு வகையான உள்ளன - ஒளிரும் மற்றும் ஒளிரும். ஃப்ளூரசன்ஸென்ஸ் என்பது ஒளிரும் மற்றும் ஒளிக்கதிர் (ஃப்ளோரோசஸ்கள்) அதை நீண்ட அலைநீளத்தில் நீக்கி, அதனால் யூ.வி. / வயலட் / நீல நிறத்தின் கீழ் ஒளிரும் கலவைகள் (அல்லது 'பாப்'), ஃப்ளூரொசென்ட் வகைகள் அல்லாதவை (அவை அலைநீளங்கள் மற்றும் க்ரோமோபோரேட்டின்கள் என அழைக்கப்படுகின்றன.). அனைத்து புரோட்டீன்கள் மற்றும் பவள அல்லது அனிமோன் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. நூற்றுக்கணக்கான புரதங்கள் விவரிக்கப்பட்டுள்ளன, ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கக்கூடும்.\nபுரோட்டின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. படம் பார்க்கவும்.\nவண்ணமயமான (ஒளிரும் அல்லது இல்லை) புரதத்தின் பகுதியை பட்டைகள் (ஸ்டுவஸ் என்று அழைக்கப்படும்) உள்ளே மூடப்பட்டிருக்கும் - ஒட்டுமொத்த அமைப்பும் பீட்டா பீப்பாய் என அழைக்கப்படுகிறது. ஒளி, pH, உலோகங்கள், போன்ற சில சுற்றுச்சூழல் காரணிகளை வெளிப்படுத்தியபோது பீட்டா-பீப்பாய் உள்ளே இருக்கும் வண்ணமயமான பகுதி (ஃப்ளோரசன்ட் அல்லது ஃபுளோரோஃபோர் என்றால் ஃவுளூரோசோன் என்றால் ஒரு க்ரோமோட்டோர் என்று அழைக்கப்படுகிறது). ஆஃப்.\nபடம் 1. சாத்தியமுள்ள வண்ணமயமான புரதத்தின் கட்டமைப்பு. பாதுகாப்பான பாண்ட்களில் உள்ள பச்சைப் பகுதியானது ஒளிரும், ஒளியை பிரதிபலிக்கும் அல்லது வண்ணமயமானதாக இருக்காத���. பசுமை விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது - இது பல வண்ணங்கள் இருக்கலாம்.\nஇந்த புரதங்கள் 'clades' (ஒரு clade என்பது ஒரு பொதுவான மூதாதையரை பகிர்ந்து கொள்ளும் ஒன்று.) இல் வகைப்படுத்தப்படுகிறது. தற்போது, ​​A, B, C6, C1, C2, மற்றும் D (Echinopora forskalina இல் காணப்படாத ஒரு ஃப்ளூரொரொசொண்ட் க்ரோமரோடைன் எந்த ஏட்டுக்குள்ளும் பொருந்தாதது, ஏழாவது உள்ளது எனக் கூறுகிறது) என்று அழைக்கப்படும் XXX க்ளேட்கள் உள்ளன.\n புரதங்களின் இடையே அடையாளங்கள் அதிகரிக்கும்போது, ​​சூழல் காரணிகளுக்கு இதேபோல் பதிலளிப்பது மிகவும் சாத்தியமாகும்.\nகிளேடு A ஆனது அனீமோன்களில் மட்டுமே காணப்படுகிறது (மஜானோ அனமோன்களில் ஒரு க்ளாட் C2 புரதம் உள்ளது.). க்ளாட் பி, மற்றவற்றுடன், அக்ரோபோரா வகைகளில் காணப்பட்ட அனைத்து க்ரோமரோடைனின்களும் (தற்போதய பகுப்பாய்வு செய்யப்படும் ஒரே க்ரோரோபுரோட்டின் ஸ்டைலோஃபோரா பிஸ்டிலாட்டாவில் காணப்படுகிறது மற்றும் க்ளாட் C2 ஆகும்.). முன்புறத்தில் குறிப்பிடப்பட்டவற்றுடன் கூடுதலாக க்ரேட் பி. க்ளாட் சி (C1, C2 மற்றும் C3) என்றழைக்கப்படும் காரோலிமார்ப் டிஸ்கோசோமாமாவில் காணப்படும் ஃப்ளோரசன் புரோட்டீன்கள், ஸ்டோனி பவளப்பாறைகள் மற்றும் ஜொன்டிடிகளில் காணப்படுகின்றன (அதிகாரப்பூர்வமாக விவரித்த ஒரே மஞ்சள் ஃப்ளோரசண்ட் புரதம் ஒரு zoanthid இல் காணப்படுகிறது.) . க்ளாட் டி புரோட்டின்கள் ஸ்டோனி பவளப்பாறைகள், மென்மையான பவளப்பாறைகள் மற்றும் மற்றொரு கோர்லைமார்ப் பேரினம் (ரிச்சர்டே.) ஆகியவற்றில் காணப்படுகின்றன.\nஇந்த வண்ணமயமான புரதங்கள் வித்தியாசமாக வெளிச்சத்திற்கு பதிலளிக்கின்றன. பவளப்பாறை மற்றும் அதன் சிம்பியோடிக் ஸோக்ஸான்தெல்லேவை அதிகப்படியான ஒளியைப் பாதுகாக்க சிலர் கருதப்படுகின்றனர், மற்றவர்கள் (ஆழ்ந்த நீரில் காணப்படுவது) ஒளிச்சேர்க்கைக்கு உதவும் ஒளிரும் ஒளிக்கதிர்கள் என்று நம்பப்படுகிறது.\nஇந்த விஷயத்தின் சிக்கலானது விரைவில் வெளிப்படையானதாகிறது. அடுத்த முறை, ஒளியின் அடர்த்தி / ஸ்பெக்ட்ரம் எதிர்வினை என்று அறியப்படும் அந்த புரதங்களை நாம் பார்க்கலாம்.\nமேலும் செய்திகள் இப்போது சந்தா\nஇந்த விரைவான படிவத்தை நிரப்புக (அனைத்து துறைகள் தேவை).\nரீஃப் அக்வாரிமை விளக்குதல்: பகுதி II\nலைட் வரம்பற்ற அளவு தேவைப்படும் பவளங்களின் தொன்மம்\nரீஃப் மீன் மீன் பாகம் விளக்குக\nரீஃப் அக்வாரி பாகம் விளக்குகள்-டிரிடாக்னா கிளாம்கள்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலை��்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/scitech/super-blood-wolf-moon-to-get-lunar-eclipse/", "date_download": "2019-10-21T09:59:40Z", "digest": "sha1:G6FHOLNRRNF74ZNIHDTOUCOR33OTPKRD", "length": 8360, "nlines": 95, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Lunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள் - Gadgets Tamilan", "raw_content": "\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் மிக தெளிவாக காணலாம்.\nசூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம்\nபொதுவாக வானிலை ஆய்வாளர்கள், சந்திர கிரகணத்தை பற்றி பல்வேறு பெயர்களில் குறிப்பிடுவது உண்டு அந்த வகையில் ப்ளட் மூன் என்பது சந்திர கிரகணத்தின் போது தோன்றும் ஒன்றாகும். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து நிலா சிவப்பு நிறத்தில் தெரியும்.\nஅமெரிக்காவின் பூர்வ குடி மக்கள் குளிர்காலத்தில் வரும் பௌர்ணமி நிலவை வுல்ஃப் மூன் என்ற பெயரில் அழைக்கின்றார்கள். அதனை குறிப்பிடும் வகையில் சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகின்றது.\nசூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் மிக தெளிவாக காண இயலும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவத்துள்ளனர்.\nஆசியாவில் நிறைய பகுதிகளில் இந்த அதிசய நிகழ்வை காணபதற்கு இயல வாய்ப்பில்லை. ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11:41 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூப்பர் பிளட் வுல்ஃப் சந்திர கிரக நிகழ்வானது அதிகபட்சமாக மூன்றரை மணி நேரம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்வை இந்தியாவில் பெரிதாக காண இயலாது என கூறப்படுகின்றது.\nசாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 விலை வெளியானது : samsung galaxy m Series Price\nரிலையன்ஸ் தொடங்க உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளம்\nரிலையன்ஸ் தொடங்க உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளம்\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2019/04/10004910/1236451/American-submarine-missing.vpf", "date_download": "2019-10-21T11:26:40Z", "digest": "sha1:XANYJRHUUWM6WGNXII4AZEOX6H5QZGGG", "length": 14431, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963 || American submarine missing", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963\nஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது.\nஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது.\nஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n1919 - மெக்சிகோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1963 - ஐக்கிய அமெரிக்��ாவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.\n1972 - வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.\n1979 - டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.\n1984 - ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.\n1985 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.\n1991 - இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.\n1992 - லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு ராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.\n1998 - அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.\n2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.\n2006 - இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.\nதமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ஆம் தேதி தொடங்கி டிச.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்\nவிக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குப்பதிவு\nகாலை 9 மணி நிலவரப்படி அரியானாவில் 3.14%, மகாராஷ்டிராவில் 1.43% வாக்குப்பதிவு\nபழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்த தினம் - அக்.21- 1937\nபிரான்சில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் - அக். 21- 1945\nமாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் - அக்.20.1982\nதமிழ் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் காலமான தினம் - அக.20 2008\nஇந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் பலியானார்கள் அக்.19- 2001\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/28834-significance-of-thai-amavasai.html", "date_download": "2019-10-21T11:12:37Z", "digest": "sha1:JVQGXBEW4JKDK732JGRJQLNMKGZSHSRY", "length": 12352, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பூர்வ புண்னியங்கள் சேர்த்திடும் தை அமாவாசை | Significance of Thai Amavasai", "raw_content": "\nப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nதமிழகத்திற்கு நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\nஎச்சரிக்கை: மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம்\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்\nபூர்வ புண்னியங்கள் சேர்த்திடும் தை அமாவாசை\nஅமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கியமானது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள். தை அமாவாசையன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் திரள்கிறது. ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறுகிறது.\nவானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை. சூரியன் 'பிதுர் காரகன்', சந்திரன் 'மாதுர் காரகன்'. இவர்கள் இருவரும் ஒரே ராசியில் இணையும் அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவா��ய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் மிகுந்த புண்ணியம் சேர்ப்பவை.\nதிருமணத்தடை நீங்கும்- நோய் விலகும் அமாவாசை வழிபாடு\nமுன்னோரது ஆசி பெற, அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இதில் தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.\nபிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டில் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது ஐதிகம். நாம் வைத்த உணவை காகம் எடுத்து உண்ணாவிட்டால் நம் முன்னோர் வருத்தமாக உள்ளனர் என்று கருதுவது நம் மக்களின் எண்ணமாக உள்ளது.\nபிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.\nதை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஏழைகளுக்கு ஆடை, உணவை தானமாக கொடுக்க வேண்டும்.\nதை அமாவாசை வழிபாடு நம் வாழ்வில் அளவற்ற நன்மைகளை தரும். . தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் நீங்கும்.உள்ளத்திலும் , இல்லத்திலும் படிந்திருக்கும் துயர கருமை , ஆரோக்கிய குறைவு போன்ற இருள் நீங்கிட அமாவாசை வழிபாடு வழி வகுக்கும். நம் முன்னோர் ஆசி பெற அமாவாசை வழிபாடை செய்வோம். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றி வஸ்த்ர தானம் செய்வோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nம��ாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு\nஇந்த நாளில் கருடனை தரிசித்தால் வேண்டும் குழந்தை பிறக்கும்\nபொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று\nபுற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகும்பகோணம்: ஆஞ்சநேயர் சிலை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி\nதிருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி\nபிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/KoilList.php?cat=8", "date_download": "2019-10-21T10:09:30Z", "digest": "sha1:ENU3E3QC37VU6KIOLOCZXBESYLMFM2NI", "length": 16022, "nlines": 188, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\nமங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\nகோயில்கள் அகமதாபாத் ஆலப்புழா சாமோலி சென்னை சித்தூர் கடலூர் எர்ணாகுளம் பைசாபாத் காஞ்சிபுரம் கன்னியாகுமரி கோட்டயம் கர்நூல் மதுரை மலப்புரம் மதுரா நாகப்பட்டினம் பாலக்காடு பந்தனம் திட்டா புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தஞ்சாவூர் திருச்சி திருவனந்தபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n1. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில், தூத்துக்குடி\n2. ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருச்சி\n3. உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில், திருச்சி\n4. நத்தம் விஜயாஸனர் (நவதிருப்பதி-2) திருக்கோயில், தூத்துக்குடி\n5. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், தூத்துக்குடி\n6. உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோயில், திருச்சி\n7. திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில், திருச்சி\n8. திருப்புளியங்குடி பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில், தூத்துக்குடி\n9. அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி\n10. ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) திருக்கோயில், தூத்துக்குடி\n11. தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில், தூத்துக்குடி\n12. கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர்\n13. கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்\n14. பெருங்குளம் வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) திருக்கோயில், தூத்துக்குடி\n15. தொலைவிலிமங்கலம் ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில், தூத்துக்குடி\n16. திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்\n17. தொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில், தூத்துக்குடி\n18. கபிஸ்தலம் கஜேந்திர வரதன் திருக்கோயில், தஞ்சாவூர்\n19. திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்\n20. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்\n21. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், தஞ்சாவூர்\n22. திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்\n23. நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்\n24. திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்\n25. திருக்கண்ண மங்கை பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருவாரூர்\n26. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n27. திருக்கண்ணங்குடி லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n28. நாகப்பட்டினம் சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n29. தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்\n30. நாதன்கோயில் ஜெகநாதன் திருக்கோயில், தஞ்சாவூர்\n31. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் திருக்கோயில், தஞ்சாவூர்\n32. தேரழுந்தூர் தேவாதிராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n33. திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருவாரூர்\n34. தலச்சங்காடு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n35. திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n36. காவளம்பாடி (திருநாங்கூர்) கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n37. சீர்காழி திரிவிக்கிரமன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n38. அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) குடமாடு கூத்தன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n39. திருவண்புருசோத்தமம் (திருநாங்கூர்) புருஷோத்தமர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n40. செம்பொன்செய்கோயில் (திருநாங்கூர்) பேரருளாளன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n41. திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்) பத்ரிநாராயணர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n42. வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்) வைகுண்டநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n43. திருநகரி வேதராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n44. திருவாலி அழகியசிங்கர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n45. திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்) தெய்வநாயகர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n46. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) செங்கண்மால் திருக்கோயில், நாகப்பட்டினம்\n47. திருமணிக்கூடம் (திருநாங்கூர்) வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n48. திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) அண்ணன் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n49. பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) தாமரையாள் கேள்வன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n50. சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=12628", "date_download": "2019-10-21T10:31:28Z", "digest": "sha1:OZQPTAOCU7FSNSVH2LNEJVNA376ONT7F", "length": 26627, "nlines": 178, "source_domain": "rightmantra.com", "title": "‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று\n‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று\nஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார், “திலகர், விவேகானந்தர், வ.உ.சி இவர்களெல்லாம் அடிமை நாட்டிலே வாழ்ந்த சுதந்திர புருஷர்கள்; நாமெல்லாம் சுதந்திர நாட்டில் வாழ்கிற அடிமைகள்” எத்தனை உண்மை… எந்தெந்த கோவில் எங்கெங்கு இருக்கிறது, எந்தெந்த நாளில் என்னென்ன உற்சவங்கள் விசேஷங்கள் வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட முக்கியமானது நாட்டின் விடுதலைக்காக பாடுப்பட்ட உத்தமர்களை பற்றி தெரிந்துகொள்வது. நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த அந்த மாமனிதர்களை என்றென்றும் நாம் மறக்கக்கூடாது. தேச விடுதலைக்காக பாடுபட்டவர்களை புறக்கணித்துவிட்டு தங்களை சுரண்டுபவர்களின் பின்னே செல்லும் ஒரே நாடு இந்தியா தான். தமிழகம் அதில் முன்னோடி என்றால் மிகையாகாது. இந்த நிலை மாறவேண்டும். இருளை சபிப்பதற்கு பதில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் முயற்சியே இது போன்ற பதிவுகள்.\nஅன்று வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த மக்களுக்காக விடுதலை போரை நடத்தினார்கள் நம் தலைவர்கள். இன்றும் தேவை ஒரு விடுதலை போர். எதற்கு தெரியுமா சினிமா மோகத்திலும் குடிப்பழக்கத்திலும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் இளைஞர்களை மீட்க. திலகர் போன்ற தன்னலமற்ற இந்திய தேசிய விடுதலை போராட்ட வீரர்களை பற்றிய வரலாறு அதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை.\nவெள்ளையரிடம் நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்திலேயே, நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை மக்கள் உணராத காலக்கட்டத்திலேயே ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என முழங்கிய ஒப்பற்ற தலைவர் பால கங்காதர திலகர். இன்று அவர் பிறந்த நாள்.\nபால கங்காதர திலகர் 1856-ம் ஆண்டு ஜூலை 23 ல் பிறந்தார். சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப்போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர். அவர் ஒரு அறிஞர். கணிதத்தில் புலமை மிக்கவர். தத்துவவாதி. தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.\nமராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் திலகர். சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மைய���ம் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் அம்மாவை இழந்த திலகர் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தார்.\nபூனா நகரில் 5ம் வயதில் திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கினார். டெக்கான் கல்லூரியில் 1876ம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்” என்றனர்.\nஅதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார்.\nதிலகர் எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்தார். தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் குடும்ப வழக்கப்படியே அணிந்தார். கல்லூரிக் காலத்திலும் அதேதான்.\nஉண்மையே பேசினார்; அநியாயம் கண்டு வெகுண்டார். தேசபக்திக் கனல் பரப்பினார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.\nஇவர் பரந்துபட்ட பல துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து ‘நியூ இங்லீஷ் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.\nஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மாவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.\nதேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது.\nஇதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.\n1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.6.1914 அன்று விடுதலை அடைந்தார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.\n* சுவாமி விவேகானந்தர் பிரபலம் அடைவதற்கு முன்னமே அவரை தனது இல்லத்தில் தங்கவைத்து ஆத்மவிசாரணை புரிந்த கொடுப்பினை பெற்றவர் திலகர்.\n* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்ட பெருமை கொண்டவர் திலகர்.\n* விநாயகர் சுதுர்த்தி ஊர்வலம் மூலம் மக்களை ஒருங்கிணைத்து அதைக்கொண்டு வெள்ளையர்களுக்கு எதிராக விடுதலை உணர்வை ஊட்டியவர் திலகர்.\n1908ம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதி��ில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.\nஇந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார். இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.\nதிலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் ‘திலகர் திடல்’ கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.\nசுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.\nகல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம். இப்படிப்பட்ட தேசத் தலைவர் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம். அவரது நற்குணங்களை நம்மிலும் ஏற்றி நாட்டுக்காய் வாழ்வோம்.\nபுடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nதெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும் – குரு தரிசனம் (4)\nரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் என்ன தெரியுமா- ஸ்ரீ ரமண ஜயந்தி SPL\nசுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை\n6 thoughts on “‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று\nசித்திரச் சோலைகளே உம்மை வளர்க்க இப்பாரினிலே முன்னம் எத்தனை வீரர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே\nநம் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நம் வணக்கங்கள் மற்றும் அஞ்சலிகள்.\nமிக மிக அருமையான ஒரு பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.\nதிரு திலகர் பிறந்த நாளில் அவரைப் பற்றிய பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி. ஹோல் ரூல் இயக்கம் என்பதை ”ஹோம் ரூல் ” இயக்கம��� என்று மாற்றவும்\nஇன்று திரு சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம். அவரும் நம் நாடு விடுதலை க்காக பாடுபட்ட ஒப்பற்ற வீரர். அவரையும் நாம் இந்நாளில் நினைவு கூறுவோம்\nகக்கன் காமராஜ் போன்ற நல்லவர்கள் இருந்த அரசியல் அழுக்காகி போனதற்கு யார் காரணம் சுதந்திரம் எப்படி பெற்றோம் என்று கூட தெரியாமல் எத்தனை பேர் வாழ்கிறார்கள்\nஎன்றாவது தியாகிகளுக்கு – விடுதலை வீரர்களுக்கு – எல்லையில் நம்மை காக்கும் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தியது உண்டா\nதமிழர்களும் – நம் நாட்டு மக்களும் எதையும் விரைவில் மறந்து விடுவார்கள். அந்த மறதியே அநீதிக்கு எதிராக போராடும் குணத்தை மழுங்கடித்துவிட்டது\nஒழுக்கமும் பக்தியும் மட்டுமே ஒரு நல்ல சமூக மாற்றத்திற்கு தேவை இப்பொழுது …\nஇவ்வளவு தியாகம் செய்து சுதந்திரம் பெற்று தந்து, ஆனால் இன்று நாடு இருக்கும் நிலையை பார்க்கின் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர் போல் ஆகி விட்டதே\nஆனாலும் இவர்கள் அனைவரும் புண்ணியவான்களே.\nநாட்டிற்குழைத்த நல்லதொரு தலைவரைப் பற்றிய நினைவு பதிவிற்கு நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/203804/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-21T10:58:52Z", "digest": "sha1:DDQX22U3LG4PEIL7XZOBFPQANJJYBO5V", "length": 9435, "nlines": 178, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..\nதளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகளவில் மிகவும் பிரமாண்டமாக வெளியான படம் சர்கார்.\nஇத் திரைப்படம் தமிழகத்தில் மாத்திரம் ஒரே நாளில் 32.5 கோடி ( இந்திய ரூபாய் ) களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.\nமேலும் சென்னையில் மாத்திரம் 2.41 கோடி ரூபாய்களை ( இந்திய ரூபாய் ) சர்கார் வசூலித்துள்ளது.\nதமிழ் நாட்டுக்கு அடுத்ததாக சர்கார் திரைப்படம் கேராளாவில் சக்கை போடு போட்டு வருகிறது.\nமுதல் நாளில் 6.6 கோடி ரூபாய்களை ( இந்திய ரூபாய் ) கேரளாவில் வசூலித்து சாதனைப்படைத்துள்ளது.\nஆனால் இதை எல்லாம் தாண்டி இலங்கையிலும் சர்கார் திரைப்படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்க��்படுகிறது.\nஇலங்கையின் முதல் நாளில் 3.5 கோடி ரூபாய் ( 1.4 கோடி இந்திய ரூபாய் ) வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுன்னதாக கடந்த வருடம் வௌியான 'மெர்சல்' முதல் 5 நாட்களில் சுமார் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nகோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித்த பிரேமதாச\nதேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9/", "date_download": "2019-10-21T11:24:07Z", "digest": "sha1:VP5WTK2Y6WJ5P7C6KX5H7TZCNWSMQJE7", "length": 4900, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மைக்ரோசாப்ட்டின் ஆன்லைன் ஸ்டோரை ஸ்நாப்டீலில் துவங்கியுள்ளது! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமைக்ரோசாப்ட்டின் ஆன்லைன் ஸ்டோரை ஸ்நாப்டீலில் துவங்கியுள்ளது\nமைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய ஆன்லைன் ஸ்டோரை ஸ்நாப்டீலில் துவங்கி உள்ளது. இது இந்தியாவில் மைக்ரோசாப்டின் பிரத்தியேகமான இரண்டாவது ஆன்லைன் ஸ்டோர். இதற்கு முன் அமேசான் இந்தியாவில் தனது ஸ்டோரை கடந்த வருடம் தொடங்கியது.\nஇந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதனால் தான் சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆன்லைன் விற்பனையை பின்பற்றுகின்றனர். அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்தியன் மார்கெட்டில் ஆன்லைன் விற்பனையை அதிகப்படுத்த கவனம் செலுத்தவுள்ளது.\nஇந்த புதிய ஆன்லைன் ஸ்டோர் மூலம் மைக்ரோசாப்ட் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. சாப்ட்வேர் மற்றும் பிற தயாரிப்புகளை, சலுகையுடன் வழங்க திட்டமிட்டிருக்கிறது.\nசில தயரிப்புகள் அவுட் ஆப் ஸ்டாக்கில் இருந்தாலும் கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஸ்மார்ட்போன், டேப்லட் மற்றும் சாப்ட்வேர் உட்பட மைக்ரோசாப்டின் அனைத்து தயாரிப்புகளும் கிடைக்கும்.\nஇந்த மைக்ரோசாப்ட் தயாரிப்புகளை வாங்க ஆர்வமாக இருக்கிறீர்களா உடனே இந்த புதிய மைக்ரோசாப்ட் ஸ்டோர் சென்று தள்ளுபடியில் கிடைக்கும் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளை பாருங்கள். சலுகைகளுடன் கிடைக்கும் இந்த தயாரிப்புகள், பயனருக்கு உபயோகமானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961252/amp", "date_download": "2019-10-21T11:28:48Z", "digest": "sha1:VSGTNK4QQCF5ES33F2EHSH5NGEVO5RF5", "length": 9938, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு செல்லும் தண்ணீர் நிறுத்தம் | Dinakaran", "raw_content": "\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு செல்லும் தண்ணீர் நிறுத்தம்\nஜோலார்பேட்டை, அக்.9: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு செல்லும் தண்ணீர் நேற்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைய��ல் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து கடந்த ஜூலை 12ம் தேதி முதல் ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. ஜூலை 23ல் இருந்து கூடுதலாக 2வது ரயில் மூலம் 25 லட்சம் லிட்டர் என தினசரி 50 லட்சம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பணி நேற்றுடன் 159வது முறையாக என சுமார் 40 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழை, கிருஷ்ணா நதி நீர் வரத்து மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு குறைந்தது.\nஇதையடுத்து, நேற்று காலை 9.40 மணிக்கு கடைசியாக 50 வேன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் குடிநீர் கொண்டு செல்வதற்கான உத்தரவு வரும் வரை இப்பணி நிறுத்தப்படுகிறது என்றனர்.\nதிருப்பத்தூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு\nஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பசுமாடு, கன்று குட்டி பலி\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்\nவேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி\nமாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு\nதிருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் பயங்கரம் கிணற்றில் தள்ளி மனைவி கொலை மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் சிக்கினார்\nஅறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது கலெக்டர் பேச்சு\nநிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளர் சஸ்பெண்ட் வேலூர் சரக பத்திரப்பதிவு டிஐஜி உத்தரவு\nதமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெற விழிப்புணர்வு இல்லாமல் ₹169.81 கோடி நிதி முடக்கம்\nதமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக நூலகங்கள் மேம்படுத்தாமல் முடக்கம் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி\nவாலாஜா அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு அலுவலகத்தை பூட்டி விஏஓ, சிப்பந்தி சிறைபிடிப்பு\nஅணைக்கட்டு அடுத்த நாராயணபுரத்தில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு\nஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரின்டர் இல்லாததால் 5 மாதமாக பிறப்பு, இறப்பு சான்று வழங்காமல் அலைக்கழிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nபணம் பறித்த வாலிபர் கைது\n(வேலூர்) விஏஓ அலுவலகம் திறக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை ₹6.50 லட்சத்தில் கட்டப்பட்ட\nஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் வாலிபர் கைது\nமாணவர்கள் தபால் நிலைய பணிகளை பார்வையிட்டனர் வேலூரில் தேசிய தபால் வார விழாவையொட்டி\n34 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கலெக்டர் பேச்சு செஞ்சிலுவை சங்க ஜெனீவா ஒப்பந்த நாள் விழா\nதிருவண்ணாமலை எடத்தனூர் மாந்தோப்பு ஏரியில் சவுடு மண் எடுக்க தடை கோரி வழக்கு: கலெக்டர் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை நகராட்சியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961494/amp", "date_download": "2019-10-21T09:45:21Z", "digest": "sha1:RNBPICFHYLYMWK2JTA52GOQ36XIVZYTD", "length": 6838, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பவானி அருகே மாரப்பம்பாளையம் ஏரியில் மரக்கன்று, பனை விதைகள் நடவு | Dinakaran", "raw_content": "\nபவானி அருகே மாரப்பம்பாளையம் ஏரியில் மரக்கன்று, பனை விதைகள் நடவு\nபவானி, அக்.10: ஜல்சக்தி அபியான் திட்டத்தில் பவானி அருகே எலவமலை கிராமம், மாரப்பம்பாளையத்தில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் ஏரி தூர்வாரப்பட்டு 250 மரக்கன்று, 300 பனை விதைகள் நடும் விழா நேற்று நடந்தது.\nதமாகா ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் மற்றும் பயனீர் கிரீன் சர்க்கிள் செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், துணை ஆணையாளர் ஆண்டாள், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமாகா மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். அதிமுக கிளை செயலாளர் செந்தில், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஸ்ரீதர், ரபீக், எஸ்சி. எஸ்டி., பிரிவு நிர்வாகி கண்ணம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nடெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை கேட்டரிங் நிறுவனம், வீடுகளில் ஆய்வு\nதீபாவளி பண்டிகையையொட்டி போலீஸ் கண்காணிப்பு தீவிரம்\nஅன்னை சத்யாநகரில் ரூ.30 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு பழைய வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்\nபவானி அருகே சாக்கடையில் சாயக்கழிவு நீர் ஓடுவதால் மக்கள் அதிர்ச்சி\nவீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை\nதீபாவளி பண்டிகை நெருங்குவதால் கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடு வரத்து அதிகரிப்பு\nபெண்ணிடம் நகை பறிக்க முயற்சி\nமுதல் திருமணத்தை மறைத்து போலி ஆவணம் மூலம் மீண்டும் பதிவு திருமணம்\nவிஷம் குடித்து முதியவர் தற்கொலை\nஇன்று சுட்டுக் கொல்லப்பட்ட தினம் வீரப்பனிடம் சிக்கியது எப்படி\nபு.புளியம்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது\nஈரோட்டில் மீண்டும் வழிப்பறி தீவிர ரோந்து செல்ல உத்தரவு\nமருந்து விற்பனையாளரை மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு\nதீபாவளி போனஸ் வழங்க நெசவாளர்கள் கோரிக்கை\nகொப்பரை தேங்காய் ஏலம் 2 நாள் ரத்து\nஅலுவலக உதவியாளர் பணிக்கு அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்\nதனியார் பஸ்சில் ஏர்ஹாரன் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-21T11:22:19Z", "digest": "sha1:5JJFCD3QASKEIEYK7CCTTTRAFXFJEROT", "length": 16767, "nlines": 150, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மானசரோவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையோ அல்லது பகுதியோ [[:மானசரோவர் ஏரி|மானசரோவர் ஏரி]] உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) Proposed since July 2017.\nமானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும். [1] மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலைமலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ’சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ’கெளரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இக்குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும்.\nஇதன் அருகே இராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த இராட்சதலம் ஏரியின் தீவில் இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ தூரத்தில் தொலைவில் உள்ளது. கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது.\n1 புவியியல் அமைப்பு (மூலத்தை தொகு)\nபுவியியல் அமைப்பு (மூலத்தை தொகு)தொகு\nதுணைக்கோளில் இருந்து எடுத்த படம் - வலப்புறம் மானசரோவர் ஏரியும் - இடப்புறம் இராட்சதலம் ஏரியும்\nமானசரோவர் ஏாி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மிக உயரத்தில் அமைந்துள்ள தூய நீர் ஏாியாகும். பொதுவாக உப்பு நீர் ஏாிகள் திபெத்திய பீடபூமிகளில் அமைந்திருக்கும். மானசரோவர் ஏாி வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 88 மீட்டர் ஆகும். இதன் ஆழம் மிக அதிக அளவான 90 மீ ஆழம். இதன் அடிப்பரப்பளவு 123.6 சதுர மைல்கள். மானசரோவர் ஏாியானது, இராட்சதலம் ஏரியுடன் கங்கா கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளது. மானசரோவர் ஏாியிலிருந்து சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, சிந்து ஆறு போன்ற முக்கிய ஆறுகள் உற்பத்தியாகிறது.\nமானசரோவர் ஏாியில் உள்ள நீர் வழிந்து ராக்ஸ்டல் உப்புநீர் ஏாியில் சேருகிறது. இவ்விரு ஏாிகளும் சட்லெஜ் நதி பாயும் நிலப்பகுதியின் ஒரு பகுதியான உள்ளன. ஆனால் பாறைகள் சிதைவுற்றதால் இரு வேறு பகுதிகளாக பிாிந்து காணப்படுகிறது.\nமானசரோவர் என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகும். இது 'மானா' மற்றும் 'சரோவர்' என்ற இரு சொற்கள் சேர்ந்து மானசரோவர் என்று உருவானது. மானா என்றால் மனம் என்றும் சரோவர் என்றால் ஏாி என்றும் பொருள். இந்து மதத்தின்படி முதலில் ஏாி, படைக்கும் கடவுள் பிரம்மாவின் மனதில் தோன்றியது. பின்பு இவ்வோியானது பூமியில் தோற்றுவிக்கப்பட்டது.\nஇந்து மதத்தின்படி மானசரோவர் ஏாியை தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏாியின் நீரைப் பருகினால் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கைலாயமலையைப் போலவே, மானசரோவர் ஏாியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர். இவ்வோியில் நீராடினாலும், இவ்வோி நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இவ்வோியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச - ���ானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பயணத்தின் போது யாத்ரீகர்கள் இவ்வோி நீாில் புனித நீராடி மகிழ்கின்றனர்.\nமானசரோவர் ஏாியானது பல காலங்களுக்கு முன்பாகவே ஆசிய நதிகளான பிரம்மபுத்திரா, காகரா, சிந்து மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் மூலமாக யாத்ரீகர்களால் கருதப்பட்டது. எனவே யாத்ரீகர்கள் இவ்விடத்தை மையப்பகுதியாக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே வந்து சென்று கொண்டிருக்கின்றனர். சாம்டோ போருக்குப்பின், இப்பகுதியானது யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1951-லிருந்து 1981- வரை வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 1980-க்குப் பிறகு மறுபடியும் இந்திய யாத்ரீகர்களின் காலடிச் சுவடுகள் பதியத் தொடங்கின.\nஇந்து மதத்தின்படி, மானசரோவர் ஏாியானது ஹம்சாவின் கோடை வாசத்தலமாக விளங்கியது. இவ்விடம் புனித இடமாகக் கருதப்படுவதால், துணைக் கண்டத்தில் மெய்யறிவு மற்றும் அழகு இவற்றின் முக்கிய அடையாளமாக ஹம்சா திகழ்கின்றது. இந்துமத இறைமை நூலின்படி, 5 புனித ஏாிகளான மானசரோவர், பிந்துசரோவர், நாராயண்சரோவர், பாம்பாசரோவர் மற்றும் பிந்துசரோவர்.\nபுத்தமதத்தவர்கள் மானசரோவர் ஏாியை பழமையான ஏாியான அனவதாப்தா ஏாியுடன் தொடர்பு படுத்துகின்றனர். இந்த ஏாியின் கரையில் துறவிகளின் மடங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது பழமையான ஜியு மடம், இது மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மலையிலிருந்து செதுக்கப்பட்டதைப் போன்று தோற்றமளிக்கிறது. புத்தமத இலக்கியத்தில் இந்த ஏாி மிகவும் பிரபலமானது. இது பல்வேறு கதைகளுடன் தொடர்புடையது. புத்தர் பல்வேறு தருணங்களி்ல் இங்கு சென்று தங்கி தியானத்தில் ஈடுபடுவார். மானசரோவர் ஏாி திபெத்திய பாரம்பாியத்தின் அணிகலனாக திகழ்கிறது. தியானத்தைப் பற்றிய புதிய விளக்கம் இராபர்ட் தர்மன்னால் பிரபலப்படுத்தப்பட்டடது.\nஜைன மதத்தில், மானசரோவர் ஏாி முதலாம் தீர்த்தங்கரர், ரிசபாவுடன் தொடர்புடையது.\nகடல் மட்டத்திற்கு 4941 மீ. உயரம் மற்றும் 495 சதுர கி.மீ. அளவும் அமையப்பெற்ற பொிய ஏாி இதுவாகும். அங்பா டிசோ என்ற ஏாியானது திபெத்திய பீடபூமியில் 33 டிகிாி 24 வடக்கு 90 டிகிாி 17 கிழக்கில் அமைந்துள்ளது. திபெத்திய பீடபூமியில் உள்ள பொிய சுத்தநீர் ஏாியான பூமா யும்கோ கடல் மட்டத்திலிருந்து 5000 மீ. உயரத்தில் உள்ளது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், மானசரோவர் ஏரி\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nகைலாஸ் மானசரோவர் யாத்திரை; எழுதியவர் சுவாமி கமலாத்மானந்தர்;சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு\nபுனித மானசரோவர் ஏரி - காணொளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-21T10:17:53Z", "digest": "sha1:YVNSA6OMNUWLQBXCL6UH7GH4RB3ZC7NT", "length": 7510, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை சிட்டுக்குருவி பேரினம் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, பேசர் (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.\nஆண் கேப் சிட்டுக்குருவிகள், நமீபியா\nபேசர் என்பது சிட்டுக்குருவிகளின் பேரினம் ஆகும். இச்சிட்டுக்குருவிகள் உண்மையான சிட்டுக்குருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பேரினத்தில் வீட்டுச் சிட்டுக்குருவி மற்றும் ஐரோவாசிய மரச் சிட்டுக்குருவி ஆகியவை உள்ளன. இவை இரண்டுமே உலகில் காணப்படும் மிகவும் பொதுவான பறவைகளுள் சில ஆகும். இவை விதைகளைச் சாப்பிடுவதற்கு என தடிமனான அலகுகள் கொண்ட சிறிய பறவைகள் ஆகும். இவை பெரும்பாலும் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் உள்ளன. இவை பழைய உலகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை. இப்பேரினத்தில் உள்ள சில இனங்கள் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2018, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/passenger-vehicle-sales-report-july-2018-015668.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-21T09:55:15Z", "digest": "sha1:EAT7FBSUGGORRCCXR4EU7VAWTDV2F5YL", "length": 20460, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\n10 min ago ஹீரோ ஸ்பிளென்டர் ��ைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\n39 min ago 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\n1 hr ago உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\n2 hrs ago சலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nகடந்தாண்டு ஜூலை மாதம் வாகன விற்பனைக்கான அறிக்கையை இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் வெளியிட்டனர். இதில் உள்நாட்டில் விற்னையாகும் கார்கள், யூட்டிலிட்டி வாகனங்கள், வேன்களின் விற்பனை 2.71 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nகடந்தாண்டு ஜூலை மாதம் மொத்தம் 2,99,066 வாகனங்கள் விற்பனையாகியிருந்து, ஆனால் கடந்த ஜூலை மாதம் 2,90,960 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.\nஆனால் அதை ஈடு செய்யும் விதமாக டூவீலர் விற்பனை கடந்த ஜூலை மாதம் 10 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த அறிக்கையின் படி பயணிகள் வாகனத்தினற்கான விற்பனை கடந்தாண்டை விட இந்தாண்டு 13.32 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு 1,91,979 வானகங்கள் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு 1,92,845 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. பயணிகள் வாகனத்திற்குள்பட்ட பயணிகள் கார், யூட்டிலிட்டி வாகனம்,வேன்களின் ஒட்டு மொத்த விற்பனை முறையே 12.81, 13.15 மற்றும் 19.72 ஆகிய சதவீதங்களில் வளர்ச்சியை பெற்றுள்ளது.\nயூட்டிலிட்டி வாகனங்களை பொரு��்தவரை கடந்த ஜூலை மாதம் 79,092 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. வேன்களின் விற்பனையை பொருத்தவரை மொத்தம் 19,889 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.\nமூன்று சக்கரவாகனங்களை பொருத்தவரை 46.24 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜூலையில் மொத்தம் 32,672 வாகனங்கள்தான் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு ஜூலை மாதம் மொத்தம் 50,232 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.\nகமர்ஷியல் வாகனங்களை பொருத்தவரை 29.65 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. நடுத்தர மற்றும் கனரக கமர்ஷியல் வாகனங்களுக்கான விற்பனை 64.73 சதவீதம் அதிகரித்துள்ளது. இலகு ரக கமர்ஷியல் வானங்களுக்கான விற்பனை 35.57 சதவீத விளர்ச்சியை எட்டியுள்ளது.\nடூவீலர் விற்பனையை பொருத்தவரை 8.17 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஸ்கூட்டர் செக்மெண்டை பொருத்தவரை 5.12 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது 5,69,809 வாகனங்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு மொத்தம் 5,98,976 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.\nபைக்குகளை விற்பனையை பொருத்தவரை 9.67 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் 10,49,478 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்தாண்டு மொத்தம் 11,50,995 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.\nமெபட்களின் விற்பனை 8.17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் 16,79,879 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்தாண்டு மொத்தம் 18,17,077 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\n02. டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\n03. டிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\n04. ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\n05. பெனெல்லி லியோன்சினோ ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்திய வருகை விபரம்\nஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nஉச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய 'ஜம்போ' விமானம்... மதிப்பு எவ்வளவு தெரியுமா\n2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nபிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட ���ிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\nகுறைவான கட்டணத்தில் செல்ஃப் டிரைவிங் வாடகை கார் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஓலா\nசலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nஇந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்\nவிற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...\nபைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி\nவெறும் 999 ரூபாயில் கார்களுக்கான முழு பரிசோதனை திட்டம்... சென்னையில் கோ-பம்பர் நிறுவனம் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஅரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nஉயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/06/16/business-high-volatility-prevails-in-the-market.html", "date_download": "2019-10-21T09:43:02Z", "digest": "sha1:F3OCQ5HG7ARQM7JIE6IJBL56244S64DN", "length": 14503, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்குச் சந்தை: இன்றும் மந்த நிலைதான்! | High volatility prevails in the market, சந்தையி்ல் இன்றும் மந்த நிலை! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nஇது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nகுழந்தைக்கு பால் கொடுத்தேன்.. முடிந்ததும் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்.. அதிர வைத்த பெண்\nபேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்க கோரி வழக்கு.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nதேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்���்சை\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nTechnology மிரட்டல் சலுகையுடன் அமேசான் & பிளிப்கார்ட் மீண்டும் தீபாவளி சேல்ஸ்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்குச் சந்தை: இன்றும் மந்த நிலைதான்\nமும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்றும் தடுமாற்றத்துடனேயே வர்த்தகம் நடந்தது.\nகாலையில் வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சியடையத் துவங்கின. 253 புள்ளிகளை வேகமாக இழந்தது சென்செக்ஸ். பின்னர் மெதுவாக மீட்சியடையத் துவங்கியது.\nவர்த்தக நேர முடிவில் 80 புள்ளிகளை கூடுதலாகப் பெற்றது சென்செக்ஸ்.\nதேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான். 33 புள்ளிகள் கூடுதலுடன் வர்த்தகம் நிறைவுற்றது.\nஇன்றைய பங்குப் பரிமாற்றத்தில் வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் ஓரளவு நல்ல லாபத்தில் கைமாறின.\nரிலையன்ஸ் இன்ப்ரா, ஸ்டேட் பாங்கி ஆப் இந்தியா, ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், டாடா பவர் மற்றும் ஹிண்டால்கோ பங்குகள் அதிக லாபம் பெற்றுத் தந்தன.\nஇன்றைய வர்த்தகத்தில் அதிக நஷ்டம் ஏற்படுத்தியது டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனப் பங்குகளே. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்றும் நஷ்டத்தை ஏற்படுத்தின.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா வர்த்தகம் சென்செக்ஸ் பங்குச் சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/an-atm-mechine-taken-away-by-a-big-fulldosar-356904.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T10:24:11Z", "digest": "sha1:ZLNTC2WTKUGRWEQ6DV63VSMQ3HECW2YG", "length": 14992, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன இப்படி ஆரம்பிச்சிட்டீங்க.. ஏடிஎம் மெஷினை இப்படியுமா கொள்ளையடிப்பார்கள்? வைரல் வீடியோ | An ATM mechine taken away by a big fulldosar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nSports தோனி, கங்குலியால் கூட முடியலை.. திட்டம் போட்டு சாதித்த கோலி.. அசாருதீன் சாதனையை உடைத்து புதிய வரலாறு\nMovies காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன இப்படி ஆரம்பிச்சிட்டீங்க.. ஏடிஎம் மெஷினை இப்படியுமா கொள்ளையடிப்பார்கள்\nடெல்லி: கொள்ளைகள் பலவிதம், அதில் இது புதுவிதம் என்று வைரலாக சுற்றி வருகிறது, ஒரு வீடியோ.\nதொழில்நுட்பம் வளர வளர கொள்ளையர்களும், புதிது புதிதாக தங்களை அப்டேட் செய்து கொண்டுதான் உள்ளனர். இப்படித்தான், ஏடிஎம் மையங்களில் புகுந்து கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதிலும் ரிஸ்க் உண்டு. திடீரென அலாரம் அடித்து போலீஸ் வந்துவிடுவார்கள், ஏடிஎம் மிஷினை உடைப்பதும் அவ்வளவு எளிதில் நடக்காது.\nஅந்த ரிஸ்க்கை குறைக்கத்தான், இப்படி இறங்கிவிட்டார்கள் ஒரு கொள்ளை கும்பல். எந்த நாடு என தெரியவில்லை. ஆனால் ஃபுல்டோசரை கொண்டு ஒரு ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் மிஷினை ஒரு கொள்ளை கும்பல் உடைத்து எடுத்துச் செல்கிறது. சாவகாசமாக அதை செய்கிறார்கள். சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த காட்சி வைரலாக சுற்றி வருகிறது.\nஇருப்பினும், உண்மையிலேயே இது உடைக்கப்பட்ட ஏடிஎம் மெஷினா அல்லது, வேறு ஏதேனும் பணி நிமித்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப��டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\natm robbery ஏடிஎம் கொள்ளை வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/petrol-bomb-attack-at-bjp-office-trivandrum-285259.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-21T09:44:31Z", "digest": "sha1:R2NNXR4KBYDMKVAPIV57DNK4PPEJVBW7", "length": 16338, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல்.. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கேரளாவில் பதட்டம் | Petrol bomb attack at BJP office in Trivandrum - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nஇது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nகுழந்தைக்கு பால் கொடுத்தேன்.. முடிந்ததும் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்.. அதிர வைத்த பெண்\nபேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்க கோரி வழக்கு.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nதேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சே��ுபதி\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீதாராம் யெச்சூரி மீது தாக்குதல்.. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கேரளாவில் பதட்டம்\nதிருவனந்தபுரம்: கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை 2 இளைஞர்கள் தாக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக கோ‌ஷமிட தொடங்கினர். 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒழிக', 'இந்து சேனா வாழ்க' என்று கோ‌ஷமிட்டனர்.\nஉடனே அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள், அந்த இருவரையும் தடுத்து நிறுத்தி, அடி, உதை கொடுத்தனர். இதன்பிறகு அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாஜக அலுவலகம் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.\nதிருவனந்தபுரம் மட்டுமல்லாது கேரளாவில் மொத்தம் 4 இடங்களில் தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsitaram yechury bjp kerala delhi attack பெட்ரோல் குண்டுவீச்சு சீதாராம் யெச்சூரி டெல்லி பாஜக அலுவலகம் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/woman-burnt-by-husband-in-triple-talaq-issue-in-up-360556.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-10-21T10:21:17Z", "digest": "sha1:Z3R6XHHTC33Q5A4E44HTMXLXUPPKML3Z", "length": 18178, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்! | Woman burnt by husband in Triple talaq issue in UP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nஇது மாநில தேர்தல் மட்டுமில்���ை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nகுழந்தைக்கு பால் கொடுத்தேன்.. முடிந்ததும் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்.. அதிர வைத்த பெண்\nபேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்க கோரி வழக்கு.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nதேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை\nMovies சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nTechnology மிரட்டல் சலுகையுடன் அமேசான் & பிளிப்கார்ட் மீண்டும் தீபாவளி சேல்ஸ்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முத்தலாக் கூறிய இளம்பெண் புகார் கூறியதால் அவரது குழந்தை கண் முன்னே கணவர் வீட்டார் தீயிட்டு கொளுத்திய சம்பவத்தில் குழந்தையிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், ஸ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் நபீஸ் (26). இவரது மனைவி சாயிஷா (20). இவர்களுக்கு 5 வயதில் பாத்திமா என்ற மகள் உள்ளார்.\nநபீஸ் மும்பையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபீஸ், சாயிஷாவை போனில் தொடர்பு கொண்டு முத்தலாக் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாயிஷா, கடந்த 6-ஆம் தேதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nஇந்த நிலையில் கணவர் வந்ததும் அவரிடம் விசாரிப்பதாக கூறி சாயிஷாவை போலீஸார் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். கடந்த 15-ஆம் தேதி ஊருக்கு வந்த நபீஸ், சாயிஷாவிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது நான்தான் முத்தலாக் கூறிவிட்டேனே, இனி ஏன் இங்கு இருக்கிறாய் என கேட்டுள்ளார்.\nஇதனால் இருவருக்கும் இடையே வாக்குவாத��் நடைபெற்றது. அப்போது சாயிஷாவை நபீஸ் தாக்கியுள்ளார். இதையடுத்து சாயிஷாவின் அழுகுரல் கேட்டு நபீஸின் தந்தை, தாய், சகோதரிகள் ஆகியோர் வந்தனர். விஷயத்தை கேள்விப்பட்டதும் நபீஸின் சகோதரிகள் சாயிஷாவின் முடியை பிடித்து இழுத்துள்ளனர்.\nபின்னர் நபீஸ் , சாயிஷாவை இழுத்து தள்ளியுள்ளார். உடனே அவரது சகோதரிகள் மண்ணெண்ணெய்யை எடுத்து அவர் மீது ஊற்றியுள்ளனர். நபீஸின் தந்தையும் தாயும் தீவைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவங்களை 5 வயது சிறுமி பார்த்துவிட்டு அலறியுள்ளார். எனினும் நபீஸ் உள்ளிட்டோர் சாயிஷாவை காப்பாற்றவில்லை.\nஅலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சாயிஷாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது 5 வயது சிறுமி, தாய்க்கு நடந்த கொடூரம் குறித்து அழுது கொண்டே வாக்குமூலம் அளித்தார்.\nமுத்தலாக் கூறிய தந்தை மீது போலீஸில் புகார் அளித்ததால் தாய் உயிரோடு எரித்து கொன்றதையும் அதற்கு அத்தை, தாத்தா, பாட்டி உடந்தையாக இருந்ததையும் போலீஸாரிடம் தனது மழலையில் அந்த குழந்தை கூறியதை கேட்டு அங்கிருந்தோர் கண்கலங்கினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉ.பி. கல்விச் சூழலை மேம்படுத்த கல்லூரி, பல்கலை.களில் செல்போன் பயன்பாட்டுக்கு அதிரடி தடை\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை\nஉன்னாவ் பலாத்கார பெண் கார் விபத்து வழக்கு.. குற்றப்பத்திரிக்கையில் எம்எம்ஏ குல்தீப் சிங் பெயரே இல்லை\nடிக்டாக் வில்லன்.. போலீசார் தேடிவந்த அதிபயங்கர குற்றவாளி அஸ்வினிகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\n87-வது விமானப் படை தினம்- ஹிண்டனில் கண்கவர் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் #AirForceDay2019\n2ஜி புகழ் 'நீரா ராடியா' மருத்துவமனையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத்- உ.பி.யில் சர்ச்சை\nரண களத்திலும் கிளுகிளுப்பா.. இவரன்றோ சூப்பர் கணவர்.. மனைவிக்கு எப்படி கத்து கொடுக்கிறார் பாருங்க\nசுவாமி சின்மயானந்தா இனி எங்கள் கட்சி உறுப்பினரே கிடையாது.. பாஜக அதிரடி அறிவிப்பு\n16 வயது பெண்.. 3 இளைஞர்களின் ��ராஜகம்.. வீடியோ வெளியிட்ட கொடூரம்.. ஊர் கூடி வெளுத்ததால் பரபரப்பு\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nசட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் சிக்கிய சுவாமி சின்மயானந்தா உடல் நிலை கவலைக்கிடம்\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh woman husband triple talaq உத்தரப்பிரதேசம் பெண் மனைவி முத்தலாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-minister-only-making-arrangements-give-money-the-voters-rk-nagar-madhusoodhanan-278000.html", "date_download": "2019-10-21T10:04:21Z", "digest": "sha1:ETBFBBW2S2H33KR4VKPRRYOKAK43LFYN", "length": 16987, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்கே.நகரில் அமைச்சரே பணம் பட்டுவா.. போலீஸ் குடியிருப்புகளில் பதுக்கல் - மதுசூதனன் 'திடுக்' தகவல் | A Minister only making arrangements to give money for the voters in RK.Nagar : Madhusoodhanan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nசெல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nவிபத்தால் 9 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை.. உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும்.. கொஞ்சம் உதவுங்கள்\nஇது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nகுழந்தைக்கு பால் கொடுத்தேன்.. முடிந்ததும் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்.. அதிர வைத்த பெண்\nMovies \"அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே\".. அமலாபால் உருக்கமான பதிவு \nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென��னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்கே.நகரில் அமைச்சரே பணம் பட்டுவா.. போலீஸ் குடியிருப்புகளில் பதுக்கல் - மதுசூதனன் திடுக் தகவல்\nசென்னை: ஆர்கே.நகரில் அமைச்சரே பணம் பட்டுவா செய்வதாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரான மதுசூதனன் பரப்பு குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் குடியிருப்புகளில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கப்பட்டிருப்பதாகவும் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி. தினகரனும் போட்டியிடுகின்றனர். இரு தரப்பினரும் ஆர்.கே.நகரில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா வேட்பாளரான மதுசூதனன் பிரசாரத்துக்கு இடையே நிருபர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஒருவரே ஆர்கே.நகரில் பணப்பட்டுவாடா செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசியதாவது,\nஆர்.கே.நகர் தொகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஆதரவும், மக்கள் ஆதரவும் எனக்குத்தான் உள்ளது. கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்றவே நாங்கள் போராடி வருகிறோம்.\nசசிகலா மீது வெறுப்பில் உள்ளனர்\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் சசிகலா மீது வெறுப்பில் உள்ளனர். அதனால்தான் தினகரனின் ஆட்கள் சசிகலா படத்தை காண்பித்து ஓட்டு கேட்க தயங்குகிறார்கள். பணத்தை நம்பியே அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள்.\nபோலீஸ் அதிகாரிகள் வீடுகளில் பணம் பதுக்கல்\nஇதற்காக போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலேயே கட்டுக்கட்டாக பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் காலியாக கிடக்கும் வீடுகளில் வெளி ஆட்களை தங்க வைத்து இந்த பணத்தை வினியோகம் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.\nஒரு அமைச்சரே இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். எங்கள் தொண்டர்கள் அதை முறியடிப்பார்கள். பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணம் இந்த தேர்தலில் எடுபடாது. இவ்வாறு மதுசூதனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமல் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரிய எதிர்ப்பை காட்டுவோம்.. புகழேந்தி எச்சரிக்கை\nஆர்.கே.நகரில் கமல்ஹாசனுக்கு எதிராக சாலை மறியலில் குதித்த 'பொதுமக்கள்'\nஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா\n'பாக்கிப் பணம்' சர்ச்சைக்கு நடுவே ஆர்.கே.நகரில் தினகரன் 'தில்' ரவுண்ட்\n - ஆர்.கே.நகர் கொதிப்பு அடங்காத ஸ்டாலின்\nஇடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.கே.நகரில் காலடி வைத்தார் டிடிவி தினகரன்\nஆர்.கே நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்.. காரணம் இதுதான் என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகமல் டிவிட்டர் பக்கம் வராமல் எஸ்கேப்பாக காரணம் தெரிந்து விட்டது\nஆஹா, திமுக கோபப்படுதே.. இனி எத்தனை 'தலை' உருளப்போகுதோ\nஆர்.கே. நகரில் நடந்தது என்ன வாட்ஸ்அப்பில் வலம் வரும் திமுகவினர் விளக்கம்\nஇதானா சார் உங்க டக்கு... இப்ப 20 ரூபாய் நோட்டை புடிச்சி என்ன செய்ய போறீங்க\nஆர்.கே. நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணை குழு நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar by poll 2017 arrest money voters ஆர்கே நகர் இடைத்தேர்தல் மதுசூதனன் ஏற்பாடு பணம் வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/blog-post_202.html", "date_download": "2019-10-21T11:05:54Z", "digest": "sha1:ON6R5G6X62Q4Z44Z6CPCOKDL3EKFJAOL", "length": 4691, "nlines": 106, "source_domain": "www.ceylon24.com", "title": "நெனசலவின் விழா | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகல்முனை கே.டி.எம்.சி நெனசலவின் 10ம் ஆண்டு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் விழாவும் ஞாயிற்றுக்கிழமை (14) வரவேற்பு மண்டபம் ஒன்றில் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜாவின் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையின் தலைவர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.எல்.எம் நஸீர் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வில் ஒன்பது பாடநெறிகளை பூர்த்தி செய்த 220 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்முனை பகுதியில் பிரசித்திபெற்ற பாடசாலைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.\nஅத்துடன் வருடா வருடம் ஊடகவியளாளர்களை கௌரவிக்கும் நிகழ்வின் இவ்வருடம் சிரேஸ்ட ஊடகவியளாளர் யூ. முகம்மட் இஸ்ஹாக் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nஅக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு\nரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஅரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/31177-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-21T10:21:14Z", "digest": "sha1:AENXKEY4QHSFTNQ6EXSA2HXSNHAZ5U5I", "length": 12216, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "தேசிய விளையாட்டு போட்டி வண்ணமயமாக தொடக்கம் | தேசிய விளையாட்டு போட்டி வண்ணமயமாக தொடக்கம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nதேசிய விளையாட்டு போட்டி வண்ணமயமாக தொடக்கம்\n35-வது தேசிய விளையாட்டுப் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று வண்ணமயமான தொடக்க நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. இன்று முதல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nமத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த் சோனேவால், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, 35 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் தூதர் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.தொடக்க நிகழ்ச்சியின் போது விளையாட்டு வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஏற்றுக் கொண்டார். கேரள பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.\nகேரளத்தின் 7 மாவட்டங்களில் உள்ள பல்வேறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nதேசிய விளையாட்டு போட்டிவண்ணமயமாக தொடக்கம்பி.டி.உஷாஅஞ்சு பாபி ஜார்ஜ்\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பா��க\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nவங்கதேச கிரிக்கெட் முன்னணி வீரர்கள் போர்க்கொடி: இந்தியத் தொடரைப் புறக்கணிப்பு\nஷமி ஆக்ரோஷத்தில் 2-வது இன்னிங்சிலும் தெ.ஆ. மோசம்: உமேஷ் பந்தில் ஹெல்மெட்டில் வாங்கிய...\nஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆஸி.யைச் சேர்ந்த புதிய பயிற்சியாளர் நியமனம்\n162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்க அணி: பாலோ-ஆன் வழங்கியது...\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nவங்கதேச கிரிக்கெட் முன்னணி வீரர்கள் போர்க்கொடி: இந்தியத் தொடரைப் புறக்கணிப்பு\nகாதல் என்றால் ஏன் பயப்படுகிறார்கள்\nஞான பீட விருதுபெற்ற நெமதேவின் கருத்துக்கு சல்மான் ருஷ்டி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/28603-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T10:26:37Z", "digest": "sha1:7Q5LP52BEEPYB4RLIZOGSRKGJQ4VUOBS", "length": 14983, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு | நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nநேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், அவரைக் கொன்றது ரஷ்ய ஆட்சியாளர் ஸ்டாலின்தான் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\n1945ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் நேதாஜி இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த விபத்தில் இறக்கவில்லை என்று நேதாஜி மாயமடைந்த வழக்கை விசாரித்த முகர்ஜி குழுவுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. எனவே இது ஒரு கட்டுக்கதை ஆகும்.\nஇரண்டாம் உ���கப் போரின் போது ஜப்பானும் ஜெர்மனியும் தோல்வியடைந்தன. அந்த இருநாடுகளிடம் இருந்து உதவி பெற்று வந்த நேதாஜி, அதன் பிறகு சீனாவின் மஞ்சூரியா எனும் பகுதிக்குச் சென்றார். அன்று அது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.\nஅங்கு சென்றால் ரஷ்யாவின் உதவியை நாடலாம் என்று நேதாஜி நினைத்தார். ஆனால் ரஷ்யாவை ஆண்டு வந்த ஸ்டாலின் அவரை சைபீரியாவில் உள்ள யாகுஸ்க் சிறையில் தள்ளினார். அனேகமாக 1953 காலகட்டத்தில் நேதாஜி அங்கு தூக்கிலடப்பட்டார். இது பற்றி ஜவஹர்லால் நேருவுக்கும் தெரிந்திருந்தது.\nஉலக யுத்தத்தின்போது பிரிட்டன் வெற்றி பெறவும், இந்திய விடுதலைக்கும் நேதாஜியின் பங்களிப்பு மிகவும் முக்கிய மானதாகும். எனவே அவரின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நம் அரசிடம் உள்ள ரகசிய‌ ஆவணங்களை பொதுவெளிக்குக் கொண்டு வர வேண்டும்.\nஆனால் அவ்வாறு ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தால் அது பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன் தற்போது இந்தி யாவுக்கு உள்ள உறவு பாதிக்கப் படும். எனவே ஆவணங்களை வெளியிடுவதில் உள்ள சாதக பாதகங்களை உணர்ந்த பிறகே எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டும்.\nசமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நேதாஜி மாயமடைந்த விவகாரம் குறித்து 41 ஆவணங்கள் அரசிடம் உள்ளன என்று மத்திய அரசு கூறியதோடு அதில் இரண்டு ஆவணங்களை மட்டும் பொதுவெளிக்குக் கொண்டு வந்தது. மீதமுள்ள ஆவணங்களை வெளிப்படுத்த அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ரஷ்ய ஆட்சியாளர் ஸ்டாலின்சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவி��்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்: ராம் மாதவ் கருத்து\nதெலுங்குதேச மூத்த தலைவர் ஆதிரநாராயண ரெட்டி பாஜகவில் இணைந்தார்\n''கடினமான நேரங்களில் துணை நிற்போம்'': பரூக் அப்துல்லா பிறந்த நாளில் மம்தா உறுதி\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\n5 லட்சம் கோடி டாலராக இந்திய பொருளாதாரம் உயரும்: ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை\nரத்த அழுத்தம், நம் கட்டுப்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/30374-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-21T10:20:18Z", "digest": "sha1:EX2FY2RVHQAMCK6O73KRUYJLVJOX4IGE", "length": 19037, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "துணிவே தொழில்: மாஸ்டர் மைண்ட் குழுவை உருவாக்குவது எப்படி? | துணிவே தொழில்: மாஸ்டர் மைண்ட் குழுவை உருவாக்குவது எப்படி?", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nதுணிவே தொழில்: மாஸ்டர் மைண்ட் குழுவை உருவாக்குவது எப்படி\nஎல்லா தொழில் முனைவோருக்கும் வெற்றிகரமான அணி அமைய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் அத்தகைய குழுவை தொடக்கத்திலேயே தேர்வு செய்து உருவாக்கிவிட்டால் உங்கள் எண்ணம் ஈடேறும். சிறப்பான குணங்கள், உணர்ச்சிகள் அடிப்படையிலான குணங்கள், நிறுவன கலாசாரத்துக்கு ஏற்ற குணங்கள் இந்த மூன்று குணங்களைக் கொண்ட பணியாளர்களை அடையாளம் காண வேண்டும்.\nசிறப்பு குணம் கொண்டவரிடம் வேலை சார்ந்த அறிவு அபரிமிதமாக இருக்கும். விளம்பர வடிவமைப்பாளர் பணிக்கு நீங்கள் பணியாளரை தேடுவதாக வைத்துக் கொள்வோம். விளம்பர வடிவமைப்பில் மிகச் சிறந்த கற்பனை வளம் உள்ளவராகவும், தொழில்நுட்ப அறிவுமிக்கவராகவும் இருத்தல் அவசியம்.\nஇத்தகையோருக்கு தொடர்ந்து பணிகள் அளித்து அவரது திறமையை அறிந்து கொள்ளலாம். ஒரு வேளை உங்கள் நிறுவனத்துக்கு விற்பனை பிரதிநிதி தேவையெனில், உங்கள் தயாரிப்பை எவ்விதம் விற்பனை செய்வார் என்று நீங்கள் நேர்முகத்தேர்வின் போது கேட்கலாம்.\nசக பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதோடு, பொறுப்பேற்கும் தன்மை மிக்கவராக இருப்போரையும் நீங்கள் அடையாளம் காண வேண்டும். இத்தகையோரிடம் பணிச் சூழலில் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதே நேரடியாக அறிந்து அதன் பிறகு முடிவு செய்யலாம். வேலையில் நேரடியாக ஈடுபடுத்துவதன் மூலம் ஒவ்வொருவரின் குண நலன்களை கண்கூடாகக் காண முடியும்.\nகலாசார ரீதியில் பொருந்தக் கூடிய நபர்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடக் கூடியவர்கள். இத்தகையோரையும் நேரடி கள ஆய்வு மூலமே உணர முடியும். எனவே இதற்கு ஏற்ற வகையில் உங்களது நேர்முகத் தேர்வை வடிவமைக்க வேண்டும். அப்போதுதான் உங்களது அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற மாதிரியான நபர்களைத் தேர்வு செய்ய முடியும்.\nஉரிய பணியாளர்களைத் தேர்வு செய்வது என்பது அனைத்து நிறுவனத் துக்கும் மிகவும் சவாலான பணிதான். 5 சதவீத பணியாளர்கள்தான் உங்களுக்கு ஏற்ற மாதிரி அமையக் கூடும். உரிய நபர்களைத் தேர்வு செய்வதற்கு பல நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டியதிருக்கும். பணியாளர்களை தேர்வு செய்ய சில எளிய வழிகள்:\nதொழில்துறையில் உங்களது நண்பர்கள், இத்துறையைச் சேர்ந்தவர்கள் மூலமாக சிறந்த பணியாளர்களைத் தேடலாம். இப்போதைய பணிச் சூழலில் அதிருப்தியடைந்த, அதேசமயம் சிறந்த பணியாளருக்கு வாய்ப்பை அளிக்க தயாராக இருப்பதாகக் கூறலாம்.\nஃபேஸ்புக், லிங்க்டின் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவர்களைத் தேடலாம்.\nகல்லூரி முடித்து வேலை தேடுவோரை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கலாம். இதன் மூலம் செலவு குறையும். ஆனால் சிறந்த பணியாளராக அவர்கள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இருப்பினும் இத்தகையோர் தொழிலைக் கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதனால் இவர்களை தயார்படுத்துவது மிகவும் எளிது.\nஉங்களிடம் உள்ள பணியாளர் மூலம் மற்றொரு பணியாளரை தேர்வு செய்யலாம். இதன் மூலம் தொழில் திறன் கொண்டவர்கள் உங்கள் நிறுவனத்துக்குக் கிடைக்கலாம். சிறந்த பணியாளரை அடையாளம் கண்டுவிட்டால் அவரை நீங்கள் வாங்க தயாராகுங்கள்.\nபோட்டி நிறுவனம் அளிக்கும் சலுகை, சம்பளத்தை விட நீங்கள் அதிகம் தரத் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்களுடைய நிறுவனம் ஆரம்ப நிலையில் இருந்தால் உங்களால் அதிக சம்பளம் அளிக்க இயலாது. இருப்பினும் சில சலுகைகளை அளிக்கலாம். இது தொழில் வளர உதவும்.\nசரியான ஊழியருக்கு உரிய பதவி அளிக்கப்பட வேண்டும். உங்களிடம் உள்ள ஊழியருக்கு மிகச் சிறந்த தகவல் பரிமாற்ற திறமை இருப்பதாக வைத்துக் கொள்வோம், அத்தகையோர் எந்த பணியையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பர். இத்தகையோரின் செயல்பாடுகளை ஓரளவு திருத்தினாலே அது மிகச் சிறப்பாக அமையும்.\nஇத்தகையோரை அவரது விண்ணப்பப் படிவத்தில் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் அடையாளம் காணலாம். இத்தகையோரை விளம்பரத்துக்கான உத்திகளை வகுக்கும் பிரிவில் சேர்ப்பதைவிட விற்பனை சார்ந்த பிரிவில் சேர்ப்பது பயனளிக்கும்.\nவிண்ணப்பத்தின் அடிப்படையில் சரியான பணியாளரை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்துவம் மிக்க நபர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை அடையாளம் காண்பதுதான் உங்களின் முன்பாக உள்ள சவாலாகும்.\nதுணிவே தொழில்மாஸ்டர் மைண்ட்உரிய வேலை\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமுரசொலி நில விவகாரம்: ஸ்டாலினுக்கு பாமக தலைவர்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\nயு டர்ன் 42: விழுவது எழுவதற்கே\n50 வருட பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் குமரன் சில்க்ஸ்\nவெற்றி மொழி: டபிள்யூ. இ. பி. டு போய்ஸ்\nதுணிவே தெ��ழில்: நேரம் சரியாக இருக்க வேண்டும்\nதுணிவே தொழில் - திறமையான சிஇஓ அவசியமா\nசி.இ.ஓ செய்ய வேண்டியது என்ன\nபெயர் சொல்லி பேசும் அளவுக்கு மோடி, ஒபாமாவின் சிநேகம்\n - ஆங்கிலம் அறிவோமே 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cetmet-cold-p37084044", "date_download": "2019-10-21T10:53:56Z", "digest": "sha1:EEET2CDZGPLSR5P3ZNTLLBIR3HRAVEUX", "length": 21106, "nlines": 309, "source_domain": "www.myupchar.com", "title": "Cetmet Cold in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cetmet Cold payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cetmet Cold பயன்படுகிறது -\nஅலர்ஜிக் ஆங்கிடிஸ் மற்றும் கிரானுலோமாடோசிஸ் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cetmet Cold பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cetmet Cold பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Cetmet Cold பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cetmet Cold பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Cetmet Cold-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Cetmet Cold-ன் தாக்கம் என்ன\nCetmet Cold-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Cetmet Cold-ன் தாக்கம் என்ன\nCetmet Cold மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Cetmet Cold-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Cetmet Cold ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cetmet Cold-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cetmet Cold-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cetmet Cold எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cetmet Cold உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Cetmet Cold-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Cetmet Cold-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Cetmet Cold உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Cetmet Cold உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Cetmet Cold உடனான தொடர்பு\nCetmet Cold-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cetmet Cold எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cetmet Cold -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cetmet Cold -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCetmet Cold -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cetmet Cold -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/01/aishwarya-rai-doubt-abhishek/", "date_download": "2019-10-21T10:09:53Z", "digest": "sha1:6IC4RLGV4Y7G34OQKOTA5RPZCIKQ7OVB", "length": 48889, "nlines": 583, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Tamil gossip: aishwarya rai doubt abhishek, Gossip news", "raw_content": "\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளி���ீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\nஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்து ஆராத்யா எனும் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மகள் ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகரித்துவிட்டதாக கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.aishwarya rai doubt abhishek\nஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆராத்யா பிறந்து, ஓரளவுக்கு வளர்ந்த பிறகே மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் அவரின் கணவர் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகரித்துவிட்டதாக பெட்டியில் தெரிவித்துள்ளார்.\nஎன்னால் மீண்டும் நடிக்க முடியுமா, பழையபடி முன்னுக்கு வர முடியுமா, விட்ட இடத்தில் இருந்து தொடர முடியுமா, புகழ் பெற முடியுமா என்று அவருக்கு ஒரே சந்தேகம்.\nநான் நடிப்பில் இருந்து இரு ஆண்டுகள் ஓய்வு எடுத்தேன். என் பெற்றோரும் சரி, ஐஸ்வர்யா ராயும் சரி அதற்கு எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என்னுடைய உணர்வுகளை புரிந்து கொண்டார்கள்.\nஆனால், நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை. நான் நினைத்த வகையில் சரியான படம் கிடைக்க 2 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த இரண்டு ஆண்டும் என் குடும்பத்தார் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தனர் என்றார் அபிஷேக் பச்சன்.\nமேலும், அபிஷேக் பச்சன் தற்போது மன்மர்சியான் படத்தில் அனுராக் கஷ்யப்பின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தப்ஸி நடிக்கிறார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஎங்க வீட்டு மாப்பிளைக்காக மன்னிப்பு கேட்ட நடிகை\nஸ்ரீ லீக்ஸ் புகழ் நடிகைக்கு ஓகே சொன்ன பிரபல இயக்குனர்\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nதிருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்\nஅந்த ஆசை வந்து விட்டால் நான் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\nGoogle சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்\nவயதான பிச்சைக்காரரை திருமணம் செய்த அழகான பெண்\nஅலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்\n42 வயதிலும் பிகினி போஸ் : கிறங்கடிக்க வைக்கும் ஷில்பா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- ���ேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறு��்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபி��ான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்��ுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\n42 வயதிலும் பிகினி போஸ் : கிறங்கடிக்க வைக்கும் ஷில்பா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=939", "date_download": "2019-10-21T09:56:41Z", "digest": "sha1:J26WAACEVHSQCGZUFCFTRSZUFS5SD6X7", "length": 18205, "nlines": 214, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Karupannasamy Temple : Karupannasamy Karupannasamy Temple Details | Karupannasamy - Poyyerikarai | Tamilnadu Temple | கருப்பண்ணசாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில்\nதல விருட்சம் : வெள்ளை வேலாமரம்\nஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வருடாந்திர பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து, இரண்டாம் நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. வெள்ளிதோறும் உச்சிகால பூஜை செய்யும் போது பக்தர்கள் அதிகமாக கலந்து கொண்டு வழிபட்டு சுவாமி அருள் பெறுகின்றனர்.\nகருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில், பொய்யேரிக்கரை- 638001, ஈரோடு மாவட்டம்.\nதினசரி காலை, உச்சிகாலம், மாலை ஆக மூன்று கால பூஜை நடக்கிறது. இங்கு பண்டார இனத்தை சேர்ந்தவர்கள் வழி வழியாக முறையாக பூஜை செய்து வருகின்றனர்.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nகோயிலின் வடக்கு பக்கமாக சென்றால் அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் முன்பகுதியில் விநாயகர், நாகர் சிலைகள் உள்ளன. தெற்கு பக்கத்தில் புற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. அதன் பக்கத்தில் உள்ள புற்றுக்கண்ணை வழிபட்டு மேற்கு நோக்கி மண் பாதையில் சென்றால் இரும்புகளால் ஆன வேல்கள் பூமியில் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் பகுதியில் தூரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nதூரியின் இடது புறம் இரண்டு குதிரைகள் சுதையும், இரண்டு முனியப்பசுவாமி சுதையும் வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மேடான பகுதியில் மூலஸ்தான கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்கள் சன்னதி உள்ளது. கருப்பண்ணசாமி மூர்த்தம் வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு வடக்கில் மர நிழலில் சர்ப்ப தேவதை மூர்த்தங்கள் உள்ளன. சிறிது தூரம் சென்றால் கிழக்கு பார்த்த விநாயகர் சன்னதி உள்ளது. இதனை வலம் வந்தால�� பசுமையான மரங்களின் நடுவில் முருகன் சன்னதியை காணலாம். முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.\nஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர்.ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரை பயன்படுத்தி வந்தனர்.\nபின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம் கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nஈரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wapmight.pro/category/paari-saalan-speech-about-culture.html", "date_download": "2019-10-21T11:00:29Z", "digest": "sha1:7ARRMXWOBJL2NF7U7YYP3YP5PD26JC66", "length": 4953, "nlines": 120, "source_domain": "wapmight.pro", "title": "Paari Saalan Speech About Culture Video Download - Wapmight", "raw_content": "\nராதாரவி இப்படியே பேச���னா ... எச்சரிக்கும் | பாரிசாலன் | பாரியின் பார்வை | Episode 33\nரவீந்திரன் துரைசாமிக்கு தெரிந்தது பிரசாந்த் கிஷோர்க்கு தெரியுமா | பாரியின் பார்வை | Episode 34\nPaari Saalan Talks About Him | நான் யார் - பாரி சாலன் | பாரியின் பார்வையில் Episode-06\nPaari Saalan Speech சாதி ஒரு தீண்டாமைனு சொல்றாங்களே ஏன் அப்படி\nதிருமுருகன்காந்தி பேசுவது தமிழ் தேசியம் கிடையாது-பாரிசாலன்|Paari Saalan|பாரியின்பார்வையில் Episode-9\nமோடியின் வெற்றிக்கு யார் காரணம் - பாரிசாலன் | பாரியின் பார்வையில் | Episode 26\nதமிழனுக்கு சாதியைப் பற்றி முழு புரிதல் வேண்டும் Paari Saalan \"பாரி சாலன்\"\n\"பெண்களின் மார்பகங்களை வர்த்தகம் ஆக்கிட்டாங்க\" - Paari Saalan | Illuminati | MT 166\nPaari Saalan-க்கு பின்னாடி ஏன் சாதி பேரு\nPaari Saalan Speech - உலக அரசியல் நம்மை அடிமைப்படுத்துகிறதா\nஇந்தியாவிலேயே முதல் ஆள் முத்துராமலிங்க தேவர் தான் | Paari Saalan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=180439", "date_download": "2019-10-21T09:36:39Z", "digest": "sha1:2R747ICE5QGTSRXZHHEJVPZ7SIKOWLAZ", "length": 7292, "nlines": 99, "source_domain": "www.b4umedia.in", "title": "சொல்லித் தந்த வானம் ‘ மகேந்திரன் நினைவு நூலை கே பாக்யராஜ் வெளியிட்டார்! – B4 U Media", "raw_content": "\nசொல்லித் தந்த வானம் ‘ மகேந்திரன் நினைவு நூலை கே பாக்யராஜ் வெளியிட்டார்\nசொல்லித் தந்த வானம் ‘ மகேந்திரன் நினைவு நூலை கே பாக்யராஜ் வெளியிட்டார்\nசொல்லித் தந்த வானம் ‘ மகேந்திரன் நினைவு நூலை கே பாக்யராஜ் வெளியிட்டார்\nமறைந்த யதார்த்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நினைவைப் பற்றிப் பேசுகிற நூல் ‘சொல்லித் தந்த வானம்’ . இந்த நூலை அருள்செல்வன் பலரது அனுபவங்களைத் தொகு த்து எழுதி இருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென் இந்திய திரைப்பட எழுத்தா ளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று எளிமையாக நடைபெற்றது . அப் போது நூலை இய க்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் யார் கண்ணன் பெற்றுக் கொண்டார்.\nஇந்நிகழ்வில் இயக்குநர்கள் மனோஜ் குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஏ. வெங்க டே ஷ் ,சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா ,கவிஞர் விவேகா ,பி ன்னணிக் குரல் கலைஞர் ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nTaggedசொல்லித் தந்த வானம் ' மகேந்திரன் நினைவு நூலை கே பாக்யராஜ் வெளியிட்டார்\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா – எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்���ாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது\nரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nகடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர்\nஇந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது..\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tamilan-award-2016/13525-puthiyathalaimurai-tamilan-award-2016-tamilan-award-in-tamil-literature-prapanchan.html", "date_download": "2019-10-21T09:37:01Z", "digest": "sha1:PUPSRLVS2R32HTPANGQF7FBIBJ2P5LHX", "length": 6402, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறை தமிழன் விருது 2016 - இலக்கியத்திற்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.பிரபஞ்சன் | Puthiyathalaimurai Tamilan Award 2016 - Tamilan Award in Tamil Literature - Prapanchan", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - இலக்கியத்திற்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.பிரபஞ்சன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - இலக்கியத்திற்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.பிரபஞ்சன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.ஜி. சீனிவாசன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.எம்.ஸ்ரீதர் வேம்பு\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - விளையாட்டிற்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.சதீஷ் சிவலிங்கம்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - கலைத்துறைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும�� திரு.பா.ரஞ்சித்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - சமூக சேவைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.எஸ். ராமகிருஷ்ணன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - சமூக சேவைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.பியுஷ் மனுஷ்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/07/19/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-10-21T10:51:12Z", "digest": "sha1:ZG7D572ENPS6UYDDAURPJMCMIENJU76P", "length": 69924, "nlines": 82, "source_domain": "solvanam.com", "title": "பல்லுயிர்ப் பெருக்கம் (நிலைக்கும் வேளாண்மையின் அறிமுகம்) – சொல்வனம்", "raw_content": "\nபல்லுயிர்ப் பெருக்கம் (நிலைக்கும் வேளாண்மையின் அறிமுகம்)\nஆர்.எஸ்.நாராயணன் ஜூலை 19, 2013\n1956 முதல் 1996 வரை 40 ஆண்டுகள் சென்னை மாநகரில் எனது வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தபோது வாய்ப்பு இருந்தும் சொந்த வீடு கட்டும் உத்தேசத்தில் சென்னையில் மனைக்கட்டு எதுவும் வாங்க ஆர்வம் ஏற்படவில்லை. 1964-ல் மைய அரசின்கீழ் உணவு-வேளாண்மை அமைச்சகத்தைச் சார்ந்த அங்காடி புலனாய்வுப் பிரிவில் ‘தொழில்நுட்ப எழுத்தர்’ வேலை கிடைத்தது. மறு ஆண்டில் அங்காடி புலனாய்வு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைத்தது. அதன்பின் முப்பது ஆண்டுகளுக்கு எந்த பதவி உயர்வும் இல்லை. வேலைப்பளுவும் இல்லை.\nமனதிற்கு நிறைவு தரும் பணி என்றாலும் இதன் முக்கியத்துவம் உரிய மதிப்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள விளைபொருள் அங்காடிகளுக்குச் சென்று விலைவாசி நிலவரம், வரத்து, வழங்கல் போன்ற புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வழங்கி பயிர் நிலவரம் மற்றும் உற்பத்தி மதிப்பீடு செய்வதுதான் பணி. அலுப்பு சலிப்பு இல்லாமல் 33 ஆண்டுகள் ஒரே மாதிரியான வேலையிலிருந்து மாறும் திருப்பமாக அவ்வப்போது எழுதும் பணி தோல்விகளுக்கு மருந்தாக அமைந்தது. தேவைகளைக் குறைத்துக் கொண்டு என்ன துன்பம் வந்தாலும் கடன் வாங்காமல் வாழ்வை ஓட்ட மொழிபெயர்ப்பு உதவியது. அற்ப சன்மானம் என்றாலும் எனக்கு அது பெருந்தொகையாகப் பட்டது.\nதினமணியில் கட்டுரைக்குக் கொடுத்த நூறு ரூபாய் வாழ்வில் கடன் இல்லாமல் வாழ உதவியதுடன் எழுத்துப்பணி நிறைவைத் தந்தது. டி.டி. கோசாம்பியின் பண்டைய இந்தியாவைத் தொடர்ந்து ‘வறுமையின் பின்னணி – ஒரு கிராமத்தின் சமூக உருவாக்கம்’, என்ற நூலும் வெளிவந்தது. இரண்டுமே மார்க்சிய சார்புள்ள தமிழாக்கங்கள். தினமணியில் ‘வேளாண்மை பொருளியல்’ என்ற தலைப்பில் வெளிவந்த 50 கட்டுரைகளின் தொகுப்பு, ‘வேளாண் வளர்ச்சியின் துலாக்கோல்’. பின்னர், ‘எண்ணெய் வித்துக்கள்’ இரண்டு பாகங்கள் வேளாண் வளர்ச்சியின் துலாக்கோலின் தொடர்ச்சியாக வெளிவந்தன. எல்லா நூல்களும் ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடுகள்.\nபுத்தகம் எழுதி வெளியிடும் நுட்பங்களையும் கூடவே கற்றுக் கொண்டதால், அரசுப்பணி ஓய்வுக்கு முன்னும் பின்னுமாக ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ மற்றும் இயற்கை வேளாண்மை தொடர்பான நூலை முதல்முறையாக தமிழில் வெளியிடும் வாய்ப்பு வந்தது. 1994-இல் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ நூல் வெளிவந்த சூழ்நிலை மிகவும் இனிமையான நினைவுகளை உள்ளடக்கியதாகும். 1996-ல் எனது அரசுப்பணி நிறைவடையும் நிலை. சென்னையில் வீடு இல்லை. எங்கே போய் வாழ்வது என்ற கேள்விக்கு காந்திகிராமம் விடையளித்தது. ஏனெனில் எனக்கும் காந்திகிராமத்துக்கும் உள்ள தொடர்பும் 50 ஆண்டுகளுக்கு மேலான பழங்கதை.\nஎனது மூத்த அண்ணன் ஆர்/ தியாகராஜன் காந்திகிராமம் தொடங்கிய காலத்தில் கணக்கராகப் பணிபுரிந்த காலகட்டம் 1950-60. டி.வி. சுந்தரம் ஐயங்காரின் (TVS) திருமகள் டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன் காந்தியில் சேவாகிராமத்தில் ஆசிரமப்பணி புரிந்தவர்கள். இளம் வயதில் விதவையான டாக்டர் சௌந்திரம் சுதந்திரப் போராட்ட வீரர் ஜி.ராமச்சந்திரன் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மலையாளி, மிகச் சிறந்த கல்வியாளர், ராஜாஜியுடன் சிறை தண்டனை அனுபவித்தவர் ஆகிய சிறப்புகளைப் பெற���றவரை மறுமணம் புரிந்துகொண்டார். அத்திருமணம் மகாத்மா காந்தி தலைமையில் வார்தாவில் நிகழ்ந்தது. இந்திய விடுதலைக்குப்பின் காந்தியின் சேவாகிராமத்துக்கு இணையான ஆசிரமத்தை காந்திகிராமத்தில் தொடங்கி மருத்துவப்பணியுடன், கிராமங்களில் கல்விப்பணியும் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் ஜி.ஆர். காந்திகிராமத்தை ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் போல் கல்வி நிறுவனம் தொடங்க விரும்பி வெற்றியும் பெற்றதன் விளைவாக காந்திகிராமம் கிராமியப் பல்கலைகழகம் உருவானது.\nஎனது தந்தை ராஜமன்னார்குடியில் 1942-ல் இறந்தபோது எனக்கு 3 வயது நிறைந்துவிட்டது. என்னைவிட 12 வயது மூத்தவரான அண்ணன் தியாகராஜன் ஒரு தந்தையைப் போல் என்னை வளர்த்தார். 15 வயதில் கதர்க்கடையில் ஒரு ரூபாய் மாதச் சம்பளம். எனினும் ஏழு மக்களைப் பெற்று முதிய விதவையான என் தாயார் பல பணக்காரர்கள் வீட்டில் சமையல்பணி மற்றும் அப்பளம் வடகம் இட்டு பசி போக்கினாள். எனது இளம் வயது வறுமை நல்லதங்காள் கதையை நினைவுறுத்தும். இருப்பினும் தாயாரின் மனோபலம், ஆசாரம், பசி ஒருபக்கம் இருந்தாலும் கவுரவமாகதான் வாழ்ந்தோம்.\nசெங்கற்பட்டுக்கு அருகில் உள்ள ஆத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா மாணவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டபோது என் வயது 11. தன் தம்பியை ஒரு அநாதை விடுதிக்கு ஒரு அலுமினிய தட்டு, ஜமுக்காளம், போர்வை, தலையணையுடன், ஒரு கருப்புப் பெட்டியில் சில கிழிந்த சட்டை அரை நிக்கர் வழங்கிவிட்டுப் பிரிந்தபோது அண்ணன் அழுதான். என் உணர்வுகள் மரத்துவிட்டன. நான் அழவில்லை. மூத்த அண்ணன் திருமணமாகி, காந்திகிராமத்தில் குடும்பம் நடத்திய சமயம் பத்தாவது முடித்தபின் நான் விரும்பியபடி ஆத்தூரில் டி.சி. வாங்கி எஸ்.எஸ்.எல்.சி படிப்பை காந்திகிராமத்துக்கு அருகில் உள்ள சின்னாளப்பட்டி தேவாங்கர் ஹைஸ்கூலில் சேர்த்தார். அந்த வகையில் காந்திகிராமம் 1954-ல் பரிச்சயமானது. இரண்டு வருடம் பழகிய ஊராயிற்றே பின்னர் நாற்பது வருடங்கள் கழிந்து ஓய்வூதிய வாழ்வு மீண்டும் காந்திகிராமத்தில் தொடங்கியது.\nஇம்முறை என்னைவிட இரண்டு வயது மூத்த அண்ணன் எம்.ஆர். ராஜகோபாலன் 1980-ல் மைய அரசில் சுய விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு காந்திகிராமத்தில் செட்டிலாகியிருந்தார். டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரனின் ஆசியுடன் சம்பளமில்லா ஊழியராகப் ���ணியாற்றியபோது நான் அடிக்கடி காந்திகிராமம் வருவதுண்டு. எனது தாயார் அண்ணனுடன் வாழ்ந்து வந்தார். ஏனெனில் அவர் பீஷ்மபிரமச்சாரி. பின்னர் காந்திகிராமத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள அம்பாத்துறையில் சொந்த வீடு கட்டிக் கொண்டு அவர் தனியாக வாழ்ந்து வந்த சூழ்நிலையில் 1993-ல் நானும் அவருடன் ஒட்டிக கொண்டு வாழ முடிவு செய்தபோது அவரது வீட்டு மாடியில் தனியாக வீடு கட்டிக் கொள்ள அனுமதித்தார். இதன் காரணமாக நான் காந்திகிராமத்துக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தவேளையில் திரு பால்பாஸ்கர் அறிமுகமானார்.\nபால்பாஸ்கர் தினமணி வாசகர். நான் ஏழுதும் தினமணி கட்டுரைகளை வாசிக்கும் பழக்கமுள்ளவர். பால் பாஸ்கர் நடத்திக் கொண்டுள்ள தொண்டு நிறுவனம் அமைதி அறக்கட்டளை. திண்டுக்கல்லை மையமிட்டிருந்தது. அவர் சுற்றுச்சூழல் என்ற மாத இதழை நடத்திவந்தார். அப்பத்திரிக்கைக்கு கட்டுரை வழங்குமாறு கூறினார். சுற்றுச்சூழல் சம்பந்தமாக இவர் செய்த தொண்டுகளில் மிக முக்கியமாக, திண்டுக்கல்லையே மாசாக்கிக் கொண்டிருந்த தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தார். முழுபலன் இல்லாவிட்டாலும் சிறுபலன் உண்டு. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் ஆழ்துளை கிணறுகள் மாசாகிக் கொண்டிருக்கின்றன. மாசு என்பதைவிட, விஷம் வேகமாகப் பரவிவருகிறது என்று சொல்ல வேண்டும்.\nபால் பாஸ்கர் 1992-ஆம் ஆண்டு ஐ.நா. ஆதரவில் ரியோ டி ஜெனிரோவில் நிகழ்ந்த முதல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த சூழ்நிலையில் அதுசமயம் பரவலாகப் பேசப்பட்ட பயோ டைவர்சிட்டி (பல்லுயிர்ப் பெருக்கம்) சம்பந்தமாக நான் சேகரித்து வைத்திருந்த தகவல்களின் அடிப்படையில் நான் புத்தகம் எழுதினால் வெளியிட முடியுமா என்று கேட்டபோது மனமகிழ்ந்தார். என்னையே அச்சகம் பார்த்து அச்சிடக்கூறி செலவுகளை ஏற்றுக் கொண்டார்.\nநான் சென்னையில் இந்திரா நகரில் குடியிருந்த சமயம் எனது வரலாறு – பொருளாதார பேராசிரியர் சி. மகாதேவனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பால்பாஸ்கர் சந்திப்புக்குப்பின் மகாதேவன் சந்திப்பு நிகழ்ந்தது. தினமணியில் எழுதி வருவது பற்றி மகிழ்ச்சியுற்றார். அப்போது அவர் தொழிலதிபர் மகாலிங்கம் நடத்தி வந்த Kisan World பத்திரிக்கை ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஹிந்து பத்திரிக்கையிலும் நூல் மதிப்புரைகள் வழங்கி வந்தார். “Green Revolution” – வந்தனா சிவா நூலுக்கு இவர் எழுதிய விமரிசனம் மறப்பதற்கில்லை. வந்தனா சிவா விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனை கிழிகிழியென்று கிழித்திருப்பது மகாதேவன் மதிப்புரையில் வெளிச்சமாகத் தெரிந்தது.\nபல்லுயிர்ப் பெருக்கம் நூலுக்கு டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதனிடம் அணிந்துரை வாங்க இயலுமா என்று பால்பாஸ்கர் கேட்டிருந்தார். பேராசிரியர் மகாதேவன் எம்.எஸ். சுவாமிநாதனின் நண்பர் என்று புரிந்து கொண்டேன். எம்.எஸ். சுவாமிநாதனைப் பற்றி தப்பாக விமரிசனம் செய்ய வேண்டாம் என்றும் தன்னுடைய வந்தனா சிவா நூல் மதிப்புரையில் வந்தனா சிவாவின் கருத்து எடுத்துக்காட்டப்பட்டதே தவிர அது தன் கருத்தல்ல என்று அவர் விளக்கமளித்ததுடன், கிஸான் வேல்டு சார்ப்பாக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனைப் பேட்டி கண்டு வருமாறு பணித்தார். இவ்வாறு அறிமுகமானதைத் தொடர்ந்து நான் எளிதில் பல்லுயிர்ப் பெருக்கம் நூலுக்கு அவரிடமிருந்து அணிந்துரையும் பெற்றேன். என்னுடைய பேட்டியும் கிஸான் வேல்டில் வெளிவந்தது.\nஅரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் தன் பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி நிலைக்கும் வேளாண்மை (Sustainable Agriculture) குறித்த ஆராய்ச்சி செய்து வந்தார். தரமணியில் நான் சுவாமிநாதனைச் சந்திக்கச் சென்றபோது தேசபக்தி மாணவர் இயக்கத்தைச் சார்ந்து எம்.எஸ்.சுவாமிநாதனை விமரிசித்த ஒருவர் அங்கு நல்ல சம்பளத்தில் வேலை செய்வதைக் காண முடிந்தது.\n‘பல்லுயிர்ப் பெருக்கம் – நிலைக்கும் வேளாண்மை அறிமுகம்’ என்ற பெயரில் வந்த எனது நூலின் நோக்கம் என்ன\nபல்லுயிர்ப் பெருக்கம் என்பது பொதுவாக வனப்பகுதிகளில் காணப்படும் பலவகை தாவரங்கள், ஒவ்வொரு வகையான தாவரங்களில் வேற்றுமையாகும் ரகங்களின் பெருக்கம், உயிரினங்களின் வகைப்பெருக்கம், முதுகெலும்புள்ள விலங்குகளின் வகைப்பெருக்கம், புழு, பூச்சிகள், ஊர்வன, பறவைகளின் வகைப்பெருக்கம் எல்லாம் அடங்கும். பயிர் நிலங்களில் விவசாயம் தோன்றிய நாளிலிருந்து இயற்கையாகவே மாற்றமுற்ற விதைகளின் பெருக்கம். சுமார் 10000 வகையான நெல், கொ��ுமை, நஞ்சை புஞ்சை பயிர்கள், பழ இனங்களின் வேற்றுமைப் பண்புகள், காய்கறிகளின் வேற்றுமைப் பண்புகள் என்று பலவற்றை வரையறுக்கலாம். உதாரணமாக, நெல்லில் கருப்பு, சிவப்பு, பொன்னிறம், தூய வெண்ணிறம் என்ற நிற அடிப்படையில் வேற்றுமைப் பண்புகள், மெல்லிய அரிசி, தடிம அரிசி, பிரியாணி அரிசி என்றெல்லாம் உண்டு. கத்தரிக்காயிலும் ஊதா, வெள்ளை, பச்சை, முள் கத்தரிக்காய், நீர்க்கத்தரி, எண்ணெய்க் கத்தரி என்று நிறைய வேற்றுமை உண்டு. மலர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.\nபல்லுயிர்ப் பெருக்கம் நூலின் முதல் கட்டுரை ‘காவியங்களில் வன அழகு’ மலர்களின் வேற்றுமைப் பண்புகளைப் பேசுகிறது. இந்தக் கட்டுரை 1947-ல் இருந்து மைய அரசின் வேளாண்மை செயலாளராக இருந்த எம்.எஸ். ராந்தவாவின் ‘அழகு மரங்கள்’ நூலின் உட்கருத்தையும் மேற்கோள்களையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் முதன்முறையாக ‘வனமகோத்சவம்’ என்ற பெயரில் மரம் நடு விழாவைத் தொடங்கியவர். இந்தியாவெங்கும் குல்மொகர் மரங்களை சாலை ஓரங்களில் நட்டு வளரச் செய்தவர்.கொத்துக் கொத்தான சிவப்பு மலர்கள் இரவில் தீயைப் போல காட்சி தரும். இந்த மரத்தை இவர் உலகிலேயே அழகான மரம் என்று விவரிக்கிறார். இந்த மரம் மடகாஸ்கர் வரவு. இதற்கு இணையான இந்திய மரம் பலாசு அல்லது புரிசை. வடக்கில் அக்னிப்பூக்களாகக் காட்சி தரும். இலைகள் உதிர்ந்து மரத்தில் மலர்கள் மட்டும் காட்சி தரும். காளிதாசனின் காவியங்களில் வர்ணிக்கப்பட்ட வன அழகு, மர அழகு பற்றிய குறிப்பும் பல்லுயிர்ப் பெருக்கம் நூலின் முதல் கட்டுரையில் உள்ளது.\nநூலின் அணிந்துரையில், “பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நிலைக்கும் வேளாண்மை பற்றி எழுதப்பட்ட இந்த நூல் மிகவும் பொருத்தமான நேரத்தில் (1994) வெளிவந்துள்ளது. பல்லுயிர் உற்பத்திப் பெருக்கத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி பெற பயோடைவர்ஸிட்டியே அடிப்படை. மிகவும் துரதிருஷ்டவசமாக, வளம் பொருந்திய பல்லுயிர்ப் பெருக்கமுள்ள காடுகள், மலைகள், கடற்கரை சார்ந்த உயிர்ச்சூழல்கள் மிகவும் வேகமாக அழிந்து வருகின்றன. சட்டபூர்வமான சர்வதேச பயோடைவர்ஸிட்டி உடன்பாடு 19.12.1992ஆம் நாளிலிருந்து செயல்படுகிறது. இது நமது பயோடைவர்ஸிட்டியின் நீண்ட பாதுகாப்புக்கும் அவற்றின் சமச்சீருள்ள விநியோகத்துக்கும் வழிமுறை காண உதவும். நமது மக்கள�� தொகை விரைவில் 100 கொடி அளவில் பெருகிவிடும். அடுத்த நூற்றாண்டில் நாம் அதிக அளவில் உணவு தானியங்களையும் வேறு வேளாண்மை பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் வேளாண்மை உற்பத்தித் திறனில் தொடர்ந்து வளர்ச்சியைப் பெற உயிர்ச்சூழலைப் போற்றி வளர்ப்பதின் மூலம் இயலும். அப்போது எதிர்காலத்துக்குத் தேவைப்படும் உணவு உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தி உலக மக்களைப் பசியிலிருந்து மீட்க முடியும்.\n“பயோடைவர்ஸிட்டி நிலைக்கும் வேளாண்மை ஆகிய பொருள் அடங்கும் விஷயங்கள் கனபரிமாணம் மிக்கவை. இவற்றை ஆர்.எஸ். நாராயணன் மிகத் தெளிவுடனும் மெருகுடனும் வழங்கியுள்ளார். இது சொல்லப்பட வேண்டிய நேரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாமல் எதிர்கால மக்களின் நன்மையையும் விரும்பி அன்புணர்வுடன் உழைத்துப் படைத்த திரு ஆர்.எஸ்.நாராயணனுக்கும் இந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள்.” என்று டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதினார்.\nபல்லுயிர்ப் பெருக்கம் நூல் வடிவம் ஜனசக்தி அச்சகத்தில் அச்சுக்கொப்பு முறையில் 1994ல் வெளிவந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான அரங்கில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டார். கம்யூனிஸ்டு கட்சி தோழர்கள் திரளாக வந்து பங்கேற்றுக் கொண்டனர். அநேகமாக எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்திருக்கலாம். இந்த நூல் வெளிவந்தபின்னர் பல்லுயிர்ப் பெருக்கம் பற்றி உரையாற்ற சென்னை வானொலி நிலையம் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது.\n1994ஆம் ஆண்டில் வெளிவந்த பல சிறந்த நூல்களில் இதுவும் ஒன்றாகத் தேர்வாகி தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசும் கிடைத்தது. இதன் இரண்டாவது பதிப்பை 2001ல் பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை வெளியிட்டது. இதை முதல் பதிப்பாக வெளியிட்ட திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் அறங்காவலர் பால்பாஸ்கருக்கு என் மீது ஒரு வருத்தம் உண்டு. ஏனென்றால் மதுரை விவேகானந்தனிடம் கூறியது போல, அவரிடமும் 1996ல் அரசு பணி ஓய்வு பெற்றதும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். சென்னையிலிருந்து அம்பாத்துறைக்குக் குடி பெயர்ந்ததும் ஒரு நாள் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை அலுவலகம் சென்று கவனித்தபோது, “இது நமக்கு சரிப்படாது,” என்ற உ��ர்வு தோன்றியது. அதே சமயம் வசதி, வாய்ப்பு குறைவுதான் என்றாலும் ‘நம் வழி வேளாண்மை’ மதுரை அலுவலகத்தில் மூன்று மாதங்கள் பணி செய்தேன் என்று கூறுவதைவிட, பயிற்சி எடுத்து, உதவிவிட்டு விடைபெற்ற அனுபவத்தை அடுத்த இதழில் கவனிப்போம்.\nPrevious Previous post: பருவங்கள் – ருஷிய அசைபடம்\nNext Next post: தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இ��்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்த��� விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராம���னுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்��ு ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எ��ாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹ��� ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88&id=2780", "date_download": "2019-10-21T10:42:10Z", "digest": "sha1:GKFXRE46ARZSTRIFDO74IACF4F3GGB3Q", "length": 5331, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை\nஇரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை\nமுருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம், இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.\nபசும்பாலைவிட அதிக கால்சியம் சத்து கொண்டது, அதிக புரத சத்துகொண்டது.\nகேரட்டைவிட அதிக வைட்டமின் ஏ கொண்டது.\nகீரை மற்றும் காய்கள், ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.\nமுருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.\nமுருங்கை பட்டையோடு வெள்ளைக் கடுகு, பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்கு அரைத்து சூடாக்கி மூட்டு வீக்கத்தின் மீது பற்று போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும்.\nமுருங்கை கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு எடுத்து அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புவலி குறையும்.\nஉப்புக்கல் நிகழ்த்தும் 5 மாயங்கள்...\nஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் முன்பதி�...\nடாடா நெக்சன் எஸ்.யு.வி உற்பத்தி துவக்கம்...\nஉலகில் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-6x-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-21T10:00:31Z", "digest": "sha1:Z5X4KHXH34D762QPXZFXIG346UWDUHQU", "length": 6562, "nlines": 103, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஹானர் 6X மொபைல் விலை விபரம் , நுட்ப விபரங்கள் - Gadgets Tamilan", "raw_content": "\nஹானர் 6X மொபைல் விலை விபரம் , நுட்ப விபரங்கள்\nஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 6X ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ரூ.12,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்தில் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களை பெற்ற மாடலாக வந்துள்ளது.\nஹானர் 6 எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5.5 அங்குல ஹெச்டி திரையுடன் 2.5D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. 4 X 2.1GHz + 4 X 1.7GHz உடன் ஹூவாயின் கீரா 655 ஆக்டோ கோர் சிப்-செட் உடன் இணைந்த 3 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் என இரு மாறுபட்ட வேரியன்டில் கிடைக்கின்றது.\n3ஜிபி ரேம் மாடலில் 32 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் மாடலில் 64 ஜிபி என இருவிதமான இன்டரனல் மெம்மரி ஆப்ஷனுடன் வந்துள்ளது. கூடுதலாக 128ஜிபி வரையிலான மெம்மரியை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டினை பெற்றுள்ளது.\nபின்புறத்தில் 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என இரு கேமரா ஆப்ஷன்களுடன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.\nஜியோ 4ஜி 10 ஜிபி இலவச டேட்டா வசதியா \nபுதிய லெனோவா கே6 பவர் ஜனவரி 31 முதல் கிடைக்கும்...\nபுதிய லெனோவா கே6 பவர் ஜனவரி 31 முதல் கிடைக்கும்...\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nநோக்கியா 110 ஃபீச்சர் போன் சிறப்புகள், விலை விபரம்\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஐயூசி கட்டணத்தை தொடர்ந்து.., ஜியோவின் குறைந்த விலை ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்கள் நீக்கம்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/24/1508849766", "date_download": "2019-10-21T10:17:54Z", "digest": "sha1:EOJ6BOBUBQPT62EA6BCVN6JJPENGGXOG", "length": 3948, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மேம்பாலங்களைச் சீரமைக்க சச்சின் நிதியுதவி!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 21 அக் 2019\nமேம்பாலங்களைச் சீரமைக்க சச்சின் நிதியுதவி\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரரும் ராஜ்ய சபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் தனது MPLADS (நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் மும்பையிலுள்ள நடைமேடை மேம்பாலங்களைச் சீரமைக்க ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.\nமும்பையிலுள்ள எல்பின்ஸ்டோன் சாலை அருகிலுள்ள நடை மேம்பால விபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 23 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மும்பை ரயில் நிலைய நடைமேம்பாலங்களைச் சீரமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து மாவட்ட கலெக்டருக்கு சச்சின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, \"எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில் பல அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். பொறுப்பான குடிமகன் என்ற முறையில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதிருக்கவும், நடைமேம்பாலங்களைச் சீரமைக்கவும், எம்.பி. நிதியிலிருந்து வடக்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேக்குத் தலா ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கிறேன்\" என்று கூறியுள்ளார்.\nஒவ்வொரு எம்.பி.க்கும் தத்தமது பகுதிகளை மேம்படுத்த MPLADS (பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் 5 கோடி வரையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் 1993-94ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது 5 லட்சமாக இருந்தது. இன்று 5 கோடியாக உயர்ந்துள்ளது.\nசெவ்வாய், 24 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/37074-irumbu-thirai-movie-review-no-spoilers.html", "date_download": "2019-10-21T11:19:47Z", "digest": "sha1:KVVMX3GXD2TBAYXNRRMQB2D6JZIVBT5I", "length": 12282, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "இரும்புத்திரை - திரை விமர்சனம் | Irumbu Thirai - Movie Review (No Spoilers)", "raw_content": "\nப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nதமிழகத்திற்கு நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\nஎச்சரிக்கை: மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம்\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்\nஇரும்புத்திரை - ��ிரை விமர்சனம்\nவிஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இரும்புத்திரை இன்று வெளியாகியுள்ளது. அரசியலில் இறங்கிய பின் விஷால் நடிக்கும் முதல் படம் என்பதால், படத்தில் அரசியல் வசனங்கள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.\nராணுவ உயரதிகாரி விஷால், தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் ஒரு கும்பலிடம் சிக்கி படாத பாடு படுகிறார். அந்த கும்பலின் தலைவனாக வந்து மிரட்டும் அதிபுத்திசாலி ஹேக்கர் அர்ஜுனை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் ஒன் லைன்.\nபேஸ்புக், இணைய பேங்கிங், ஜிபிஎஸ், ஆதார் என இன்று பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பல நவீன யுக்திகளை எப்படி தவறாக பயன்படுத்த முடியும் என்பது பற்றிய வசனங்களுடன், விஷால் ஸ்லோ மோஷனில் நடந்து வரும் ஒரு 1 மணி நேர ரீலை சேர்த்தது தான் இந்த இரும்புத் திரை.\nதனி ஒருவன் பாணியில் வில்லனை ஹேண்ட்சம்மாகவும், மிகப்பெரிய வித்தகராகவும் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அவர் செய்யும் டெக்னிக்குகளோ 10 வருடங்களுக்கு முன்னாலேயே பார்த்து புளித்து போன ஹேக்கிங் வித்தைகள்.\nஆதார் தகவல் திருட்டை வைத்து பல வசனங்கள், ஆனால், காட்சிகளோ கோமாளித்தனமாக உள்ளன. பெரிய அளவு டெக்னலாஜி தெரியத நமக்கே, அதை பார்க்கும் போது கோபம் வருகிறது. படத்தின் மைய அமைப்பான இணைய தகவல் திருட்டுகள் கொண்ட காட்சிகளில் கூட வெறும் பில்ட் அப் மட்டுமே உள்ளன.\nசமந்தாவுடனான ரொமான்ஸ் பெரிய அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆக்ஷன் காட்சிகள் ஓகே. யுவன் இசை படத்திற்கு பெரிய பலம். விஷால் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். டெல்லி கணேஷ் நடிப்பு சூப்பர். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை பற்றி இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து காட்சிகளாக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.\nமத்திய அரசின் ஆதார் திட்டத்தை பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பார்க்கிறார்கள். இதுவரை ஆதார் தொடர்பாக எழுந்த ஹேக்கிங் சர்ச்சைகளில் ஏதாவது ஒன்றை கூட காட்டியிருக்கலாம். ஆனால், இவர்களோ ஒரு பென் ட்ரைவில், இந்தியாவில் உள்ள நூறு கோடி பேரின் ஆதார் தகவல்களையும் ஏதோ MP3 பாடல்களை போல காப்பி செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்\nமொத்தத்தில் படம் டெக்னாலஜியே இல்லாத ஒரு டெக்னாலஜி படம். ஆனால், வேகமாக நகர்வதாலும், மக்களுக்கு இணைய மோசடிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்ப��ுத்த முயற்சி செய்ததாலும், எக்ஸ்ட்ரா மார்க்ஸ்\nநடிகையர் திலகம் திரை விமர்சனம்\nகோலிவுட் கொண்டாடிய ’அம்மா சென்டிமென்ட்’பாடல்கள்…\nமனோகரா முதல் விஐபி வரை.. அம்மா சென்டிமெண்ட் படங்கள்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசினிமா காட்சிகள் நாளை ரத்து\nசினிமா தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி: குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை\nசினிமா பாணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி ரூ.13 லட்சம் கொள்ளை\nகோவை : சினிமா பாணியில் கோடிக்கணக்கில் பண மோசடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nகும்பகோணம்: ஆஞ்சநேயர் சிலை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி\nதிருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி\nபிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=437:2008-04-12-21-38-59&catid=72:0406&Itemid=76", "date_download": "2019-10-21T10:28:30Z", "digest": "sha1:TBU4DYIIR7WWSYWUBQ7CDUDCYEG67P3F", "length": 139652, "nlines": 156, "source_domain": "tamilcircle.net", "title": "முகமூடிகள் அணிந்த எதிரிகளை இனம் காண்போம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் முகமூடிகள் அணிந்த எதிரிகளை இனம் காண்போம்\nமுகமூடிகள் அணிந்த எதிரிகளை இனம் காண்போம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nவர்க்கப் போ���ாட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சர்வதேசியம் என்பதை எற்றுக் கொண்ட தோழர்களே, உலகமயமாதலுக்கு பதிலாக சர்வதேசியத்தை முன்னிறுத்திய மக்களின் அதிகாரத்தை கோரும் தோழர்களே, சமூதாயத்தின் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து\nஅணிதிரண்டு போராடும் தோழர்களே, உங்களுக்கு எமது புரட்சிகரமான செவ் வணக்கங்கள். இந்த மாநாடு உலகமயமாதலுக்கு எதிராக, சர்வதேச ரீதியாக உழைக்கும் மக்களின் அதிகாரத்துக்காக போராடும், வர்க்கப் போரட்ட அணிகளை ஒரே அணியில் அணிதிரளக் அறைகூவுகின்றது. மிக நுட்பமாக தன்னை வேறுபடுத்தி கருத்துரைக்கும் இவ் மாநாட்டில், வர்க்க நடைமுறைகளைக் கொண்ட புதியதொரு அரசியல் அணிசேர்க்கைக்கு துணிச்சலாக முன்கையெடுத்துள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம் வெற்றி பெற நானும், எமது சக தோழர்களும் மனதார வாழ்த்துகின்றோம். உங்கள் கரங்களை இறுக கைப்பற்றிக் கொள்வதில் நாம் பெருமகிழ்சி அடைகின்றோம்.\nஉலக சமூக மன்றம் மற்றும் மும்பை எதிர்ப்பு இயக்கம் 2004ம், உலகமயமாதலை எதிர்த்த கூட்டத் தொடர்கள் இதே பிரந்தியத்தில் நடத்துகின்றன. நாம் உலகமயமாதலை மட்டும் இன்றி, இந்த இரு எதிர்ப்புக் குழுக்களின் அரசியல் விபச்சாரத்தையும் எதிர்த்து ஒரு வர்க்கப் போராட்டத்தை இங்கு நடத்துகின்றோம். உலகமயமாதலை எதிர்த்த இந்த இரு அணிகளுக்கு இடையில் இந்த பிளவு ஏன் என்பதையும், அதன் வேறுபாடுகளையும், அதன் நோக்கங்களையும் மாநாட்டில் உரையாற்றியவர்கள் கோட்பாட்டு ரீதியாகவும், எமது சொந்த நடைமுறை ஊடாகவும் தெளிவுபடவே விளக்கி நிற்கின்றனர். இ;ந்த நிலையில் மற்றைய மாநாடுகளில் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் எடுத்துக் காட்டும் ஐரோப்பிய போராட்டங்களை பற்றியும், அதன் அரசியல் உள்ளடகத்தைப் பற்றியும் உங்களுடன் நான் விளக்கிப்பேச முனைகின்றேன்.\nமூன்றாம் உலக நாடுகளை விட மேற்கு நாடுகளில் வீதியில் இறங்கி போராடும் மக்கள் எண்ணிக்கை பல மடங்காகவும், அவை தன்னியல்பானதாகவும் உள்ளது. ஒரே நாட்டில் வௌ;வேறு சிறிய நகரங்களில் கூட, ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்துகின்றனர். எகாதிபத்தியத்தின் காட்டமிராண்டித் தனமாக நலன்களை எதிர்த்து, எப்போதும் தன்னியல்பாக வீதிகளில் அணிதிரளுகின்றனர். தன்னியல்பான மக்கள் திரள் மேல், ஆயிரக்கணக்கான குழுக்கள் தமது அரசியல் செ���்வாக்கைச் செலுத்துகின்றனர். ஆனால் அதன் நோக்கத்தை, அரசியல் விளைவை நெருங்கிப் பார்த்தால், ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து எதிர் கட்சிக்கு வாக்களிக்கும் உணர்வோட்டத்தை தாண்டி, இப் போராட்டங்கள் நகர்ந்துவிடவில்லை. உலகமயமாதலுக்கு எதிரான போராட்டங்களின் அரசியல் கதி, எப்போதும் சோகமாக முடிவடைகின்றது. அரசியல் ரீதியாக உரசிப் பார்த்தால், லட்சக்கணக்கான மக்களின் போராட்டங்கள், அதன் கோசங்கள், அதன் நோக்கங்கள் மூலதனத்துக்கு சாதகமானதாக இருக்கின்றது. மக்கள் மூலதனத்தைக் கைப்பற்றி இந்த அதிகார அமைப்பை தூக்கி எறியாத வண்ணம், மூலதனமே இந்த போராட்டங்களுக்கான நிதியையும் அதற்கான வழிகாட்டு கோட்பாடுகளையும் கூட வழங்குவதைக் காணமுடியும்;. இதை எப்படி, யார் எங்கிருத்து வழிகாட்டுகின்றனர் என்பதை நாங்கள் தெளிவு படுத்துவதன் மூலம், நாம் மேலும் எதிரிகளை அடையாளம் கண்டு போராடவும், அவர்களை தனிமைப்படுத்தி அழிப்பதும் எமது மைய நோக்கம். அதற்காகவே நாம் இங்கு கூடியுள்ளோம் அல்லவா\nமேற்கத்தைய போராட்டங்களைப் போல் அன்றி, மூன்றாம் உலக நாடுகளில் சிறியளவில் எழும் போராட்டங்கள் தெளிவான நோக்கை வெளிப்படுத்துகின்றன. மேற்கத்தைய போராட்டங்களை விட, மிக தெளிவாகவே மக்களின் அதிகாரத்துக்கான நோக்கங்களை கொண்டவை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நோக்கி போராட்டம் மூலம், உலகமயமாதலை தகர்த்தெறியக் கோருகின்றது. இதற்கு பதிலிடாக சர்வதேசியத்தை முன்னோக்காகக் கொண்ட வளமிக்க போராட்ட மரபை உலகுக்கு இந்த மாநாடு மீண்டும் பறைசாற்றி நிற்கின்றது. இந்த வகையில் மகத்தான மக்களின் கடந்தகார வீர வராலாற்றின் தொடர்ச்சியை, அதன் மரபை உள்வாங்கி மக்களின் போராட்டங்களுக்கு வழிகாட்ட இந்த மாநாடு உங்களை அழைக்கின்றது.\nமேற்கத்தைய நாடுகளில் லட்சக்கணக்கான மக்களை அணிதிரண்டு போராடும் போது, அவர்கள் தன்னியல்பான சமூக நோக்கின் பால் திரளுகின்றனர். உலகமயமாதலின் சமூக விளைவுகளை நடைமுறைகளில்; எதோ ஒன்றை எதோ ஒரு வகையில் உணர்ந்து கொள்ளும் ஒவ்வொருவரும், அதற்கெதிரான போராட்டங்களில் கலந்து கொணள்கின்றனர். இவர்கள் அதை எதிர்க்கும் அதே நேரம், மாற்றான தெளிவான ஒரு மற்றுத் திட்டங்கள் எதையும் கொண்டிருப்பதில்லை. உதிரியான பராம்பரியமாக இருக்கும் சீராழிந்த பல நூறு குழுக்கள் இது ���ோன்ற ஆர்பாட்ட ஊர்வலங்களை கோரும் போது, மக்கள் தன்னியல்பாக அதில் இணைகின்றனர். ஆனால் சித்தாந்த ரீதியான தெளிவான ஒரு அரசியல் அடிப்படையைக் கொண்டு இவை நடத்தப்படுவதில்லை. பல்வேறு குழுக்களின் கதம்பமான சித்தாந்தங்களில் இருந்து ஆங்காங்கே சிலவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர்.\nஇடதுசாரி குழுக்களின் அரசியல் சிதைவு மாற்றுப் பாதையை தெளிவாக வைக்க முடியாத நிலையில், போராட்டங்கள் தொடர்ச்சியாக எதிரியால் தோற்கடிக்கப்படுகின்றது. மகத்தான வேலை நிறுத்துங்களை இலகுவாக மூலதனம் தோற்கடிக்கின்றது. ஒட்டு மொத்த மக்களையும் அடிமைப்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரலை இலகுவாகவே ஆணையில் வைக்கின்றது. கொந்தளிப்பான சமூக நெருக்கடிகள் இயல்பாகவும் தன்னியல்பாகவும், பல லட்சக் கணக்கான மக்களை வீதியில் இறக்குகின்றது. பராம்பரியமான இடதுசாரி குழுக்களின் அரசியல் ரீதியான சிதைவு, மக்களை தலைமை தாங்கும் தகுதியை அவற்றுக்கு அற்றதாக்கிவிட்டது. இந்த நிலையில் இதற்கான அரசியல் தலைமையை வழங்க, அரசு சராத நிறுவனங்கள் முனைப்பு பெற்று அதில் வெற்றி பெற்றுள்ளது. கோட்பாட்டு ரீதியாக தெளிவான அரசியலை முன் வைத்தபடி, பெரும் பணப்பலத்துடன் இவர்கள் களம் இறங்கி உள்ளனர். மூலதனம் உருவாக்கி அரசு சராத நிறுவனங்களின் பலம் பலவீனம் அனைத்தும், மூலதனத்தின் தயவில் ஒரு தீவிரமான அரசியல் சீர்திருத்தை முன் தள்ளுகின்றது. சமூக கொந்தளிப்புகள் அதிகாரிக்கின்ற போது மக்களின் கோபத்தை தணிக்கவும் வடிகாலக்கவும் ஒரு மாற்றை எகாதிபத்தியங்கள் திட்டமிட்டே களத்தில் உருவாக்கின்றன. அந்த வகையில் மாற்று பொருளாதார அடிப்படையுடன் செயற்படும், தன்னார்வ ஏகாதிபத்திய கைக் கூலிகளின் கைக்கு அதிகாரத்தை பகிர்த்தல் அல்லது கொடுத்தல் என்ற மாற்று வடிவம் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றனர்.\nமற தளத்தில் அற்றாக், உலக சமூக மன்றம் போன்ற மிகப் பெரிய தன்னார்வக் குழுக்கள் முதல் பல நூறு சிறிய குழுக்கள் ஈறாக, இடதுசாரி பாரபரியமிக்க போராட்டங்களின் நிகழ்ச்சி நிரலை தனக்கு இசைவாக மாற்றி அமைக்கின்றது. கோட்பாட்டு ரீpதியாக தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வரமுடியும் என்பதை மறுதளிக்கின்றது. அப்படி வந்தாலும் அது ஒரு ஜனநாயக விரோத சர்வாதிகாரமானதாகவே இருக்கும் என முத்திரை குத்தி தூற்துகின்றது. நிலவும் அமைப்பின் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஜனநாயக விரோதமானதாக கட்டமைக்கின்றது. ஜனநாயகம் எப்போதும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமாக இருப்பதை மறுத்து, நிலவும் சமூக அமைப்பில் அது அனைத்து வர்க்க ஜனநாயகமாக உள்ளதாக நம்பவைக்கின்றது. இதற்கு நாசித் தலைவன் கிட்டலரின் கீழ் பிரச்சார மந்திரியாக இருந்த ஜோஸஃப் கேப்ல்ஸ்சின் சித்தாந்தமான \"ஒரு பொய்யை பலமுறை பிரச்சாரம் செய்தால், அதேயே மக்கள் உண்மை என்ற நம்பிவிடுவார்கள்\" என்ற கோட்பாட்டை ஏகாதிபத்தியமும், அரசு சராத நிறுவனங்களும் அக்கம் பக்கமாகவே தமது அடிப்படைச் சித்தந்தமாக முன்வைக்கின்றனர். மக்களின் கடந்தகால வீரமிக்க போராட்டங்களையும், சமூக வெற்றிகளையும் தூற்றுவதில் பாசிட்டுகளின் வழியில் பொய்யை மீள மீள ஒப்புவித்து அதை உண்மையானதாக காட்டிவிடுகின்றனர். இதனால் சித்தாந்த ரீதியாக, போட்பாட்டு ரீதியாக மக்கள் போராட்டங்கள் தனக்குத் தானே வேலியிட்டுக் கொண்டு சிதைந்து சிராழிகின்றது. இதன் மூலம் தான் தன்னார்வக் குழுக்களின் பலம் அரசியல் ரீதியாக அரங்கு வந்துள்ளது.\nஅவர்கள் இந்த அமைப்பை இதற்குள்ளேயே ஜனநாயகப+ர்வமாக மாற்றி அமைக்க முடியும் என்கின்றனர். மூலதனத்திடம் பெறும் சலுகை மூலம், உலக அவலங்கைள முடிவு கட்ட முடியும் என்கின்னர். உடனடி பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி, சில பிச்சைக் காசுகளை எறிந்து விடுவதன் மூலம், அதை நோக்கி கையெந்த வைப்பதன் மூலம் கொடூரமான மூலதன சமூக அமைப்பை தக்கவைக்கின்றனர். சமூக அக்கறை கொண்ட புரட்சிகர வடிவங்கள் மூலம், மக்களின் துயரங்களைப் போக்க முடியாது என்று கூற முனைகின்றனர். செல்வந்தர்கள் தமது லபத்தில் ஒரு வீதத்தைக் கொடுத்தாலே, மாகத்தான சமூக மற்றத்தை எற்படுத்த முடியும் என்கின்றனர். தன்னார்வக் குழுக்களின் சமூக அடிப்படையே கவர்ச்சிகரமான நடவடிக்கைகள் மூலம் கவருவதாக உள்ளது. தேர்ந்து எடுத்த உடனடி நடைமுறை பிரச்சனைகளில் ஈடுபடுவதன் மூலமும், தீர்வை பொருளாதார ரீதியாக வழிகாட்டுவதன் மூலம் தன்னை நிலைநாட்டிக் கொள்கின்றது. மூலதனம் வழங்கும் நிதியை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை வரைகின்றனர். அடிமட்ட நிலையில் மக்கள் வாழும் பகுதிகளில், சில நடவடிக்கைகளில் ஈடுவதன் மூலம் கிராமப் புறங்களில் புரட்சிகரமான சிந்தனைத் தளத்தை விலை பேசிவிடுகின்றனர். சம்பளம் பெற்ற ஊழியர்கள், சம்பளம் பெறாத ஊழியர்கள் என்று இது விரிவடைகின்றது.\nஐரோப்பாவில் அனாசிற் குழுக்கள் (ANARCHISTE), ஒத்தனோம் குழுக்கள் (AUTONOME ), பச்சைக் கட்சிகள்( ECOLOGIETE), விவசாய இயக்கங்கள் (MOUVEMENT PAYSAN), GAUCHISME POLITIGUE, தொழிற் சங்கங்கள் (SYNDICAL CLASSIQUE பெண்கள் அமைப்புகள், ரொக்சிய குழுக்கள், மிருக வேட்டைக்கு உள்ள தடையை எதிர்க்கும் வேட்டைக்காரக் குழுக்கள், ஆட்கள் அற்ற வீடுகளைக் கைப்பற்றும் குழுக்கள், கிறிஸ்துவ மதவாதக் குழுக்கள், சோசலிசக் கட்சி, சீரழிந்த கம்ய+னிசக் கட்சிகள், அதில் இந்த பிரிந்த குழுக்கள், நாசி எதிர்ப்புக் குழுக்கள் போன்ற என்னற்றக் குழுக்கள் தத்தம் சொந்த அரசியல் சீரழிவுடன் களத்தில் இறங்குகின்றனர். உலகமயமாதலுக்கு எதிராக, யுத்தத்துக்கு எதிரான, அரசுக்கு எதிராக என பல தளத்தில் போராடுகின்றனர். இவர்கள் தத்தம் அரசியல் வழிகளில் கோசங்களை முன்வைத்த போதும், மக்களின் விடுதலைக்கான அவர்களின் சமூக வேட்டகையுடன் கூடிய ஒரு மாற்றை முன்வைக்க முடியவில்லை. தொழிலாளார் வர்க்க ஆட்சியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய அரசியல் போராட்டங்களை கைவிட்டு விட்டனர். அதைப்பற்றி பேசுவது கூட ஆபத்து என்று நினைக்கும் அளவுக்கு சீரழிவு உச்சத்தில் உள்ளது. மறுதளத்தில் அரசியல் போராட்டத்தை கடுமையாக தூற்றுகின்றனர். இதற்கு மாற்றாக சீர்திருத்தை முன்வைப்பது, தீவிர பொருளாதார கோசங்னை முன்வைப்பது என பல்வேறுபட்ட வழிகளை முன்வைக்கின்றனர். இதன் மூலம் சிதைந்து செல்லும் சொந்த அமைப்பை கட்டிப் பாதுகாக்க முடியாத நிலையை அடைகின்றனர். இந்த நிலையில் இவர்களை கட்டிப் பாதுகாக்கும் அமைப்பாக, ATTAC போன்ற தீடிர் குழுக்கள் கைக் கொடுக்கின்றன. இவர்களை ஒன்று இணைக்க அற்றாக் போன்ற என்னற்ற அரசு சராத நிறுவனங்கள் உருவாகின்றன. தமக்குள் மையப்படுகின்றன. அரசு சராத நிறுவனத்துக்கு வெளியில் உள்ள சிராழிந்த குழுக்களை மையப்படுத்துகின்றன. ஒரு அரசியல் சித்தாந்த வழியை அவர்களுக்கு காட்டுகின்றனர். அவைகளின் அழிவைத் தடுக்கின்றனர். சர்வதேச ஒருங்கினைப்புகளை தீடிர் தீடிரென உருவாக்கின்றனர்.\nஇப்படி பிரான்சில் உருவாக்கப்பட்ட அற்றாக், (LE MONDE DIPLOMATIOUE)) உலக ராஐதந்திரிகளின் முன் முயற்சியால் உருவானது. இந்த அரசு சராத நிறுவனமான ATTAC க்கு பிராஞ்கு சோசலிச கட்சியின் பலமான அடித்தளம் உண்டு. இதே போன்று உலக சோசலிசக் கட்சிகளின் குறிப்பான பங்களிப்பு உண்டு. இதன் தொடர்ச்சியாக பிரரேசில் தொழிலாளர் கட்சியுடன் நெருங்கிய கட்டமைப்பு உருவானது. இதன் தொடர்ச்சியாக உலக சமூக மன்றம் (WSF) இணைப்பாக உருவாக்கப்பட்;டது. இப்படி பல அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவானது.\nATTAC உருவாக்கமே ஆச்சிரிகரமானதும் மட்டுமின்றி, அதன் வளர்ச்சி எதிர்பாரததாக அமைந்துள்ளது. 3 யூன் 1998 இல் பிரான்சில் ATTAC பிறப்பெடுத்தது. படித்த உயர் அறிவாளி வர்க்கத்தினரும், சர்வதேச ராஜதந்திரிகளும் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினர்கள். 1998 இல் 5000 தீடிர் உறுப்பினர்களுடன் தன்னை அறிமுகம் செய்தது. பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல், சமூக சேவை போன்றவற்றை மையமாக்கி தன்னை தீடிரென சமூகத்தின் முன் அடையளப்படுத்தியது. தன்னைத் தான் உலகமயமாதலின் எதிர்ப்பாளனாக மேல் இருந்து பிரகடனப்படுத்தியது. ATTAC நிறுவிய போனாட் காசென் தெளிவுபடவே எழுதினார் \"தீவிர இடபுறத்தில், மரபுவழிக் கட்சிகளுடைய அல்லது அரசாங்கங்களுடைய வரம்பிற்கு அப்பால், அதாவது நிறுவன அமைப்பு அரசியலுக்கு அப்பால்\" உலகமயமாதலை எதிர்ப்பதை எதிர்த்தே ATTAC உருவானதாக பிரகடனம் செய்தான்;. கட்சி அரசியலுக்கு அப்பால் உலகமயமாதலை எதிhக்கவே என்று பிரகடனம் செய்தனர்.\n2001 இன் முடிவில் இந்த தீடிர் அமைப்பு பிரான்சில் மட்டும் 28 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டதும், 230 பிராந்தி கமிட்டிகளை கொண்ட அமைப்பாக தன்னை வெளிப்படுத்தியது. உழைக்கும் மக்களின் அதிகாரத்துக்கு எதிரான, இடைவழி கொள்கைளாக 39 அடிப்படை விடையங்களை உள்ளடக்கியபடி தனது அமைப்புத் திட்டத்தை முன்வைத்தது. உலகளவில் பல நாடுகளில் தீடிர் கிளைகளுடன் தன்னை விரிவாக்கிய படி மொழி கடந்து வெளிப்பட்டது. பல மொழிப் பத்திரிகைகள சஞ்சிகைகள், பல நூறு இணையத் தளங்கள் என்று பாரிய பிரச்சார ஆயுதங்களுடன் தீடிரேன திட்டமிட்ட வகையில் சமூக அரங்கில் நுழைந்தது. தன்னைத்தான் எழைகளின் நன்பனாக வேறு காட்டிக் கொண்டது.\nபிரான்ஸ் ATTAC தனது ஆரம்ப உறுப்பினர் எண்ணிக்கையை 5000 என அறிவித்தது. 2003 இல் 30000 ஆயிரம் என்று அறிவித்துள்ளது. பெருமளவில் அறிவித்துறையினரையே உறுப்பினராக கொண்டுள்ளது. 53 நாடுகளில் தனது கிளைக் கொண்ட ஒரு பன்னாட்டு தன��னாhவக் குழுவாக தன்னை தீடிரேன விரிவாக்கியுள்ளது. 2002 இல் இந்த தன்னார்வக் பிராஞ்சுக் குழுவின் வரவு செலவு 89.6 கோடி ரூபாவாகும். ஆசியா தவிர மற்றைய பகுதிகளில், குறிப்பாக மேற்கு நாடுகளில் விரைவாக விரிவாக்கி வருகின்றது.\nஇந்த தேசங்கடந்த அரசு சாரத நிறுவனமான ATTAC என்ற பெயரே சந்தேகத்துக்கு இடமின்றி எதிரியின் அடித்தளத்தை பாதுகாக்கின்றது. ATTAC என்பது action pour une taxation des transactios pour l’aide aux citoyens என்ற பெயரின் உள்ளடக்கம் உலகமயமதலை பாதுகாப்பதையும், உலகமயமாதலின் ஒரு பகுதியைக் கொண்டு மக்களுக்கு உதவி செய்வதைப் பற்றி பேசுகின்றது. உலகமயமாதலை; அமைப்பிடம் ஒரு பகுதி பணத்தை கோரி நிற்கின்றது. அதாவது ஒரு ஒப்பந்தம் மூலம் ஒரு அற்ப பகுதியை பணத்தை மக்களுக்கு உதவுவதற்காக பெறுவதற்கு அப்பால் இந்த உலகமயமாதலை ATTAC எதிர்க்கவில்லை. அதை நோக்கி மட்டுமான போராட்டத்தை அமைதி வழியில் நடத்தக் கோருகின்றது. இதற்கு வெளியில ATTAC ; எதையும் உலகமயமாதலுக்கு எதிராக இவை கோரவில்லை.\nஉலகமயமாதல் தேசிய அரசாங்களின்; கடமைகளை அழிக்கினறது. இதனால் எற்படும் பாதிப்புகள் மக்களின் சமூக வாழ்வியலையே அழிக்கின்றது. இந்த நிலையில் அதற்கு மற்றாக ATTAC கோருவது, சூறையாடும் தேசிய வளங்களில் ஒரு அற்ப பகுதியை தம்மிடம் தரும்படி கோருகின்றனர். தேசிய அரசுக்கு பதில், தாமே அதைக் கையாளும் உரிமையைக் கோருகின்றனர். கடந்த 100 வருடமாக ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கி கொடுத்ததை, இன்று போராடிப் பெறுவதாக காட்டுவதன் மூலம், ATTAC போன்ற சர்வதேச பன்னாட்டு அரசு சராத நிறுவனங்கள் மக்களின் போராட்டங்களையும் நோக்கங்களை குறிவைத்து அழிக்கின்றனர். ATTAC கோருவது மூலதனங்களுக்கு கிடைக்கும் லாபங்களில் ஒரு சதவீத்தை எழைகளுக்கு வழங்க கோருகின்றனர். இது முன்னைய ஐ.நா தீர்மானத்தை விட சற்று அதிகம். அதாவது ஐ.நா 0.7 சதவீதத்தை ஒதுக்க கோரியது. உலகமயமாதல் எதிர்ப்பு குழுக்ளின் பிரதிநிதியான ATTAC ஒரு சதவீதத்தைக் கோருகின்றது. முன்பைவிட சூறையாடல் பலமடங்காகியுள்ள நிலையில், கோரிக்கையை அடக்கமாகவும் பண்பாகவும் வைக்கின்றனர். பொதுவாக காட்டப்படும் தேசிய வரிகளை விட 40 மடங்கு குறைவானது. மூலதனத்துக்கு தேசிய வரிகள் குறைக்கப்படுகின்ற, சிறப்பு வரி விலக்குகள் வழங்கப்படுகின்ற சுதந்திரமான மூலதன விரிவாக்க அமைப்பில் கேட்���ும் பிச்சைத் தான், உலகமயமாதல் எதிர்ப்பாக விளம்பரம் செய்யப்படுகின்றது. இந்த எல்லைக்குள் அவர்களின் கோரிக்கையின் உயாந்த பட்சம் நோக்கத்தை முடித்துக் கொள்ளுகின்றனர்.\nஇதற்குப் பின்னால் உதிரியான குறுகிய அரசியல் நோக்கமுள்ள குழுக்களும் (உதாரணமாக உலமயமாதலை அவர்களின் நோக்கை ப+hத்தி செய்யும் எல்லைக்குள் எதிர்க்கும் மதவாத குழுக்கள், நாசிய குழுக்கள்), தெளிவான அரசியல் வழிகளுக்கு துரோகம் இழைத்த குழுக்கள் படிப்படியாக அணிதிரண்டு நிற்கின்றனர். பராம்பரிய போராட்ட குழுக்கள் துரோகத்துடன் கூடிய சீரழிவு, ஒரு அமைப்பாக நீடிப்பது சாத்திமற்றதாக்கியுள்ளது. எஞ்சியிருக்கும் போராட்ட உணர்வுகளை கூட மந்தைகளாகவே போராட்டங்களில் இறக்கி நலமடித்துக் காட்டிக் கொடுக்கின்றனர். இதன் மூலம் நம்பிக்கையினமும் விரக்தியும் அறுவடையாக பெறுகின்றனர். சலுகை பெற்ற ஒரு வர்க்கம், தனது சொந்த சுகபோகத்தை மட்டும் இதன் மூலம் சாதித்துக் கொள்கின்றனர். இதற்காக தொழிச் சங்கங்கள், கட்சிகள் தமது இருப்பை தக்கவைக்க வேண்டியுள்ளது. இதனால் ATTAC போன்ற அமைப்பின் பின்னால் அணி திரண்டு, ஒரு மாற்றாக தம்மை காட்டிக் கொள்கின்றனர். இந்த நோக்கில் தான் ATTAC போன்ற அமைப்புகள் திட்டமிட்டு தீடிரென உருவாக்கபடுகின்றன. இவர்கள் போராட்ட அரங்கை கவர்ந்து கொண்டு, தன்னியல்பான மக்கள் போராட்டங்களை, எழுச்சிகளை நலனடிக்கின்றனர். சலுகை பெற்ற தொழிற் சங்கங்கள் இதற்கு முண்டு கொடுக்கின்றன.\nசலுகை பெற்ற தொழிச்சங்கத் தலைமைகள் மேல் இருந்து கீழாக முதலில் தொழிச்சங்க அமைப்பின் உரிமைகளையே முறைகேடாக பயன்படுத்துகின்றது. தொழிச்சங்க நடவடிக்கைகான உரிமைகள், பிராச்சார செய்வதற்கான நேரங்கள்;, அற்கான அனைத்து வசதியையும் தனது சொந்த சுகபோகத்துக்கு பயன்படுத்துகின்றனர். உழையமால் மற்றவன் உழைப்பில் வாழவும், அந்த நேரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்துவதும் எங்கும் நிக்கல் இன்றி காணமுடியும். முதலாளியுடன் உள்ள தொழிச்சங்க உறவைக் கொண்டு தனிப்பட்ட சிறப்பு சலுகைகளை பெறவும் பின் நிற்பதில்லை. தொழிச் சங்கத்தின் உள்ளே கீழ் இருந்து மேலாக சம்பள விகிதங்கள் சில பகுதிகளில் பல பத்து மடங்காக உள்ளது. பொதுவாக தொழிச்சங்கத் தலைமைகள் நவீன சொகுசு வாழ்க்கையையும், அவரைச் சுற்றி பல உதவியாளர்களைக் கொண்ட ஒரு புல்லுரிவிகளாக மாறி நிற்கின்றனர். இதை திரொட்கிய மற்றும் சீரழிந்த கட்சிகள், தொழிச் சங்க தலைமைகள், அனாசிட் குழுக்கள் எங்கும் இந்த ஊழலலும், காட்டிக் கொடுப்புடன் கூடிய ஒரு சலுகை பெற்ற வர்க்கமாக காணப்டுகின்றது. இவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய மையமாக ATTAC உலகமயமாதல் எதிர்ப்புடன் வெளிவருகின்றது. உழைக்கும் மக்கள் இந்த போராட்டங்களில் இருந்து அன்னியமாகும் நிலை அதிகரித்து வருகின்றது. மறுதளத்தில் மீண்டும் ஒரு வர்க்கப் போராட்டம் என்ற கருத்து முன்னிலை விவாதத்துக்கு உள்ளாகி அரங்கு வருகின்றது. இந்த நிலையில் அரசு சாரத பன்னாட்டு நிறுவனங்கள் பணப்பலத்துடன் தீடிரென சர்வதேச மையங்களை உருவாக்கின்றன. இப்படி ஏகாதிபத்திய துனையுடன் உருவாகுபவர்கள் ஒரு வாய்க்காலை வெட்டுவதன் மூலம், உதிரியாக சிதைந்து அழிந்து வரும் உதிரிக் குழுக்களை அந்த வாய்கள் ஊடாக ஒடவைக்கின்றனா. விதிவிலக்கற்ற வகையில் பெரும்பாலன ஐரோப்பிய பராம்பரிய போராட்ட குழுக்கள் அனைத்துமே ATTAC வெட்டிய வாய்கால் வழியாக ஒடி, கடல் என்ற மூலதனத்தி சங்கமித்துக் கொள்கின்றன. இந்தப் போராட்டங்கள் எல்லாத் சமூகத் துறையிலும் விதிவிலக்கற்ற ஒன்றாகியுள்ளது.. ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள், சுற்றுச் சூழல் போராட்டங்கள் என அரங்கில் உள்ள அனைத்தையும் கூட ATTAC போன்ற அமைப்புகள் தலைமை தாங்குகின்றது.\nபிரான்சில் அண்மையில் ஒய்வூதிய வெட்டு மற்றும் ஒய்வூதிய வயது அதிகாரிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு நடந்த கதியும், அதற்கு தலைமை தாங்கியவர்களின் காட்டிக் கொடுப்பையும்; ஆராய்ந்தால், அவர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றினைத்து வைத்திருக்கும் ATTAC போன்ற தன்னார்வக் குழுக்களின் அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும்;. ஒய்வூதிய வெட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது அனாசிட் குழுவான (ளுருனு) சூட், தனது அரசியல் கையெலத்தனத்தை வெக்கமமின்றி ஒப்புக்; கொண்டது. 10 குழுவின் சார்பாக பேசிய சூட் பிரதிநிதி, ஒய்வூதிய வெட்டுக்கான சட்டமூலம் நடைமுறைக்கு வருவதை தம்மால் தடுக்க முடியாது என்றனர். திரொக்சிய கட்சியான புரட்சிகர கொம்யூனிச கழகம் (டுஊசு) \"இந்த போராட்டத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம் என்பதை அரசங்கத்தில் உள்ளவர்கள் உணர்வுபூர்வமாக அறிவார்கள்\" என்று பீற்றிக் கொண்டனர். லுத் ஊவ்ரியேர் (டுழு) என்ற புரட்சிகர தொழிலாளர் திரொட்கிய கட்சி \"அரசாங்கத்தின் அவலமான மதிப்பின்மையை \" எடுத்துக் காட்டவதாக கூறி, போராட்டத்தை காட்டிக் கொடுக்க நியாயம் கற்பித்தனர். நியாயமான எதிர்ப்பைக் காட்டி, தம்மை பாதுகாத்துக் கொள்ளும் அனுகு முறை ஜனநாயக வழிப்பட்டது என்றனர். லுத் ஊவ்ரியேர் பொது வேலை நிறுத்தை அடியோடு நிராகரித்தனர். பழைமையானதும் மிகப் பெரிய தொழிச் சங்கமான ஊபுவுஇ ஒய்வூதிய வெட்டுக்கு எதிரான தனது கொள்கை விளகத்தில் \"கோரிக்கைகள் தொடர்பான ஒரு நோக்கத்தை தொடருகின்றோமே தவிர, அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்ற அரசியல் இலக்கை நாங்கள் கொண்டிருக்கவில்லை\" என்றதுடன் \".....பொதுத்துறை, தனியார் துறைகளில் எதிர்ப்பை உருவாக்கி தொழிற்சங்க முறைப் போராட்டங்கள் வழியே வெற்றியடைய வேண்டும் என்பதே எங்கள் நிலை\" என்று கூறி ஒய்வூதிய வெட்டை ஊக்குவித்தனர். அரசியல் போராட்டத்தை நிராகரித்தனர். சீராழிவை நிரந்தரமாக்கும் Nபுhராட்டங்களை எடுக்கவும், விரக்தியையும் நம்பிக்கையினத்தையும் உருவாக்குவதே தமது கொள்கை என்றனர். மூன்றாவது பெரிய தொழிச் சங்கம் குழு வின் தலைவர் \"பொது வேலை நிறுத்தம்\" என்ற சொற்தொடரை பயன்படுத்தவே நான் தயங்குகின்றேன் என்றார். இது நாம் விரும்பினாலும் விரும்ப விட்டாலும் புரட்சி என்ற கருத்தையும், அரசியல் போராட்டம் என்ற உள்ளகத்தையும் உருவாக்கின்றது என்று கூறி நிராகரித்தார். பொதுவேலை நிறுத்தத்தை அனைவரும் ஒட்டு மொத்தமாகவே நிராகரித்தனர். 80 சதவீதமான பிரஞ்;சு மக்கள் பொது வேலை நிறுத்ததையும், இதற்கு எதிரான போராட்டத்தையும் ஆதாரித்து நின்றதைப் புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்திய போது கட்சிகள், தொழிச்சங்கங்கள் அதை நிராகரித்து மூலதனத்துக்கு பல்லாக்கு எடுத்தனர். பிரான்சின் இரண்டாவது பெரிய தொழில் சங்கமான ஊகுனுவு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை முன் கூட்டியே செய்த கொண்டு, ஒய்வூதிய வெட்டிற்கும், ஒய்வூதிய வயது அதிகாரிப்புக்கும் வக்காளத்து வாங்கினர். இந்த துரோகத்தை எதிர்த்து அவாகளின் மத்திய குழுவின் ஒரு பகுதி விலகிச் சென்றதுடன், ஊபுவு இல் இனைந்து கொண்டது. இப்படி துரோகங்களுக்கு அரசியல் வழிகாட்டியாகவும், அவற்றை ஒன்று இனைக்கும் அமைப்பாக ATTAC உள்ளது. இவர்கள் அனைவரும் ATTAC க��ன் முக்கிய பங்காளியாகவும், அதன் உறுப்பாகவும் இருக்கின்றனர். ஒய்வூதிய வெட்டை ஊக்குவித்து செய்த துரோகத்தை பாரட்டமால் அராசாங்கத்தால் இருக்க முடியவில்லை. இந்த சட்டத்தைக் கொண்டு வந்த அமைச்சர், பராளுமன்றத்தில் உரையாற்றிய போது, ஊபுவு தனது சொந்தக் கொள்கை மூலம் தனது ஒய்வ+தியம் வெட்டும் திட்டத்தை பாதுகாத்ததாக கூறி அவர்களை புகழ்ந்தார். அதை அவர் \"உணர்வுப+ர்வமான அணுகுமுறை\" என்று சிலாப்பித்துக் கொண்டார். பொது வேலை நிறுத்தம் அதிகாரத்தை கைப்பற்றுவதை விரும்பியோ விரும்பமலோ கோருகின்றது. இது அந்த இலக்கை நோக்கிய விவாவதத்தை தோற்றுவிக்கின்றது. இயன்றவரை இந்த விவாதம் தொடங்குவதைக் கூட தொழிச்சங்கங்கள், கட்சிகள் திட்டுமிட்டு நிராகரிக்கின்றன. இது அவர்களின் அரசியல் சித்தாந்தமாகி அதுவே அடிப்படை தத்துவமாகிவிட்டது.\nமக்கள் ஒய்வூதிய வெட்டை எதிர்த்தும், ஒய்வூதிய வயது அதிகாரிப்பதை எதிர்த்தும் ஒரு பொது வேலை நிறுத்தத்தை நடத்துவதை ஆதாரித்து நின்றனர். ஆனால் தொழிச் சங்கங்கள் முன்னெடுக்க மறுத்தது. மாறாக உதிரியான ஒன்றுடன் ஒன்று தொடர்புறாத வகையில் போராட்டங்களை முன்வைத்துடன், வௌ;வேறு கால எல்லைக்குள் வௌ;வேறு துறைசாhந்து வேலை நிறுத்தத்தை கோரியதுடன், வௌ;வேறு தொழிச் சங்கங்கள் வௌ;வேறு போராட்ட வழிமுறைகளை அறிவித்ததுடன், பொதுவான கோசத்துக்கு பதில் பகுதிக் கோரிக்கையை பிரதானப்படுத்தி முன்வைத்தன் மூலம் போராட்டங்களை தொடர்ச்சியாக அடிசறுக்க வைத்தனர். இத ஐரோப்பா அவுஸ்ரேலிய என எங்கும் இதுவே பொதவான காட்டிக் கொடுப்பாக இருந்தது. கம்ய+னிசம் மக்களின் நடைமுறை வழிகாட்டியாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உலகின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய போது கிடைத்த அனைத்து வெற்றிகளும், இன்று படிப்படியாக கதறக்கதற பறிக்ப்படுகின்றது. இவை விதிவிலக்கற்ற வகையில் உலகின் நிகழ்ச்சி நிரலாகி விட்டது.\nகம்யூனிசம் உழைக்கம் மக்களின் வழிகாட்டியாக இல்லாத போன நிலையில், நீண்ட இழுபறியான போராட்டங்களை கம்யூனிச விரோதிகள் திட்டமிட்டே நடத்துகின்றனர். போராட்டம் மீதான சமூக உணர்வுகளைக் கூட நம்பிக்கை இழக்க வைத்தனர். காலவரையற்ற தெளிவான நோக்கமற்ற வேலை நிறுத்தம் மூலம், தனிப்பட்ட போர் குணம்சங்களை முன்னிலைப்படுத்தி தொழிச் சங்கங்கள் வேலைத் தளங்களில் அவர்களை தனிப்படுத்தி சிதைத்தனர், சிதைக்கின்றனர். தனிப்பட்ட போhக்குணம்சம் படைத்த போராட்ட நபர்கள் தனிப்பட்ட ரீதியில் சம்பள இழப்புகளை, வேலை இழப்புகளையும் கண்டதைத் தவிர, வேறு எதையும் பெற முடியாத வகையில் மிகவும் திட்டமிட்ட வகையில் வழிகாட்டினர், வழிகாட்டகின்றனர். இந்த நிலைமையை திரொட்கிய கட்சிகள், ஸ்ராலினை துற்றும் கம்யூனிச கட்சி, சோசலிச கட்சிகள், அனாசிட்; குழுக்கள், தொழிச் சங்கங்கள் முதல் அனைத்து வகைக் குழுக்களும் சோரம் போவதில் ஒருவரை ஒருவர் முந்திச் சென்றரே ஒழிய பின்தள்ளிச்செல்லவில்லை. இவர்கள் அனைவரை ஒன்றினைத்து வழிகாட்டும் ATTAC சித்தாந்த்ததில் இவர்கள் முரண்படவில்லை. ATTAC என்ற அரசு சாரத அமைப்பின், ஏகாதிபத்திய சார்பை வெட்ட வெளிச்சமாக்கியது. இன்று ATTAC போன்ற குழுக்கள் பற்பலவாக பன்னாட்டளவில் தீடிர் தீடிரென பெருகி வருகின்றன. மக்களின் தன்னியல்பான போராட்டங்கள் சிதைப்பது இவர்களின் மைய நோக்கமாக உள்ளது. பராம்பரியமாக போராடிய குழுக்கள் அரசியல் ரீதியாக சிதைந்து, காட்டிக் கொடுக்கும் சந்தாப்வாதமாகி நக்கிப் பிழைக்கும் நிலையில், அதிர்த்தியுற்ற மக்கள் உருவாகும் தன்னியல்பான போராட்டங்களை இட்டு மூலதனம் அச்சம் கொள்கின்றது. ATTAC போன்ற குழுக்கள் இவர்களுக்கு தலைமை தாங்கும் போதே, இவர்களின் சமூக உணாவுகளை மறு சிதைவுக்குள்ளாக்கும் நோக்குடன் பெரிய பலத்துடன் களத்தில் இறங்கி உள்ளது. இன்று உலக அளவில் போராட்டங்களை சிதைப்பதை அடிப்படையாக கொண்ட தன்னார்வக் குழுக்கள், பாரிய நிதிப் பலத்துடன் களம் இறங்கி உள்ளது. அரசு மற்றும் உலகமயமாதலுக்கு தாம் எதிரானவர்களாக காட்டிக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து சமூகப் பிரிவுகளின் சார்பாகவும் களத்தில் இறங்குகின்றனர்\nஉலகமயமாதலுக்கும் அதன் கைக்கூலி அரசுக்கு எதிரானவாரகவும், மாற்று சக்தியாகவும் இவர்கள் தம்மைத் தாம் விளம்பரம் செய்வதுடன், பெருமளவு நிதியை எழைகளின் வாழ்விடங்களில்; செலவு செய்கின்றனர். பன்நாட்டு நிறுவனங்கள் பெரும் மூலதனத்துடன் பல நாடுகளின் தேசிய வருவயை எப்படி மிஞ்சி நிற்கின்றனவோ, அதன் வளர்ப்பு நாயான தன்னார்வக் குழுக்கள் சிலவற்றின் வரவு செலவு பல சிறிய நாடுகளின் தேசிய வருவாயை மிஞ்சி நிற்கின்றன. உதாரணமாக அரசு சாராத அமைப்புகள் சிலவற்ற���ன், 2002 ம் ஆண்டில் அவர்களின் தேசங் கடந்த நிதிப்பலமும்; மற்றும் சில தேசங்கடந்த தொண்டர் நிறுவனங்கள் மற்றும் வலைப் பின்னல்களைக் கொண்ட அமைப்புகளைப் பார்ப்போம்.\nCARE அமெரிக்கா 2055 கோடி ரூபா\nOXFAM பிரிட்டன் 1512 கோடி ரூபா\nCORDAID நெதர்லாந்து 890 கோடி ரூபா\nSAVE THE CHILDREN பிரிட்டன 884 கோடி ரூபா\nMISEREOR டென்மார்க் 817 கோடி ரூபா\nOXFORM நெதர்லாந்து 812 கோடி ரூபா\nHIVOSநெதர்லாந்து 364 கோடி ரூபா\nMEDECINS பிரான்ஸ் 257 கோடி ரூபா\nCCFD பிரான்ஸ் 196 கோடி ரூபா\nஉலகளவில் நூற்றுக் கணக்கான பன்நாட்டு தொண்டா நிறுவணங்களும்; தேசத்தின் உள் மிகப் பெரிய வலைப்பின்னலைக் கொண்ட அமைப்புகளும் உலகமயமாதலை எதிர்த்தல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. உhரணமாக சிலவற்றைப் பாhப்போம்.\n1973 இல் உருவாக CONFEDRATION EURPEENNE DES SYNDICATS என்ற பெல்ஜிய அமைப்பு தொழிச் சங்கம் முதல் பல்துறை நடவடிக்கைகளை 35 நாடுகளில் வௌ;வேறு பெயர்களில் 6 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இயங்குகின்றது.\n1949 இல் உருவான CONFEDRATION INTERNATIONALE DES SYNDICATS LIBRES என்ற பெல்ஜியம் அமைப்பு தொழிச்சங்கம்; முதல் பல்துறை நடவடிக்கையில் 231 வௌ;வேறு பெயர்களில் 150 நாடுகளில் இயங்குகின்றது. இந்த அமைப்பில் 15.8 கோடி உறுப்பினர்களைக் கொண்டு இயங்குகின்றது.\nNAVDANYA என்ற இந்தியக் அமைப்பு விவசாயத்தில் மரபு மற்றத்துக்கு எதிராக 3000 கிராமங்களில் செயல்படுகின்றது. இதல் 2000 உறுப்பினபர்கள் உள்ளனர்.\nFIFTY YEARS IS ENOUGH என்ற அமெரிக்கா அமைப்பு 1994 இல் உருவானது. அமெரிக்காவில் 200 வௌ;வேறு அமைப்புகளையும், உலகில் 160 வௌ;வேறு அமைப்புகளையும் வைத்துள்ளது. இது உலகமயமாதலை திருத்தக் கோருகின்றது.\nஇது போன்ற நீண்ட பட்டியல் உண்டு. ஒருபுறம் ஒரே அமைப்பு பலநூறு பெயர்களில் உலகெங்கும் இயங்குகின்றது. இவற்றின் கீழ் வௌ;வேறு கோசங்களை முன்வைத்து உலகமயமாதலை திருத்தக் கோரும் பல ஆயிரம் அமைப்புகள் உலகுகெங்கும் இயங்குகின்றது. சித்தாந்த ரீதியாக மக்கள் தமது விடுதலைக்கு போராடுவதைத் தடுக்க, பல பெயர்களில் அமைப்புகளை வண்ணம் வண்ணமாக பெத்துப் போடுவது அன்றாட நிகழ்வாக உள்ளது.\nசமூகத் தொண்டு என்ற பெயரிலும், உலகமயமாதலுக்கு எதிராகவும் களமிறங்கும் பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்கள் நிதிப் பலம் மறுகாலனியாதிகத்துக்கான உந்துவிசைக்கான புறச் சூழலை உருவாக்கின்றது. அமெரிக்காவின் தன்னார்வ நிறுவனமான ஊயுசுநு யின் 2002க்கான மொத்த நிதிப்பலம், 1997 தேசிய வருமானத்தை அடிப்படையாக எடுத்து ஆராய்ந்தால்; 40 நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும். நுருசுழுளுவுநுP என்ற ஐரோப்பிய யூனியனை மையமாக வைத்து 13 நாடுகளைச் சேர்ந்த 19 அரசுசாரத அமைப்புகளின் கூட்டமைப்பு இயங்குகின்றது. 2003 இல் இதன் வருடாந்த மொத்தச் செலவு 4225 கோடி ரூபாவாகும். 1997 தேசிய வருமானத்தை அடிப்படையாக எடுத்து ஆராய்ந்தால்; 50 நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும். கிறின்பின்ஸ் முதலாளியின் வருடாந்த சம்பளம் 60.48 லட்சம் ரூபாவாகும். கிறின்பின்ஸ் அமைப்பு நிதிச் சேகரிப்பை மக்களிடம் நடத்தும் போது, 267 கோடி ரூபாவுக்கு குறையாது நிதி கிடைக்கின்றது. 2003 இல்; 28 லட்சம் பேர் பண உதவி செய்துள்ளனர். இந்த உதவி 5600 ரூபா முதல் 28000 ரூபாவரை அமைந்து இருந்தது. அண்ளவாக 25 சதவீத்தை பணக்காரர்களிடம் திரட்டும் கிறின்பின்ஸ், அதில் 60 லட்சம் ரூபாவை அதன் தலைவர் கொள்ளையடிக்கின்றார். இப்படி மேல் இருந்து கீழாக ஒரு கொள்ளைக் கூட்டமாக உள்ள இந்த அமைப்புகள், எதையும் மக்களின் நலனில் இருந்து திட்டமிடுவதுதில்லை சிந்திப்பதுமில்லை.\nபிரைட்ரிக் எபெர்ட் அறக்கட்டளை ஜெர்மானிய ஏகாதிபத்திய அரசின் நிதி உதவியில் இயங்குகிறது. இராண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 25 வருடமாக ஆட்சியில் இருந்த ஆளும் கட்சியுடன் நேரடி சித்ததாந்த தொடர்புடையது. இந்த நிர்வகக் குழுவில் பன்நாட்டு ஏகபோக நிறுவனங்கள், உளவு நிறுவனங்கள் உட்பட பலர் இயக்கினர். தொழிச் சங்கங்களுக்கு உலகளவில் உதவி செய்வது இதன் சித்தாந்தமாக இருந்தது. தனிப்பட்ட தொழிச் சங்க தலைவர்களை அனுகுவதுடன், நேர்மையானவர்களுக்கு மட்டும் நிதி உதவி என்ற கோணத்தில் இயங்குகின்றது. இது தொழிலாளர் கூட்டுரவு என்ற மையக் கோசத்தை வைத்து வருகின்றது. அறக்கட்டளையின் மைய நோக்கம் சொந்த ஆலையின் லாபம், பிற கம்பனியை எப்படி வெல்வது என்பதை முதன்மைப்படுத்தி தொழிலாளர்கள் அதை நோக்கி திசை திருப்பி தொழலாளர் வர்க்க உணர்வை பிளக்கின்றது. எபெர்ட் என்ற அறக்கட்டளை இலங்கையிலும், இந்தோனேசியாவிலும் தொழில் நுட்ப நிபுணர்களை உருவாக்குவது, வயது வந்தோர் கல்வி என்ற போர்வையில் இயங்குகின்றது. சாம்பியா, நைஐPரியா, டுனிசியா, சைரே, ஜேர்டான், சூடான், கென்யா, கானா போன்ற பல நாடுகளில் பல்வேறு பயிற்ச்சிகளை வழங்குகின்றது.\nபிரிட்டனைச் சேர்ந்த ஒக்ஸ்பம் (OXFAM) என்ற அரவு சராத அமைப்பு பன்நாட்டு அளவில் மருத்துவ துறையில் இயங்குகின்றது. இதில் 4500 பேர் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். 2003 இல் இதன் மொத்த வரவு செலவு 2548 கோடி ரூபாவாகும்;. உலகளவில் 108 நாடுகளில இயங்குகின்றது. 23000 சம்பளமற்ற சமூக ஆர்வளர்களைக் கொண்டது. 1942 இல் இது பிரிட்டின் ஒஸ்பேட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உருவானது. இது யுத்த அகதிகளுக்கு உதவு உருவாக்கப்பட்டது. 6 லட்சம் நிரந்தரமான நிதி உதவும் அங்கத்தவர்களைக் கொண்டது. உலகளவில் இன்று மருத்துவத்தை தனியார் துறையாக்கும் உலகமயமாதல் நிபந்தனைகளை நடவடிக்கைகளையும் மூடிமறைக்கவும், அதை விரிவாக்கவும், தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் உலகெங்கும் முயலுகின்றது. இதுபோன்ற அமைப்புகளுக்கு நிதி வழங்குவதை ஏகாதிபத்தியங்கள் அண்மைக் காலத்தில் விரிவாக்கியுள்ளது.\nபிரான்ஸ் அரசு சார்பற்ற நிறுவனங்களின் வெளிநாட்டு உதவி கடந்த பத்த வருடத்தில் இரண்டு மடங்குக்கு மேலாகியுள்ளது. 2001 இல் இதன் தொகை 4628 கோடி ரூபாவாகியுள்ளது. இந்தத் தொகையை 20 முன்னணி அரசு சார்பற்ற அமைப்புகளே செலவு செய்கின்றது. இதில் 39 சதவீத்தை அரசு கொடுக்க, மிகுதியை வெளியில் திரட்டுகின்றனர். அதாவது 2036 கோடி ரூபாவை மக்களிடம் திரட்டுகின்றனர். இப்படி பெரும் நிதிபலத்துடன் உருவாகும் தன்னார்வக் குழுக்கள் என்ற அரசு சராத நிறுவனங்கள், உலகமயமாதலுடன் அக்க பக்கமாக வளர்த்து எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் தேசங்களில் கைக்கூலி தேசிய அரசுகள் செய்து வந்த பணிகள் முடிவுக்கு வருகின்றன. மாறாக அவற்றை வெறும் அடக்குமுறை கருவியாக மட்டும் இருப்பதை உறுதிசெய்கின்றன.\nஇதைத் தணிக்க, திசைதிருப்ப அரசு சாரத நிறுவனங்கள் தற்போது நேரடியாக மக்களிடையேயான முன்னணி உறுப்பினர்களை இனம் கண்டு அவர்களை உள்வாங்குகின்றனர். இதன் மூலம், போராட்டத்தின் சமூக கொந்தளிப்பை நலம் அடிப்பதை உறுதி செய்வதுடன், இந்த அரசு சராத நிறுவனங்களின் மைய நோக்கமாக தொடருகின்றது. சில மத அமைப்புகள் எப்படி பல கோடி ரூபா பணத்துடன் பல மொழி வெளியீடுகளை நிறுவனப்படுத்தி மக்களை நலனடிக்கின்றதோ, அதையே அரசு சராத நிறுவனங்கள் செய்கின்றன. அரசு சராத நிறுவனங்கள் பற்றி தூய்மைவாத சித்தாந்தம், மக்களின் உண்மையான உணர்வுபூர்வமான சமூக அமைப்பை உருவாக்கவதற்கு பாதகமான கோட்பாடாக வளர��ச்சி உறுகின்றது.\nதன்னார்வக் குழுவுக்கு நிகராக பெரும் நிதிப் பலத்துடன் மதங்கள் பல சித்தாந்ததுடன் உருவாக்கப்பகின்றது. தன்னார்வக் குழுக்கள் போராட்டங்களை அமைதியாக மூலதனத்தின் ஜனநாயக எல்லைக்குள் நடத்த கோரும் அதே தளத்தில், மதங்கள் போராட்டகளை திட்டவட்டமாக எதிர்கின்றது. 2002 இன் ஆரம்பத்தில் உலகளவில் 9900 மதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய மதங்கள் உருவாகுவது என்றும் இல்லாத வேகத்தில் பெரும் நிதி ஆதாரத்துடன் நடக்கின்றது. நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மதங்கள் புதிதாக தோன்றிய வண்ணம் உள்ளது. மதங்களின் விரிவாக்கம் அதிhச்சிகரமான தாக்கத்தின் ஊடாக அல்லது மென்மையான தன்மையின் ஊடாக என இரண்டு வௌ;வேறு அனுகு முறைகளில் ஊடாக விரிவாக்கப்படுகின்றது. வர்;த்தக அடிப்படையில் பணம் புரளும் ஒரு மூலதனமாக மாறியுள்ளதுடன், பாரிய விளம்பர ஊத்தி மூலம் மதப்பரப்பல் விரிவாகியுள்ளது. இந்த மதப்பிரிவுகளில் கிறிஸ்தவம் சார்ந்த புதிய மதப்பிரிவுகள் தனக்குள் 39.4 கோடி பேரை உள்வாக்கியுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துவ மக்களில் 20 சதவீதமானோர் இந்த மதங்களுக்குள் சீராழிந்துள்ளனர். நைஜிரியாவை எடுப்பின் 12.66 கோடி பேர் ஒரு டொலருக்கு குறைவான வருமானத்தை உடையவாகள்;. இந்த மக்களில் 40 நைஜிரியவின் கதை இது. கொள்ளையை முடிமறைக்க அமைதியாக பிரத்தனை செய்வதை புதிய மதங்கள் உறுதி செய்கின்றன.\nஇதையே அரசு சாரத அமைப்புகள் உலக அமைப்பை சேதமின்றி திருத்தக் கோருகின்றனர். இந்த சமூக அமைப்பை தலைகீழாக்க கோருவதில்லை. தன்னார்வக் குழுக்கள் முன்வைக்கும் திருத்தம் மூலம், தாம் தம்மளவில் மக்களுக்காக போராடுவதாக காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் மக்கள் செயலில் இறங்குவதை தடுக்கின்றனர். வரையறக்கப்பட்ட கோரிக்கைக்குள் போராட்டத்தை முன்னெடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அதன் மூலம் அனைத்தையும் கையாளக் கூடியவர்கள் என்ற பிரமையை உருவாக்கின்றனர். இதன் மூலம் மக்களை செயலற்ற நிலைக்குத் தள்ளி, தன்னார்வக் குழுப் பிரதிநிதிகள்; செய்வார்கள் என்ற கனவு நிலையை உருவாக்கின்றனர். கடவுள் வழிபாட்டு நிலைக்கு செயலை சித்தாந்தமாக்கின்றனர். இதை ஒருங்கு இனைக்கவும், தாம் பலமானவராக காட்டவும் சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கின்றனர். இந்த வகையில�� சிதைந்து போன பராம்பரிய போராட்ட குழுக்களும், தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து குறிப்பான மக்கள் போராட்டங்களையும், உலகமயமாதருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.\nபோராட்டங்கள் அரசியல் ரீதியாக விரியமிழக்க முதலில் கோட்பாட்டு ரீதியாக நலனடிக்கப்படுகின்றது. போராட்ட மையங்கள் எப்போதும் எங்கும் அரசியல் அற்ற அமைப்பை முன்னிறுத்துகின்றன. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் குழுக்களை, இந்த மையங்கள் ஆரம்பம் முதலே ஐனநாயக விரோத சித்தாந்தமாக சித்தரிக்கின்றது. பொது வேலை நிறுத்தங்களை ஆராம்பம் முதலே நிராகரிக்கின்றன. ஜனநாயகத்தை ஒரு தலைபட்சமாக்கி, போராட்ட கோட்பாடுகளின் அதை முன்னிலையில் ஒரு சித்தாந்த அடிப்படையாக கொண்டு வருகின்றனர். ஜனநாயகம் என்பது சுரண்டும் உரிமையை உள்ளடங்கியது என்பது அரசு சாரத நிறுவனங்களின் அடிப்படைச் சித்தாந்தம். அதே போன்று போராடுவதும் போராடமல் விடுவதும் ஜனநாயக வழிப்பட்ட உரிமையாக விளக்குகின்றது. போராடமல் விடுவதையும், வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் உரிமையை அங்கிகரிக்கின்றது. கருங்காலித் தனத்தை ஜனநாயக உரிமை என்கின்றது. வரையறுக்கபட்ட நிலையில் போராட்டத்தை அரையும் குறையுமான உயிருடன் முன்வைப்பர். அமைதியான போராட்டம் என்ற மையமான அரசியலை தமது சித்தாந்தமாக முன் தள்ளுகின்றனர். இதன் மூலம் பராம்பரிய போராட்ட குழுக்களின் பல சித்தாந்தங்களை தகர்தெறிவதுடன், நன்றியுள்ள நாயாக போராட்ட களத்தில் இறக்குகின்றனர். இதை எதிர்த்து மக்கள் திரளை சார்ந்து நிற்க முடியாதோரை இலகுவாக தனிமைப்படுத்தி, தனிமனித பயங்கரவாத நடவடிக்கைகளில் சீராழிய வைத்த மூலதனத்தின் சுரண்டும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றனர்.\nஇப்படி பெரும் பலத்துடன் ஒருங்கினைத்த 40000 அரசு சார நிறுவனங்களின் ஒருங்கினைந்துள்ளது. தனது அரசியல் வழி ஒன்றை அரசியலுக்கு வெளியில் என்ற கோசத்துடன் முன்வைக்கின்றது. அமைதியான வழியில் எகாதிபத்திய நடைமுறைக்கு மாற்றாக போராடி, மாற்று உலகை படைக்க கோருகின்றது. இது சுரண்டல் அமைப்பை தகர்த்து அல்ல, மூலதனம் தனது கொள்ளையில் ஒரு சிறிய பகுதியை தனமாக தருவதன் மூலம் மற்றொரு உலகை உருவாக்க முடியும் என்ற கோசத்துடன முன்னணி நபர்களைக் கவர்ந்து கொள்கின்றது. ஏகாதிபத்தியங்கள் உலகளவில் மக்களை கொள்��ை அடிக்க கூடும் இடங்கள் எங்கும், அதற்கு வெளியிலும் எதிர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு மாநாடுகளையும் தொடர்ச்சியாக நடத்துகின்றனர். இதன் பின் தன்னியல்பாக மக்கள் கலந்து கொள்வதுடன், பல கோடி மக்கள் உணர்வு பூர்வமாக அணிதிரளுகின்றனர். சித்தாந்த ரீதியாக அறிவுத்துறையினர், பல்கலைக்கழக் அறிவுத்துறையினர் இதற்கு ஆதாரவாக பல வண்ணக் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் வெளியிடுகின்றனர். பாரிய பிரமையை ஊட்டுகின்றனர். உலகை மாற்றும் வல்லமை நெருங்கி விட்டதாக நம்பவைக்கின்றனர்.\nஉலகம் முழுக்க பன்நாட்டு கட்டமைப்புடன் இயங்கும் அரசு சாரத நிறுவனங்கள், எகாதிபத்தியம் போல் அவையும் தமக்கு இடையில் ஒன்று இணைந்து வருகின்றது. ஏகாதிபத்தியத்துக்கு மாற்றுகள் தாமே என்ற பறைசாற்றி, தமது பலத்தையும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கொண்டு மக்களை தம் பின் அணி திரட்டுகின்றனர். இவர்களுடன் இனையும் பல்வேறு குழுக்கள், படிப்படியாக இவர்களின் அரசியல் சித்தாந்தத்துடன் கரைந்த சிதைந்து வருகின்றனர். இத்தகைய அரசு சாரத நிறுவனங்கள் எகாதிபத்தியத்தால் மிகவும் திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்படுகின்றது. இது பணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றது. தன்னார்வத் தொண்டர்களை உள்ளடக்கிய இவ் அமைப்புகள், பரந்த நிதி ஆதாரத்தையம், எகாதிபத்திய ஆதாரவையும் அடித்தளமாக கொண்டது. உலகமயமதாலை சிதைவின்றி காப்பாற்துவதை தத்துவமாக கொண்டது. இந்த தன்னார்வக் குழுக்களின் நிதி திரட்டல், பெருமளவில் மூலதனத்தின் கொடைகளைச் சார்ந்துள்ளது. இந்தக் கொடை கூட மக்களின் நலனில் இருந்து பிறக்கவில்லை. மாறக மூலதனம் தேசங்கள் தோறும் வரியாக கட்டுவதை குறைக்க வழங்கிய சலுகையை ஆதாரமாகவம் அடிப்படையாக கொண்டது. தேசிய அரசாங்களுக்கு கட்ட வேண்டிய வரித் தொகையை குறைக்க, சமூக நலன் திட்டத்துக்கு நிதி வழங்குவதன் மூலம் கிடைக்கும் விசேட வரிச் சலுகையை அடிப்படையைக் கொண்டு அரசு சராத அமைப்புகளின் பணம் திரளுகின்றது. இங்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தப்படுகின்றது. ஒருபுறம் வரிச் சலுகை, மறு தளத்தில் தனக்கு சார்பான எதிர்பற்ற சமூக அமைப்பை உருவாக்கின்றனர். இதனால் மூலதனம் மேலும் வீங்குகின்றது. உதாரணமாக அமெரிக்காவை எடுத்தால் அரசு சராத அமைப்புக்கான பணத்தை மூலதனம் வழங்குவதன் மூலம் சிறப்பு வரி சலுகை பெறுவது அதிகரிக்கின்றது. இதன் அடிப்படையில் 2002 இல் அமெரிக்காவில் பெரிய கொள்ளை நிறுவனங்கள் அரசு சாரத அமைப்புக்கு வழங்கிய பணம் 10 சதவீத்தால் அதிகரித்துள்ளது. மொத்தமாக அரசு சாரத நிறுவனத்துக்கு அமெரிக்காவில் நன்கொடையாக மூலதனம் திரட்டிக் கொடுத்த தொகை 2 18 400 கோடி ரூபாவாகும்;. 1997 தேசிய வருமானத்தை அடிப்படையாக எடுத்து ஆராய்ந்தால்; 75 நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும். இப்படித் தான் உலகெங்கும் அரசு சராத நிறுவனங்களின் பணம் குவிகின்றது. பணத்தை நன்கொடையாக தந்தவனுக்கு எதிராக போராடுவதாக கூறுவது என்பது, வேடிக்கையான ஒரு எமாற்றுதான்.\nஆபிரிக்காவை ஏகாதிபத்தியங்கள் சூறையாடி பஞ்சம் தலைவிரித்தாடி மக்கள் மடிந்து கொண்டிருந்த போது, அரசு சாராத நிறுவனங்கள் அமெரிக்காவின் உபரி உணவை நாம் பெற வேண்டும் என்ற கோசத்தை முன்வைத்தது. இந்த உதவி வந்தடையவும் \"ஆப்பிரிக்காவுக்கு நண்பன் அமெரிக்கா\" என்ற அடிப்படையில் பிரச்;சாரத்தைச் செய்தது. இதன் மூலம் ஏகாதிபத்திய சார்பாக \"உணர்வு மட்டத்தை உயர்த்தல்\" என்ற கோட்பாடு திட்டமிட்டே செயற்பட்டன. கொள்ளை அடித்தவனை நண்பனாக உற்றத் துணைவனாக வருணிப்பதில் அரசு சாரத தன்னார்வ நிறுவணங்கள் தலையாய பணியை ஆற்றினர். உலகை இந்த ஜனநாயக அமைப்பில் கொள்ளையடிக்க அமைதியான பணியினை துரிதமாக்கும் அரசு சாரத தன்னார்வ நிறுவனங்களுக்கு 1950 இல் ஐ.நா ஆலோசனை அந்தஸ்தை தனது சபையில் வழங்கியது. ஐ.நா என்ற அமைப்பின் விபச்சாரத்துக்கு இது சலாப் பொருத்துமாக துணையாகவும் இருந்தது.\nஅண்மையில் ஐரோப்பிய சமுதாய அரங்கிற்காக EUROPEAN SOCIAL FORUM பாரிசில் டிசம்பர் 2003 இல் 12 முதல் 15ம் திகதிவரை கூடிய போது, அதில் 40 000 பிரதிநிதிகள் பங்கு கொண்டனர். ATTAC நடத்தப்பட்ட இதன் மொத்தச் செலவு 1232 கோடி ரூபாவாகும். இந்த பணத்தில் பெரும் பகுதியை அரசாங்கமும், உள்ளுர் நகரசபைகளும் வாரி வழங்கின. முதலாளித்துவ சமூக நடத்தைகளை எதிர்த்தும், உலகமயமாதலை எதிர்த்தும் இந்த கூட்டம் ஆர்பாரித்தது. 100 மேற்பட்ட மொழிகளில் மொழிப் பெயாப்புகளை செய்தது. பல கூட்டங்களில் விவாதங்கள் பல மணி நேரம் நடந்தது. இவ்விதாங்களில் நிறைந்த நெருக்கத்தால் கூட்ட பிரதிநிதிகள் அலை மோதினர். \"ப+கோள மாற்று\" என்று ஆர்ப்பட்டமான கோசங்களால் தம்மைத் தாம் அலங்கரித்துக் கொண்டனர். ATTAC பிராஞ்சு குழு நடத்திய ஐரோப்பிய சமுதாய அரங்கில் இடதுசாரி திரொக்கிய குழுக்கள், சோசலிசக் கட்சினர், சீரழிந்த கம்யூனிச கட்சி, பெண்கள் அமைப்புகள், தொழிற் சங்கங்கள், அனாசிட் குழுக்கள், பின் முன் நவீனத்துவ வண்ண எழுத்தளார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரை இது பிரதிநிதித்துவம் செய்தது.\nஇவர்கள் \"கோட்பாடுகளின் கொள்கை விளக்கம்\" ஒன்றின் ஊடாக அரசியல் கட்சிகளும், இராணுவ அமைப்புகளும் கலந்து கொள்வதை தடை செய்தனர். அத்துடன் அரசியலுக்கு அப்பால் தம்மை கவாச்சிகரமாக இணைத்துக் கொண்டனர். பிரான்சின் திரொக்கிய கட்சியான புரட்சிகர கொமினிஸ்ட் (டுஊசு) கட்சியினர், பிரிட்டனின் தொழிலாளர் சோசலிச கட்சி போன்ற என்னற்ற திரொட்கிய குழுக்கள் முதல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஸ்ரலினையும் துற்றிச் சீராழிந்த கட்சிகள் ஈறாக அதில் பங்கெடுத்துப் பலப்படுத்தினர். சோசலிசக் கட்சி, பச்சைக் கட்சி பிரமுகர்கள், முன்னாள் மந்திரிகள், முன்னனி அரசியல் வாதிகள் என பலர் அதில் உரையாற்றினர். இத்தாலி கம்யூனிச கட்சியில் இருந்து உடைந்த குழு உட்பட எல்லா வண்ண ஒடுகாளிகளும், பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளம் என பலர் அதில் கலந்து உரையாற்றினர்.\nஉலகமயமாதலை உணாவு பூர்வமாக செயல்படுத்தும் சோசலிசக் கட்சியைச் சேர்ந்த பாரிஸ் மேயர், ATTAC நடத்திய டிசம்பர் மாத ஐரோப்பிய சமுதாய அரங்கை திறந்த வைத்ததுடன் அது வெற்றிபெற பல சலுகைகளை வாரிவழங்கினார். அவர் வாழ்த்தி வழங்கிய உரையில் \"ஆம் நாம் ஸ்தூலமான முடிவுகளை எடுப்பதற்காக கற்பனாவாதிகளாக இருப்போம். ஆனால் நம்முiடைய விரோதிகள் யார் என்பதில் தெளிவாக இருப்போம்;. நாம் ஒன்றாக இணைந்த வர முடியவில்லை என்றால், தாராள பூகோளமயமாக்கல் காரர்கள் ஒளிமிகுந்த வருங்காலத்தை அடைவார்கள்\" என்றார்; இதன் மூலம் அவர் வழங்கிய ஆசிச் செய்தி, உலகமயமாதலுக்கு எதிராக உமகயமாதலின் மறைமுக ஆதாரவாராகிய நாம் அதை எதிhத்து ஒன்று இனையவிட்டால், கம்யுனிஸ்ட்டுகள் அதை கைப்பற்றிவிடும் அபாயத்தை எச்சரிக்கின்றார். எனவே நாம் முடிவுகளில் கற்பனைவாதிகளாக இருந்தபடி எதிர்ப்பதன் மூலம், உலகமயமாதலால் அமைந்த மிகப் பெரிய ஒளிமிகு வருங்காலத்தை உருவாக்கவே நாம் ஒன்றினைந்துள்ளோம் என்பதை தெளிவாக சொல்லிவிடுகின்றார். சோசலிச க��்சியின் முன்னாள் மந்திரியும் முக்கிய பிரமுகருமான வோரன் பவுஸ்சுடன், துழுளுநு டீழுஏநு என்ற மற்றொரு உலகமயமாதல் எதிhப்பு குழுவின் தலைவர் ஒன்றாக காலை உணவை உண்டபடி உலகமயமாதலை எப்படி எதிர்ப்பது என்பது பற்றி கலந்துரையாடியபடி தான் அன்று பூகோள எதிர்ப்பை தொடங்கினர். இந்தளவுக்கு இந்த உலகமயமாதலை எதிர்ப்பதில் ஒருங்கினைந்தனர். யுடுவுநுசுஆழுNனுஐயுளுவுநுளு கான நிதியின் பெரும் பகுதியை அதாவது 896 கோடி ரூபாவை பாரிஸ் மற்றும் ளயiவெ-னநnளை உள்ளுர் சபைகள்; வழங்கி வாழ்த்தன. உலகமயமாதலை எதிர்க்க நடந்த ஐரோப்பிய சமுதாய அரங்கை சிறப்பாக நடத்த, இன்றைய பிரான்ஸ் ஐனாதிபதி 2.8 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்கினார். \"ப+கோள மாற்று\" வெற்றி பெற ஜனாதிபதி சார்பாக தனது சிறப்புத் தூதுவராக JEROME BONNAFONT வை மாநாட்டில் பங்குகொள்ள அனுப்பி வைத்திருந்தார். உலகமயமாக்களின் ஏகாதிபத்திய தந்தைகள் பணம் முதல் பல பத்து வசதிகளை வழங்கியதுடன், வெற்றி பெற வாழ்த்துகளையும வழங்கியதுடன், தமது பிரதிநித்துவத்தையும் கூட வழங்கியிருந்தனர். இவை எல்லாம் யாரை எதிர்க்க என்று நினைக்கின்றிhகள் தம்மைத் தாம் எதிர்க்கத்தான். இதை இட்டு சிரிக்;காதீர்கள். இது வேடிக்கை அல்ல. இதற்கு பின்னால் உணர்வுபூர்வமான பல லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட செயல் தளமுள்ள அமைப்பு, ஒரு மக்கள் திரளைத் திரட்டி உள்ளது. 40 ஆயிரம் பேர் அதன் கீழ் திரண்டு நின்று பாரிசில் ஆர்ப்பாரித்தனர்.\nஇதன் ஒரு வடிவமாகத் தான் இன்று பம்பாயில் உலகச சமூக மன்றத்தின் வருடாந்த கூட்டம் நடக்கின்றது. இதை எதிhப்பதாக பாசங்கு செய்யும் மும்மை எதிhப்பு இயக்கம் 2004, அவர்களில் சிலரை வென்று எடுக்க நடுநிலை வேசம் கட்டியுள்ளனர். ஏகாதிபத்தியத்தின் தயவில், பன்நாட்ட நிறுவனங்களின் வரிச் சலுகையில் திரளும் பணத்தைக் கொண்டு, வலாட்டும் உலகமயமாதல் எதிர்ப்பு வேஷம் கட்டியாடும் கூத்துகளை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டி நிலையில், அதை அம்பலம் செய்ய வேண்டிய பொறுபும் எம்முன் விரிந்து கிடக்கின்றது.\nமேலும் இந்த விபச்சாரத்தைப் புரிந்து கொள்வது அவசியம்;. ஐp -8 மாநாட்டடை எதிர்த்த நடந்த எவின் (நுஏஐயுN) மாநாட்டை, பிரான்ஸ் ஜனதிபதி சிராக் புகழ்ந்த பராட்டியது இங்கு நாம் மறந்து விட முடியாது. அந்த மாநாட்டை சிறப்பாக ஒழுங்கு செய்த அரசு சாரத நிற���வன உறுப்பினர்களை, பிரான்ஸ் ஐனதிபதி தனது சிறப்பு விருந்தினராக தனது மாளிகைக்கு அழைத்த கூடிக்குலாவிய படி அவர்களை பராட்டினர். இவை எல்லாம் எதற்காக மக்களின் மேலான சுரண்டலை, சூறையாடலை வெற்றிகரமாக திசை திரும்பும,; விசுவசமிக்க நாய்களின் முயற்சிகளுக்கு எலும்புகளை போடத்தான் இந்த வாழ்த்துகளும் விருந்துகளும்;. இதே போன்றே துழுளுநு டீழுஏநு என்ற மற்றொரு எகாதிபத்திய எதிhப்புக் குழு ஆகஸ்ட் 8 முதல் 10 திகதி வரை டுநு டுயுசுணுயுஊ என்றம் இடத்தில் கூட்டத்தை நடத்தினார். இவர் பிரான்சில் மாக்டோனாடல் உடைப்பு மற்றும் மரபு மற்றத்தை எதிர்த்து பயிர்களை அழித்த குற்றத்துக்காக அபாரத்தையும், சிறைத் தண்டiனையை பெற்றிருந்தார். அந்த தண்டனை வழங்க சட்டப்படி துணை நின்ற சோசலிச கட்சி துழுளுநு டீழுஏநு இன் ஓகஸ்ட் மாநாட்டுக்கு 2.8 கோடி ரூபாவை அன்பளிபாக வழங்கியது. இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்த, பிரான்ஸ் ஜனாதிபதி சீராக் அவருக்கு கிடைத்து இருந்த சிறைத் தண்டைனையைக் குறைத்ததுடன், தீடிரென விடுவிக்கப்பட்டார். இவர் ஏன் விடுவிக்கப்பட்டார். உலகமயமாதலை எதிர்த்து கூட்டம் நடத்தவும், அதன் மூலம் மக்களை ஏகாதிபத்திய இரண்டாவது தலைமையின் கீழ் மந்தைகளாக மேய்க்கும் தொழிலுக்காக விடுவித்தனர். அந்த கூட்டத்தில் துழுளுநு டீழுஏநு வைத்த மையக் கோசம் \"நாம் தடுப்போம் மக்களின் மேலான சுரண்டலை, சூறையாடலை வெற்றிகரமாக திசை திரும்பும,; விசுவசமிக்க நாய்களின் முயற்சிகளுக்கு எலும்புகளை போடத்தான் இந்த வாழ்த்துகளும் விருந்துகளும்;. இதே போன்றே துழுளுநு டீழுஏநு என்ற மற்றொரு எகாதிபத்திய எதிhப்புக் குழு ஆகஸ்ட் 8 முதல் 10 திகதி வரை டுநு டுயுசுணுயுஊ என்றம் இடத்தில் கூட்டத்தை நடத்தினார். இவர் பிரான்சில் மாக்டோனாடல் உடைப்பு மற்றும் மரபு மற்றத்தை எதிர்த்து பயிர்களை அழித்த குற்றத்துக்காக அபாரத்தையும், சிறைத் தண்டiனையை பெற்றிருந்தார். அந்த தண்டனை வழங்க சட்டப்படி துணை நின்ற சோசலிச கட்சி துழுளுநு டீழுஏநு இன் ஓகஸ்ட் மாநாட்டுக்கு 2.8 கோடி ரூபாவை அன்பளிபாக வழங்கியது. இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்த, பிரான்ஸ் ஜனாதிபதி சீராக் அவருக்கு கிடைத்து இருந்த சிறைத் தண்டைனையைக் குறைத்ததுடன், தீடிரென விடுவிக்கப்பட்டார். இவர் ஏன் விடுவிக்கப்பட்டார். உலகமயமாதலை எதிர்த்து கூட்டம் நடத்தவும், அதன் மூலம் மக்களை ஏகாதிபத்திய இரண்டாவது தலைமையின் கீழ் மந்தைகளாக மேய்க்கும் தொழிலுக்காக விடுவித்தனர். அந்த கூட்டத்தில் துழுளுநு டீழுஏநு வைத்த மையக் கோசம் \"நாம் தடுப்போம் வேறு உலகங்களும் சாத்தியமே\" என்றார். எந்த உலகம் எப்படியான உலகம்;. உழைக்கும் மக்களின் உலகத்தை அல்ல. மூவதனத்தின் கீழ் வேறு ஒரு உலகம். கற்பனையான ஒரு கோசத்தின் கீழ் அடிமைத் தனத்தை எப்படி உருவாக்குவது என்பத பற்றி முழங்கினார். அங்கு உரையற்றிய ஜேர்சே பூவே \"பூகோளரீதியான முறையில் சிந்தியுங்கள், உள்ளூ துறையில் நடந்த கொள்ளுங்கள்\" என்றார் இதன் மூலம் எதை உலகமயமாதலுக்கு மாற்றக முன்வைக்கின்றார். ஏகாதிபத்திய நாடுகளின் தீவிர முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட, தேசிய பாசிச பொருளாதாரத்தை கோருகின்றார். அனைவரும் தேசியவாதிகளாக உலகில் குரல் கொடுங்கள், ஆனால் உள்ளுர் பாசிச தேசிய உணர்வை ஆணையில் வையங்கள் என்;றார். அதாவது உலகமயமதாலுக்கு எதிராக தேசிய பொருளாதாரம். மறு தளத்தில் பாட்டாளி வைக்கும் முன்வைக்கும் சர்வதேசியத்துக்கு மாற்றக தேசிய பொரளாதாரம். இது என்ன எப்படியான உலகம்;. உழைக்கும் மக்களின் உலகத்தை அல்ல. மூவதனத்தின் கீழ் வேறு ஒரு உலகம். கற்பனையான ஒரு கோசத்தின் கீழ் அடிமைத் தனத்தை எப்படி உருவாக்குவது என்பத பற்றி முழங்கினார். அங்கு உரையற்றிய ஜேர்சே பூவே \"பூகோளரீதியான முறையில் சிந்தியுங்கள், உள்ளூ துறையில் நடந்த கொள்ளுங்கள்\" என்றார் இதன் மூலம் எதை உலகமயமாதலுக்கு மாற்றக முன்வைக்கின்றார். ஏகாதிபத்திய நாடுகளின் தீவிர முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட, தேசிய பாசிச பொருளாதாரத்தை கோருகின்றார். அனைவரும் தேசியவாதிகளாக உலகில் குரல் கொடுங்கள், ஆனால் உள்ளுர் பாசிச தேசிய உணர்வை ஆணையில் வையங்கள் என்;றார். அதாவது உலகமயமதாலுக்கு எதிராக தேசிய பொருளாதாரம். மறு தளத்தில் பாட்டாளி வைக்கும் முன்வைக்கும் சர்வதேசியத்துக்கு மாற்றக தேசிய பொரளாதாரம். இது என்ன உலகமயமாதலையும், சர்வதேசியத்தையும் எதிர்த்த பாசிச தேசியவாதமாகும்;. ஆனால் அதை அப்பட்டமாக சொல்வதில்லை. சுற்றி வளைத்த இதன் முடிவுகள் உலக பாசித்தை கோருகின்றது. இதனால் தான் வலதுசாரி கட்சியான ருனுகு வின் தலைவர் \"ஒரு முக்கியமான இயக்கம் தோன்றியுள்ளது\" என்று கூறி சிலாகித்தார���.\nஇப்படி எண்ணிறைந்த தன்னார்வக் குழுக்கள் \"கலகம் செய்வோர்\"ரையும், \"கொள்கைப் பிடிப்புள்ள அறிவுஜீவிகளை\"யும் பாரிய நிதி ஆதாரத்தில் உருவாக்கியுள்ளனர். மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கை சீராழிவுகளும் பாசிசமும் ஜனநாயகமாகின்ற போது, மக்களின் கோபத்தை தன்னார்வ இலக்கியங்கள் மூலமான \"ஜனநாயக உயிரினங்கள்\" இதை சந்தப்படுத்தி மெதுமைப்படுத்துகின்றன.\n\"சித்ததாந்த விவாதத்துக்கு தளங்கள் அமைத்து தருவதில்\" தன்னார்வக் குழுக்கள் கோட்பாட்டு ரீதியாக விரிவானதும் திட்டமிட்ட நோக்குடன் அதனை முதன்மைப் படுத்துகின்றனர். ஏகாதிபத்திய கைக்கூலி கவிஞர்கள், விஞ்ஞானிகள், பொருளாதாரவாதிகள், சுற்றசு; சூழல் செயல் வீரர்கள் பல்கலைக்கழக பேராசியர்கள் என பலதர மட்டத்தில் இது திட்டமிடப்படுவதுடன், இவர்களின் உதவியுடன் இது ஒரு சர்வதேச போக்காகின்றது. இந்த கூத்து அரங்கேற்றப்படும் அதே தளத்தில் இருக்கின்ற அரசுகள் ஊழலையும், பாசித்தையும் ஆதாரமாக கொண்டு மக்களின் இரத்தை உறிந்துவிடுகின்றனர்.\nஅரசு சராத நிறுவனங்களின் அடிப்படை நோக்கம் வரலாற்றில் புதியவையல்ல. 19ம் நூற்றான்டில் காலனித்துவ கொடூரங்களை மூடிமறைக்க அக்கம்பக்கமாக தன்னார்வக் குழுக்கள் இயங்கின. கிறிஸ்துவ மத அமைப்புகள் மதமாற்றம் முதல் மனிதபிமான சேவைகளை கையாண்டு காலனித்துவத்தை எப்படி நிலைநாட்டி பாதுகாத்தனரோ, அதே போன்றே தன்னார்வக் குழுக்கள் மறு காலனித்துவ மூகமுடிகள் சிதையாமல் இருக்க அக்கபக்கமாக இயங்கின்றன. இன்றைய எகாதிபத்திய உலகமயமாதல் தத்துவவாதிகளே அரசு சாராத தன்னார்வக் குழுக்களின் செயல்கள் பற்றி இரண்டு விடையத்தை ஒத்துக் கொள்கின்றனர்.\n1. உலகமயமாதலையும் மறு காலனியாதிக்கத்தையும் உருவாக்கும் சிறப்பு ஊக்கியாக உள்ளனர் என்பதையும்\n2. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை திட்டமிட்டே திசை திருப்பி அதை மலடாக்கின்றனர் என்பதையும் என்பதையும் எற்றுக் கொள்கின்றனர்.\nஉண்மையில் மக்களை நலமடிக்கும் உலகமயமாதலின் ஒரு இடைத் தரகராகவே அரசு சாராத நிறுவனங்கள் செயற்படுகின்றன. இதை மேலும் நுட்பமாக கையாள, அரசு சாரத தன்னார்வக் குழுக்கள் பொருளாதார துறையில் நேரடியாக தலையிடுகின்றது. இதை எகாதிபத்தியம் ஒரு நிபந்தனையாக தேசிய அரசுக்கு வைக்கின்றது. மாற்று வரவு செலவு திட்��த்தை வைக்கவும் அல்லது அரசுடன் இனைந்து வரவு செலவு திட்டத்தை உருவாக்கும் உரிமையை எற்படுத்தி உள்ளது. இதன் மூலம் மக்களின் கவணத்தை திசை திருப்பி, அவர்கள் உண்மையைக் காணமுடியாத மந்தைகளை உருவாக்;கின்றனர். இதன் அடிப்படையில் ஐ.எம்;.எஃப், உலக வங்கி முதல் சர்வதேச ரீதியான கூட்டங்களுக்கு சமாந்தரமாக, அரசு சாராத தன்னார்வனக் குழுக்களின் சர்வதேச மாற்றத் திட்ட கூட்டங்களை நடத்துகின்றனர். இதன் மூலம் ஒரு மாயை விதைக்கின்றனர். சில மற்றங்களைச் செய்து மக்களை நம்ப வைக்கின்றனர். மக்களின் உண்மையான சர்வதேச எதிர்ப்புகளை தனது எல்லைக்குள் வடிகாலக்கின்றனர். அதே நேரம் எகாதிபத்தியங்களுடன் மற்றாக கூறி கூடி எடுக்கும் முடிவை, அமுல் செய்யும் நிதியை அவர்களிடமே பெறுவதன் மூலம், மாற்றை அழுல் செய்யும் செயல் வீரர்ளாக பூச்சூடுகின்றனர். இன்றைய தன்னார்வக் குழுக்கள் சில \"இன்றைய பிரச்சனையின் ஒரே தீர்வு\" சூழலுக்கு தகுந்த மாதிரி மாற்றுப் பொருளாதார வளர்ச்சி என்று பசப்புகின்றன. \"தொடர்ந்து நீடித்து நிற்கும் வாய்ப்புடைய வளர்ச்சியே\" என்று பீற்றகின்றன. இதற்கு என சேமிப்புத் திட்டங்கள், சிறு உற்பத்திகளை கிராமப் புறங்களில் வழமையான உழைப்பு முறைக்கு மாறாக திணிக்கின்றன. வழமையான உழைப்ப எகாதிபத்தியத்தால் சூறயாடப்படும் நிலையில், மாற்றகள் புகுத்தப்படுகின்றன. சமூக இருப்பின் அடிப்படை அழிக்கப்படுகின்றது. இயல்பான வாழ்வியல் இதன் மூலம் சிதைக்கப்படுகின்றது.\nஅமெரிக்காவின் போர்டு அறக்கட்டளையின் \"தெய்வீக நடவடிக்கை\"யின் வெற்றி குறித்து 20 ஆண்டுகளின் பின் அமெரிக்கா அரசு குறிப்பீடும் போது \"போர்டு அறக்கட்டளையின் டாலர் உதவி அதே அளவு பிறரின் உதவியைவிட அதிகப் பயனளிப்பதாக இருந்தது.\" இதையே அமெரிக்கா ஜனதிபதி ரீகன் \"தீவிரமான புதிய ஜனநாயகத்தை அடைவதில் ஜெர்மன் அரசியல் அறக்கட்டளைகளின் பெரும் முயற்சிகள் பிரதான சக்தியாக உள்ளன.\" என்றார். இப்படி பரஸ்பரம் எகாதிபத்தியங்கள் கைகோர்த்துக் கொண்டு உலக மக்களை சூறையாடினர். அமெரிக்கா \"உலகை சிவப்பு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு\" வைத்த \"அமெரிக்க அமைதிப் பேரசு\" திட்ட அடிப்படையில் தன்னார்வக் குழுக்கள் மிகத் தீவிரமாக இடது சாயத்துடன் அன்று களம் இறங்கினர். 1950-60களில் அமெரிக்கா உள்ளிட்ட மற்றைய போட்டி ஏகாதிபத்தியங்களும் தன்னார்வக் குழுக்களை பரந்த அடிப்படையில் ஒருகிணைக்க முயன்றன. சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்கா நிறுவனம் தொடக்கம் கெனடியின் கம்யூனிச எதிhப்பை அடிப்படையாக கொண்ட \"முன்னேற்றத்துக்கான கூட்டணி\" என்பன அன்று விரிவாக அமைக்ப்பட்டன. கனடா சர்வதேச வளர்ச்சி நிறுவனம், பிரிட்டன் தொலை தூர வளாச்சிக்கான அமைச்சகம், ஐரோப்பா சமூகத்தின் வளர்ச்சிக்கான உதவிக் கமிட்டி என்பன ஒருங்கினைக்கப்பட்ட வகையில் மூலதனத்தின் நலனை முன்னிறுத்தியது. இப்படி சொந்த ஏகாதிபத்தியத்தில் தொடங்கி மூன்றாம் உலக கிராமப்புறங்கள் வரை கிளைகள் அமைகப்பட்டது. இவை அனைத்தையும் ஒன்று இனைக்க ஜெனிவை தலைமையகமாக கொண்ட, சாவதேச தன்னார்வக் குழுக்களின் கவுன்சில் அமைக்கப்பட்டது.\n1960 களில் குறிப்பாக மக்களை போராட்டத்தில் இருந்து திசை திருப்ப கூடிய தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. பிரேசிலில் பவுலோ பீரீயரின் \"சுரண்டப்படுவோருக்கான கல்வியல்\" என்ற கோட்பாட்டை முன்வைத்தது. பிலிப்பைன்சில் பவுல் அலின்ஸ்கியின் \"அதிகாரத்தின் தத்துவம்\", சூமேக்கரின் \"சிறியதே அழகு\", கிட்டியர்சின் \"விடுதலை இறையியல்\" ஆபிரிக்காவில் \"கறுப்பின விழிப்புணர்வு இயக்கம்\", ஆசியாவில் நவகாந்திய நவபுத்தக கோட்பாடு, ஜரோப்பாவில் பசுமை இயக்கம் என எண்ணற்ற கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. உலகை உலகமயமாக்கம் போது, மக்களின் எதிர்ப்பை தணிக்க அரசு சாரத நிறுவனங்கள் உடாக பல திட்டங்களைப் புகுத்தியது. இந்த வகையில் \"புதிய அனுகுமுறைகள்\", \"மக்களின் மாற்று\" என பல திட்டங்களை உருவாக்கின. இதன் தொடர்ச்சியில் \"செலவு மீட்புத் திட்டங்கள்\", சுய நிதியுதவித் திட்டங்கள்\", கல்வியிலும், சுகாதாரத்திலும் \"பங்கேற்ப்பு வளர்ச்சி\" அல்லது \"சமூகப் பங்கெற்ப்பு\" என்ற பல்வேறு வழிகளின் உலக வங்கியின் திட்டங்களை அரசு சாரத நிறுவனங்கள் திட்டமிட்ட பங்களிப்பு உடாகவே சமூக கொந்தளிப்புகளை சீராழிக்க முடிந்தது. இக் கோட்பாடுகள் வர்க்க சமரசத்தை உள்ளடக்கிய கதம்பத் தத்துவ அடிப்படையை கோட்பாடாக்கி முன்வைத்தது. பல்வேறு நாடுகளின் நிதி உதவி, ஆளும் வர்க்கத்தின் பக்கத் துணையுடன், பத்திரிகைகள் முற்போக்கு மூலம் பூச இவை களைகளாக உயிர்தெழுந்தன.\nகாந்தி, அலின்ஸ்கி, கிட்டியர்சு, சே குவோர, கிராம்சி கருத்துகளையும் உள்ளடக்கி இடதுசாரி வேஷம் போட்ட மக்களை வேட்டையாடினர். எகாதிபத்திய மற்றும் உலகமயமாதலை தீவிரமாக்கும் சாவதேச அமைப்புகளின் துணையுடன், அவர்களின் தரவுகளை எடுத்து பல நூல்களையும், ஆய்வுகளை உலகெங்கும் குவிக்கின்றனர். மாற்று அறிவியல் இதுவே என்று மார்புதட்டி பிரமையை ஊட்டுகின்றனர். குழந்தை உழைப்பு, வறுமை, பெண்கள் பிரச்சனை, சுற்றுந்சூழல், மனித உரிமை, ஒடுக்குமுறை, அமைதி என்று மாhக்சியம் எதை எல்லாம் இந்த சமூக அமைப்புக்கு எதிராக முன்னிறுத்தி போராடுகின்றதோ, அதை எல்லாம் இந்த ஏகாதிபத்திய அமைப்பில் அக்கபக்கமாக வளரும் ஒட்டுண்ணியான அரசு சராத அமைப்புகள் மாற்றாக முன்வைக்கின்றனர். இவற்றுக்கு வலு சேர்க்க வெகுஜன கோட்பாட்டு சிந்தனையாளர்கள், மேற்கத்திய சிந்தனையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு கழகங்கள் மூலம் கம்யூனிசத்தக்கு எதிரான \"புரட்சிகர\" மாற்று ஒன்றை உருவாக்கம் தீவிர பணியில் இறங்குகின்றனர்.. \"சித்தாந்தத்தின் முடிவு\" என்ற பெயரில் பல்வேறு தத்துவ விளங்கள் முன்வைக்கப்படுகின்றன. வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரும் வர்க்க சமரசத்தை முன்வைப்பதே, இவர்களின் தலையாக சித்தாந்த உள்ளடக்கமாக இருக்கின்றது. அரசு சாரத தன்னார்வக் குழுக்களின் கட்டமைப்பு மாற்றுத் திட்டத்துடன் \"சமூக பங்கேற்ப்பு\", \"அடிமட்டத் திட்டமிடுதல்\" போன்ற மூல வடிவங்களை முன்வைக்கின்றன.\n1980 இல் உலகில் எற்பட்ட பொருளாதார சூறையாடல் கட்டமைப்பு மாற்றத்துக்கு எதிராக எழுந்த போராட்டத்தை தணிக்க சர்வதேச வளர்ச்சிக்கான உதவி நிறுவனம் பெரும் தொகை பணத்தை செலவு செய்தது. 80 நாடுகளில் அரசு சாரா நிறுவனங்கள் பல ஆயிரங் கோடி டாலர்களை செலவு செய்தது. இது பசி, உலக வறுமையின் அடிப்படை காரணம் குறித்து விவாதம் செய்யவும், பொதுத்துறையில் தனியார் வளர்ச்சி உதவி திட்டத்துக்கான தொகுதியை விரிவுபடுத்தவும், உறுதி ஊட்டவும், திட்டக் கல்வியில் ஈடுபடும் நிறுவனங்களை வலைப்பின்னலை வளர்க்கவும், பெரும் தொகை நிதி பயன்படுத்தியது. உலக வங்கித் திட்டத்தில் கடன் வழங்கும் போது அரசு சாராத நிறுவனங்கள் உள்ளடங்கிய \"வளர்ச்சியின் பங்குதாராகள்\" என்ற அடிப்படையை அரவனைத்து அனைத்தையும் செய்கின்றன. அரசு சாரத நிறுவனங்களுக்கு கடனனில் ஒரு பகுதி மூலம் உதவும் நிபந்தனையை இது உள���ளடக்கியுள்ளது. இவர்களின் ஒருங்கினைப்பு உலகமயமாதலை எதிர்த்து போராடுவதாக கூறி இன்று சர்வதேச அரங்குகளை நடத்துகின்றனர். இந்த வகையில் மும்மையில் ஏகாதிபத்திய வளர்ப்பு நாய்களான உலக சமூக மன்றம் கூடி குலைக்கின்றனர். விசுவசமாக வலாட்டக் கூடிய சில நாய்களை பிடிக்க, நடுநிலை வேஷம் போட்டும் மும்பை எதிhப்பு இயக்கம் -2004 வாலட்டுகின்றது.\nநாம் இன்று என்ன செய்ய வேண்டும். இந்த கயவாளித் தனத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும். இவர்களை தனிமைப் படுத்தி அழிக்க வேண்டும்;. நாம் மக்கள் திரள் அமைப்புகளை உருவாகக் வேண்டும். மக்கள் சர்வாதிகார மன்றங்களை உலகெங்கும் உருவாக்க வேண்டும். இதற்கான நடைமுறை போராட்டங்களை நடத்தவேண்டும். உலகெங்கும் இதற்காக அறைகூவலை விடுவதுடன், அதை நனவாக்க வேண்டும்.\nஅனைத்து அதிகாரமும் உழைக்கும் வர்க்கத்துக்கு என்பதை உலகளவில் நனவாக்கும் வரை வர்க்கப் போராட்டங்கள் முடிந்து விடுவதில்லை. இதை நாம் அரசியல் ஆணையாக அனைத்து சமூகத் துறையிலும் முன்னிறுத்துவோம்.\nஉழைக்கும் மக்களாகிய நாம், புரட்சிகள் மூலம் உலகை மாற்றுவோம் என்ற சபத்ததுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2019-10-21T11:30:24Z", "digest": "sha1:MQNCJ4DO2DXXVUCVTHQAMSBW5ZTREFKQ", "length": 25219, "nlines": 348, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வியபாரம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வியபாரம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n'பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் அதைச் செய்யாமல் தப்பிப்பது [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai\n'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.\nமிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,000 கோடி வருமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு, யாராவது ஒருவரைக் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஒரு ஃபோர்ட் வாங்குங்கள், மீதியைச் சேமியுங்கள் என்று எழுதப்பட்டிருந்த தன் நிறுவனத்துக்கான விளம்பர வாசகம் ஹென்றி ஃபோர்டுக்குத் திருப்தி தரவில்லை. தன் மேஜையிலிருந்த பென்சிலை எடுத்தார். ஒரே ஒரு சொல்லை மாற்றினார். ஒரு ஃபோர்ட் வாங்குங்கள். மீதியைச் செலவழியுங்கள்.\nஅவருக்கு மக்கள் மனம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபில் கேட்ஸ் - Bill Gates\nபில் கேட்ஸுக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை. தன் அறிவுப் பசிக்குத் தீனி போட புத்தகங்களை நாடினார். தொழில்நுட்பம் அவரை ஈர்த்துக்கொண்டது. கம்ப்யூட்டர் ��ேல் ஆர்வம் வந்தது.\nபள்ளிப் படிப்பின்போதே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த முதல் முயற்சி தோல்வி அடைந்தது. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nபில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan\nபில் கேட்ஸின் வருகைக்கு முன்னால், மென்பொருள் துறை நான்கு கால்களால் தவழ்ந்துகொண்டு இருந்தது. புரோகிராம் எழுதிச் சம்பாதிக்கப்போகிறேன் என்று யார் சொன்னாலும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.\nபில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்\nவாழ்க்கை விருப்பங்கள் சார்ந்தது. மனித மனம் காண்பதிலெல்லாம் விருப்பம் கொள்வது, கண்டத்தையெல்லாம் அடையத்துடிப்பது.விருப்பம் மட்டும் எதையும் பெற்றுத் தருமா குறிக்கோள் இருந்தால் போதுமா அது நிறைவேறத்தகுதிகளும், முன்னடைவுகளும் வேண்டாமா தகுதியில்லாமல் கிடைப்பதெது படிப்பு, வேலை, மணவாழ்க்கை, ம்..ம்...ஹூம்... [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவநாதன் (C.S. Devanathan)\nபதிப்பகம் : சின்ன கண்ணன் பதிப்பகம் (Chinna Kannan Pathippagam)\nஉங்களுக்குப் பொருத்தமான காரைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nஎந்தக் காரை எங்கு வாங்கலாம்\nகார் லோன் வாங்குவது எப்படி\nடெஸ்ட் டிரைவின்போது எவற்றில் கவனமாக இருக்கவேண்டும்\nவாங்கிய காரைப் பக்குவமாகப் பராமரிப்பது எப்படி\nசெகண்ட் ஹேண்ட் காரை சோதித்து வாங்குவது எப்படி\nவகை : வர்த்தகம் (Varthagam)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு\nஅந்நிய முதலீடு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்களின் சில்லறைகடை வியபாரத்தில் ஆதிக்கம் என்று அலசிப்பார்க்கும்பொழுது அரசு ஏழை சிறு வியாபாரிகளின் பக்கமா அல்லது கார்ப்பரேட் பக்கமா என்று பார்த்தால் நிச்சயம் அவர்கள் கார்ப்பரேட்கள் பக்கம் தான் சாய்வார்கள் என்பது தெளிவு.\nஆக இந்த பெரும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : எம்.சி. சிவசுப்பிரமணியன்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அட��த்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாதலால், ஆழ்மன சக்தி, விடியல் பதிப்பகம், தினுச, க நா சுப்பிரமணியன், thirunavu, சீதா, நீ இன்றி, உஷாராணி, KANDHAIYA, கருப்பொருள், கா. சிவத்தம்பி, say, KADHAL, கந்தர்வகோட்டை ராஜேந்திரன்\nசந்திரகலா நாடியின் யோகபலன் -\nகிறித்தவமும் சாதியும் - Krithuvamum Saathiyum\nஅறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal\nமனம் வசப்படும் உளவியல் நூல் -\nஒரு பக்கக் கதைகள் 2007 -\nசாவித்ரி (நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை) - Savithri\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-21T10:56:13Z", "digest": "sha1:G64NQ3GEMSOW5ODDWYQMUVKLVKIVNN2Q", "length": 10000, "nlines": 143, "source_domain": "www.radiotamizha.com", "title": "இறால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் « Radiotamizha Fm", "raw_content": "\nமிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2”-காணொளி உள்ளே\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nHome / சமையல் / இறால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇறால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nகடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும்.\nகால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது.\nஇந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்\nசெலினியம்(Selenium), புரதம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.\nகொலஸ்ட்ரால் – 43 Mg\nசோடியம் – 49 Mg\nபுரதம் – 4.6 Mg\nகால்சியம் – 8.6 Mg\nபொட்டாசியம் – 40 Mg\nசெலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.\nவிட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்தசோகை வருவதை தடுக்கிறது.\nவாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துக்கொண்டால், இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து எலும்புகளை வலுப்படுத்துகின்றன.\nஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதில் உள்ள மக்னீசியம் சத்து இரண்டாவது நீரிழிவு நோய் வருவதை தடுக்கின்றன என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nகார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன.\nஇதில் அயோடின் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.\nPrevious: முடியலைனா வீட்டுல உட்கார வேண்டியதுதான மும்தாஜை தாக்கிய போட்டியாளர் ஏன் தெரியுமா\nNext: வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நேர்முகப்பரீட்சை\nஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை\nமட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nஇன்றைய நாள் எப்படி 20/10/2019\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nபைனாப்பிள் சுவிஸ் ரோல் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பைனாப்பிள் சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/uncategorized/", "date_download": "2019-10-21T09:39:28Z", "digest": "sha1:63RMWBYUXS2A5EM267DGKQL74YYIQFP3", "length": 15758, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "Uncategorized Archives « Radiotamizha Fm", "raw_content": "\nமிகப்பிரம்மாண்டமாக கட்டி ம���டிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2”-காணொளி உள்ளே\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு நடவடிக்கை…\nவவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக நேற்று 500 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது ...\nவவுனியாவில் கைகலப்பு பெண் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் கைகலப்பு காரணமாக காயமடைந்த பெண் உட்பட 5 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 9ம ணிவரை குறித்த மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் தோணிக்கல் பகுதியில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ...\n105க்கு ஆல்அவுட்டான பாகிஸ்தானை மீண்டும் வறுத்தெடுக்க தயாராகும் இங்கி.: உலக சாதனை பிட்ச்சில் நாளை போட்டி\nஉலக சாதனை படைக்கப்பட்ட நாட்டிங்காம் டிரன்ட்பிரிட்ஜ் ஆடுகளத்தில் நாளை நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடக் காத்திருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த டிரன்ட்பிரிட்ஜ் ஆடுகளத்தில் படைக்கப்பட்ட இரு உலக சாதனைகளையும் இங்கிலாந்து அணிக்குச் சொந்தமானது. இந்திய நேரப்படி நாளை நண்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. தவறவிடாதீர் இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டிக்கு ‘உலக ...\nதென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னடைவு: ஆர்ச்சர் பவுன்சரில் காயம்பட்டு வெளியேறினார் ஆம்லா\nலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் 312 ரன்கள் இலக்கை விரட்டி வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலக்கை விரட்ட தொடக்க வீரர்களாக குவிண்டன் டி காக், மூத்த, அனுபவ வீரர் ஹஷிம் ஆம்லாவும் இறங்கினர். ஆம்லா 1 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தார். ...\nஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியானது\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகியுள்ளது. தற்கொலை குண்டுதாரி தோளில் பையுடன் லிப்டில் ஏறுகிறார். அங்கு மேலுமொரு தற்கொலை குண்டுதாரி உள்ளார். இரண்டு பேரும் ஒரே லிபட்டில் 13வது மாடிக்கு செல்கின்றனர். அங்கிருந்தவர்கள் 3 மாடியிலுள்ள ஹோட்டல் உணவறைக்கு சென்று நடமாடும் போது அங்கு வெடித்து சிதறியுள்ளனர். ...\nவீட்டில் கெட்ட சக்தி இருப்பதைக் கண்டறிய ஒரு கிளாஸ் தண்ணீரே போதுமாம்… அதெப்படி\nவீட்டிலுள்ள கெட்ட சகதியை அறிய எளிய வழி இருக்கிறது. அதற் ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டுமே போதுமானது. வீட்டில் எதிர்மறை ஆற்றல்க்ளஅதிகமாக இருந்தால் தான் நாம் என்ன செய்தாலும் அதில் தோல்வியும் மனக்கசப்பும் உண்டாகும். நாம் இருக்கும் எல்லா இடத்திலுமே ஏதேனும் ஆற்றல்கள் சுற்றிக் கொண்டிருக்கும். அது நம்முடைய எண்ணங்களோடும் தொடர்புடையது.நம்முடைய நண்பர்களோ பக்கத்து வீட்டில் ...\nDamro நிறுவனத்தில் Accounts Clerks வேலைவாய்ப்பு வெற்றிடம்\nமேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nஓமந்தையில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஒன்று கூடிய பொதுமக்கள்\nவவுனியா ஓமந்தை பகுதியில் மதுபான நிலையம் திறக்க முற்பட்டதால் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது., இதனால் அந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்புக்குப் பணியில் உள்ளனர். மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nநாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும்\nவடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை பருகுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை கோர��யுள்ளது. மேலும், ...\nசப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nஇன்றைய நாள் எப்படி 20/10/2019\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2018/12/blog-post_15.html", "date_download": "2019-10-21T11:03:29Z", "digest": "sha1:XFD5EXOTOMUZRGEACXFZDV5E46V456XP", "length": 35686, "nlines": 127, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: நரசிம்மராவ் என்னும் பாதி சிங்கம் – புத்தக விமர்சனம் | ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nநரசிம்மராவ் என்னும் பாதி சிங்கம் – புத்தக விமர்சனம் | ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்\nஇந்தப் புத்தகத்தைக் கிட்டத்தட்ட ஓராண்டாக வைத்திருக்கிறேன். இருமுறை வாசிக்க ஆரம்பித்துச் சில பக்கங்களிலேயே நிறுத்திவிட்டேன். முக்கியமான காரணம், பொதுவாக வாழ்க்கை வரலாறுகள் தரும் இனம் புரியாச் சலிப்பு மற்றும் வறண்ட எழுத்து. அடுத்து, புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை தரும் மலைப்பு. அதோடு, மொழிமாற்ற புத்தகங்களின் மீதான அவநம்பிக்கை.\nஆனால், இந்தப் புத்தகத்தை நான் வாங்கியதே, நான் கண்ட, எனக்குத்தெரிந்த, நான் புரிந்து வைத்திருக்கும் நரசிம்மராவுக்கும், ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட நரசிம்மராவுக்குமான இடைவெளியைத் தெரிந்துகொள்ளவே. அந்த வகையில் வாசித்து முடிக்கையில் இந்தப் புத்தகம் என் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருந்தது.\nநரசிம்மராவின் இறுதிச்சடங்கிலிருந்து புத்தகம் துவங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் கோர முகத்தையும், நேருவின் இன்றைய பரம்பரையின் கேவலமான முகத்தையும் தோலுரித்துக் கா��்டுகிறது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரின், இந்திய முன்னாள் பிரதமரின் சடலத்திற்கு நேரும் அவமானம். டெல்லியில் இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என சோனியாவின் கண்ணசைவுக்கு இணங்கச் சொல்லப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அஞ்சலிக்குக்கூட அவரது பூத உடலை வைக்க விடாமல், ஹைதராபாத்திற்குத் துரத்திய செயல், இந்திய அரசியலில் மிகக் கேவலமான பக்கங்கள். அதைவிடக் கொடுமையாக, நரசிம்மராவ் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னரே, அவர் இறந்தால் எங்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதாக உத்தேசம் எனக் கேட்கும் அளவிற்கு, மனிதாபிமானம் அற்ற, சீழ்பிடித்த மனநிலையில் சோனியாவும் அவரது சகாக்களும் இருந்ததை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.\nநரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் நான் கல்லூரியில் இருந்தேன். அரசியலின் அரிச்சுவடியைத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். விரும்பியோ விரும்பாமலோ, கர சேவை, பாபர் மசூதி (சில பத்திரிகைகளில் சர்ச்சைக்குரிய கட்டிடம்) பிரச்சினை, டெல்லி இமாம் புஹாரியின் சவடால்கள், நான் படித்த பல்கலையின் அருகிலிருந்த திண்டுக்கல்லில் நடந்த ஹிந்து முஸ்லீம் மோதல்கள், இந்தியா தங்கத்தை அடகு வைத்த செய்திகள், வாயே பேசாமல் ஒரு பிரதமர், நரசிம்மராவைக் குறித்த கேலிச்சித்திரங்கள் குறித்த செய்திகள் எல்லாம் கண்ணில் படும். ஆனால் இதில் நமக்கு என்ன இருக்கிறது என்ற மிஸ்டர் பொதுஜனமாகத்தான் இருந்தேன்.\nஹிந்து இயக்கங்கள் நடத்திய ஹிந்து விழிப்புணர்வு முகாம்களில் கலந்துகொண்ட காலங்களில் நரசிம்மராவின் திறந்த பொருளாதாரம் கிழக்கிந்திய வாணிப கம்பெனி நம்மை அடிமையாக்கியதைப்போல மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும் என ஒரு சொற்பொழிவாளர் விளக்கியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவை அர்த்தமற்ற பயங்கள் எனப் புரிய வாஜ்பாய் அவர்களின் ஆட்சி வரவேண்டியிருந்தது. குஜராத்தில் நடந்த பாஜக ஆட்சி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. பின்னர்தான் நரசிம்மராவின் முக்கியத்துவம் புரியத் தொடங்கியது.\nஇடதுசாரிகள் நாட்டில் எந்த வித நல்ல மாற்றத்தையும் நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்த காலத்தில் நரசிம்மராவின் பொருளாதாரச் சீர்திருத்த சாதனைகள் எல்லாம் மலைக்க வைப்பவை.\nவாயைத்திறந்து பேசுங்க என அப்போதைய எதிர்க்கட்சிகளும், சில ஆளும்கட்சி உறுப்பினர்களும் கதறியிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், வாயைத்திறந்து பேசிக்கொண்டிருந்தால் பதில் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பதை நரசிம்மராவ் உணர்ந்திருந்தார்.\nநரசிம்மராவ் தன் அரசியல் வாழ்க்கையில் சிங்கம், நரி மற்றும் எலியாக இருந்திருக்கிறார் என்பதையும், எந்தெந்தச் சூழலில் எந்தெந்த அவதாரம் எடுத்தார் என்பதையும் மிக விரிவாய்ப் பேசுகிறது இந்நூல். கிட்டதட்ட அரசியல் சாணக்கியராய் நரசிம்மராவ் இருந்தார் என வெற்றுப்புகழாரமாய் இன்றி அவரது சாணக்கியத்தனங்களை நிகழ்வுகள் வாரியாய்ப் பட்டியலிடுகிறது இந்நூல்.\nஜெனிவாவில் பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராய் காஷ்மீர் குறித்துக் கொண்டு வரவிருந்த தீர்மானத்திற்குப் பதில் சொல்ல எதிர்க்கட்சியைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை அனுப்பும் அளவு எதிர்க்கட்சியினருடன் நட்புறவு கொண்டிருந்தார், அந்தச் சூழலில் வாஜ்பாய் அவர்களை அனுப்பியது ஒரு ராஜதந்திரம். இப்படியான ஒரு பார்வை, நரசிம்மராவின் அமைச்சரவைத் தேர்வுகளிலும், அரசாங்க அதிகாரிகளின் தேர்விலும் காணக் கிடைக்கிறது.\nநம் அனைவருக்கும், குறிப்பாய்ப் பெருவாரியான இந்தியர்களுக்கு பிரதமர் நரசிம்மராவைத்தவிர வேறு எந்த நரசிம்மராவ் குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.\nஉண்மையான நரசிம்மராவ் ஒரு மிகப்பெரும் நிலச்சுவான் தாரர். சிறுவயதிலேயே உருது மற்றும் பாரசீக மொழி உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.\nநில உச்ச வரம்புச் சட்டம் வந்ததும் அதை உண்மையாய் நடத்திக்காட்டிய வல்லமையாளர். தன்னிடம் இருந்த 1200 ஏக்கரில் (தத்துப்போனதால் கிடைத்த பெரிய நிலப்பங்கையும் சேர்த்து) அரசு அனுமதித்ததுபோக மீதமுள்ளதை அரசிடமே ஒப்படைக்கும் அளவு நேர்மையாளராக ஒரு காலத்தில் இருந்திருக்கிறார். நில உச்சவரம்புச் சட்டத்தின் ஓட்டைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றை அடைத்து உண்மையான நிலச் சீர்திருத்தத்தை ஆந்திராவில் மேற்கொண்டிருக்கிறார்.\nஆந்திராவின் முதலமைச்சராய் இரு ஆண்டுகள் இருந்தவர். மேலும் பலகாலம் ஆந்திராவில் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராய் இருந்தவர். உண்மையைச் சொன்னால் பிரதமர் ஆகும்வரை நரசிம்மராவ் என ஒருவர் இருப்பதையே நான் அறிந்திருக்கவில்லை.\nஇந்தப் புத்தகம் நரசிம்மராவ் குறித்த மிகப்பெரிய திறப்பைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. அதைவிட முக்கியமாய் இந்தியாவின் மோசமான காலகட்டத்தில் ஆட்சியில் அமர்ந்து, கிடைத்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் சாதனைகள் மலைக்க வைக்கின்றன. பொருளாதாரம், தீவிரவாதம் ஒழிப்பு (பஞ்சாப், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள்), அறிவியல், கல்வி மேம்பாடு, நவோதயா பள்ளிகள் துவக்கம், தொழில்நுட்ப வளர்ச்சியில் அக்கறை, அணுகுண்டு தயாரிக்க ஊக்கம், மன்மோகன் சிங் என்ற பொருளாதாரப் புலியை நமக்களித்தது எனப் பல நல்ல விஷயங்கள் அவர் காலத்தில் நடந்தன. ஆனால் பொருளாதாரப் புலியான மன்மோகன் பிரதமரானதும் என்ன ஆனார் என்பதையும் பார்த்தோம்.\nஒரு சிறுபான்மை அரசு முழுமையாக ஐந்தாண்டுகள் தாக்குப் பிடித்தது மிகப்பெரிய சாதனை. சொந்தக் கட்சியினரே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவரை எதிர்த்தார்கள். அரசியல் எதிரிகள்/ எதிர்க்கட்சிகள் இன்னொரு புறம். இதற்கு மத்தியில் அடிக்கடி நரசிம்மராவ் ஆட்சிமீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் வென்று, ஆட்சியையும் தக்க வைத்து, இந்தியாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தி, இந்தியா இன்றைக்குப் பொருளாதாரத்திலும், அறிவியலிலும், தொலைத்தொடர்பிலும் நாலுகால் பாய்ச்சலில் ஓடுவதற்கான முதல் அடியை எடுத்துக் கொடுத்தவர் நரசிம்மராவ்.\nகிட்டத்தட்ட அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் சைக்கிளும் ஒட்டிக்கொண்டு, இரண்டு கையிலும் தட்டை வைத்துக்கொண்டு இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போய்வரும் சர்க்கஸ் வித்தைக்காரனின் நிலையே நரசிம்மராவுக்கு இருந்தது. ஆனால், அவரது நிதானம், அமுக்குளித்தனம், எதிரிகளைத் தனக்கு சாதகமாய், சூழலைத் தனக்கு சாதகமாய் மாற்றிக்கொள்ளும் திறன், சில அநியாய சமரசங்கள் என ஐந்து ஆண்டுகளாய் ஆட்சியில் இருந்திருக்கிறார்.\nநரசிம்மராவுக்கு மனைவியுடன், இணைவிக்கு இணையான துணையும் உண்டு என்பது கூடுதல் தகவல். என்.டி.ராமாராவ் போல அந்திமக் காலத்தில் இல்லாமல் அவரது அரசியல் ஆரம்பக் காலத்திலிருந்தே இந்த நெருங்கிய நண்பி இருந்திருக்கிறார்.\nசந்திராசாமியுடனான நரசிம்மராவின் உறவு நமக்கே தெரிந்த ஒன்றுதான். ஆனால், நரசிம்மராவ் பிரதமராவதற்கு முன்பு குற்றாலத்தில் இருக்கும் ஒரு மடத்திற்குத் தலைமை தாங்க ஒப்புதல் அளித்து, பொறுப்பை ஏற்கும் தருணத்தில் பிரதமர் ஆனார் என்பது நமக்கெல்லாம் புதிய தகவல்.\nபல மொழிகளைச் சரளமாக பேசக்கூடியவர் என்பது மட்டுமே சாதாரண இந்தியனுக்கு நரசிம்மராவின் பெருமைகளில் ஒன்றாய்த் தெரிந்திருக்கிறது. ஆனால், நரசிம்மராவ் எழுத்தாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், கம்ப்யுட்டரில் நிரல் எழுதக்கூடிய அளவு கணினி அறிவைக்கொண்டவராகவும் இருந்திருக்கிறார் என்பதை இப்புத்தகம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nநாட்டின் எந்தப் பகுதியிலிருந்து மக்களவைக்குப் போட்டியிடச் சொன்னாலும் அவரால் எளிதாய்ப் போட்டியிட முடிந்ததற்குக் காரணம், அவரது அசாத்திய மொழிப்புலமை. மன்மோகன் சிங் போலன்றி, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியாகவே நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார். பிரதமரான தொடக்கத்தில் தடுமாறித்தான் போயிருக்கிறார் என்பதையும், தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.\nஇஸ்ரேல் உடனான ராஜாங்க உறவுகளை முழுவதுமாக ஆரம்பிக்கும் முன்னர், யாசர் அராபத்தை இந்திய விருந்தாளியாக அழைத்ததும், யாசர் அராஃபத்தையே இந்தியா யாருடன் ராஜாங்க உறவு வைத்துக்கொள்வது என்பதெல்லாம் இந்திய இறையாண்மைக்குட்பட்ட விஷயம் எனச் சொல்ல வைத்ததிலும் இருக்கிறது அவரது சாணக்கியத்தனம்.\nஅரபுநாடுகளுடனான உறவையும் கெடுத்துக்கொள்ளாமல் வாஷிங்டனுக்கு செல்லும் வழியான இஸ்ரேலின் டெல் அவிவ் உடனும் நட்பு வைத்துக்கொள்ள வழிவகை செய்த பெருமை நரசிம்மராவையே சாரும். மேலும், இஸ்ரேலுடன் நட்பு வைத்தால் இந்திய முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற சிந்தனை காங்கிரஸுக்கு இருந்தது எனப் படிக்கையில், காங்கிரஸ் வாக்கு வங்கிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை நாட்டின் வெளியுறவுக்குக் கொடுக்கவில்லை என்பதை மீண்டும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இந்திய முஸ்லிம்களை இத்தனை மதவெறியர்களாகத்தான் காங்கிரஸ் கருதி வந்திருக்கிறது. இன்றைக்கு இஸ்ரேலும் இந்தியாவும் இவ்வளவு நடப்புணர்வுடன் இருக்க முடிவதற்கு ஒரே காரணம் நரசிம்மராவினுடைய உழைப்பு.\nநரசிம்மராவ் அவர்களின் பலமாக இந்தப் புத்தகம் முன் வைப்பது அவரது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் தன்மையும், உள்ளொடுங்கிய தன்மையும், (இண்ட்ரோவேர்ட்), தாமரை இலை தண்ணீர் போலப் பதவியை நினைத்ததுமே. அவரது அரசியல் காலகட்டத்தில் பலமுறை அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல், ஒதுக்கப்பட்ட காலங்களில் புத்தகம் எழுதும் மனநிலைக்குத் தன்னைக் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது அவரால். அவரது மகள் சொன்னதாக ஒரு வரி வருகிறது, அவர் ஸ்தித ப்ரக்ஞனாகவே வாழ்ந்தார் என. அதுவே உண்மையாக இருக்கவேண்டும். இன்று நாம் பார்க்கும் அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படவில்லையெனில் எந்தக் கூச்சமும் இன்றி அடுத்த கட்சிக்கு தாவ அஞ்சுவதில்லை. ஆனால் நரசிம்மராவ் காங்கிரஸ்காரராகவே அரசியலை ஆரம்பித்து காங்கிரஸ்காரராகவே வாழ்ந்து மறைந்தவர்.\nகுடும்பத்துடன் அவருக்கான ஒட்டுதல் குறைவாகவே இருந்திருக்கிறது. அவரது மூத்த மகனால் பகிரங்கமாகவே விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அரசியலில் குடும்பத்தைச் சேர்க்காமல் இருந்திருக்கிறார் என்பதும் அவரது புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு சான்றாகக் கொள்ளலாம்.\nஅரசியலில் அவரைத் துரத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு. ஆனால், அன்றைய அரசியல் சூழலில் நரசிம்மராவுக்குப் பதவியில் இருப்பதைவிடத் தான் முன்னெடுத்த சீர்திருத்தங்களையும், நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களையும் தொய்வின்றி நடத்தஅதிகாரத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தே இப்படிப்பட்ட விஷயங்களுக்குத் தலை சாய்த்திருப்பார் என்றே நான் நம்ப விழைகிறேன். ஆனாலும் இந்திய அரசியல் வரலாற்றில் இது மோசமான ஒரு விஷயம் என்பதையும், அதில் நரசிம்ம ராவுக்குப் பங்குண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.\nசோனியாவை அரசியலில் ஒதுக்கி வைத்த சாமர்த்தியசாலி என்றெல்லாம் மிகையாகப் புகழப்படுவதும் நரசிம்மராவுக்கு வழக்கமாக நடக்கும் ஆதாரமற்ற புகழுரை. ஆனால், உண்மையில் தலைமை சொன்னால் பதவியைத் தூக்கியெறிய அவர் தயாராகவே இருந்தார். காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வந்ததில் நரசிம்மராவுக்குப் பங்கிருப்பினும், அது அவரது அரசியல் எதிரிகளுக்குப் பலனளித்ததும், அந்��� ஜனநாயகத்தை ஒதுக்கி வைக்கும் சின்ன புத்தியாளராகவும் நரசிம்மராவ் இருந்திருக்கிறார் என்பதையும் புத்தகம் குறிப்பிடத் தவறவில்லை.\nநரசிம்மராவின் ஏற்ற இறக்கங்களையும், குடும்ப வாழ்க்கையையும், முடிந்தவரை உண்மைக்கு மிக அருகில் நின்று சொல்ல முயன்றிருக்கிறது இந்தப் புத்தகம். அதற்காக ஏகப்படட உழைப்பைக் கொட்டியிருக்கிறார் புத்தக ஆசிரியர் வினய் சீதாபதி.\nஜெ.ராம்கியின் மொழிமாற்றம் மிக அருமை. தமிழில் நேரடியாக எழுதப்பட்ட புத்தகத்திற்கு சற்றும் குறைவில்லாத மொழியாக்கம். மொழியாக்கத்தில் பிடிவாதம் ஏதும் வைத்துக்கொள்ளாமல் விஷயத்தைச் சிதைக்காமல், வாசிப்பவனுக்கு எளிதாய் இருக்க மெனக்கெட்டிருக்கிறார். அதுவே இந்த மொழிமாற்றப் புத்தகத்தின் பலமாய் நான் கருதுகிறேன். வறண்ட நடையின்றி எழுதப்பட்டிருந்தால் ஒழிய இத்தனை பக்கங்களைத் தாண்டுதல் என்பது எனக்கு இயலாத காரியம். இலகுவாய் வாசிக்கும்படிக்குச் சிறப்பாய் மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார் ராம்கி.\nநரசிம்ம ராவ் - இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி.\nமூலம் - வினய் சீதாபதி\nதமிழில் - ஜெ. ராம்கி\nவிலை - 400 ரூபாய்\nLabels: வலம் அக்டோபர் 2018 இதழ், ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் அக்டோபர் 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\n - (ம.வெங்கடேசனின் இந்துத்துவ அம்ப...\nபடைப்புகளும் நம்பகத்தன்மையும் | சுதாகர் கஸ்தூரி\nநேஷனல் ஹெரால்ட் முறைகேடு வழக்கு | லக்ஷ்மணப் பெருமா...\nஹொய்சாளர் ஆட்சிக்காலத்து ஆலய-சிற்ப-கட்டட எழில் | அ...\nதங்கத் தேடல் | ஜெயராமன் ரகுநாதன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 13 | சுப்பு\nநரசிம்மராவ் என்னும் பாதி சிங்கம் – புத்தக விமர்சனம...\nசிலைத் திருட்டு – தனியொருவனின் போராட்டம் | அரவிந்த...\nசிலைத் திருட்டு – கடந்த காலத்தைக் கடத்துபவர்கள் | ...\nசிலைத் திருட்டு – பதற வைக்கும் ஆவணம் | ஆமருவி தேவந...\nஇந்திய அறிவுசார் சொத்துரிமைப் பதிவுகளும் இந்திய கல...\nவலம் செப்டம்பர் 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nஒற்றைச் சிலம்பு [சிறுகதை] | சத்யானந்தன்\nநேர வங்கி | ரஞ்சனி நாராயணன்\nமகரந்த ரேகை | சுஜாதா தேசிகன்\nசீரூர் மட விவாகரம் | அனீஷ் கிருஷ்ணன் நா��ர்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 11 | சுப்பு\nடிரைவர்கள் சொன்ன கதைகள் | ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்\nபேயரசுகளும், பிணம் தின்ற சாத்திரங்களும்\nகர்நாடக இசையில் கிறித்துவப் பாடல்கள் | சுதாகர் கஸ்...\nஅஞ்சலி: அடல் பிகாரி வாஜ்பேயி (1924-2018) | ஜடாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pray-the-recovery-veteran-cameraman-ashok-kumar-203079.html", "date_download": "2019-10-21T10:05:00Z", "digest": "sha1:YXIOBTHRHYOHCJWPL3AJMUIO4CS334JQ", "length": 14710, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார்... பிரார்த்திக்கக் கோரும் மகன்! | Pray for the recovery of veteran cameraman Ashok Kumar - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\n5 min ago “அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \n39 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n45 min ago பிகில் ஊதுற சத்தத்தை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார்... பிரார்த்திக்கக் கோரும் மகன்\nபிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அசோக்குமார் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் உடல் நலம்பெற பிரார்த்திக்குமாறு அவர் மகன் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, முந்தானை முடிச்சு, வெற்றி விழா, நடிகன், ஜீன்ஸ் உள்பட ஏராளமான படங்க��ில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் அசோக்குமார். இந்தி, தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.\nதம்பிக்கு ஒரு பாட்டு, அன்று பெய்த மழையில், காமாக்னி, அபிநந்தனா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.\nகடந்த ஒரு மாத காலமாக இவர் உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார் அசோக்குமார்.\nஅவர் உடல்நிலை விரைந்து குணமடைய பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு திரையுலகினரையும் நண்பர்களையும் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார் அவர் மகன் ஆகாஷ்.\n\"என் தந்தைக்கு சினிமாதான் முதல் குடும்பம், பிறகுதான் நாங்கள் எல்லாம். எனவே அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்...\" என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார் ஆகாஷ்.\nகாதலித்த பெண்ணை திடீரென திருமணம் செய்துகொண்ட அசோக்.. ட்விட்டரில் நன்றி\nமலேசியாவில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் மேலும் ஒரு நடிகர் காயம்\nஅசோக்குமார் தற்கொலை விவகாரம்: சமரச முடிவில் சசிக்குமார் - அன்புச் செழியன்\nகொடிவீரன் ரிலீஸான இன்று அசோக் குமாரை நினைத்து சசிகுமார் என்ன சொன்னார்\nசினிமாவில் கந்துவட்டி - தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்\n'அன்புச்செழியன் போன்ற **** சினிமாவில் இருக்கக்கூடாது' - கெட்டவார்த்தையில் திட்டித் தீர்த்த நடிகை\nமும்பையிலிருந்து வந்த \"அன்பு\" அதட்டல்.. ஆடிப் போன \"செழியன்\"\nநானும் தான் அன்புச்செழியனிடம் கடன் வாங்குகிறேன், அவரை மிகைப்படுத்தி சித்தரிக்கிறார்கள்: விஜய் ஆண்டனி\nஎன்ன ஆண்டவரே, நீங்க கூட அன்பு பெயரை சொல்ல பயப்படுகிறீர்களா\nஅன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி போட்டோக்களை கொடுத்து கண்காணிக்கிறது போலீஸ்\nகந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைக்கிறது.. கமல்\nபைனான்சியர் கடனை அடைக்க முதன்முதலா வாங்கிய பங்களாவை கூட வித்திருக்கேன்.. மனம் திறக்கும் பார்த்திபன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\n பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க.. இயக்குநர் செ���்வா காட்டம்\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/birla", "date_download": "2019-10-21T09:37:02Z", "digest": "sha1:7NO4CJGP2RTSEPREDLDVB2FJLXZQ6EEF", "length": 10606, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Birla News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nதொழிலதிபர் குமார மங்களம் பிர்லாவின் தாத்தா (Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லா காலமானார்\nமும்பை: குமார் மங்களம் பிர்லாவின் தாத்தா மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களின் ஒருவரான (Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லா, தன் 98 ஆவது வயதில், உட...\nக்ராசிம் நிறுவனத்துக்கு வருமான வரி நோட்டீஸ்.., 5800 கோடி ரூபாய் வரி பாக்கி எங்கே..\nமும்பை: செப்டம்பர் 2017-ல் ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் கிராசிம் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் கிராசிம் நிறுவனத்துடன் இ...\nஎங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.. உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..\nஇந்திய பங்கு சந்தை அன்மையில் மிகப் பெரிய அளவில் சரிந்த போது சிறு முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களும் ரத்த கண...\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\nஅப்போது முதல் இடம் யார் என்று கேட்கிறீர்களா... இத்தாலி. வங்கிகளின் (banking system) பேலன்ஸ் ஷீட்டில் இருக்கும் வாராக் கடன்கள், பிரச்னைக்குரிய கடன்களை கணக்கில...\nஈகாமர்ஸ் வர்த்தகதிற்கு மூடுவிழா.. ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..\nஇந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமம் ஆகி விளங்கும் ஆதித்யா பிர்லாவின் ஈகார்ஸ் தளமான Abof.com இணையதளத்தை இந்த வருடத்திற்கு முழுமையாக முடிவிட முடிவு செய்...\n1,000 கோடி ரூபாய் கடனை அடைக்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..\nஇந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு காலாண்டிலும் அதிகளவில் உயர்ந்து வங்கி நிர்வாகத்தைச் சோகத்தில் மூழ்கடிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பொர...\nஇவர் தான் இந்தியாவின் அடுத்த அம்பானி..\nயோகா குரு என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பதஞ்சலி நிறுவனம் தற்போது பார்மசி ��ுதல் எப்எம்சிஜி துறை வரை மிகப்பெரிய வ...\nஅட நமக்குத் தெரியாம போச்சே.. பிர்லாவின் புதிய பிஸ்னஸ் ஐடியாவை பார்த்து புலம்பும் ரிலையன்ஸ்..\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிகள் நுழையாத முன்னரே பல வருடங்களாக இடம்பெற்று வந்த பிர்லா குடும்பத்தின் தற்போது புதிய வர்த்தகத் துறையில் இற...\nவோடபோன் உடன் கூட்டணி.. ரூ.25,000 கோடி முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஐடியா..\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் போட்டி போட சரியான ஆள் இல்லாத காரணத்தால் ஏர்டெல் சந்தையின் சராசரி அளவுகளை விடவும் அதிகக் கட்...\nஆடை தயாரிப்பில் களமிறங்கும் பாபா ராம்தேவ்.. கூட்டணி வைக்கத் துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..\nஇந்திய நுகர்வோர் சந்தையில் ஒட்டுமொத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரே எதிரியாக வளர்ந்திருக்கிறது பதஞ்சலி நிறுவனம். இந்நிறுவனத்தின் வர்த்தகம்...\nஆதித்யா பிர்லாவின் கிளை நிறுவனங்கள் இணைப்பு.. ரூ.70,000 கோடி மதிப்பில் புதிய நிறுவனம்..\nமும்பை: இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்லா குழுமம் தனது முக்கிய வர்த்தகப் பிரிவுகளான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்ற...\nமோடியின் 2 வருட ஆட்சியில் அம்பானி, அதானி சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சி..\nமும்பை: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்று 2 வருடங்கள் முழுமையாக முடிந்ததுள்ளது. இக்காலகட்டத்தில் இந்தியா பொருளாதாரம் மிகப்பெரிய அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-21T09:58:55Z", "digest": "sha1:ZLNLKQHKWD3NFAMQLCS6CULMJTQP5QQX", "length": 15579, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிரபலங்கள் கிரிக்கெட் கழகம் (CCL) இந்தியாவில் உள்ள 8 முக்கிய திரைப்படத்துறைகளில் இருந்து திரைப்பட நடிகர்கள் கொண்ட எட்டு அணிகள் போட்டியிடும் கிரிக்கெட் விளையாட்டு ஆகும். இந்த கழகம் 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nமுதலாவது போட்டி 2011 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்\nகடைசிப் போட்டி 2013 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்\nசுற்றுப் போட்டி வடிவம் தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் ஒற்றை வெளியேற்றப் போட்டி\nமொத்த அணிகள் தனியுரிமை 8\nதற்போதைய வெற்றியாளர் கர்நாடக புல்டோசர்\nஅதிக தடவை வெற்றி பெற்றவர் சென்னை ரைனோஸ் (2 2தடவை வெற்றி )\nஅதிகூடிய ஓட்டங்கள் துருவ் சர்மா (கர்நாடகா) - 646\nஅதிகூடிய விக்கெட்டுகள் ரகு (தெலுங்கு) - 20\n2 அணிகள் மற்றும் செயல்திறன்\nவிஷ்ணு வர்தன் இந்துரியால் 2011ம் ஆண்டு 4 அணிகளை கொண்டு அமைக்கப்பட்டது. இரண்டாவது சீசனில் இரண்டு கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டன.\n2011ம் ஆண்டு 4 அணிகள் போட்டியிட்டன (சென்னை ரைனோஸ், கர்நாடக புல்டோசர், தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ்) இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது.\nஇரண்டாவது சீசன் 2012 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி ஜனவரி முதல் 13 ஆம் திகதி பிப்ரவரி வரை நடத்தப்பட்டது. இந்த விளயாட்டு அமைப்பில் இரண்டு கூடுதல் அணிகள் (கேரள ஸ்ட்ரைக்கர் மற்றும் பெங்காள் டைகர்ஸ்) சேர்க்கப்பட்டது. இந்தி திரைப்பட குழு \"மும்பை ஹீரோஸ்\" க்கு தலைவராக ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது விளயாட்டு அமைப்பில் சென்னை ரைனோஸ் இரண்டாவது முறையாக கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து சாம்பியன்ஸ் வெற்றி பெற்றது. இது சென்னை ரைனோஸ்க்கு 2வது வெற்றி ஆகும்.\nமூன்றாவது விளயாட்டு அமைப்பில் மேலும் இரண்டு கூடுதல் அணிகள் (போஜ்புரி திரைப்படத்துறையும் மராத்தி திரைப்படத்துறையும்) சேர்க்கப்பட்டது. மூன்றாவது விளயாட்டு அமைப்பு தொடக்க நிகழ்ச்சி 19 ஆம் திகதி ஜனவரி 2013 ஆம் ஆண்டு மும்பையில் ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.\nகேரள ஸ்ட்ரைக்கர் மலையாளத் திரைப்படத்துறை கேரளம் மோகன்லால் லிஸ்சி ப்ரியதர்ஷன்\nசென்னை ரைனோஸ் தமிழகத் திரைப்படத்துறை தமிழ்நாடு விஷால் கே.கங்கா பிரசாத்\nதெலுங்கு வாரியர்ஸ் ஆந்திரத் திரைப்படத்துறை ஆந்திரப் பிரதேசம் வெங்கடேஷ் மகேஷ் ரெட்டி\nமும்பை ஹீரோஸ் பாலிவுட் மகாராட்டிரம் சுனில் ஷெட்டி சோஹைல் கான்\nகர்நாடக புல்டோசர் கர்நாடக சினிமா கருநாடகம் சுதீப் அசோக் Kheny\nபெங்க��ள் டைகர்ஸ் மேற்கு வங்காளம் சினிமா மேற்கு வங்காளம் ஜீத் போனி கபூர்\nபோஜ்புரி டப்பைங்க்ஸ் போஜ்புரி திரைப்படத்துறை பீகார் மனோஜ் திவாரி பிரதீக் கணக்கிய\nமராத்தி வீர் மராத்தி திரைப்படத்துறை மகாராட்டிரம் ரித்தேஷ் தேஷ்முக் ரித்தேஷ் தேஷ்முக்\nபெங்காள் டைகர்ஸ் இல்லை GS GS\nபோஜ்புரி டப்பைங்க்ஸ் இல்லை இல்லை GS\nசென்னை ரைனோஸ் W W GS\nகர்நாடக புல்டோசர் R R W\nகேரள ஸ்ட்ரைக்கர் இல்லை GS SF\nமும்பை ஹீரோஸ் GS SF GS\nதெலுங்கு வாரியர்ஸ் GS SF R\nமராத்தி வீர் இல்லை இல்லை SF\nW = வெற்றி; R = ஓடுபவர் ; SF = அரையிறுதி; GS = குழு நிலவரம்; N/a =விளையாடவில்லை\nபெங்களூரு: எம். சின்னசுவாமி அரங்கம்\nசென்னை: சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்\nகொச்சி: ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், கொச்சி\nஐதராபாத்து: இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்\nஐதராபாத்து: லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில்\nபுனே: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் ஸ்டேடியம், புனே\nதுபை: DSC கிரிக்கெட் ஸ்டேடியம்\nஷார்ஜா: ஷார்ஜா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்\nகான்பூர்: கிரீன் பார்க் ஸ்டேடியம்\nபுனே: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்\nபுனே: புனே சர்வதேச அரங்கம்\n2011ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் சூர்யா மற்றும் துணை தலைவர் நடிகர் அப்பாஸ் ஆகும். CCL 2011 இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது.\nசி.சி.எல் 2011 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்\n2012ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2012 இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் 2வது முறையாகவும் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை 2வது முறையாக வென்றது.\nசி.சி.எல் 2012 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்\n2013ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2013ம் ஆண்டு 8 அணிகளை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு குழு A சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்ட்ரைக்கர் மற்றும் மராத்தி வீர் குழு B கர்நாடக புல்டோசர், மும்பை ஹீரோஸ்,பெங்காள் டைகர்ஸ் மற்றும் போஜ்புரி டப்பைங்க்ஸ் ஆகு���்.\nCCL 2013 இறுதி சுற்றில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் கர்நாடகா புல்டோசர் தெலுங்கு வாரியர்ஸ்சை தோற்கடித்து CCL 2013ம் ஆண்டு சாம்பியனை கர்நாடகா புல்டோசர் வென்றது.\n2014ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும்.\nCCL 2014ம் ஆண்டு சென்னை அணி தூதுவராக நடிகை திரிஷா மற்றும் அணி விளம்ம்பர தூதுவராக நடிகை சஞ்சிதா ஆகும். 2014ம் ஆண்டு CCL சச்சின டெண்டுல்கர் அறிமுகம் செய்து வைத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/macna-2015-washington-dc/", "date_download": "2019-10-21T09:50:10Z", "digest": "sha1:VJWIT4VHRBOCY5RV4NOWMDOYHYWQTWYR", "length": 11440, "nlines": 76, "source_domain": "ta.orphek.com", "title": "MACNA 2015 - வாஷிங்டன் டிசி • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nவாஷிங்டன் டி.சி.வில் MACNA அடுத்த வாரங்களில் பல புதிய மாடல்களை வெளியிட ஆர்பெக் அமைக்கப்பட்டுள்ளது.\nஅட்லாண்டிக் வரிசையானது சில உறுதியளிக்கும் புதிய சேர்த்தல்களோடு கட்டுப்பாட்டுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தலுடன் பெறப்படும். இது WiFi கட்டுப்பாடு மற்றும் முழு நிரலாக்க அது அட்லாண்டிக்குகள் மீது மேம்படுத்த ஒரு வழி கொண்டு வர கடினமாக ஆனால் ஆர்பெக் ஆர் & டி அணி கடந்த ஆண்டுகளில் MACNA இருந்து வேலை கடினமாக உள்ளது மற்றும் நீங்கள் ஈர்க்கப்பட்டார் என்று உறுதியாக இருக்கிறோம்.\nபொது அக்ரிகரெம் சந்தையில் நேரடியாக நோக்கப்படும் ஒரு புதிய ஒளி இருக்கும். சக்தி மற்றும் ஊடுருவல் ஆகியவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ள பெரிய நிறுவல்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். தி Kaspian ஒர்ஃபீக் ஸ்பெக்ட்ரத்தை ஒரு புதிய புதிய நிலைக்கு கொண்டு வருகின்றது.\nதி அட்லாண்டிக் பாக் சில புதிய அம்சங்களை விளையாட்டாகக் கொண்டுவருகிறது, இதனால் பயனர்கள் மேலும் கட்டுப்பாடு மற்றும் அதிகரித்த வெளியீட்டை அனுமதிக்கும்.\nநீங்கள் ஒரு புதிய எஸ்limline வெளிச்சமும் அதே போல் தொடங்குகிறது. இந்த மெல்லிய தேடும் ஒளி ஓர்பீக் ஸ்பெக்ட்ரம் முழுவதுமாக நிரம்பியுள்ளது ��ற்றும் உங்களுடைய ஏற்கனவே உள்ள லைட்டிங் ஒரு பெரிய கூடுதலாக செய்யும் அல்லது சிறிய தொட்டிகளுக்கு அது சொந்தமானது பெரிய வேலை.\nஎனவே, நீங்கள் MACNA இல் இருக்கப் போகிறீர்கள் என்றால், Orphek Booth (#916) மூலம் எங்களைத் தடுத்து நிறுத்தவும். முழு வரி அந்த குளிர் சிறிய Azurelite பிரகாச ஒளி சேர்ந்து காட்சி இருக்கும்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான வி���ுப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/budget-planning-part-1/", "date_download": "2019-10-21T09:45:17Z", "digest": "sha1:7FBCYB2OGY6A7JDS3CQY7HR7XOZGRFQY", "length": 19723, "nlines": 117, "source_domain": "varthagamadurai.com", "title": "நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1 – Varthaga Madurai", "raw_content": "\nநடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1\nநடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1\nவர்த்தக மதுரை தளத்தில் நாம் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த பல விஷயங்களை பதிவிட்டு வந்தாலும், நமது வாசகர்கள் சிலர், நிகழ்கால அடிப்படையில் வாழ்க்கைக்கு தேவையான ஒரு பட்ஜெட் திட்டமிடலை (Budget Planning) கேட்டிருந்தனர். இதன் காரணமாக நமது நகரின் தற்போதைய விலைவாசியை அடிப்படையாக கொண்டு, பட்ஜெட் திட்டமிடல் என்ற குறுந்தொடரை (Miniseries) ஆரம்பித்துள்ளோம்.\nதிரு. ராம்குமார் மதுரையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 29 வயதாகும் ராம்குமார் தனது தாய் மற்றும் மனைவியுடன் மதுரை மாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கும், அலுவலகத்திற்குமான தூரம் சுமார் 10 கி.மீ. ஒரு நபர் வருமானம் மட்டுமே கொண்டுள்ள ராம்குமார் தனது மனைவி மற்றும் இன்னும் ஆறு மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தை நலனையும், தனது தாயின் முதுமை காலத்தையும் பாதுகாக்க வேண்டும். இனி அவருக்கான, மாதாந்திர பட்ஜெட் திட்டமிடலை பார்ப்போம்.\nமாதம் ரூ. 25,000 /- ஐ சம்பளமாக (பிடித்தம் போக) பெறும் ராம்குமாரின் மாத செலவுகளை நாம் மேலே உள்ள அட்டவணையில் காணலாம். மாத வீட்டு வாடகை ரூ. 5000 /- என்பது மதுரை நகருக்குள் நடுத்தர மக்களுக்கு எளிமையாக (1 BHK) கிடைப்பதாகும். நகருக்கு சற்று தொலைவில் (10 கி.மீ.) வசிக்கும் பட்சத்தில் 5000 ரூபாய்க்கு வசதியான வாடகை வீடு அமையலாம்.\nபெரியவர்கள் மூன்று பேர் மற்றும் ஒரு மழலை இருக்கும் குடும்பத்திற்கான சராசரி உணவுச்செலவு மாதம் ரூ. 7250 /- ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு நடுத��தர குடும்பத்திற்கான திட்டமிடல் என்பதை நினைவில் கொள்ளவும்.\nமருத்துவம் மற்றும் காப்பீடு செலவுகள் மாதத்திற்கு ரூ. 4500 /- என ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தான் நம்மில் பெரும்பாலோர் அலட்சியம் காட்டி வருகிறோம். ஒரு சரியான பட்ஜெட் திட்டமிடல் என்பது வருவாய்க்குள் செலவு மட்டுமல்ல; உங்கள் எதிர்பாராத செலவுகளையும் குறைப்பதாக இருக்க வேண்டும். இன்றையளவில் மருத்துவம் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் என்பது யாராலும் எளிதாக கணக்கிட முடியாத நிலையாக உள்ளது. இருப்பினும் நாம் காப்பீடு எடுப்பதன் மூலம், நமது எதிர்பாராத மருத்துவ செலவுகளை குறைக்கலாம்.\nராம்குமாருடைய தாய் மற்றும் பிறக்க போகும் குழந்தைக்கான மருத்துவ செலவுகள் பெரும்பான்மையாக அமையும். அதனால் இவருடைய தாய்க்கு மருத்துவ காப்பீடு (Health Insurance) ரூ. 3 லட்சத்திற்கும், ராம்குமார், மனைவி மற்றும் பிறக்கும் குழந்தை மூவருக்கும் சேர்த்து ரூ. 5 லட்சத்திற்கும் கவரேஜ் எடுக்கப்பட்டுள்ளது. ராம் குமார் தனக்கான தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 10 லட்சத்திற்கு பதிவு செய்துள்ளார். மேலும் ராம் குமார் மட்டுமே தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் நபராக இருப்பதால், அவருக்கான டேர்ம் இன்சூரன்ஸ் ரூ. 50 லட்சத்திற்கு (Term Insurance) பாலிசி கவரேஜ் எடுத்துள்ளார்.\n10 கி.மீ தூரமுள்ள தனது அலுவலகத்திற்கு ராம்குமார் இரு சக்கர வாகனத்தில் செல்கிறார். மாத போக்குவரத்து செலவிற்காக ரூ. 1000 /- ஒதுக்கப்பட்டுள்ளது. உடை மற்றும் பொழுதுபோக்கிற்கு மாதம் ரூ. 1250 ம், இதர செலவுகளுக்கு ரூ. 1500 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர செலவுகளில் கைபேசி – இணைய கட்டணம், கேபிள் டிவி, மின்சாரம் போன்றவையும் உள்ளடக்கம்.\nராம்குமாருக்கு பிற வருமானம் எதுவுமில்லை. அவருடைய மாத செலவுகள் மொத்தம் ரூ. 20,500 /- ஆக உள்ளது. இப்போது அவரிடம் உபரியாக ரூ. 4,500 /- உள்ளது. இந்த தொகையை கொண்டு அவரது குடும்பத்தின் எதிர்கால நிதி இலக்குகளை பூர்த்தி செய்யலாம். நிதி இலக்குகள் பொதுவாக குழந்தைக்கான மேற்படிப்பு, திருமணம், ஓய்வு கால நிதி, சுற்றுலா, வீடு வாங்குவது போன்றவையாக இருக்கலாம்.\nராம்குமார் தனது மொத்த சம்பளத்தில், பி.எப். காக (Provident Fund) 12 % பங்களிப்பு அளித்து வருகிறார். நிறுவன காப்பீடு மற்றும் பி.எப். பிடித்தம் போக தான் மாதம் ரூ. 25,000 /- ஐ சம்பளமாக பெறுகிறார்.\nராம்கும��ருக்கு தற்சமயம் எந்த கடனும் இல்லை. அதனால் அவர் கடனில்லா நபராக (Debt free) உள்ளார். இதுவரை அவருக்கு சொந்தமாக வீடு இல்லை, ஆனால் தனது பூர்வீகத்தில் சொந்தமான நிலம் உள்ளது.\nதனது குடும்ப உணவிற்கான மளிகை பொருட்களை மாதத்திற்கு ஒரு முறை தேர்முட்டி, கீழ மாரட் வீதிகளில் வாங்குவார். காய்கறி மற்றும் பழ வகைகளை அருகில் இருக்கும் சந்தையில் வாரத்திற்கு ஒரு முறை தனது மனைவி வாங்கி வருகிறார்.\nஅலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் மட்டுமில்லாமல், சில சமயங்களில் பொது போக்குவரத்தையும் (Bus, Share Auto) ராம்குமார் பயன்படுத்தி கொள்வார்.\nதனக்கும், தனது குடும்பத்திற்கு தேவையான துணிமணிகளை பண்டிகை மற்றும் சலுகை காலங்களில் மொத்தமாக வாங்கும் பழக்கமுண்டு.\nராம்குமாரின் மனைவி எம்.எஸ்சி (M.Sc) வரை படித்திருந்தாலும் தனது மாமியார் மற்றும் வருங்கால மழலைச்செல்வத்திற்காக வேலைக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் தனது படிப்பை கொண்டு, குடும்பத்திற்கான கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கு (Additional / Secondary Income) திட்டமிட்டு வருகிறார்.\nராம்குமாரும் தனது மாத உபரி தொகையை கொண்டு நிதி இலக்குகளை நிர்ணயித்துள்ளார். இரண்டாம் வருமானத்திற்கும் (Passive Income) வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார்.\nஅட்டவணையில் சொல்லப்பட்ட எண்கள் (Expenses) அனைத்தும் தற்போதைய விலைவாசியை கொண்டு கணக்கிடப்பட்டவை.\nகடனிருந்து அதனை குறைப்பதும், பெருஞ்சுகமே…\nநடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 5\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் \nபங்குச்சந்தை பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் என்னென்ன \nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\n260 கோடி ரூபாய் முதலீடு, பங்குச்சந்தைக்கு தயாராகும் – திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி\nநிறுவனங்களுக்கான வரி குறைப்பு அதன் லாபத்தை அதிகரித்துள்ளதா \nலாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள்\nடி.வி.எஸ். மோட்டார் நிறுவன காலாண்டு நிகர லாபம் – ரூ. 255 கோடி\nஅஞ்சலக துறையின் புதிய கைபேசி செயலி – இனி ஆன்லைனில் சேமிப்பு மற்றும் முதலீடு\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/24/1508850152", "date_download": "2019-10-21T11:12:10Z", "digest": "sha1:LET3Q4ETHAIESPYHQ4AQLZNE2TRGNU5C", "length": 5840, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஊழல் செய்திகளுக்குத் தடை: ராஜஸ்தான்!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 21 அக் 2019\nஊழல் செய்திகளுக்குத் தடை: ராஜஸ்தான்\nநேற்று (அக்டோபர் 23) ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் திருத்த சட்ட மசோதாவானது கருத்து மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது என்று பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்தக் குற்றவியல் திருத்த சட்ட மசோதாவின் சாரம் இதுதான். அரசு ஊழியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் மீது அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவதோ, முன் விசாரணை நடத்துவதோ கூடாது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது எந்த வழக்குப் பதிவதாக இருந்தாலும், முன் விசாரணை நடத்துவதாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். பணியின்போது ஊழல், லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தாலும் அவை விசாரணைக்கு நீதிமன்றத்தால் ஏற்கப்படும்வரை அந்த ஊழியர்களைப் பற்றி எந்த ஒரு செய்தியோ, புகைப்படமோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை. இந்த திருந்தங்கள் தான் அந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டன. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்தனர். என்ற போதிலும் நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் மாநில உள்துறை அமைச்சர் ராஜஸ்தான் மாநில குற்ற திருத்தச் சட்ட மசோதாவாக இதைத் தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டம் நிறைவேறியது.\nஇந்தச் சட்டத் திருத்த மசோதாவை ராஜஸ்தான் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாது பாஜகவை தவிர்த்து அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்கின்றன. “ஊடகத்துறையின் குரலை நெரிப்பது போன்ற இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும். அரசியல் சாசனம் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமைப் பறிக்கும் இந்தச் செயலுக்கு ராஜஸ்தான் அரசு வெட்கப்பட வேண்டும்“ என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். தவறு செய்யும் அரசு அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத் திருத்தம் துணை நிற்கும். இதனால் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடும் என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது.\nஆனால், ஆளும் பா.ஜ.க ராஜஸ்தான் அரசோ அதிகாரிகளின் பணிகளைச் சரிவரச் செய்யவிடாமல் தடுக்கும் தீயசக்திகளுக்காகவே இதைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளோம்“ என்று விளக்கம் கொடுத்துள்ளது. . இந்த அவரச சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nசெவ்வாய், 24 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/05/blog-post_39.html", "date_download": "2019-10-21T09:41:16Z", "digest": "sha1:RYSBU5CFKX6EB5LSD7G7TLKQUFU5WKZF", "length": 43563, "nlines": 147, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்\nஇந்தியாவின் பழமையான நகரங்களில் ஒடிஸாவின் தலைநகரான புபனேஸ்வரும் ஒன்று. பொ மு மூன்றாம் நூற்றாண்டுவரை பின்னோக்கி பாய்கிறது புபனேஸ்வரின் வரலாறு. கால ஓட்டத்தின் பல சுவடுகள் படிந்து பல சமய மற்றும் கலாசார அடுக்குகள் உருவாகியிருக்கின்றன. சமணம், பௌத்தம், சாக்தம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் கோல்லோச்சியதற்கான தொல் எச்சங்கள் மாநிலமெங்கும் மூலைமுடுக்கெல்லாம் புதைந்து கிடக்கின்றன.\nபுபனேஸ்வர் பெரிய நகரம். திரும்பிய இடமெல்லாம் கோவில்கள். அதில் முக்கியமானவை ராஜா- ராணி கோவில், சித்தேஷ்வர்-முக்தேஷ்வர் இரட்டை ஆலயங்கள் மற்றும் ஊரின் பிரதான தெய்வமான லிங்கராஜ் ஆலயம். இவை அனைத்துமே சிவாலயங்கள். புபனேஸ்வர் என்று ஊர் பெயரே திருபுவனத்தைக் கட்டி ஆளும் சிவபெருமானின் பெயரைத்தான் குறிக்கிறது.\nஇந்த மூன்று ஆலயங்களுமே பொயு 10-11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அன்றைய கலிங்கத்தை ஆண்ட மன்னர்களால் கலிங்கத்துக் கட்டடக் கலையை ஒட்டி எழுப்பப்பட்டவை. பூரி ஐகன்நாதர் ஆலயம் உட்பட ஒடிசாவின் பெரிய ஆலயங்கள் யாவும் ரேகா தேவூள் என்ற கட்டடப் பாணியையொற்றி உயர்ந்த கோபுரம் மற்றும் நுழைவாயில்கள் யாவும் நுட்பமான அலங்காரங்களுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன.\nராஜா - ராணி கோவிலில் இன்று விக்கிரகம் ஏதும் இல்லாததால் பூசை நடப்பதில்லை. மற்ற ஆலயங்கள் இன்றளவும் உபயோகத்தில்உள்ளன.\nஊரின் பிரதான தெய்வமான லிங்கராஜ் ஆலயத்தில் உறைந்திருக்கும் சிவன் ஹரிஹரன் என்று அழைக்கப்படுகிறார். கட்டமைக்கப்பட்ட காலத்தில் அது சிவன் (ஹரன்) கோவிலாக இருந்தாலும் மிகத் தீவிரமாகப் பரவி வந்த ஜகன்நாதர் மரபின் தாக்கத்தால் ஹரியும் (விஷ்ணு) சேர்க்கப்பட்டது என்பது உள்ளூர் வரலாற்றாசிரியர்களின் கருத்து.\nஒடிசா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கலிங்கத்துப் போர். பொ மு மூன்றாம் நூற்றாண்டில், அண்டைய ராஜ்ஜியமான மகதத்தை ஆண்ட அசோக மன்னன் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து அந்நாட்டைச் சின்னாபின்னமாக்கி, குருதியாறு ஓடச்செய்ததாக வரலாறு.\nபோரில் ஒரு லட்சம் பேரைக் கொன்று குவித்ததாகவும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேரை நாடு கடத்தியதாகவும் அசோகன் சூளுரைத்த கல்வெட்டு புபனேஷ்வரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், தவளகிரி அல்லது தவுளி என்றழைக்கப்படும் சிறு குன்றின் அருகில் உள்ளது. குன்றின் மீது ஏறி நின்று அன்றைய போர்க்களத்தைப் பார்த்தால் வயல்கள், பச்சை மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும்அமைதிப் பூங்காவாக மிளிர்கிறது.\nஅசோகர் ஏன் இத்தனை பேரழிவை மேற்கொண்டார் என்பதற்கு சரித்திரப் பேராசிரியர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அதில் முக்கியமானது கலிங்கம் இந்தியத் துணைக்கண்டத்தின் வடகிழக்குp பகுதியின் முக்கியமான துறைமுகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பதுதான்.\nமகதத்தை ஆண்ட மௌரியர்களின் கடல் வணிகத்திற்கு கலிங்கம் பெரும் இடைஞ்சலாக இருந்து வந்திருக்கிறது. அசோகரின் அப்பா பிந்துசாரன் காலத்திலேயே கலிங்கத்தை மகதப் பேரரசுடன் இணைக்கும் முயற்சி தோல்வியையே தழுவியது. மேலும், மகதப் பேரரசு தெற்கை நோக்கி விரிவடைவதற்கான திட்டத்திற்கும் கலிங்கம் தடையாக இருந்து வந்ததும் போருக்கான ஒரு காரணம் என்கிறார்கள். இதைத்தவிர கலிங்கத்து மக்கள் சமண சமயத்தைச் சார்ந்து இருந்ததும் போருக்கு ஒரு காரணமாக இருந்திருக்ககூடுமோ என்ற ஐயமும் எழுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும், இந்தப் போர் இந்திய துணைக் கண்டம் மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பௌத்தம் பரவுவதற்கு மிகப் பெரிய காரணமாக இருந்தது என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை.\nஇன்று தவளகிரி குன்றின் மீது ஒடிசா அரசாங்கம் ஜப்பானியர்களுடன் இணைந்து சாந்தி ஸ்தூபி ஒன்றை எழுப்பியிருக்கிறது. அந்த ஸ்தூபியின் மீது புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் மற்றும் அசோகர் க��ிங்கத்துப் போருக்குப் பின் மனமாற்றம் அடைந்ததையும் சித்தரித்திருக்கிறார்கள்.\nதவளகிரியிலிருந்து இறங்கி வரும் வழியில் இந்தியாவின் மிகப் பழமையான சிற்பங்களில் ஒன்று காணக் கிடைக்கிறது. அது அசோகர் காலத்தில் செதுக்கப்பட்ட ஒரு யானை. இதுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் செதுக்கப்பட்ட யானை சிற்பங்களிலேயே இவ்வளவு செம்மையாக இதுவரை வேறு எங்கும் செய்யப்படவில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. சொல்வது போல் யானை பார்ப்பதற்கு கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆனால் முழுமையான யானை செதுக்கப்படவில்லை. ஒரு பாறையில் இருந்து அது வெளிப்படுவதுபோல், யானையின் முன் பகுதியைச் செதுக்கியிருக்கிறார்கள். இந்தச் சிலைக்கு புத்த மதத்தில் ஒரு சிறப்பு உண்டு. புத்தரின் தாய் மாயா தேவியின் கர்ப்பத்தை ஒரு வெள்ளை யானை ஊடுருவியதாகவும் அதன் பின்தான் அவர் புத்தரை கருத்தரித்தார் என்று சொல்லப்படுகிறது. தவளகிரியின் பாறையில் வடிக்கப்பட்ட யானை மாயாதேவியின் கர்ப்பத்திலிருந்து வெளிவருவது போல் செதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,300 ஆண்டுகள் பழைய சிற்பம் இத்தனை காலம் மழை வெயில் குளிர் தாண்டி இயற்கையால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால் அது ஒரு பெரிய ஆச்சரியம்தான்.\nஅசோகர் காலத்தில் புத்தருக்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டு இருக்கவில்லை. அவரை வெறும் சின்னங்களைக் கொண்டே சித்தரித்தனர். ஆகையால் இங்கு புத்தரின் வடிவத்திற்கு பதில் புத்தரின் பிறப்பைக் குறிக்கும் யானை செதுக்கப்பட்டுள்ளது.\nயானை அரசு அதிகாரத்தின் சின்னமும் ஆகும். அசோகரின் அரசு பிரகடனங்கள் அருகிலேயே ஒரு பாறையில் பிராகிருத மொழியில், பிராமி எழுத்துக்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. கல்வெட்டில் பௌத்த தர்மத்தின் சிறப்பை எடுத்துக் கூறி மக்கள் தர்மத்தின் வழியில் எவ்வாறு செல்ல முடியும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஇந்திய, பௌத்த வரலாற்றில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய இடம்.\nமுன்னே சொன்னது போல அசோகர் காலத்தில் புத்தருக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. குசானர் என்றழைக்கப்படும் மத்திய ஆசியாவிலிருந்து வந்து இந்தியாவை ஆண்ட வம்சத்தினர் காலத்தில்தான் (பொ மு ஒன்றாம் நூற்றாண்டு) புத்தர் உருவக சிலை வடிக்கும் மரபு உண்டானது.\n(புத்தர் சிலை - ரத்னகிரி)\nபுபனேஷ்வரிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரத்னகிரி, லலிதகிரி மற்றும் உதயகிரி என்ற மூன்று முக்கியமான பௌத்த தலங்களில் அகழ்வாராய்ச்சி செய்ததில் புத்தரின்பல உருவச் சிலைகள் கிடைத்துள்ளன. இந்த இடங்கள் பொ மு மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பொ பி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பௌத்தத் தலங்களாகக் கோலோச்சியிருந்தன என்பதை நிரூபிக்கும் விதமாக அகழ்வாராய்ச்சியில் பல பௌத்த விஹாரங்களும், ஸ்தூபிகளும், பௌத்த கோயில்களும் கிடைத்திருக்கின்றன.\nஇதில் முக்கியமாக ரத்னகிரியில், வஜ்ரயானம் என்ற தாந்திரிக பௌத்தம் பின்பற்றப்ப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. தாந்திரிக மரபு நம் கலாசாரத்தில் முதல் முதலாக ஒடிசாவில், வஜ்ரயானம் மூலமாகதான் நுழைந்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.\nஇங்கு கிடைத்திருக்கும் புத்தர் சிலைகளை மற்றும் வடிவங்களை வைத்துப்பார்த்தால் ரத்னகிரி நளாந்தாவுக்கு இணையான பௌத்தத் தலமாக இருந்திருக்ககூடிய சாத்தியகூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nஆனால், காலப்போக்கில் மக்களிடையே பௌத்த சமயத்திற்கான ஆதரவு குறைய ஒடிசா உட்பட இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் பொ பி 13ம் நூற்றாண்டோடு பௌத்தம் விடைபெற்றுக் கொண்டது.\nஒடிசாவில் பௌத்தம் தழைத்திருந்த காலகட்டத்தில், மக்களிடையே சமண மதத்திற்கும் பேராதரவு இருந்தாகத் தெரிகிறது. புபனேஷ்வரில் உள்ள சமண மதத்தைச் சார்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் உதயகிரி-கண்டகிரி என்ற இரட்டைக் குன்றுகளில் குடையப்பட்ட குகையறைகள்.\nஅசோகர் காலத்திற்கு பின் பொ மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட காரவேலர் என்னும் மன்னர் காலத்தில் சமணத்துறவிகள் தங்குவதற்காகக் குடையப்பட்ட குகையறைகள் இவை. காரவேளா சமண மதத்தைத் தழுவி இருந்தவன்.\nதவளகிரியில் அசோகரின் பௌத்த தர்ம கல்வெட்டுக்கு சவால் விடுவது போல் நேர் எதிர் கோணத்தில் 6 மைலுக்கு அப்பால் உதயகிரியில் இந்தியாவில் செதுக்கப்பட்ட முதல் சமணக் கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு யானைக் குகை (ஒடியாவில் ஹாதி கும்ஃபா) என்று பெயரிடப்பட்டுள்ள குகையறையின் கூரைப் பகுதியில் காணக்கிடைக்கிறது.\nயானைக் குகைக் கல்வெட்டு காரவேளாவின் சமகாலச் சரித்திர நிகழ்வுகளின் மிகப்��ெரிய ஆவணம். இந்தக் கல்வெட்டு, சமண சமயத்தின் முதலாம் தீர்த்தங்கரான ஆதிநாத்தின் (தீர்த்தங்கரர்கள் சமண மதத்தின் குரு பரம்பரையைச் சார்ந்தவர்கள்) சிலையைக் கடத்திச்சென்ற நந்தா வம்சத்து மன்னர்களின் பிடியிலிருந்து காரவேளா மன்னன் எவ்வாறு மீட்டெடுத்தான் என்பதைக் கூறுகின்றன.\nஇந்தக் கல்வெட்டில்தான் முதன்முறையாக விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதியைக் குறிக்க ‘பாரதவர்ஷம்’ என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதில் பழங்காலத் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஉதயகிரியில் சமணத்தீர்த்தங்கரர்களின் வடிவங்கள் ஏதும் காணக் கிடைக்கவில்லை. ஆனால் அருகில் இருக்கும் கண்டகிரியின் குகையறையில் சமணத்தின் முதல் 9 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. சற்றுத் தள்ளி வேறொரு குகையறையில் சமணர்கள் வழிபடும் எல்லா (24) தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.\nமும்பைப் பல்கலைக்கழகத்தில் சமண இறையியல் (jainology) பிரிவின் வருகைப் பேராசிரியராகவும் பாட ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரியும் ஷில்பா சேடா, “ தீர்த்தங்கரர் வழிபாட்டு வரலாற்றைப் பொருத்தவரை உதயகிரி குகைகள் மிக முக்கியமானவை. தீர்த்தங்கரர்களின் வழிபாடு சிறிது சிறிதாக வளர்ந்து வடிவம் பெற்றதைக் காண முடிகிறது” என்கிறார்.\nதாய்த்தெய்வ வழிபாடு மேலோங்கி இருந்த சமூகத்தின் தாக்கம் சமணத்தின் மீதும் உண்டானதற்கான முக்கிய ஆவணம் இங்குக் கிடைக்கிறது. அது யக்ஷினிகள் எனப்படும் சமணப் பெண் காவல் தெய்வங்களின் சிற்பங்கள்.\nகண்டகிரியில் தீர்த்தங்கரர்களின் வடிவங்களுக்கு அருகிலேயே அம்பிகை என்னும் யக்ஷினியின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. யக்ஷினிகள் தீர்த்தங்கரர்களின் காவல் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். சிற்பங்களின் உருவளவை வைத்துப் பார்த்தால் தீர்த்தங்கரர்களுக்கு சரிசமமாக வடிக்கப்பட்டிருக்கிற அம்பிகையின் உருவம் அவள் சமணத்தில் தீர்த்தங்கரர்களுக்கு இணையான அந்தஸ்தைப் பெற்றிருந்தது தெரிகிறது.\nசமண யக்ஷினியியானஅம்பிகை காலம் செல்ல செல்ல இந்து மதத்தில் தன்மயமாக்கப்பட்டு இன்று அம்பாளின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறாள்.\n��க்ஷினிகள், இந்தியத் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபின் தாக்கத்தினால் சமணத்தில் உருவம் பெற்று, பின்னாளில் இந்து வழிபாட்டு மரபில் இணைந்துவிட்டன. இன்று, கண்டகிரியில் பழைய தீர்த்தங்கரர் உருவங்களைக் கொண்ட சமணக் கோயிலும் மற்றும் அம்பிகை அம்மனின் இந்துக் கோவிலும் ஒருசேர இருப்பதைக் காணலாம்.\nஅம்பிகையைப் பற்றி பேசும்போது தாந்திரத்தைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. பௌத்தமும் சமணமும் ஒடிசாவில் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் தாந்திரம் ஒடிசாவை ஆட்கொண்டது.\nதாந்திரத்தின் மூலம் அதர்வ வேதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தாந்திரம் என்பது அடிப்படையில் நம் உடல் என்னும் நுண் அண்டத்தைக் (microcosm) கொண்டு பிரம்மம் என்னும் பேரண்டத்தை (macrocosm) அறியப் பயன்படும் ஒரு மறையறிவு. யோகமும் தாந்திரத்தில் அடக்கம்.\nவஜ்ரயானம் அல்லது தாந்திர பௌத்தம் வழியாகத்தான் தாந்திரம் முதல்முதலில் ஒடிசாவில் அறிமுகமானதாகச் சொல்கிறார்கள். பௌத்த தாந்திரத்தில் யோகம், மண்டலங்கள் எனப்படும் யந்திரங்கள் மற்றும் சிறப்பு மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nசமணம் அம்பிகை என்னும் பெண் யக்ஷனியை உருவாக்கியதுபோல் பௌத்தம் தாரா மற்றும் மகா மயூரி போன்ற பெண் காவல் தெய்வங்களை உருவாக்கியது. ரத்னகிரியில் இந்தப் பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் பல கிடைத்துள்ளன.\nஇந்திய சமய மரபில் சைவமும், சாக்தமும் (சக்தி உபாசனை), தாந்திரமும் ஒருங்கிணைந்தே பயணித்துள்ளன.\nஒரு காலகட்டத்தில் தாந்திரம் ஒடிசாவை ஆட்கொண்டதற்கான அத்தாட்சியை புவனேஸ்வரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹீரப்பூர் சௌஷட் யோகினி வழிபாட்டுத்தலத்தில் காணலாம். சௌஷட் என்றால் வடமொழியில் 64 எண்ணிக்கையைக் குறிக்கும். இங்கு 64 தேவதைகளின் வழிபாடு நடத்தப்படுகிறது. அறுபத்து நான்கு திசைகளுக்கான தேவதைகள் இவர்கள். இந்த அறுபத்து நான்கு தேவதைகளில் பல கிராமியத் தேவதைகளும் அடக்கம். யோகினிகளுக்கான வழிபாட்டுத்தலங்கள் பொதுவாகக் கூரையற்று வட்ட வடிவமாக இருப்பதைக் காணலாம். இந்தியாவில், ஒடிசாவிலும் மற்றும் மத்திய பிரதேஷ் மாநிலங்களில் மட்டும்தான் யோகினிகளை வழிபடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு தலத்திலும் யோகினிகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது.\nஹீரப்பூர் யோகினிகளில் தாரா, சாமுண்டி, வராஹி, நரசிம்��ி, அம்பிகா, பத்ரகாளி, கௌமாரி, இந்திராணி, மகாலட்சுமி ஆகியவர்கள் அடங்குவர். அறுபத்தினாலு தேவதைகளில் முக்கியமாகக் கருதப்படுபவள் மகாமாயா தேவி. பத்து கைகள் கொண்ட மகாமாயா தேவியை தலைமைத் தேவதையாக வணங்குகிறார்கள் ஊர்மக்கள். ஒவ்வொரு யோகினியின் சிற்பத்தின் கீழேயும் அவளுடைய வாகனத்தையும் செதுக்கியிருக்கிறார்கள்.\nஆகமக் கோயில்களிலிருந்து ஹீரப்பூர் மாறுபட்டிருந்தாலும் இங்கே இருக்கும் சிற்பங்கள் செவ்வியல் வடிவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு யோகினியின் சிகை அலங்காரமும் அவள் பூண்டிருக்கும் நகைகளும் வித்தியாசமானவை. இறை வழிபாட்டுத் தலங்களில் நமக்குக் கிடைக்கும் பொதுவான அனுபவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவம் இங்கு கிடைக்கிறது. இறைவியல் ஆய்வாளர்கள் தவிர்க்க முடியாத ஒரு தலம் ஹீரப்பூர் யோகினி வழிபாட்டுத்தலம்.\nபௌத்தம், சமணம், சைவம், தந்திரம் ஆகிய எல்லா சமய மரபுகளும் உச்ச நிலையை அடைந்து ஒருங்கிணையும் புள்ளிதான் ஜகன்நாதர் மரபு.\nபூரியில் உறைந்திருக்கும் ஜகன்நாதர், எல்லாருக்குமான தெய்வம். ஜெகன்நாதர் மரபின் சடங்குகளிலும் சரி அந்த மரபைச் சுற்றி அமைந்த கதைகளும் சரி ஒடிசாவைத் தாக்கிய பலதரப்பட்ட சமயங்களின் தாக்கமும் மற்றும் மாநிலம் முழுவதும் மேலோங்கியிருக்கும் பழங்குடியினரின் கலாசாரக் கலப்பும் அப்பட்டமாகத் தெரிகின்றன.\nநம்முடைய அய்யப்பனுக்கு வாவர் மற்றும் ரங்கநாதனுக்கு ஒரு துலுக்கநாச்சியார் இருந்ததைப் போல ஜகன்நாதருக்கு பொ பி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாலாபேக் என்ற இஸ்லாமிய பக்தர் இருந்ததாகs சொல்லப்படுகிறது. பொ பி 19ம் நூற்றாண்டில் பஞ்சாப்பை ஆண்ட சீக்கிய மன்னனான ரஞ்சித் சிங் தனது இறுதி நாட்களில் தன்னிடமிருந்த கோகினூர் வைரத்தை பூரி ஜகன்நாதருக்கு எழுதி வைத்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.\nஇன்றும் ஜகந்நாதரின் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் ஈர்க்கப்பட்டு வெவ்வேறு சமயங்களிலிருந்து பக்தர்கள் பூரி ஜகந்நாத் யாத்திரையின்போது ஒன்று திரள்கிறார்கள்.\nஜகந்நாதர் மரபு பற்றி காலம்சென்ற வங்காள வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்கார், ‘ஒடிசாவின் பல்வேறு சமயங்கள் காலப்போக்கில் ஒன்றுகூடி ஜகந்நாதர் மரபில் இணைந்துள்ளன’ என்கிறார்.\nஒடிசாவின் பல அடுக்குக் கலாசாரத்தை ரத்த���னச் சுருக்கமாக உணர்த்தும் ஒரு சிறிய கதை இங்கே. இந்தக் கதை சரளா மகாபாரதம் என்று அறியப்படும் ஒடியா மஹாபாரதத்தில் வருகிறது.\nகதைப்படி ஒருமுறை அர்ஜுனன் மலையின் மீது தவம் செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் முன்னால் ஒரு வினோதமான மிருகம் வந்து நின்றது. அதன் உடல் உறுப்புகள் வெவ்வேறு மிருகங்களுடையதாக இருந்தன. அந்த மிருகம் சேவலுடைய தலையும், மயிலுடைய கழுத்தும், எருதின் திமிலும், சிங்கத்தினுடைய வாலும் கொண்டிருந்தது. அதனுடைய மூன்று கால்களில் ஒன்று யானையுடைய காலாகவும், ஒன்று புலியின் காலாகவும் , மற்றொன்று குதிரையுடைய காலாகவும் இருந்தது. மிருகத்தின் நான்காவது கால் மனிதனுடையது. மேல்நோக்கி எழும்பியிருந்த ஒரு கை ஒரு நீல வண்ண சக்கரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. இந்த ஆச்சரியப்படவைக்கும் மிருகத்தைக் கண்டவுடன் அர்ஜுனன் முதலில் மிரண்டு போனான். அதைக்கொல்ல அம்பு எய்தினான். ஆனால் அடுத்த நொடியே அவனுக்கு அந்த மிருகம் யார் எனப் புரிந்தது. அந்த மிருகம் வேறு யாருமல்ல, அண்ட பிரம்மாண்டத்தை ஆளும் நாராயணன் என்பதை அறிந்துகொண்டான். எல்லா உயிரினங்களிலும் வீற்றிருப்பது ஒரே இறைப்பொருள்தான் என்ற உண்மையைத் தனக்கு உணர்த்தவே நாராயணன் இந்த வினோதமான மிருகத்தின் உருவத்தில் தன் முன் தோன்றியதை உணர்ந்தான். உடனே வில்லையும், அம்பையும் கீழே இறக்கினான். அந்த மிருகத்தின் காலில் சென்று விழுந்தான்.\nஅந்த மிருகத்தின் பெயர் நவகுஞ்சரம். நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.\nநவகுஞ்சரத்தைப் பற்றிப் பேசுகையில், மும்பைப் பல்கலைக்கழகத்தில் ‘கம்பாரடிவ் மிதாலஜி (comparative mythology) போதிக்கும் பேராசிரியர் உத்கர்ஷ் படேல், “நவகுஞ்சரத்தின் உருவமும் சரி, தத்துவக் குறியீடும் சரி, ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை, தனிதன்மை வாய்ந்தவை. இதற்கு ஒப்பாக உலகக் கதைகளில் வேறேதும் இருப்பதுபோல் தெரியவில்லை” என்கிறார்.\nநவகுஞ்சரத்தைப் போலவே ஒடிசாவின் கலாசாரத்தன்மையும் பல பரிமாணங்கள் கொண்ட கலவைதான். ஆனால் அந்தக் கலவையின் அடித்தளத்தில் இருப்பது பரந்து விரிந்த பிரமாண்டத்தில் மனிதனின் இருத்தலுக்கான காரணத���தேடல்தான் என்பதில் ஐயமில்லை.\nLabels: சுமதி ஸ்ரீதர், வலம் மார்ச் 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் மார்ச் 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nசெண்டலங்காரர் தெட்டபழம் | சுஜாதா தேசிகன்\nசாலா (சிறுகதை) | மதிபொன்னரசு\nசில பயணங்கள் சில பதிவுகள் - 18 | அவசர நிலை | - சுப...\nஇரண்டாவது மொழி | ரஞ்சனி நாராயணன்\nஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்\nகனம் நீதிபதி அவர்களே, ஒளியிலிருந்து இருட்டுக்கு இட...\nபட்ஜெட் 2019 | ஜெயராமன் ரகுநாதன்\nநேர்காணல்: ஹெச்.ராஜா | அபாகி\nபுல்வாமா தாக்குதல் | கேப்டன் எஸ்.பி. குட்டி\n2019 தேர்தல் - பாயத் தயாராகும் மௌன வெள்ளம் | சாணக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/murugesanlaxmi.4676/page-9", "date_download": "2019-10-21T10:29:38Z", "digest": "sha1:YREIWE6FSOXWVVOCJZIJ5Y6EA225K3E2", "length": 4643, "nlines": 133, "source_domain": "mallikamanivannan.com", "title": "murugesanlaxmi | Page 9 | Tamil Novels And Stories", "raw_content": "\nஅண்ணி பாப்பாவையும் பார்த்துட்டோம்..ரதி பேபிக்கு தான் நன்றி...\nகடவுள் கூட இருக்க முடியாதுன்னுதான் அம்மாவை படைத்தான். அம்மாவை பத்திரமா பார்த்துக்குங்க. ஏன்னா அம்மாவை தொலைந்தவன் நான்\nபணம் இல்லாமல் வாழ்க்கையில்லை, உண்மைதான் ஆனால் பணமே வாழ்க்கையில்லை அதற்கு மேலா மகிழ்ச்சி, சந்தோஷம், ரசனை,நண்பர்கள்,இன்னும் பல இருக்கு\nஉன்னை நம்பு,உழைப்பை நம்பு, உனக்கு மேலே உள்ளவனை{இறைவன்} உறுதியாக நம்பு\nவேகமாக போகணுமா தனியா போங்க,தூரமா போகணுமா கூட்டமா போங்க\nநமக்கு மேல் ஒரு சூப்பர் கணக்கு மாஸ்டர் உள்ளார், , எப்போதும் அவரை நம்புங்கள்\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 119. பசப்புறுபருவரல், குறள் எண்: 1183 & 1188.\nஊடல் பொழுது by Shanisha\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 118. கண்விதுப்பு அழிதல், குறள் எண்: 1172 & 1179.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-10-21T09:40:57Z", "digest": "sha1:AARFCLDLRVK4Y7Q4AYXOCRELUMUPKC5J", "length": 7496, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "கொழும்பு பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nமிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2”-காணொளி உள்ளே\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….\n164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / கொழும்பு பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nகொழும்பு பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் August 1, 2019\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nTagged with: #கொழும்பு பல்கலைக்கழகம்\nPrevious: யாழ் கீரிமலைக் கடற்கரையில் ஒன்றுதிரண்ட பெருமளவு மக்கள்\nNext: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் தோனி….\nஇன்று சர்வதேச சிறுவர் தினம்\nஎதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்கவுள்ள இலங்கை\nஇலங்கை கல்வி அமைச்சின் கீழ் பதவி வெற்றிடங்கள்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/10/2019\nஇன்றைய நாள் எப்படி 20/10/2019\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nபுவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\n மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131723/", "date_download": "2019-10-21T10:49:58Z", "digest": "sha1:TCV25JO2R4VE4DOXON6KXGXYWVNXFQ4J", "length": 15643, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.போதனா வைத்தியசாலையில் கவனயீன சிகிச்சை சிரேஸ்ட சட்டத்தரணி உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கவனயீன சிகிச்சை சிரேஸ்ட சட்டத்தரணி உயிரிழப்பு\nயாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் கவனயீனத்தால் வழங்கப்பட்ட தவறுதல���ன சிகிச்சை காரணமாக சிரேஸ்ட சட்டத்தரணி உயிரிழந்துள்ளார் என சட்டத்தரணியின் பிள்ளைகள் தெரிவித்தனர்.\nஅச்சுவேலி தும்பளையை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும் உத்தியோகப்பற்ற நீதிபதியுமான சிவசாமி பாலகிருஷ்ணன் (வயது 69) என்பவரே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகிளிநொச்சி பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.\nயாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மூன்று வார காலங்களில் உடல் நலம் தேறி வந்தார்.\nஅந்நிலையில் அவருக்கு உணவு வழங்குவற்காக வயிற்றில் சத்திர சிகிச்சை மூலம் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரது உடல் நிலை மோசமாகி வந்துள்ளது. அது தொடர்பில் வீட்டார் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது , குழாய் பொருத்தினதால் அப்படிதான் இருக்கும் என அசண்டையீனமாக பதில் அளித்துள்ளனர்.\nஅதன் பின்னர் குழாய் ஊடாக உணவு வழங்கப்பட்ட போது , வயிற்றுப்பகுதியில் வீக்கம் காணப்பட்டு உள்ளது. அது தொடர்பிலும் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் சத்திர சிகிச்சை அளித்த வைத்தியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது , செமிபாட்டு பிரச்சனையால் ஏற்பட்ட வீக்கம் . சத்திர சிகிச்சையில் தவறில்லை. நோயாளி வழமை போன்றே உள்ளார் என அசண்டையீனமாக பதிலளித்துள்ளனர்.\nதாதியர்கள், வைத்தியர்கள் நோயாளியின் பிள்ளைகள் கூறியவை எதனையும் கவனத்தில் எடுக்காத நிலையில் தொடர்ந்து குழாய் மூலம் உணவு வழங்கப்பட்ட நிலையில் மூன்றாம் நாள் நோயாளியின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை மீண்டும் சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு சென்று சத்திர சிகிச்சை மூலம் உணவு வழங்குவதற்கு பொருத்தப்பட்ட குழாயை அகற்றியுள்ளனர்.\nகுழாய் அகற்றப்பட்டமை தொடர்பில் வைத்தியர்களிடம் நோயாளியின் பிள்ளைகள் வினாவிய போது . முதலில் மழுப்பலான பதில்களையே வழங்கியுள்ளனர். பின்னர் பிள்ளைகள் மருத்துவ அறிக்கையை பார்க்க வேண்டும் என கூறி அதனை பார்த்த போதே , குழாய் தவறுதலாக ப���ருத்தப்பட்டமையால் ,குழாய் ஊடாக வழங்கப்பட்ட உணவுகள் வயிற்று பகுதிக்குள் சென்றமை தொடர்பில் அறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் செயலிழந்துள்ளமையாலையே உடல் நலம் தேறி வந்த தமது தந்தையில் உடல் நலம் மீள மோசமானது என்பதனை அறிந்து கொண்டுள்ளனர்.\nஅந்நிலையில் கடந்த 06ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் குறித்த நோயாளி உயிரிழந்தார்.\nஅதனை அடுத்து தமது தந்தையின் உடல்கூற்று பரிசோதனையை யாழ்.போதனா வைத்திய சாலையில் மேற்கொள்வதில் தமதுக்கு நம்பிக்கையீனம் காணப்பட்டமையை அடுத்து . நீதவானின் அனுமதியை பெற்று தமது தந்தையின் உடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் இருந்து பெற்று கொழும்புக்கு கொண்டு சென்று அங்கு உடல் கூற்று பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்கள்.\nஅந்நிலையில் தமது தந்தையின் பூதவுடல் அச்சுவேலியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , நாளைய தினம் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தீர்த்தங்குள பிள்ளையார் கோவிலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்தனர். #யாழ்போதனாவைத்தியசாலை #கவனயீனசகிச்சை #சட்டத்தரணி #உயிரிழப்பு\nTagsஉயிரிழப்பு கவனயீனசகிச்சை சட்டத்தரணி யாழ்போதனாவைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்…\nஹட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பிணை இரத்து\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்… October 21, 2019\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்… October 21, 2019\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்… October 21, 2019\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது…. October 21, 2019\nகோண்டாவிலில் வயோதிப பெண் கொலை…. October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/weight-loss-tips-6/58947/", "date_download": "2019-10-21T09:36:42Z", "digest": "sha1:ZGD4EL7NOMFS5FQCKEHJFDVYUCZUG35W", "length": 6030, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "Weight Loss Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips", "raw_content": "\nHome Trending News Health உடல் எடை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா இதோ, சில இயற்கையான உணவு முறை டிப்ஸ் இதோ, சில இயற்கையான உணவு முறை டிப்ஸ்\nஉடல் எடை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா இதோ, சில இயற்கையான உணவு முறை டிப்ஸ் இதோ, சில இயற்கையான உணவு முறை டிப்ஸ்\n💎 பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.\n💎 பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\n💎 இரவில் கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.\n💎 ஊற வைத்த அவலை சாப்பிட உடல் எடை குறையும்.\nஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் வேர்க்கடலை உருண்டையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோமா\n💎 நீர் முள்ளியை உலர்த்தி,வெயிலில் வைத்து உப்பு எடுக்க வேண்டும். அந்தஉப்பை கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும்.\n💎 கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.\n💎 உடல் எடை குறைய கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.\n💎 வாழைத்தண்டு சாறு,அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறையும்.\n💎 பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.\nPrevious articleசெம்மரக்கட்டையிலும் மருத்துவ பயன் உள்ளதா. தெரிந்து கொள்ளலாமா\nஆரோக்கியமான பற்களுக்கு ஏழு ஆலோசனைகளை தெரிந்து கொள்வோமா\nபுழுங்கலரிசியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா\nபுற்று நோயை குணப்படுத்தும் இந்த மூன்று காய்களை பற்றி தெரிந்து கொள்வோமா\nஉலக கோப்பையை என்னாலும் பெற்று தர உதவ முடியும் தினேஷ் கார்த்திக் .\nதமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/rally-for-rivers/timeline/rally-for-rivers-vol-meet-5/?lang=ta&load-back-post=12906", "date_download": "2019-10-21T10:10:58Z", "digest": "sha1:AQMXKEGROJCKAKD75P6KQSVUHP6HX3RF", "length": 8065, "nlines": 57, "source_domain": "isha.sadhguru.org", "title": "இந்த 3 ஆண்டுகள் வருவதற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டுமே? - Rally For Rivers", "raw_content": "\nஉங்களை இது எப்படி பாதிக்கும்\nஇந்த 3 ஆண்டுகள் வருவதற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டுமே\nகேள்வி: இதுவரை என் தந்தை என்ன சொல்லியும் கேட்காமல் இஞ்சினியரிங் படிப்பை பாதியிலே விட்டு, வேறொரு கோர்சும் வேண்டாம் என்றுவிட்டு, எனக்குப் பிடித்தமான இசையில் கவனம் செலுத்தி, டில்லியில் ஒரு சிறு இசைக் கலைஞனாக இப்போதுதான் தலை எடுத்திருக்கிறேன். ஆனால் “நதிகளை மீட்போம்” பேரணிக்கு கடந்த சில வாரங்களாக ஆதரவு திர்ட்டிவிட்டு, நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எனக்குள் திடீரென எதுவோ உடைந்தது. நேற்றிரவே 3-வருட தன்னார்வத் தொண்டு செய்ய பதிவு செய்து கொண்டேன். இதை என் தந்தையிடம் கூறியபோது, அவர் வெகுண்டார். உங்களை “ஆன்மீகத் தீவிரவாதி” என்றதோடு, உங்களிடம் இக்கேள்வியைக் கேட்குமாறு கூறினார், “ஒரு மகனாக நான் என் பெற்றொருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன” என்று. இதற்கு நீங்கள் பதில் கூறமுடியுமா” என்று. இதற்கு நீங்கள் பதில் கூறமுடியுமா அதோடு, எனக்கும் ஒரு கேள்வி உள்ளது, “நான் செய்ய நினைப்பது சிறந்தது தானா அதோடு, எனக்கும் ஒரு கேள்வி உள்ளது, “நான் செய்ய நினைப்பது சிறந்தது தானா\nஇங்கு சரி-தவறு என்று எதுவுமில்லை. உனக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய். அதில�� உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அதில் முதலீடு செய், அதுவே மகத்தானதாக ஆகும்.\nஉனக்கும், உன் பெற்றோருக்குமான நீ செய்யவேண்டிய கடமை… உன் வாழ்க்கை என்பது மிகக் குறுகிய நிகழ்வு. விட்டில் பூச்சியின் வாழ்க்கை உன் அனுபவத்தில் மிகக் குறுகியதாக, அர்த்தமற்றதாக இருப்பின், நதிகளுடன் ஒப்பிடும் போது நீ விட்டில் பூச்சியை விடவும் மிக அர்த்தமற்ற நிகழ்வு.\nஉன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் தந்தையின் வாழ்க்கையும் மிகமிகக் குறுகியது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்து.\nமுன்காலத்தில் இறக்கும் நேரத்தில் காசிக்கோ, வேறெங்கோ கூட்டிச் சென்று தனக்கு முக்தி கிடைக்க மகன் வழி செய்வான் (மகள் திருமணம் செய்து புக்ககம் சென்றுவிடுவாள்) என்றுதான் மகன் வேண்டும் என்று வேண்டினார்கள். அதுதான் மகனின் கடமையாக இருந்தது.\nஉன் தந்தை என்னை என்னவென்று சொன்னாலும் அது ஒன்றும் பிரச்சினையில்லை.\n“இதில் பங்கெடுப்பதன் மூலம் நான் சரியானதைச் செய்கிறேனா” அது எனக்குத் தெரியாது. ஆனால் இதுதான் இப்போது இங்கு நடக்கவேண்டிய மிகமிக முக்கியமான விஷயம்.\nதனக்குத் தேவையானதை செய்பவன் புத்திசாலி. என்ன தேவையோ அதைச் செய்பவன் மேதை. எப்போது என்ன தேவை என்பதைப் பார்த்து அதைச் செய்யத் துவங்குகிறீர்களோ, உங்கள் மேதைமை மலரும்.\nஇப்பேரணியின் பல அம்சங்களை என் மனதில் உருவாக்கினாலும், சிலவற்றை மட்டுமே செய்யவேண்டிய குறிப்புகளாக வெளியில் கூறினேன். மற்றவை தானாய் நிகழ்ந்தது.\nஇது என் மனசக்தியை உபயோகித்ததால் என்று எண்ண வேண்டாம்.\nஇவ்வுலகின் தேவை எதுவோ, அது என் விருப்பமாக, என் உறுதியாக இருப்பதால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/kattilaalthvsikumpostinkal/", "date_download": "2019-10-21T10:16:06Z", "digest": "sha1:RL4TVW2COTE2VZ3G4CWDVN7UTRIZBWR4", "length": 19740, "nlines": 102, "source_domain": "rcpp19.ru", "title": "கட்டிலில் உச்சத்தில் ஆழ்த்த வைக்கும் பொசிஷன்கள்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nகட்டிலில் உச்சத்தில் ஆழ்த்த வைக்கும் பொசிஷன்கள்\nகட்டில் உறவு சொல்லும் இன்ப கலை:உடலுறவின் போது பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது அவ்வளவு எளிதில்லை. அது மிக முக்கியமான மன்மதக் கலை. இதைக் கற்றுத் தேர்ந்தால் நீங்கதான் அந்த மேட்டரில் கிங். காமக்கலையில் கைதேர்ந்த ஜித்தர்கள் இதற்கென உடலுறவு நிலைகளை வகுத்துள்ளனர். ட்ரை பண்ணித்தான் ��ாருங்களேன்.\nபெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படி, எங்கு தொட்டால் என்ன மாதிரியான உணர்வை எட்டுவார்கள் என்பதை ஆண்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் தையா தக்கா என கட்டிலில் சொதப்பும் ஆண்கள்தான் அதிகம். இதனாலேயே அவர்களது தாம்பத்தியம் பாதிக்கப்பட்டு மணமுறிவு வரை போய் முடிந்துவிடும் அபாயம் உள்ளது.\nகட்டிலில் காம லீலைகளைத் ஆண்களே முதலில் தொடங்கினாலும் அடுத்தடுத்து பெண் தான் ஆணை செயல்படத் தூண்டுகிறார்கள். பெண்களுக்குப் பிடித்த மாதிரி அவர்களை கையாளத் தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது நிறைய காம சூத்திரங்கள். அவை உங்களுக்குக் கை கொடுக்கும்.\nஎந்தெந்த உறுப்புகளைக் கையால் தொட வேண்டும், எங்கெல்லாம் நாவால் தீண்ட வேண்டும் என காம சூத்திரம் விவரமாக தெரிவித்துள்ளது. பெண்களுக்குப் பிடித்தமான, அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகிற சில பொசிஷன்கள் உள்ளன. ஆண்கள் அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, படுக்கைக்குச் சென்றால் தன்னுடைய மனைவியிடம் நிச்சயம் ‘செம மச்சான்‘ என்ற பாராட்டை வாங்கி நீங்களும் பரவசமாகலாம்.\nஉடலுறவில் முழு ஈடுபாடு என்பது மிக அவசியம் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். விருப்பத்துடன் கிளிட்டோரஸைத் தீண்டும் போது பெண்கள் பரவசத்தை உணரத் தொடங்குகின்றனர்.\n1. பெண்களின் முன்னால் முட்டி போட்டு அமர்ந்து கொண்டு பின்புறத்தில் இருந்து உறவு கொள்ளும் நிலையே அவர்ளுக்கு வசதியான பொசிஷனாக இருக்கிறது. இதில் பெண்ணை தரையில் இடதுபுறமாக படுக்க வைத்து, அவருடைய வலது காலை லேசாக திருப்பி, உங்களுடைய வலதுபுறத்தில், இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணின் பிறப்புறுப்பை முழுவதுமாக விரித்து வைத்துக் கொண்டு, ஆணுறுப்பு மூலம் தீண்ட வேண்டும். பின்னர் ஆணுறுப்பை உள்நுழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக்கூட்டி உறவு கொள்ள வேண்டும்.\nஅவ்வப்போது கைகளாலும் பெண்ணுறுப்பைத் தூண்டிவிட வேண்டும். உறவுகொள்ளும் போது, இடைவெளி எடுத்துக் கொண்டால், அந்த இடைவெளியின் போது பெண்ணின் கிளிட்டோரஸைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கலாம்.\nகைகளால் தீண்டுவதை விட ஆணுறுப்பை தன்னுடைய கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு, பெண்ணுறுப்பில் உரசிவிட வேண்டும். இதுபோன்று உறவு கொள்ளும் போது பெண்கள் பரவசத்���ில் ஆழ்ந்து போகிறார்கள்.\n2. பெண்ணை தரையில் குப்புறப் படுக்க வைத்துக் கொண்டு, முழங்காலை மட்டும் சற்று மேலே உயர்த்தி வைத்திருக்குமாறு படுக்க வைப்பது இன்னொரு பொசிஷன். அது அவர்களுக்கு வசதியாக இல்லாதது போல் தோன்றினால், வயிற்றுப் பகுதியில் தலையணையைக் கொஞ்சம் வசதியாக வைத்துக் கொள்ளலாம். பெண்ணின் முதுகுக்குப் பின்னால் முழங்காலை ஊன்றி நின்று கொண்டு, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். இருவரும் பேலன்ஸ் செய்து கொண்ட பின்பு, ஆண் தன்னுடைய முழு பலத்தையும் பெண்ணிடம் காட்டலாம். உங்களுடைய உடலின் எடையை பெண்களின் மேல் சுமத்தக்கூடாது. அது அவர்களை மிக விரைவாகவே களைப்படையச் செய்துவிடும்.\n3.அடுத்ததாக, பெண்களுடைய உணர்வுப்பிரதேசத்தைக் கண்டறிந்து தீண்டுதல் வேண்டும். உணர்வுப்பிரதேசம் என்பது ஆங்கிலத்தில் ஜி- ஸ்பாட் என்பார்கள். ஜி ஸ்பாட் என்பது பெண்ணுறுப்பின் உள்ளே தொடக்கத்தில் இரண்டு அங்குல ஆழத்திலான மிருதுவான பகுதியாகும். அதைத் தீண்டும்போது தான் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அடைகிறார்கள். கட்டிலின் நுனிப்பகுதியில் குப்புறத் திரும்பி முட்டிக்கால் போட்டு, கால்கள் இரண்டையும் கட்டிலுக்கு வெளியே தொங்கப்போட்டிருக்கும்படி பெண் இருக்க வேண்டும்.\nபெண் இந்த பொசிஷனில் இருக்கும்போது, பெண்ணுறுப்பு நன்கு விரிந்து வசதியாக இருக்கும். பெண்ணின் பின்புறமாக நின்று கொண்டு, ஆண் தன்னுடைய முழு பலத்துடன் பின்புறத்திலிருந்து பெண்ணுறுப்புக்குள் தன்னுடைய ஆணுறுப்பை செலுத்த வேண்டும். இந்த பொசிஷனின் நோக்கமே பெண்ணின் உணர்வுப்பிரதேசத்தை எட்டுவது தான். அவள் போதும் என்று சொல்லச் சொல்ல, அவளுடைய உணர்வுப்பிரதேசத்தை ஆணுறுப்பால் தொட்டு, சிலிர்க்க வைக்கலாம்.\nபெண்ணை பூப்போல கையாள வேண்டும் என நினைத்துக் கொண்டு தான், பெரும்பாலான ஆண்கள் சொதப்புகிறார்கள். பெண்ணின் மென்மைத்தன்மையெல்லாம் கட்டிலில் காணாமல் போய்விடும். அதைப்புரிந்து கொண்டு செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்.\nPrevious articleமனைவியின் புண்டையை நக்கி அவளுக்கு பரவ சுகம்\nNext articleவசந்தா ஆண்டி வசந்த லீலைகள்\nதினசரி செக்ஸ் மூலம் விந்தணு அதிகரிக்குமாம்\nதாம்பத்தியத்தில் ஒரேநேரத்தில் உச்சமடைவது எப்படி\nகாதலும், காமமும், உடலுறவும் ஒரு உணர்வு\nடியூசன் வாத்தியோ��ோடு வாய் வழி ஊம்பல்\nசின்ன புடலாங்காயோடு விரல் விளையாட்டு\nகாதலி சூத்தில் விட்டு வெறித்தனமாக அடிக்கும் வீடியோ\nமனைவியின் புண்டையை நக்கி அவளுக்கு பரவ சுகம்\nகல்லூரி ஜோடிகள் பார்க்கில் வெட்ட வெளியில் செக்ஸ்\nஎன் பொண்டாட்டி ஒரு அரிப்பெடுத்தவ மச்சான்\nநான் (மீனா) சின்ன வயதிலிருந்து ராஜா சாரின் (முதலாளி) வீட்டில் வேலைபார்த்து வந்தேன். பருவ வயதை அடைந்ததும் ராஜாத்தியம்மா (முதலாளியம்மா) தாவணி போடு, பையன்கள் முன்பு நிற்காதே என்று அட்வஸ் பண்ணினார்கள். நான்...\nஎன் சித்திக்கு என் மேல எவ்ளோ வெறினு இப்பதானே தெரியுது\nசித்தியோட கிளம்பி போன அந்த வெளியூர் பயணம் தான் என் சித்திக்கு என் மேல எவ்ளோ வெறினு காட்டுச்சு. அதுக்கு முன்னாடி சித்தியோட சொல்லிக்கிற மாதிரி எந்த காமச்சீண்டல் அனுபவங்கள் எதுவும் கிடையாது....\nஇந்த புண்டைய உண்ணய தவிர யாரலையும் இப்டி தரமா தூர் வார முடியாது கண்ணா\nநான் காலேஜ் ஃபர்ஸ்ட் யேர் படிக்கும் போது நடந்த சம்பவம் இது. நான் கொஞ்சம் பக்க அழகா இருப்பே. (உண்மையா) பக்கத்து வீட்டில் உமா ஒரு ஆண்டி இருந்தாங்க அவுங்களுகு கல்யாணமாகி 6...\nபூலை வருடும் செல்ல தங்கை\nஎங்கள் குடும்பம் ஏழ்மையானது என் அப்பா என் தங்கை 12வது படிக்கும் போதே செத்துட்டாரு. வாடகை வீடு தான்.என் தங்கையின் பெயர் சுந்தரி படிப்பு அவ்வளவு வரல ஆனால் ஆள் பார்க்க சூப்பரா...\nகாம புத்தகத்தால் கிடைத்த காமக்கண்ணி\nவணக்கம் நண்பர்களே, என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவத்தை தற்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் பிரகாஷ், வயது 40. தற்பொழுது திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-21T10:28:09Z", "digest": "sha1:FUPOFJSGFLBU33OJBAVCTPIWTELWQVBD", "length": 7639, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழ்க்கால் வெளியெலும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீழ்க்கால் வெளியெலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்\nமேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டுகள், கணுக்கால் மூட்டு\nகீழ்க்கால் வெளியெலும்பு கீழ்க்காலில் உள்ள இரு எலும்புகளில் மெல்��ிய வெளி எலும்பு ஆகும். இது மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டு மேலும் கணுக்கால் மூடில் பங்கு வகிக்கிறது. இது முழங்கால் மூடில் பங்குபெறவில்லை.\nகீழ்க்கால் எலும்புகளில் இது மெல்லிய எலும்பு ஆகும். இது ஒரு நீளமான உருளை வடிவ எலும்பு ஆகும். இவ்வெலும்பு மேல் முனை, கீழ் முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.\nவலது எலும்பின் கீழ் முனை உட்புறத்தோற்றம்\nகீழ்க்கால் வெளியெலும்பு தமக்கு தேவையான குருதி ஊட்டத்தை கீழ்க்கால் வெளியெலும்பு தமனி (ஆங்கிலம்:Fibular artery) மூலம் பெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-21T10:28:50Z", "digest": "sha1:VSPCMXCBHOJG4QA6P4SAA47ZICM2G7KF", "length": 7256, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதல்நிலை மதுசாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதல்நிலை மதுசாரம் அல்லது முதன்மை ஆல்ககால் (primary alcohol) என்பது ஓரு மதுசாரம் உள்ள முதல்நிலை கார்பன் அணுவுடன் ஐதராக்சில் குழு இணைந்திருத்தல் ஆகும். எந்தவொரு ஆல்ககால் மூலக்கூறில் “–CH2OH” குழு உள்ளதோ அந்த ஆல்ககாலை ஓரிணைய ஆல்ககால் என்றும்கூட வரையறை செய்யலாம்[1]. மாறாக ஓர் இரண்டாம்நிலை மதுசாரம் “–CHROH” என்ற குழுவைக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாம்நிலை மதுசாரம்“–CR2OH” என்ற குழுவையும் கொண்டுள்ளது. இங்கு “R” என்பது கார்பனைப் பெற்றுள்ள குழுவைக் குறிக்கிறது.\nமுதல்நிலை மதுசாரத்திற்கு எத்தனால் மற்றும் பியூட்டனால் போன்றவை உதாரணங்களாகும்.\nமெத்தனாலும் ஒரு முதல்நிலை மதுசாரம் என்பதற்கும் பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் 1911 ஆம் ஆண்டு பதிப்பு உள்ளிட்ட சில ஆதாரங்கள் உள்ளன[2][3] including the 1911 edition of the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்,[4]. ஆனால் நவீன நூல்களில் இக்கருத்து குறைவாகவே உள்ளது.\nமதுசாரம் (குறிப்பாக இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை ஆல்ககால்களுக்கு பெயரிடும் பகுதி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:22 மணிக்குத் திருத்தின���ம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/soundarya-rajinikanth-wedding-edapadi-palanisamy-stalin-kamal-present-058240.html", "date_download": "2019-10-21T10:18:46Z", "digest": "sha1:KNDBRZKTCZ2AOXM7XQZQCAW7LB6BWM32", "length": 16206, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Soundarya Rajinikanth Wedding: கோலாகலமாக நடைபெற்ற சவுந்தர்யா - விசாகன் திருமணம்: யாரெல்லாம் வந்திருந்தாங்க தெரியுமா? | Soundarya Vishgan Wedding: Edapadi palanisamy, Stalin, kamal present - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n11 min ago காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\n15 min ago ஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\n18 min ago “அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \n53 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nNews நாங்குநேரியில் நடந்தது என்ன...\nLifestyle ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோலாகலமாக நடைபெற்ற சவுந்தர்யா - விசாகன் திருமணம்: யாரெல்லாம் வந்திருந்தாங்க தெரியுமா\nSoundarya Rajinikanth Wedding: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா திருமணம்- வீடியோ\nசென்னை: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஏராளமான முக்கியஸ்தர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.\nநடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கி விட்டது.\nமகள் திர��மணத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் உட்பட பல முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்து ரஜினி அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நடைபெற்றது. ரஜினியின் மிக முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.\nஅந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தங்கமணி ஆகியோர் அவருடன் சென்றிருந்தனர்.\nஅதுபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகையர், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் திருமண விழாவில் கலந்துகொண்டனர். எளிமையாக நடத்த திட்டமிடப்பட்ட இந்த திருமணம், இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் என ரஜினி குடும்பத்தினரே எதிர்பார்க்கவில்லை.\nசவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லையா\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\n\\\"எல்லோரும் ஓரமாப் போங்க.. லிட்டில் சூப்பர்ஸ்டார் என் மகன் தான்\\\".. சொல்லாமல் சொல்கிறாரா ரஜினி மகள்\nரஜினியின் இமேஜை டேமேஜ் செய்ய வேறு யாரும் தேவையில்லை, இவரே போதும்\nஅதே ரத்தம் அப்டித்தான் இருக்கும்.. சத்தமில்லாமல் லிட்டில் சூப்பர்ஸ்டார் பட்டம் வாங்கிய ரஜினி பேரன்\nசுத்திப் போடுங்க சவுந்தர்யா.. உண்மையிலேயே ‘இது தான் ஆசிர்வாதம்’\nஇதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை\nநாடே கதறிக்கிட்டு இருக்கு, இப்போ தேனிலவு போட்டோ முக்கியமா: ரஜினி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்\n“கடவுள் நம்முடன் இருக்கிறார்”.. விசாகனுடன் ஹனிமூன் சென்ற இடத்திலும் மகன் நினைவில் சவுந்தர்யா\nசவுந்தர்யா கல்யாணம் : ரஜினி ஆடுனதைப் பார்த்தீங்களே.. தனுஷ் பாடுனதைக் கேட்டீங்களா\nசவுந்தர்யா த���ருமண வரவேற்பில் 'இதை' கவனித்தீர்களா\nஇந்த மனசு யாருக்கு வரும்: தனுஷ் மனைவியை பார்த்து நெகிழும் ரசிகர்கள்\nஸ்டைலில் தாத்தா ரஜினியையே தூக்கி சாப்பிட்ட பேரன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசரியான ரோல்தான்.. சிண்ட்ரெல்லா படத்தில் சாக்ஷியின் கேரக்டர் இதானாம்\n பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க.. இயக்குநர் செல்வா காட்டம்\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/lasliya-is-in-love-with-kavin-it-seems-060975.html", "date_download": "2019-10-21T09:48:48Z", "digest": "sha1:OOCMJXP6ZA7VWRLH3T3F5WZCTIYNNEFU", "length": 19320, "nlines": 209, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வந்துச்சா.. வந்துச்சா.. கவின் மீது லாஸ்லியாவுக்கு காதல் வந்துச்சா?! | Lasliya is in love with Kavin it seems - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n23 min ago சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\n28 min ago பிகில் ஊதுற சத்ததை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n35 min ago நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n45 min ago “அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\nAutomobiles 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nLifestyle ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nFinance ஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்று���் எப்படி அடைவது\nவந்துச்சா.. வந்துச்சா.. கவின் மீது லாஸ்லியாவுக்கு காதல் வந்துச்சா\n : கவின் மீது காதலால் கதறி அழும் லொஸ்லியா- வீடியோ\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவுக்கு கவின் மீது காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.\nவிஜய் டிவியில் கடந்த 23ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.\nஅவர்களில் ஃபாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து எஞ்சியுள்ள 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் ஆட்டத்தை காட்டி வருகின்றனர்.\nபெற்றோர் ஆசியுடன் டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கவின் எப்போதும் பெண் போட்டியாளர்கள் பின்னாடியே சுற்றி வருகிறார். யாரை காதலிக்கிறோம் என்ற குழப்பத்தில் இருந்த கவின் ஒரு வழியாக கடந்த வாரம் சாக்ஷியை காதலிப்பதாக கூறி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஆனாலும் அவரால் அதனை சீரியஸாக செய்யவும் முடியவில்லை. சாக்ஷிக்கு உண்மையான காதலனாக இருக்கவும் முடியவில்லை. தொடர்ந்து லாஸ்லியா பின்னால் சுற்றி வந்தார்.\nஅவரிடம் தன்னை அண்ணன் என அழைக்கக்கூடாது, அண்ணன் என அழைத்தால் காண்டு ஆகி விடுவேன் என்றார்.\nலாஸ்லியாவிடம் ரொம்பவும் நெருக்கம் காட்டினார். இதனால் சந்தேகமடைந்த சாக்ஷி உனக்கு லாஸ்லியாவுடன் பேசுவதுதான் முக்கியமா என கேட்டு சண்டை போட்டார். இதனால் அப்செட்டில் இருந்தார் கவின்.\nஇந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லாஸ்லியாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. கவின் மீது ஓவர் பொஸஸிவுடன் நடந்து கொள்கிறார். உனக்கு என்ன வேண்டும் என கவின் கேட்டபோது கூட எனக்கு ஒன்றும் வேண்டாம் எனக் கூறி எதுவும் பேசாமல் அமைதியாக உட்காந்திருந்தார்.\nநேற்றைய எபிசோடிலும் கவினை தனது தட்டில் சாப்பிட அனுமதித்தார் லாஸ்லியா. இதனால் டென்ஷனான சாக்ஷி கோபமடைந்தார். இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை நடப்பது புரமோவில் காட்டப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை.\nபின்னர் பிக்பாஸ் விளையாட்டில் கவின் சிறைக்கு செல்ல தயாரான போது தானும் செல்வதாக கூறி கிளம்பினார் லாஸ்லியா. ஆனால் அதற்கு ஹவுஸ்மேட்ஸ் ஒப்புக்கொள்ளாததால் மூடு அவுட் ஆனார்.\nஇருப்பினும் பாத்ரூமி��் கவினிடம் இனி என்னுடன் கதைக்காதே என கூறி கண்ணீர் விடுகிறார் லாஸ்லியா. இதைத்தொடர்ந்து பேசிய கவின், நான் எல்லோரிடமும் இப்படிதான் பழகி வருகிறேன். நீ சீரியஸாக எடுத்துக்கொண்டாய். எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்.\nஉனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதனை கெடுத்துக்கொள்ளாதே என லாஸ்லியாவுக்கு அட்வைஸ் செய்கிறார் கவின். இதன் மூலம் லாஸ்லியா கவினிடம் காதலில் விழுந்துவிட்டார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nலாஸ்லியா இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் நேர்மையாக விளையாடி வருகிறார். அவருக்கு பிக்பாஸ் வீட்டிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அழகு பதுமையாகவும் பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாகவும் உள்ள லாஸ்லியா கவினுடன் காதலில் விழுந்தது அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nசிஷ்யா.. ஐ வில் மிஸ் யு.. ஐயா முகென்.. அன்பு என்றும் அநாதையில்லை.. கலங்க வைத்த பிக்பாஸ்\nஉங்கக்கூட நடிக்கனும்.. சான்ஸ் கிடைக்குமா.. அவார்டு வாங்கிய கையோடு கமலை திணறடித்த வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் அவுட்.. கையோடு அழைத்து வந்த முன்னாள் வெற்றியாளர்\nபிக்பாஸ் ஃபைனல் கொண்டாட்டத்தில் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்\nதிடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்.. கைப்பட கவிதை எழுதிக்கொடுத்து அசத்தல்\nஎப்படி இருந்த ஷெரின் பிக்பாஸ் வந்து இப்படி ஆயிட்டாங்க நிச்சயம் விட்டத பிடிச்சுடுவாங்க போல\nட்ரென்ட்டாகும் கவிலியா ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nதர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்\nகவின் இளம் சதைக்கு அலைபவர்.. ரசிகரின் டிவிட்டுக்கு சாக்ஷியின் ரியாக்ஷன்.. சர்ச்சை\nமூன்றாம் இடத்தை பிடித்த லாஸ்லியா.. அசத்தலாக அழைத்து வந்த ஸ்ருதி ஹாசன்\nவாவ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் முகென்.. பெரும் எதிர்பார்ப்புக்கு பின் அறிவித்த கமல்\nதிடீர் திருப்பம்.. சிஷ்யாவுக்கு கப்பு இல்லை.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சாண்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை\nரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nதளபதி கூட பிகில் படத்துல நியாத்தி நடிக்க முடியலையே- தேவதர்ஷினி வருத்தம்\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- தன் உடைகளை தனமாக அளித்த மும்தாஜ்-வீடியோ\nதீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் \nமஞ்சிமா மோகன் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nBigg Boss Mugen Rao : காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/10/flash-playershockwave-player.html", "date_download": "2019-10-21T09:48:14Z", "digest": "sha1:IKXWL62CGYNW5RIPJPWEJ65A4JTGN6R6", "length": 8689, "nlines": 56, "source_domain": "www.anbuthil.com", "title": "FLASH PLAYER,SHOCKWAVE PLAYER என்ன வேறுபாடு", "raw_content": "\nஇணைய தளங்களில் அம்சமான முறையில் நல்ல பொழுதுபோக்கினைத் தர வேண்டும் எனத் திட்ட மிடுகிறீர்களா அப்படியானால் இணையதளத்தை வடிவமைக்கும் நீங்கள் பயன்படுத்த வேண்டியது பிளாஷ் அல்லது ஷாக்வேவ் சாப்ட்வேர் தொகுப்பு களைத்தான்.\nசில இணைய தளங்கள் இந்த சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுக்களை நடத்துபவர்கள் ஷாக்வேவ் சாப்ட்வேர் தொகுப்பை முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்டுக் கொள்வார்கள்.\nசரி, பிளாஷ் மற்றும் ஷாக் வேவ் – இந்த இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு செயல்படும் விதத்திலா\n1. முன்பு மேக்ரோமீடியா என அழைக்கப்பட்ட அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பங்களாகும்.\n2. இணைய தளங்களுக்கான ப்ளக் இன் புரோகிராம்கள்.\n3. வெப் பிரவுசரில் ஆக்டிவ் எக்ஸ் பயன்படுத்து கின்றன.\n4. கிராபிக்ஸ், வீடியோ, அனிமேஷன்ஸ் போன்ற ஆப்ஜெக்ட்களை இணையப் பக்கங்களில் இணைக்க பயன்படுகின்றன.\nஇருப்பினும் இரண்டையும் சற்று உற்று நோக்கினால், சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால், இவை சற்று சாதாரணமானவை தான். இவற்றைப் பிரித்து இந்த வேறுபாடுகளைக் காணலாம்.\n1. அடோப் பிளாஷ் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர். பல இணைய தளங்கள் பிளாஷ் தொகுப்பை இன்ஸ்டால் செய்வதனைக் கட்டாயப்படுத்துகின்றன.\nடெக்ஸ்ட், கிராபிக்ஸ், வீடியோ, ஒலி ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்தி சிறப்பான விளைவுகளை உண்டாக்க இது இணைய தளங்களை வடிவமைப்பவர்களுக்கு உதவுகிறது. தளங்களைப் பார்வையிடுபவர்களிடமிருந்து தகவல்களைப் பெறும் வகையிலான வசதிகளையும் தருகிறது.\n2. பிளாஷ் சார்ந்த விஷயங்கள், ஷாக்வேவ் தருவதைக்காட்டிலும் வேகமாக பிர���ுசரில் தரப்படுகின்றன.\n3. இணைய தளத்தைப் பார்வையிடுபவர்களிடம் ஆப்ஷன்ஸ் மற்றும் தகவல் கேட்டு அமைக்கப்படும் இன்டராக்டிவ் பக்கங்களில் பிளாஷ், பக்கங்களை வடிவமைப்பவர்களுக்கு பக்க பலமாக உதவிடுகிறது.\n4. ஷாக் வேவ் தொகுப்பைக் காட்டிலும் பிளாஷ் தொகுப்பு விலை குறைவானது.\n5. பிளாஷ் .SWF என்னும் பிளாஷ் பார்மட்டில் செயல்படுகிறது.\"SIMPLE\" Scripting Level என்பதன் ஒரு பகுதியாகும்.\n1. 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் இணைய தளங்களைப் பார்வையிடுபவர்களால் அடோப் ஷாக்வேவ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதாக அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முப்பரிமாணத்தில் தரப்படும் விளையாட்டுகள், சில சாதனங்கள் மற்றும் பொருட்களுக்கான காட்சிப் படங்கள், ஆன்லைனில் கற்றுக் கொள்வதற்கான பாடங்களின் விளக்கப்படங்கள் ஆகியவற்றில் ஷாக்வேவ் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.\n2. ஷாக்வேவ் பெரும்பாலும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக புரோகிராமிங் தேவைப்படும் பிரிவுகளில் இது துணைபுரிகிறது. இதன் மூலம் ஆப்ஜெக்ட்களை சுழற்றிக் கொண்டு வரலாம்.\n3.பிளாஷ் பார்மட்டைத் தன் பார்மட்டிற்குள் கொண்டு வரும் திறன் ஷாக்வேவ் தொகுப்பிற்கு உண்டு. ஆனால் பிளாஷ் தொகுப்பில் இந்த வசதி கிடையாது.\n4. ஷாக்வேவ் உருவாக்க அடோப் டைரக்டர் வசதி கட்டாயம் வேண்டும். இது Advanced Scripting Language என்பதன் ஒரு பகுதியாகும்.ஷாக் வேவ் பயன்படுத்த தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.\n5.ஷாக் வேவ், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும் விலை மிக அதிகம்.\n6. ஷாக் வேவ் .DCR என்னும் ஷாக்வேவ் பார்மட்டினைப் பயன்படுத்துகிறது. இந்த பார்மட்டினை பிரித்துப் பார்ப்பதோ, மாற்றங்களை ஏற்படுத்துவதோ மிக கடினமான ஒரு வேலையாகும். அநேகமாக முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/blog-post_265.html", "date_download": "2019-10-21T10:42:36Z", "digest": "sha1:EWNS4QKEZX46N6FAMFZJL55JT4U4OWFV", "length": 4567, "nlines": 107, "source_domain": "www.ceylon24.com", "title": "வழக்கறிஞருக்கு எதிராக முறைப்பாடு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகுற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர வழக்கறிஞர் மனோஜ் கமகோவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.\nஊடகவியாலாளர் சந்திப்பின் போது அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தாக தெரிவித்த அவர் இந்த முறைப்பாட்டை செய்து���்ளார்.\nகுறித்த ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்று இருந்தது.\nஇதன்போது குறித்த வழக்கறிஞர், வைத்தியர் ஷாபி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை விமர்சனம் செய்திருந்தார்.\nஅத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் அவர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.\nகுறித்த அச்சுறுத்தல் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர இன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஅக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு\nரங்கா உட்பட 6 பேரை கைது செய்யுமாறு உத்தரவு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஅரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/06/", "date_download": "2019-10-21T11:15:26Z", "digest": "sha1:TWA3R7A7J2VY57XYU3JPUPRFUTZQY5DY", "length": 54095, "nlines": 226, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 06.2015", "raw_content": "\nநந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை\nஇந்தியாவில் புத்தர் வாழ்ந்த காலத்தில் எத்தனை மொழிகள் இருந்ததென சிந்தித்தால், இன்று இருக்கும் அளவுக்கு மக்கள்தொகையும் புத்தர் வாழ்ந்த காலத்தில் அன்று இல்லை. எந்தெந்த இடங்களில் நதிக்கரைகள் இருந்ததோ அந்தந்த இடங்களில் தான் மக்கள் இருந்தனர். வட இந்தியாவில் கங்கை நதிக்கரையில் மிகப்பெரிய பேரரசுகள் என சொல்லப்படுகின்ற மகதப்பேரரசும்,கோசலப்பேரரசும் உருவாகியது. இங்குதான் இநதியாவின் முதல் பேரரசு உருவாகியது.\nதென்னிந்தியாவில் காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய இந்த மூன்று நதிப்படுகையில் தான் நிலைகுடிகள் (Settled People) உருவாகினர். நிலைகுடிகள் உருவாகின்ற இடங்களில் தான் ஒரு அரசு (State) உருவாக முடியும். அப்படி தென்னிந்தியாவில் உருவான பாண்டிய பேரரசு தான் முதல் பேரரசு. இதைப்போன்று நைல் நதி பள்ளத்தாக்கில் கிரேக்க பேரரசு உருவானது. சீனாவிலும் சில இடங்களில் நதிக்கரைகள் இருந்த இடங்களில் மிகப் பெரிய பேரரசுகள் உருவானது.\nஇப்படி பேரரசுகள் உருவாகும்போது கிரேக்கத்தில் சாக்ரட்டிஸ், அரிஸ்டாட்டில், அரிலியஸ் போன்ற உலகப் புகழ் பெற்ற சிந்தனையார்கள் பிறந்தனர், சீனாவில் கன்புசியஸ், லாவோ போன்ற அறிஞர்கள் பிறந்தனர். ���ங்கே இந்தியாவில் கங்கை நதிக்கரையில் மிகப்பெரிய சிந்தனையாளருமான புத்த பகவனும் மகாவீரரும் பிறந்தனர் .\nஇந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் என்றால் புத்தர் வாழ்ந்த அந்தப் பகுதியில் பாலியும் பிராகிருதமும். அதன் பிறகு இம்மொழிகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டது.\nஇந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ்மொழி. இந்தியாவில் பெரும்பாலும் பேசப்பட்டமொழி தமிழ்மொழி என அயர்லாந்தில் பிறந்து இந்தியாவிற்கு வந்து திருநெல்வேலியில் தங்கி ஆய்வு செய்த கால்டுவெல் கூறுகிறார். இந்திய முழுவதும் தமிழ் பேசப்பட்டது என அறிவர் அண்ணல் அம்பேத்கர் தம் ஆய்வில் குறிப்பிட்டு இருக்கிறார்( தீண்டதகாதவர்கள் பற்றிய நூல் தொகுதி 14). இந்தியா முழுவதும் அன்று மக்கள் மொழியாக பேசப்பட்ட மொழிகள் தமிழ், பாலி மற்றும் பிராகிருதம். அன்றும் இன்றும் மக்கள் மொழியாக வாய்மொழி மூலம் பேசப்படாத மொழி சமஸ்கிருதம். இம்மொழி intellectual communicative language அறிவு தொடர்பாக இருந்த மொழி.\nபகவன் புத்தரிடம், புத்தரின் உரைகளை சமஸ்கிருத மொழியில் எழுதலாமா என்று கேட்டதற்கு, அவ்வேண்டுகோளை மறுத்துவிட்டார். காரணம் மக்கள் மொழியில் எந்தெந்த இடங்களில் மக்கள் வாழ்கின்றனரோ, அந்தந்த இடங்களில் பேசப்படுகின்ற மக்கள் மொழியில் தான் தம் உரைகளை சொல்லப்பட வேண்டுமென என்றுரைத்தார். தாய்மொழி வழி கல்வியை 2500 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர் பகவன் புத்தர். தாய்மொழி வழி கல்வியின் முன்னோடி என பகவன் புத்தரை குறிப்பிடமுடியும்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் பேசப்பட்ட மொழிகளில் சமஸ்கிருதம் வெறும் சடங்குகளோடும் சம்பிரதாயங்களோடும் இன்றும் இருக்கிறது. மகத பேரரசு மற்றும் கோசல பேரரசு விழ்ச்சிக்கு பிறகு பாலி மொழிக்கும் பிராகிருத மொழிக்கும் போதிய ஆதரவில்லை. இன்று வடஇந்தியாவில் பேசப்படுகின்ற பல்வேறு மொழிகள் இந்தி உட்பட மராத்தி, குஜராத்தி போன்ற மொழிகள் எல்லாம் சமஸ்கிருதமும் பாலியும், பிராகிருத மொழியும் கலந்து அதன் மூலம் தோன்றிய மொழிகள் தான். தமிழ் மொழி 2000 ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்களால் கொஞ்ச கொஞ்சமாக தென்னிந்தியாவிலேயே நின்றுவிட்டது. தமிழ் மொழியின் கிளை மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள். தமிழ் மொழியின் தொன்மை என்பது பகவன் புத்தர் காலத்திற்கும் முன் தோன்���ியது.\nசமஸ்கிருதமோ, பாலியோ, பிராகிருதமோ, ஏற்பட்ட காலவெள்ளத்தில் அவை தாங்கி போகவில்லை. ஆனால் தமிழ் காலவெள்ளத்தை தாண்டியது. இன்றும் தமிழ் மக்கள் மொழியாக இருக்கிறது. உலகத்தில் பல நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, மௌரிசியஸ் போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற மொழியாக தமிழ் மொழி இருக்கிறது\n2000 ஆண்டுகளுக்கு முன் உள்ள காரணத்தால் பாலி மொழியில் புத்தரின் உரைகள் நேரடியாக பதிவாகி இருக்கிறது. புத்தரின் உரைகள் அனைத்தும் அவர் பேசிய பாலிமொழியில் உள்ளது. திரிபீடகம் என்று அவ்வுரைகளை குறிப்பிடுவர். திரிபீடகம் (அ) முக்கூடை என்பது 01.சுத்த பீடகம் 02. வினைய பீடகம் 03. அபிதம்ம பீடகம். முதலில் இரண்டு பீடகங்கள் மட்டுமே இருந்தது. சுத்த பீடகம் புத்தருடைய உரைகளை கொண்டது. வினைய பீடகம் பிக்குகளுக்கும் பிக்குனிகளுக்கும் உரியது. பிக்கு பிக்குணி சட்ட திட்டங்களை கொண்டது.\nசுத்த பீடகம் புத்தருடைய நேரடியான உரைகள், புத்தர் அவர் வாழ்நாளில் ஆற்றிய பல்வேறு உரைகளின் தொகுப்பு. இதற்கு பின்னர் நீண்ட காலம் கழித்துதான் புத்தரின் உரைகளில் (Highly philosophical) உயர்ந்த தத்துவங்களை இருக்கின்றவைகளை எடுத்து அபிதம்ம பீடகம் என்று தொகுக்கப்பட்டது. அதன் பிறகு பாலியில் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை இலக்கியங்கள் தொகுக்கப்பட்டது.\n“Questions of Milinda” மிலிந்த பங்க கிரேக்க மன்னனோடு வண. நாகசேனன் என்கின்ற பிக்கு வினா விடையாக பேசப்படுகின்ற விசயங்களை பின்னாளில் தொகுக்கின்றனர். Post-canonical Works என்று பாலியில் குறிப்பிடுகின்றனர். அதாவது திருமுறைகளை சாரதா இலக்கியங்கள். திருமுறைகள் என்றால் புத்தருடைய அந்த மூன்று படைப்புகள் (திரிபீடகம்). திரிபீடகங்கள் இல்லாத படைப்புகள் எல்லாம் Post Canonical Works என்று பாலியில் குறிப்பிடுகின்றனர்.\nவண. பிக்கு போதி பாலா (மதுரை) அவ்வப்போது இதனை குறிப்பிடுவதுண்டு. திரிபீடகங்களுக்கு மிகப்பெரிய அளவில் (உலக அளவில்) உரை எழுதியவர்கள் 12 பேர். இன்று பர்மா, இலங்கை, சீனா, ஜப்பான் ஆகிய உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதியவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். இந்த பன்னிரண்டு பெயரில் ஒன்பது பேர் தமிழர்கள். மீதம் உள்ள மூவரில் ஒருவர் இலங்கையை சார்ந்தவர், இருவர் மட்டுமே வெளிநாட்டை சார்ந்தவர். ஆக தமிழர்கள் பௌத்த இலக்கியங்களை தமிழில் மட்டுமே எழுதவில்லை. பாலியிலும் எழுதியிருக்கின்றனர்.\nஎனவே தான் நாம் அவர்களை சுத்தமாக மறந்துவிட்டோம். இது 20 ஆம் நூற்றாண்டில் பண்டித அயோத்திதாசர் காலத்தில் இயற்பியல் பேராசிரியரான திரு. லட்சுமி நரசு இருந்தார். அவர் நான்கு புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதினார்.\n20 ஆம் நூற்றாண்டின் லட்சுமி நரசுவை மறந்தது போன்று திரிபீடகங்களுக்கு பாலியில் உரை எழுதிய தமிழர்களையும் நாம் மறந்துவிட்டோம்.\nதமிழ் மொழி 3000 ஆண்டு பழமை வாய்ந்த மொழி. பகவன் புத்தர் பேசிய பாலி மொழி இன்று பேசப்படவில்லை. சாக்ரட்டிசும், அரிஸ்டாட்டிலும் பேசிய கிரேக்க மொழி இன்று மிகக்குறைந்த அளவிலே பேசப்படுகின்றது. திருவள்ளுவர், மூதா அவ்வை, கபிலர், பரணர், மாமூலர் போன்றோர் பேசிய தமிழை நாம் இன்று பேசிக்கொண்டு இருக்கிறோம்\n3000 ஆண்டு பழமைவாய்ந்த நம் தமிழ் மொழியில் நமக்கு இப்பொழுது கிடைக்கின்ற முதல் இலக்கியம் என்று சங்க இலக்கியத்தை சொல்கிறோம். அதற்க்கு முன்னே நமக்கு தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இருக்கிறது. முதலில் நமக்கு கிடைக்கிற முதல் நூலே இலக்கண நூல். ஒரு மொழியில் எடுத்த உடனே யாரும் இலக்கணம் எழுதிவிட முடியாது. இலக்கியம் இல்லாமல் ஒரு மொழியில் யாரும் இலக்கணம் எழுதிவிட முடியாது. எள் இருந்தால் தானே எண்ணெய் கிடைக்கும். \"\nஅப்பொழுது தொல்காப்பியம் என்னும் முதல் நூல் கி.மு நான்கு (அ) எட்டாம் நூற்றாண்டு என்று சொல்கின்றனர். இதுவே இலக்கண நூல். அப்பொழுது அதற்க்கு முன்னாடியே நம்மிடம் ஏராளமான இலக்கியங்கள் இருந்தது. ஆனால் அவைகள் நமக்கு கிடைக்கவில்லை. அவைகள் எல்லாம் அழிந்துவிட்டது.\nஇலக்கியங்களை நாம் இன்று சாதரணமாக நினைக்கிறோம். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த திரு ஆல்பர்ட் ஸ்செச்வர் ALBERT SCHWEITZER என்பவர், ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை படித்துவிட்டு இந்திய சிந்தனையின் வளர்ச்சி \"Indian Thought and Its Development\" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இது மிகப்புகழ் பெற்ற நூல். திருக்குறள் போன்று ஒரு இலக்கிய நூல் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் தோன்றியிருக்கிறது என்றால், அம்மொழி எவ்வளவு பெரிய உயர்ந்த மொழியாக இருக்க வேண்டும் என வியக்கிறார் ஆல்பர்ட் ஸ்செச்வர்\nநமக்கு துவக்கத்திலேயே இலக்கண நூல் கிடைத்திருக்கிறது. தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக நாம் பார்ப்பது சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் என்று சொன்ன உடனே நினைவுக்கு வருவது சங்கம் என்ற சொல். தமிழர்களிடம் \"சங்கம்\" என்ற சொல்லே கிடையாது.\nநாம் 2000 ஆண்டுகளுக்கு முன் சென்று பார்த்தால் இந்தியாவில் சங்கம் என்ற சொல் முதன் முதலாக பகவன் புத்தரால் தான் தொடங்கப்பட்டது. அதற்க்கு முன் சங்கம் என்ற சொல் கிடையாது. தமிழிலும் இருந்தது \"அவை\", \"குழாம்\" , \"கூடல்\" என்ற சொற்கள் தான் இருந்தது. அறிஞர்கள் ஆங்காங்கே கூடி பேசுவார்கள் (அ) சிந்திப்பார்கள். ஆனால் சங்கம் என்ற சொல் கிடையாது. அது கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் சங்கம் என்ற சொல் தமிழில் வருகிறது.\nமதுரை தமிழ் சங்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட இலக்கியங்களை தான் இன்று சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகிறது தமிழ் சங்கத்தால் தொகுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற இலக்கியங்கள் தான் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும். பத்துப்பாட்டு என்றால் ஒவ்வொரு பாட்டும் 150 அடி, 200 அடி, 300 அடி ஏன் 700 அடி கூட இருக்கும். (Ten long Poems)\nஎட்டுத்தொகை என்பது “The Eight Anthologies”. ஒவ்வொரு பாட்டும் 500 பாட்டு 400 பாட்டு என்று இருக்கும். புறநானூறு என்றால் புறம் பற்றிய நானூறு பாடல்கள். நற்றினை நானூறு என்றால் அது ஒரு பாடல்களின் தொகுப்பு. குறுந்தொகை 500 பாட்டு. இவ்வாறு collection of Bunch of Poems. அதனால் தான் இதனை anthology தொகை என்கின்றனர். இந்தப் பாடல்களில் ஏராளமான பௌத்த கருத்துக்கள் உள்ளன.\nபௌத்த தமிழ் இலக்கியம் என்றால் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள நூல்களை மயிலை சினீ வேங்கடசாமி எழுதிமுடித்துவிட்டார். 20ஆம் நூற்றாண்டில் எழுதப்படாத இருந்த பகுதியைத் தான் நான் எழுதியுள்ளேன். (பண்டித அயோத்திதாசர் முதல் இன்று வரை)\nசங்க இலக்கியத்தில் நிறைய பௌத்த சிந்தனைகள் உள்ளது. நேரடியாக பௌத்த இலக்கியமாக மணிமேகலை, குண்டலகேசி இந்த இரண்டை மட்டுமே சொல்வார்கள். வீரசோழியம் என்பது இலக்கண நூல். இந்த நூலை புத்தமித்திரன் என்பவர் எழுதியது. அனால் இந்நூலுக்கும் பௌத்தத்திற்கும் நேரடியான தொடர்பில்லை. இது தமிழ் மொழியை பற்றிய இலக்கணத்தை பற்றி சொல்கிறது. ஆனால் இதில் எடுத்துக்காட்டுப் பாடல்களில் புத்தர் பற்றிய செய்திகளை சொல்கிறார்.\nமணிமேகலை, ��ுண்டலகேசி தவிர சங்க இலக்கியத்தில் பௌத்த செய்திகள் இல்லை என்று பலர் சொல்கின்றனர். ஆனால் நாம் அழமாக சென்று பார்த்தால், சைவ இலக்கியம் என்று சொல்லப்படுவது கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் நமக்கு வருகிறது. சிவபெருமானை முழுமுதல் கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள். இன்று வரை தமிழ் என்று சொன்னாலே சைவம் என்று நினைக்கிறார்கள். ஏன் என்றால் தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சில் முதன் முதலாக கொண்டுவந்தனர் (திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம்). எல்லா தமிழ் இலக்கியங்களையும் சைவ முத்திரை குத்தியே வெளியிட்டனர். அதனால் தான் நமக்கு எல்லா இலக்கியங்களும் சைவ இலக்கியமோ என்று சந்தேகம் எழுகிறது. உதாரணமாக மணிமேகலையை முதன் முதல் அச்சில் கொண்டுவருகிறார் மயிலை சண்முகம் பிள்ளை. அவர் அச்சிடும் போது மதுரை கூல வணிகர் சீத்தலை சாத்தனார் இயற்றிய மணிமேகலை என்று தான் அச்சிடுகிறார் 1891ல். ஆனால் அந்த அச்சுவந்த புத்தகம் கிடைக்கவில்லை. 1894ல் வெளிவந்த அவரின் அச்சு கிடைக்கிறது. ரோஜா முத்தையா நூலகத்தில் இந்நூல் இருக்கிறது. அப்பொழுது அச்சில் போடும் போது கூட சைவ முத்திரைகள் எல்லாம் வரவில்லை. ஆனால் உ. வே. சாமிநாதா ஐயர் பதிப்பிக்கும் போது \"கணபதி துணை\" என்று முதல் பக்கத்தில் போட்டு பதிப்பிக்கிறார். அப்பொழுது எந்த நிறுவனத்தின் மூலம் வருகிறதே அதனைச் சார்ந்த கருத்துக்களை, பௌத்தத்தை இந்து சாயுலோடு அச்சில் கொண்டுவருகின்றனர்.\nகி.பி ஆறாம் நூற்றண்டுக்குப் பிறகு தான் சிவனை முன்னிலைபடுத்தி சைவ இலக்கியங்கள் வருகிறது. அதே காலகட்டத்தில் கி.பி ஆறாம் (அ) ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் வைணவம் வருகிறது. வைணவம் விஷ்ணுவை முழுமுதல் கடவுளாக கொண்டது. இவர்கள் சிவனை சர்வ சாதரணமாக நினைப்பார்கள். விஷ்ணுவே பரம்பொருள் என்று நினைப்பார்கள். அந்த காலத்தில் சைவர்களும் வைணவர்களும் அவர்களுக்குள்ளே வெட்டி மடிந்தார்கள். அதற்க்குப் பிறகு சைவர்களையும் வைணவர்களையும் ஒன்றாக சேர்த்து இந்து என்று முத்திரையை குத்தினார்கள் வெள்ளையர்கள்.\nஇந்த சைவர்களும் வைணவர்களும் எழுதியதுதான் இலக்கியம் என்பதில்லாமல் அதற்கும் முன்னாடி இருக்கிற ஐம்பெருங்காப்பியம் ஐஞ்சிறுங்காப்பியம் எல்லாம் ஜைன பௌத்த இலக்கியங்கள். அதற்க்கு சற்று ���ூன்னாடி சென்றால் பதினெட்டு கீழ்கணக்கு உள்ளது. ஏற்கனவே பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்னும் பதினெட்டு மேல் கணக்கு இருப்பதால் இதனை பதினெட்டு கீழ்கணக்கு என்கின்றனர்.\nபதினெட்டு கீழ்கணக்குகள் எல்லாம் ஒழுக்கம் தொடர்பானவை. ஆனால் சங்க இலக்கியங்களில் காதல், வீரம் இவற்றைப் பற்றி பேசுகிறது. காதலும் வீரமும் தான் இங்கு பாடுபொருள். இவைகளில் இறைவனுடைய புகழ் பற்றி பெரிதாக இல்லை. ஆங்காங்கே பரிபாடலில் இலேசாக பேசப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் பெரிதாக கி.பி ஆறாம் நூற்றண்டுக்குப்பிறகு தோன்றியதுபோல் வழிபாடுகள் இல்லை.\nஅந்தக்காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த சிந்தனைகள் தமிழ் மொழியில் ஏராளமாக பரவியிருந்தது. உதாரணமாக அவ்வையார் பாடலில்.\n“நாடா கொன்றோ காடா கொன்றோ\nஅவலா கொன்றோ மிசையா கொன்றோ\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே “\nஇது தம்மபதத்திலும் இருக்கிறது. இதை சி.பி. மீனாட்சி சுந்தரம் என்ற அறிஞர்தான் முதன் முதலில் எடுத்துக்காட்டுகிறார். தம்மபதம் காலத்தால் முந்தியது. அப்பொழுது அங்கிருந்து இங்கே தமிழுக்கு வந்து இருக்க வேண்டும். அல்லது Great men think alike மாமனிதர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்பது போல அவ்வை பாலி மொழியை பயிலாமலும்கூட எழுதியிருக்கலாம். இதில் முக்கியம் என்னவெனில் இங்கேயும் பௌத்த சிந்தனை இருக்கிறது என்பது தான்.\nஇந்த அடிப்படையிலேயே அவ்வையும் இயல்பாகவே சிந்தித்து இருக்கலாம். இன்னும் பல பாடல்களில். உதாரணமாக\nஇனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே \nஇந்த உலகத்தின் இயற்க்கை என்பது இயல்பாகவே துன்பமயமாக ஒரு அதிருப்தியாகவே உள்ளது. யார் இந்த உலகத்தின் இயல்பை உணர்ந்தவரோ அவரே மயக்கம் (அறியாமை போக்கியவர் ) தெளிந்தவர்.\nமகா பண்டிதர் தமிழ் இலக்கியங்களை பகுத்துப் பார்க்கும்பொழுது இவை சைவ இலக்கியம் என்று கொள்கின்றார். இவைகளெல்லாம் பின்னாடி வந்தவைகள். அதற்க்கு முன்னாடி இருந்த இலக்கியங்களெல்லாம் பௌத்தமாக இருக்கிறதே என்றார் பண்டிதர் சங்க இலக்கியம், நாலடியார், திருக்குறள், நாலடிநானூறு போன்றவைகளெல்லாம் பௌத்தமாக இருக்கிறது என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். ஏனெனில் புத்தரின் போதனைகள் எல்லாம் அவ்வாறு இருக்கிறது. அதனால் தான் கணியன் பூங்குன்றன்\n“ பெரியோரை வியத்தலும் இலமே;\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”\nபகவன் புத்தர் இதனை தான் உள்ளச்சமநிலை (Equanimity) என்கிறார். புத்தரின் உரைகளில் மிக முக்கியமானது, இந்த மனித சமுதாயத்திற்கு அறிவைக்கொடுக்க வேண்டும் என்பது தான். அறிவை கொடுக்க வேண்டும் என மிக ஆழமாக தமிழ் இலக்கியங்கள் சொல்கிறது.\n“இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்\nதம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்\nஎம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்\nதமிழ் இலக்கியங்களில் பௌத்தக் கருத்துக்கள் மிக ஆழமாக, ஆலமரத்தின் வேர்கள் உடுறுவி மண் எங்கும் பரவி இருப்பது போல் ஆழமாக பதிந்து இருக்கிறது. பன்னிரு திருமுறைகள், நாலாயிராம் திவ்ய பிரபந்தம் என படித்து இருக்கிறேன், ஆனால் எத்தனை நூல்களில் அறிவை தேடச்சொல்கிறது. சில நூல்கள் இருக்கிறது. மாணிக்க வாசகரும் பாடியிருக்கிறார், காரைக்கால் அம்மையாரும் பாடியிருக்கிறார். ஆனால் அறிவை ஆழமாக தேடச்சொல்லவில்லை.\nஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கங்களுக்குப் பிறகு தான், சைவ வைணவ இலக்கியங்கள் வருகிறது. இவை வரும்பொழுது பௌத்த இலக்கியங்கள் எவ்வாறு நின்று போகும் நிதி ஆதாரங்கள் கிடைப்பதால் அரசாங்கத்தைச் சார்ந்து சைவ வைணவ இலக்கியங்கள் எழுதினர். அந்தக் காலக்கட்டத்தில் தான் நமக்கு சித்தர்கள் இலக்கியங்கள் கிடைக்கிறது. சித்தர்கள் பல்வேறு துறை அறிஞர்கள். அவர்களின் படைப்புகள் நமக்கு எளிமையாக புரியாது போனதற்கு காரணம்கூட அவர்கள் Multi-facility Person பல்வேறு துறை அறிஞர்களாக இருப்பதால் தான். சித்தர்களின் இலக்கியங்களில் ஏராளமான பௌத்த சிந்தனைகள் உள்ளது. அனாத பிண்டிகருக்கு ஆற்றிய உரையில் பகவன் புத்தர் கடவுள் என்ற தன்மை என ஒன்றும் இல்லை என மிகப்பெரிய அளவில் போதிக்கிறார். சிவா வாக்கியார் அழகாக எழுதுகிறார்.\nஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை\nநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்\nவாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்\nகோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே\nஅதாவது உள்ளிருக்கின்ற ஆற்றலை உணராமல் மனிதன் வெளியே திரிகிறான் என்கிறார்.\nசைவ, வைணவ இலக்கியங்களிலும் பௌத்த கருத்துக்களை பலவற்றை உள்வாங்கிக்கொண்டு காப்பியங்களை இயற்றியது. அப்படித்தான் கம்பராமயணத்தைப் பார்க்கும் போது, இரமாயணம் என்னும் காப்பியத்தை கம்பர் வால்மீகி எழுதுவது போல் அல்லாமல், தமிழ் மண்ணுக்கு ஏற்றார் போல் மாற்றுகிறார் என பலர் சொல்கின்றனர். ஆனால் கம்பர் அழமாக அசுவகோசரை Ashvaghosha) படித்து இருக்கிறார். அசுவகோசர் புத்த சரிதத்தில், பகவன் புத்தரைப் பற்றி சொல்கிறார். அறிவர் அண்ணல் அம்பேத்கரும் “புத்தரும் அவர் தம்மமும்” என்ற நூலிலும் இதனை எழுதியிருக்கிறார்.\nதோள் கண்டார் தோளே கண்டார்;\nதாள் கண்டார் தாளே கண்டார்.\nதிருவள்ளுவர் மட்டுமல்ல கம்பரும் பௌத்தத்தின் சிறப்பான உவமைகள், சிறப்பான கருத்துக்களை தன் வயப்படுத்துகிறார். இங்கேயே இருந்து நாட்டை ஆள் என்று சொன்னாலும் சரி அல்லது காட்டுக்குச் செல் என்று சொன்னாலும் சரி, இராமனின் முகம் எப்படி இருந்தது என்றால்\n“சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும்”\nஎன கம்பர் எழுதுகிறார். இன்பம் என்றாலும் சரி, துன்பம் என்றலும் சரி இராமன் இரண்டையும் ஒன்றாக (சமநிலைத்தன்மை) ஏற்றுக்கொண்டார் கம்பர் கற்பனை கதா பாத்திரத்தைக்கூட உண்மையான வரலாற்று பூரமான ஒரு மேன்மையோடு படைக்கிறார் கம்பராமயணத்தில் ஏரளாமான பௌத்தக் கூறுகள் இருக்கின்றன\nகுன்றத்தூரில் இருந்த சேக்கிழார் தான் பெரியபுராணம் இயற்றியது. அந்த பெரிய புராணத்தில் வரும் அடியார்கள் எல்லாம் நம் அனாத பிண்டிகர் போல தானம் செய்பவர்களாக வடிவமைக்கப்படுகின்றனர். பௌத்தத்தில் இருந்த கொடையாளர்களை பார்த்து அப்படியே உருவாக்குவது போல் இருக்கிறது. அது உண்மையாகவே அவ்வாறு இருந்திருக்கலாம் (இந்து) மதத்திற்கு செய்பவர்கள்.\nஒரு சைவர் தொ. மு. பாஸ்கர தொண்டைமான் தொ. மு. சிதம்பர ரகுநாதனின் அண்ணன் அவர் எழுதுகிறார் தமிழ் நாட்டில் பகவன் புத்தர் இருந்த இடத்தில் திருமால் நிறுத்தப்பட்டார், மகாவீரர் இருந்த இடத்தில் சிவபெருமான் நிறுத்தப்பட்டார் என்று. கோவிலில் மட்டும் ஒரு சிலையை அகற்றிவிட்டு வேறு சிலை எடுத்து வைப்பதில்லை, கருத்தியலிலும் ஜைன, பௌத்த சிந்தனைகளை அப்படியே எடுத்து சைவ வைணவ சிந்தனைகளாக வருகிறது.\nஅதன் பிறகு பல்வேறு அடியாளர்கள் வருகின்றனர். தாயுமானவர், பட்டினத்தார், சிவபிரகாச சாமிகள், வடலூர் வள்ளலார் இராமலிங்க சாமிகள் வரையில். இந்த படைப்பாளிகள் எல்லோருமே ஒரு நிறுவனம் சார்ந்த, ஒரு கோவில் சார்ந்த வர்கள். தமிழ் நாட்டில் எப்பொழுதுமே கோவில் சார்ந்த அதிகார மையம் உருவாகும் போது படிநிலை அதிகாரம் உருவாகிவி��ும். அதைப் பகிர்ந்துக்கொள்ள அவர்களுக்கு நேரம் சரியாகிவிடும். எப்பொழுதும் சுரண்டப்படும் அளவிலேயே இருப்பதால் தான் தாயுமானவர் போன்றவர்கள், போரூரில் ஒரு சிதம்பரம் சாமிகள் போன்றவர்கள் கோயில் சார்ந்து சுரண்டல்கள் உருவாகும் நேரத்தில் வேறுவிதமான மாற்று கருத்தியலை (ஆன்மிகம் தொடர்பாக) உருவாக்கினர். அதில் புகழ் பெற்றது தாயுமானவர்.\nஎல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே\nஇது அப்படியே பகவன் புத்தர் சொன்னது தான்\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 10:57 PM\nலேபிள்கள்: ABI , பகவன் புத்தர்\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 31 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 75 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, ��வருக்கு அச்சம் என...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 35\nபௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்\nபிரம்மயோனி மலை - கயா\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/12154632/1236897/thisayanvilai-near-teacher-protest.vpf", "date_download": "2019-10-21T11:12:14Z", "digest": "sha1:QMWHLBMVADEJX264TZ4RBRGFYDU3TWML", "length": 14510, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திசையன்விளை அருகே பள்ளி முன்பு ஆசிரியை போராட்டம் || thisayanvilai near teacher protest", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிசையன்விளை அருகே பள்ளி முன்பு ஆசிரியை போராட்டம்\nதிசையன்விளை அருகே வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கோரி பள்ளி முன்பு ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியை சுகந்தி.\nதிசையன்விளை அருகே வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கோரி பள்ளி முன்பு ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிசையன்விளை அருகே உள்ள மேற்கு தோப்புவிளையில் புனித அந்தோணியார் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சுகந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளி தாளாளராக அதே ஊரைச் சேர்ந்த சேவியர் அருள்ராஜ் என்பவர் உள்ளார்.\nதலைமை ஆசிரியருக்கும், பள்ளி தாளாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக ஆசிரியை வருகை பதிவேட்டில் கையெழுத்திட பள்ளி நிர்வாகி மறுத்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கோரி ஆசிரியை சுகந்தி கடந்த மூன்று நாட்களாக பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி, கரைசுத்து புதூர் கிராம நிர்வாக அலுவலர் அயூப்கான் ஆகியோர் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது இப்பிரச்சனை தொடர்பாக இருவரும் பேசி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று மதியம் ஆசிரியர் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்தார்.\nதமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு\nபா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ஆம் தேதி தொடங்கி டிச.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்\nவிக்கிரவாண்டி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குப்பதிவு\nகாலை 9 மணி நிலவரப்படி அரியானாவில் 3.14%, மகாராஷ்டிராவில் 1.43% வாக்குப்பதிவு\nதமிழக அரசு டெங்குவை மூடி மறைக்கிறது- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nபெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு\nவேலூர் விருப்பாட்சிபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்- வேலூர் கோர்ட்டு தீர்ப்பு\nநாகை அருகே மதுபாட்டில் கடத்தியவர் கைது\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-10-21T10:11:08Z", "digest": "sha1:OMB64ERZYWGLHBW6NT7LQPUGNJE4JBIE", "length": 10659, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதாள குழு | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 13 நாட்களுக்குள் 1134 முறைபாடுகள்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாதாள குழு\nசர்வாதிகார குடும்ப ஆட்சியை ஒழித்தமை போதைப்பொருளை கட்டுப்படுத்த வாய்ப்பாகியது - ஐ.தே.க.\nசர்வாதிகார குடும்ப ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரச திணைக்களங்களை ஆட்சி மாற்றத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களாக...\n\"மதூஷுக்கும் ஜே.வி.பி.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை\"\nபாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஸை மக்கள் விடுதலை முன்னணியினர் உருவாக்கினார்கள் என்று எதிர்கட்சியினர் சாட்டியுள்ள கு...\nஅபுதாபியில் கைதுசெய்யப்பட்ட பாதாள கோஷ்டி : பொய்யான தகவல்கள் பரவுகின்றன- டலஸ்\nஅபுதாபியில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள குழு தலைவன் மற்றும் மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இன்று மாறுப்பட்ட...\nமஹிந்த முற்றாக ஒழித்த பாதாள உலகக் குழு தற்போது தலைதூக்கியுள்ளது - செஹான் சேமசிங்க\nமஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சி காலத்தில் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்ததிலிருந...\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள குழுக்களை போன்று வடக்கில் இயங்குகின்ற ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல என சட்டம்...\n'எங்கிருந்தாலும் இரண்டு வாரத்தில் கொல்லப்படுவாய்' : அங்கொட லொக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த சமயங்க : சந்தே நபர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் முயற்சி : விமான நிலையங்கள், கடலோரங்களில் பலத்த பாதுகாப்பு : புதுத் தகவல்கள் கசிவு\n'எங்கிருந்தாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கொல்லப்படுவாய். கவனமாக இரு' என நுகேகொட லொக்காவுக்கு கொலை செய்யப்பட்ட 'சமய...\nநீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு : 20 பேருக்கும் விளக்கமறியல்\nகல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில...\nகளுத்துறை துப்பாக்கி சூட்டு சம்பவம் : பாதாள குழு நபர் 'சமயங்' தொடர்பில் புதிய சர்ச்சை\nகைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வது வழமை. எனினும் பாதாள குழு நபரான தமித் உத­யங...\n'நான் தவறானவன் என சமூகம் நினைத்தாலும் நல்லவன் என்று கடவுளுக்கு தெரியும் : முகத்தை பார்த்து நடத்தையை தீர்மானிக்காதே' : களுத்துறை சம்பவத்தில் உயிரிழந்த பாதாள குழு தலைவரின் மற்றுமொரு பக்கம்\n'நான் தவறானவன் என சமூகம் நினைத்தாலும் நல்லவன் என்று கடவுளுக்கு தெரியும் : முகத்தை பார்த்து நடத்தையை தீர்மானிக்காதே' : கள...\nஆஸியில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை (படங்கள் இணைப்பு)\nஅவுஸ்திரேலியா - சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 13 நாட்களுக்குள் 1134 முறைபாடுகள்\nஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=245:registration-of-photo-studios&catid=1:latest-news&lang=ta&Itemid=", "date_download": "2019-10-21T09:45:08Z", "digest": "sha1:OEJI3D3ZFSUGJ5WHTYIXRQT2URLWD3JA", "length": 5790, "nlines": 62, "source_domain": "www.immigration.gov.lk", "title": "Registration of Photo Studios", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம்\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇரட்டை குடியுரிமை சான்றிதழ் விருது விழா\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்ப��்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\n2017.12.29 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், நண்பகல் 12.00 மணிக்குப் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தனது தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக ISO 9001:2008 / SLS ISO 9001:2008 தர சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n(சான்றிதழ் இல. QSC 07283)\nஎழுத்துரிமை © 2019 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/61365-director-mahendran-passed-away.html", "date_download": "2019-10-21T10:41:19Z", "digest": "sha1:3V6VSM767PR5QNDOFKQGXHJNYXP4MBHM", "length": 9942, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மறைந்தார் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் | Director Mahendran Passed away", "raw_content": "\nஅனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு\nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமறைந்தார் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்\nயதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 79.\nஇயக்குநர் மகேந்திரன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காண��ப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டையாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் காலமானார். மகேந்திரனின் மறைவை அவரது மகன் ஜான்மகேந்திரன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநரின் மறைவுக்கு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மெட்டி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.\nநீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த மகேந்திரன், தெறி, பேட்ட உள்ளிட்ட படங்களின் மூலம் மீண்டும் தனது முகத்தை திரையில் காட்டினார்.\nபெண்கள் பற்றி சர்ச்சைக் கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\n“படம் முழுக்க ரஜினிகூடவே இருப்பேன்” - ‘தர்பார்’ மகிழ்ச்சியில் இளம் நடிகை\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\n\"தர்பார்\" படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன \nபாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி - வீடியோ\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nகமல் பிறந்தநாளில் வெளியாகும் தர்பார் படத்தின் தீம் மியூசிக்\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nநவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nஎச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்கள் பற்றி சர்ச்சைக் கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532157/amp", "date_download": "2019-10-21T09:48:50Z", "digest": "sha1:MSOZP3TQCFR7IVWX7GEQBI77CLRS5OKU", "length": 7836, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Tax Reform, Rajnath Singh | வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் | Dinakaran", "raw_content": "\nவரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nபிரான்ஸ்: இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்த மேலும் பல வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.\nசட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மராட்டியம், அரியானா மாநிலங்களில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு\nஇடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு\nசென்னை முரசொலி அலுவலக விவகாரத்தில் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால்\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்\nநாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு\nசிறுபான்மையினரை பற்றி நான் தவறாக பேசியதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n7 தமிழர் விடுதலை நிராகரிப்பு விவகாரம் முதல்வர் மக்களுக்கு உடனே விளக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n7 தமிழர்கள் விடுதலை விவகாரம் சொந்த விருப்பு வெறுப்பின்படி ஆளுநர் செயல்பட முடியாது : ராமதாஸ் குற்றச்சாட்டு\nமின்வாரிய தலைமையகத்தில் கால்சென்டர் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் : புகார் அளிக்க முடியாமல் மக்கள் அவதி\nஜெயலலிதா போலி கைரேகை விவகாரம் சசிகலா, மதுசூதனன் மீது கிரிமினல் வழக்கு : சிபிஐயிடம் திமுக எம்.எல்.ஏ சரவணன் மனு\nபயனற்ற நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்\nதொழிலாளர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்\nவைகோ வலியுறுத்தல் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி மீண்டும் உறுதி\nலஞ்சம், ஊழலுக்காக ஐஎஸ்ஐ முத்திரை தரலாம் : அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா, அரியானாவில் 21ம் தேதி வாக்குப்பதிவு: நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-21T11:10:25Z", "digest": "sha1:WINO6CO456VUJJ5YMHP3CJHTRFGJBFSK", "length": 9804, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோடல் அல்லது வெண்காந்தள் (Gloriosa modesta) என்பது காந்தள் மலர். குறிஞ்சிப்பாட்டு மலர்களின் பெயரை அடுக்கிக் காட்டும்போது ஒண்செங்காந்தள் என்று செங்காந்தள் மலரையும், கோடல் என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகிறது.\nகாந்தள் மலருக்கு ஆறு இதழ்கள் மட்டுமே உண்டு. முருகப்பெருமானுக்கு ஆறு தலை எனக் கற்பனை செய்கின்றனர். காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயர் உண்டு. முருகனைக் கார்த்திகேயன் என்பார்கள். இவை எல்லாமே ஒப்புமைக் கற்பனைகள்.\nபெண்ணின் கையிலிருந்த வளையல்கள் கோடல் மலர் போலக் கழன்று வீழ்ந்தன எனப் பாடல்கள் உவமை காட்டுகின்றன.[1][2]\nசங்கு அடுத்துச் செய்த வளையல்கள் வெள்ளைநிறம் கொண்டவை. எனவே வெண்காந்தள் மலராகிய கோடல் மலரே இங்கு உவமையாக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Gloriosa superba என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், இலங்���ு ஏர் எல்வளை அறை ஊரும்மே - கலித்தொகை 7-15,\n↑ ஊழ் உற்ற கோடல் வீ இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு - கலித்தொகை 121-13\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/04/astrology.html", "date_download": "2019-10-21T10:29:53Z", "digest": "sha1:PJ5WYILVOMUWFN3SVO2VFXQEV5MJ5X5G", "length": 14489, "nlines": 163, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: திருமண பொருத்தம் கோட்டை விட்டுடாதீங்க..astrology", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதிருமண பொருத்தம் கோட்டை விட்டுடாதீங்க..astrology\nஜாதகத்தில் லக்னத்தில் இருந்து நான்காம் இடம்...சுகஸ்தானம் என்று பெயர்..வீடு,வாகனம்,ஆடு,மாடு எல்லாவர்ரையும் குறிக்கும் இடம்..அசையும்,அசைய சொத்துக்கள் எல்லாமே இதை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது..அம்மா,மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியம் பற்ரி சொல்லுமிடமும் இதுதான்..இதற்கு எட்டாமிடம் அதவது 11 ஆம் இடமாகிய லாபஸ்தானம் நன்றாக இருந்தால்தான் உங்கள் பெயரில் இருக்கும் வீடு நிலைக்கும்..11 ஆம் அதிபதி கெட்டிருந்தால் லக்னத்துக்கு மறைந்தால் உங்கள் பெயரில் வாங்கும் சொத்தும் விரைவில் விற்பனையகி விடும் நிலைத்து நிற்காது..4ஆம் அதிபதி 6ல் இருந்தால் உங்கள் சொத்தை மத்தவங்க அனுபவிப்பங்க..நீங்க அனுபவிக்க முடியாது...வீடு கட்ட ஆரம்பிச்சா அதை முடிக்கவும் முடியாது.. கடன் நிறைய ஆகி அதை விற்கும்படி\nராகு கேது அதாவது நாகதோசம் ,செவ்வாய் தோசம் இருப்பவர்களை அதே போல் தோசம் இருப்பவர்களுடன் மட்டும் தான் சேர்க்க வேண்டும் என ஜோதிடம் சொல்கிறது ....அது ஏன் அப்படி சொன்னார்கள் ....இப்படி தோசம் இருப்போருக்கு காமப்பசி ,அறிவுப்பசி அதிகம் ....தோசம் இல்லாதவரை சேர்க்கும்போது பசி தீராது ...தப்பு நடக்கும் பிரிவு வரும் ....இதுதான் உண்மை ,ஜாதகபொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில் அர்த்தம் இருக்கிறது\nஏப்ரல் 28சுக்கிரன் உச்சம் ஆகும்னு சொன்னீங்க ...அப்போ லவ் லெட்டர் கொடுத்தா சக்சஸ் ஆகுமா சார் சொல்லுங்கன்னு காலையில இருந்த��� ஒருத்தர் ஒரே நச்சு ....இன்னுமாய்யா லெட்டர் கொடுத்துட்ட்ருக்கீங்க,முதல்ல அந்த பொண்ணுக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுய்யா ....இல்ல சார் நானே பழைய நோக்கியா தான் வெச்சிருக்கேன் ..அப்போ முதல்ல சம்பாதி ....அப்புறம் லவ் பண்ணலாம் ண்னு சொன்னேன் ....ஆள் கப்சிப்\nமேசம் ராசியினருக்கு அஷ்டம சனியும் 4ல். குருவுமாக 2015 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கிய பாதிப்பு ,சொத்து பிரச்சினை தரும்படி இருக்கும் முருகனை 6படை வீட்டிலும் சென்று வழிபடுவது தான் பரிகாரம் ...\nதிருமண பொருத்தம் பார்க்கும்போது ஒழுக்க குறைவான ஜாதகங்களை கண்டறிந்து விலக்க முடியும் 4ல் பாவ கிரகம் இருந்து 4ஆம் அதிபதி பாவர்களுடன் இருந்தால் விலக்கலாம் ...செவ் /ராகு ,செவ் /சுக் ,சனி /ராகு ,சனி /சுக் ,என கிரக கூட்டுகள் சரியில்லை ....7ஆம் அதிபதி 8ல் இருந்தால் அல்லது 6ல். இருந்தால் எப்போதும் பஞ்சாயத்துதான் ...இவனுக்கு எட்டாது அவளுக்கு பத்தாது ....ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும் இது பொது பலன் தான்\nஒரே ராசி ,நட்சத்திரம் கொண்டவர்கள் ஒரு ஊரில் 5,000 பேர் கூட இருப்பார்கள் ..ஒரே லக்னம் ,ஒரே ஜாதகம் கொண்டவர்கள் அப்படி இல்லை ...எனவே ராசி நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்யாதீர்கள் ...யோகமான திசை நடப்பவர்களை திருமணம் செய்தால்தான் திருமணத்திற்கு பின் முன்னேற்றம் காண முடியும் ...திருமணத்துக்கு பின் வீழ்ந்தவர்கள் நிறைய உண்டு\nசுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன...நம் முன்னோர்கள் செங்கல் பயன்படுத்தசொன்னதின் காரணம் அதில் நிறைய துளைகள் இருக்கின்றன..காற்று ஈரப்பதத்தை வீட்டினுள் செலுத்தி தட்பவெப்பநிலையை அது சீராக்குகிறது இப்போது சிமெண்ட் செங்கல் வந்துவிட்டன..அது நுண் துளைகள் இல்லாதவை..ஆபத்தானது..\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2015\nகுருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2014 -2015\nதிருமண பொருத்தம் கோட்டை விட்டுடாதீங்க..astrology\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜெயம் உண்டாகட்டும...\nஆண்ட்ராய்டு 2014 -2015 ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம் இ...\nஜோதிட அனுபவங்கள்;மீ���ம் ராசியினருக்கு எச்சரிக்கை பர...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987769323.92/wet/CC-MAIN-20191021093533-20191021121033-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}