diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0739.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0739.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0739.json.gz.jsonl" @@ -0,0 +1,395 @@ +{"url": "http://metronews.lk/article/tag/ajith", "date_download": "2019-10-18T14:36:59Z", "digest": "sha1:7GFMTDCSF5TDCEIGUQEDJ53G5HTMHVM5", "length": 3837, "nlines": 55, "source_domain": "metronews.lk", "title": "Ajith – Metronews.lk", "raw_content": "\nஅஜித்தின் மனைவி கெரக்டரில் நடிக்க ஆசை -அபி­ராமி\nஅபி­ராமி, அஜித்­துடன் இணைந்து நடித்த ‘நேர்­கொண்ட பார்வை’ திரைப்­படம் வெளியாகி வெற்­றி பட­மாகியுள்ள நிலை­யில் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அபி­ராமி கடந்­த­வாரம் நிகழ்ச்­சி­யி­லி­ருந்து வெளியே­றினார். பிக்பாஸ்…\n#என்றும்_தலஅஜித் 10 லட்சத்தை கடந்தது: மாஸ் காட்டும் தல அஜித் ரசிகர்கள்\n#என்றும்_தலஅஜித் எனும் ஹேஷ்டெக் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இளைய தளபதி விஜய் இன்று 45 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துக் கூறி வந்த நிலையில், #happybirthdayTHALAPATHY எனும்…\nஉழைப்பாளி ‘தல’ அஜித்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் Happy birthday…\nபள்ளிப் பருவத்தை பாதியிலேயே இழந்த சிறுவன்... பைக்கின் மீது உள்ள தீராக் காதலால் மெக்கானிக்கான இளைஞன், சினிமாவின் மீதுள்ள ஈர்ப்பினால் விடாமுயற்சியோடு போராடி, தற்போது 'தல' என்ற செல்லப் பெயரோடு தமிழ் சினி­மாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/syeraanarasimhareddyreview-chiranjeevi-valaipechu/", "date_download": "2019-10-18T13:53:08Z", "digest": "sha1:FKJCFN2EDUYA7XSUGJPOWDMZKT3JCPHC", "length": 6443, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "சைரா நரசிம்மா ரெட்டி | Sye Raa Narasimha Reddy - New Tamil Cinema", "raw_content": "\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1235504.html", "date_download": "2019-10-18T14:33:57Z", "digest": "sha1:RJ3H3A43TC6XIKR2EHRNHHT62E6DLM2Z", "length": 11930, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தமிழக மீனவரின் சடலத்தை உரி�� முறையில் ஒப்படைக்குமாறு நீதிவான் அறிவுறுத்தல்!! – Athirady News ;", "raw_content": "\nதமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு நீதிவான் அறிவுறுத்தல்\nதமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு நீதிவான் அறிவுறுத்தல்\nதமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிசார் கொண்டு சென்றனர்.\nஅதன் போது நீதிவான் உயிரிழந்த மீனவரின் உறவினர்கள் பொறுப்பெடுக்க வந்தால் , அவர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறும், அல்லாவிடின் யாழில்.உள்ள இந்திய துணை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சடலத்தை ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிசாருக்கு அறிவுறுத்தினார்.\nஅது தொடர்பில் யாழில்.உள்ள இந்திய துணை தூதரகத்துடன் பொலிசார் தொடர்பு கொண்ட போது , சடலத்தை பொறுப்பேற்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க கால அவகாசம் கோரியுள்ளனர்.\nஅதனால் சடலம் தொடர்ந்து யாழ். போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கபப்ட்டு உள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசட்டவிரோத கேபிள்கம்பங்கள், கேபிள் இணைப்புக்களை அகற்றும் மாநகர சபை\nவயல் விளை நிலப்பகுதிகளின் இழப்பீடுகள் குறித்து ஆராய கண்காணிப்பு விஜயம்\nஇசுரு தேவப்பிரிய கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை…\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக விமர்சித்த…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில்…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர…\nஇசுரு தேவப்பிரிய கட்சிப் பதவிகளில் இருந்து ந���க்கம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும்…\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்..…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து..…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nதலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா…\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச்…\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள்…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nஇசுரு தேவப்பிரிய கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=33da76a77e0656a5774b4b40c7e85534", "date_download": "2019-10-18T13:35:41Z", "digest": "sha1:NPP66VFK5FUBLAIOCDQ7JOC7CVWBZGOP", "length": 18459, "nlines": 641, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nநான் எனது அக்கவுண்ட்டை அழிக்க விரும்புகிறேன்....\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \n400 km ரேஞ்சுடன் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி ‘XC40...\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்��ோது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\n400 km ரேஞ்சுடன் முதல் எலக்ட்ரிக்...\nடிவிஎஸ் நிறுவனம் கிரியோன் கான்செப்ட்டை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. மேலும், இந்த ஸ்கூட்டர் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், சிறந்த தோற்றம் கொண்டதாகவும் இருக்கும். Source:...\nமஹிந்திரா நிறுவனம் தற்போது மஹிந்திரா டியூவி300 பிளஸ் வகைகளை அறிமுகம் செய்வதற்கு முன்பு தீவிரமாக சோதனை செய்து வருகிறது. அண்மையில் மஹிந்திரா டியூவி300 கார்கள் சென்னையில் சோதனை செய்யப்பட்ட ஸ்பை ஷாட்களை,...\nபிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் இருவரும் பாகிஸ்தானுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்களது சுற்றுப்பயணம் கடந்த 15-ம் தேதி நிறைவு...\nஎம்ஜி இந்தியா நிறுவனம், தனது தயாரிப்புகளை மாதத்திற்கு 3 ஆயிரத்து 500 யூனிட்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, எம்ஜி ஹெக்டர் நிறுவனம் ஏற்கனவே துவக்கத்தில் தயாரிக்க திட்டமிட்ட அளவை விட...\nMG Hector SUV: எம்ஜி ஹெக்டர் காரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/11/12/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-18T14:39:13Z", "digest": "sha1:VJ736Z4IRMNU67JVVSCGGETLALHSDEOS", "length": 71427, "nlines": 117, "source_domain": "solvanam.com", "title": "தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும் – சொல்வனம்", "raw_content": "\nதாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்\nவைரஸ் நுண்னுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுன்னூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு, நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் நம்முலக ஜீவராசிகளிடையே ஏற்கனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கின்றன. இக்கட்டுரைத் தொடரில் இயற்கை தரும் நேனோடெக்னாலஜி சிலவற்றை எனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள் விளக்கமுற்படுகிறேன்.\nஆங்கில nano தமிழில் நேனோவோ நானோவோ, நேனொ என்றே உச்சரிக்கப்போகிறேன். அதேபோல மைக்ரோ என்றால் ஏற்கனவே நுண் என்று பழக்கத்தில் உள்ளது (மைக்ராஸ்கோப் – நுண்னோக்கி). நேனோவை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறேன். மைக்ரோ, நேனோ, பிகோ, ஃபெம்ட்டோ, அட்டோ போன்ற வார்த்தைகளை, சைக்கிள், பெடல் பிரேக், (குடிக்கும்)காபி என்பதுபோல அப்படியே புழக்கத்திற்குக் கொண்டுவந்து உபயோகித்தாலும், விளக்கங்கள் கொடுத்தால் போதுமானது என்ற கருத்தில். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு, நீனு ”நேனொ”ன்னா நேனு ”நோநோ” என்று படிக்காமல்போய்விடாதீர்கள்.\nபணியில் பாஸ் கூறும் ஐடியாக்களை பரிசீலிக்கையில், மனையில் மனைவி செய்த புதிய பதார்த்தத்தை உண்டு உவேவக்கையில், பஸ்ஸில் வெகுஜன வாராந்திரிகளில் பளீரிடும் காரிகைகளை புரட்டுகையில், சட்டென கிரகிக்கக்கூடிய செய்திக்கோர்வையான சிறுகட்டுரையாக இன்றி, ஏன், எதற்கு, எப்படி, என்று ஒரே விஷ(ய)த்தை நீட்டிமுழக்கி முதுகுவலிக்கவைக்கும் தீவிர கட்டுரைகளை இணையத்தில் மேய்ந்து புக்மார்க்கையில், இப்படி நம் பல மேலோட்ட செயல்பாடுகளை-விளைவுகளை மேற்கோளிட, ”தாமரை இலைத் தண்ணீர் போல” என்பது நாமறிந்த வழக்கு.\nகாவிரி நாடன் திகிரிபோன்ற ஞாயிறின் ஒளிமழையில், பாண்டிய நெடுஞ்செழியனின் பட்டமகிஷியின் கால் சிலம்பினிற் சிதறிய முத்துக்களென, பொற்றாமரைகுளத்துத் தாமரை இலைகளில் திவலைகளாக நீர் திரண்டிருக்கும். வூட்டாண்ட இருக்கர கொலத்லயும் தாமர எலல இப்டிதான், தண்ணியே தேங்காது. தாமரை இலையை நீர் ஈரப்படுத்தாது. ஏனெனில், தாமரை இலை ஒரு மகா நீரொட்டா பரப்பு. சூப்பர் ஹைட்ரோஃபோபிக் ஸர்ஃபேஸ். கசியும் பேனாவின் பாக்கெட் மசி, கக்கத்து வியர்வையின் சட்டை ஈரம் போல, தாமரை இலைகளில் நீர் ஊறி சொதசொதப்புவதில்லை. ஆலிலை இப்படியில்லை. கிருஷ்ணரே உட்காரலாம் (சரி சரி, தாமரை இலையிலும் கிருஷ்ணர் உட்காரலாம்தான்; சண்டைக்கு வராதீங்க).\nகிருஷ்ணரை குறிப்பிடுவதற்கு காரணம், கீதை எவன் கர்மயோகமாய் பலனில் பிரேமைகொள்ளாமல் செயல்களை ப்ரம்மத்திற்காக செய்கிறானோ அவனை, தாமரை இலையை எப்படி நீர் தீண்டுவதில்ல���யோ அப்படி பாவங்கள் தீண்டுவதில்லை என்கிறது (அத்யாயம் ஐந்து, சுலோகம் பத்து). தாமரை இலையின் மகா நீரொட்டா தன்மை இயற்கையின் புராதானமான ஒரு நேனோடெக்னாலஜி வெளிப்பாடு.\nசரி, தாமரை இலையில் எப்படி நேனொடெக்னாலஜி\nஒரு பரப்பு ஈரமாக இருக்கிறதென்றால், நீர்த் திவலைகள் பரப்பினோடு ஒரு கோணத்தில் உட்கார்ந்திருக்கின்றன எனலாம். பரப்பிலிருந்து இது குறுங்கோணமெனில், திவலைகள் பரப்பின் மீது படர்ந்திருக்கும். ஈரமான தரை என்போம். விரிகோணமெனில், பரவி, பரப்பினை ஈரப்படுத்தாமல், திவலை திரண்டு, உருண்டையாக, பரப்பின் மீது பட்டும் படாமலும், தாமரை இலைத் தண்ணீர் போலிருக்கும்.\nதாமரை இலை ஒரு மகா நீரொட்டா பரப்பு என்றோம். மகா நீரொட்டா என்று நாமகரண தகுதிக்கு கோணம் 150திற்கு மேல் இருக்கவேண்டுமாம். தாமரை இலையில் நீர்த் திவலைகள் 140 முதல் 170 வரை விரிகோணமாய் அதன் மீது உட்கார்ந்திருக்கும். நன்கு பாலிஷ் செய்யப்பட்ட கண்ணாடி பரப்பு மற்றொரு நீரொட்டா பரப்பு. ஆனால் தாமரை இலையளவு மகா இல்லை. நம் சருமமும் நீரொட்டா பரப்புதான். மகா இல்லை, சாதா. தாமரை இலையுடன் ஒப்பிடுகையில் நீர்-அமர்ந்த-திருக்கோணம் 90 டிகிரிக்கு அருகேயே நின்றுவிடுகிறது. அதனால்தான் தினமும் குளித்தாகவேண்டியுள்ளது.\nசரியாகச் சொல்லவேண்டுமெனில், தாமரை இலைப்பரப்பின் மீது நீர் மட்டுமில்லை; காற்றும் உடனிருக்குமே. அதனால், காற்று, நீர் பரப்பு மூன்றும் சந்திக்கும் இடத்தில், அதாவது பரப்பின் மேல் நீர்த் திவலையின் விளிம்பில், நீர்-காற்று, காற்று-பரப்பு, பரப்பு-நீர் என மூன்று தொடர்புடைய இழுவிசைகள் செயல்படும். ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு மிச்சமிருக்கும் விசையே முன்கூறிய கோணத்தை நிர்ணயிக்கும்.\nஎப்படி இந்த இழுவிசை ஏற்படுகிறது என்பதை, பரப்பு இழுவிசை (சர்ஃபேஸ் டென்ஷன், தாமஸ் யங் 1805இல் புரியவைத்தது), ஓரிண ஒட்டுதல் (கொஹெஷன்) வேற்றிண ஒட்டுதல் (அட்ஹெஷன்) என்று நம் இயற்பியல் புரிதல்களைவைத்து விரிவான விளக்கமளிக்கலாம். தொடர்புடைய சில சுட்டிகளை மட்டும் சான்றேடுகளாய் கட்டுரையின்கீழ் கொடுத்துள்ளேன். தற்போது சில சுவாரஸ்யமான சமீபத்ய ஆராய்ச்சிகளை கவனிப்போம்.\nவழுவழு சொரசொர என்பவை இரட்டைக்கிளவியா அடுக்குத்தொடரா என்று முடிவாகியபின், அடுத்தகட்ட ஆராய்ச்சியாக ஒரு பரப்பின்மேல் அவை எவ்வாறு வெளிப்படுகின்றன என்று சர்ச்சை இருந்துவந்தது. பரப்பை படிப்படியாக அதிகரிக்கும் நுண்மையுடன், பூதக்கண்ணாடியிலிருந்து அதனினும் பன்மடங்கு அதிக குவிப்புத்திறனுடைய எலக்ட்ரான் நுண்னோக்கிகள் வைத்து கவனிக்கையில், மிகச்சிறு மேடுபள்ளங்களுடனான பரப்பின் நெளிநெளியான உருவம் விளங்குகிறது. மேடு பள்ளங்களின் நீள அகலத்திற்கேற்ப பரப்பு வழுவழுவா சொரசொரவா என்பது நிர்ணயமாகிறது.\nநீர் திவலைகள் ஒரு பரப்பின் மீது அருகருகே அமைந்துள்ள மேடு பள்ளங்கள் அனைத்தையும் தொடுமாறு, படிந்து அமரலாம். அல்லது அருகருகே நெருக்கமாக இருக்கும் பல மேடுகளின் கூம்புகளில் (உச்சிகளில்) மட்டுமே தொட்டபடி, பரப்பின்மீது அமரலாம். பல கைகள் சேர்ந்து பெரிய சைஸ் பந்தையோ பலூனையோ தாங்கியிருப்பது போல யோசித்துப்பாருங்கள். இவ்விரண்டு அமரும் வடிவங்களுமே நீர் பரப்பின்மீது இருப்பதற்கான சமநிலையுடையவையே.\nதாமரை இலைப்பரப்பில் நீர் திவலைகள் மைக்ரோ மேடுகளின் மீது அமர்ந்திருக்கிறது. ஆனால், நிற்திவலைக்கும், அது உட்கார்ந்திருக்கும் பரப்பின் மேடுகளின் இடையே உள்ள பள்ளங்களில் காற்று மாட்டிக்கொண்டுள்ளதால், பரப்பின் உச்சிகளை மட்டுமே தொட்டு நிற்கும் நிலையில், நீர் திவலைகள் எளிதில் பரப்பின்மீதிருந்து வழுக்கி விழுந்துவிடும். நுண்நோக்கியில் கவனிக்கையில் தாமரை இலையின் பரப்பு இவ்வகை மைக்ரோ மேடுகளினால் ஆனது புலப்படுகிறது. நீர், ஒட்டாமல், உருண்டு வெளியேறிவிடுகிறது.\nஅருகில் படத்தில் நுண்னோக்கிவழியே ஒரு நீர்த்திவலை தாமரை இலையின் மைக்ரோ மேடுபள்ளங்களில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.\nஇதுமட்டுமல்ல, சமீபத்திய ஆராய்ச்சி புரிதலில் தாமரை இலைப் பரப்பு மைக்ரோ சைஸ் மேடுபள்ளங்களால் மட்டும் ஆகவில்லையாம். இடையிடையே நேனோ சைஸ் மேடுபள்ளங்களும் இருப்பது புலனாகிறது.\nநேனோ சைஸ் என்பதற்கு த்ருஷ்டாந்தம் தருவோம். இங்கிருக்கும் முற்றுப்புள்ளி கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டர். இந்த முற்றுப்புள்ளியை ஒரு கால்பந்தாட்ட திடல் என்றால், அத்திடலில் இருக்கும் கால்பந்து ஒரு மைக்ரோ மீட்டர். அப்பந்தின் மீதிருக்கும் ஈ யின் சைஸ் ஒரு நேனோமீட்டர் (அதன் வாய்க்குள் செல்லும் உணவின் அளவு, ஒரு அணு).\nஅதான் மைக்ரோ சைஸ் மேடுபள்ளங்களிலேயே நீர் அமர்ந்துவிடுகிறதே. இந்த நேனோ சைஸ் ���ேடு பள்ளங்கள் எதற்கு அறிந்துகொள்வதற்காக முதலில், அடுப்பில் அப்பளம் காய்ச்சுவது போல, ஆனால் துல்லிய காய்ச்சலாய் மைக்ரோ-கட்டுமானம் மாறும்வகையில் பொருள்பதப்படுத்தும் அன்னீலிங் முறையில் தாமரை இலையை மெதுவாக 150 டிகிரி வரை சூடுபடுத்தி பிறகு குளிரவைத்து, இந்த நேனோ சைஸ் மேடுகளை மட்டும் ’சவரம்’ செய்து எடுத்துவிட்டார்கள். இப்படி சவரம் செய்யப்பட்ட தாமரை இலையின் மீது நீரூற்றிப்பார்த்தார்கள். ஒரிஜனல் இலையை விடக் குறைவாகவே நீரொட்டாத் தன்மை இருந்தது. அதாவது, முன்னர் குறிப்பிட்ட பரப்பு-நீர் திவலை விரிகோணம் மகா நீரொட்டா பரப்பின் 170 இல் இருந்து சுருங்கி, 126 என்றானது. நீர் ஒட்டிக்கொண்டு இலையை சற்று ஈரப்படுத்தத்தொடங்கியது.\nஅருகில் படத்தில் இடது மேல் ஒரத்தில் நுண்னோக்கிவழியே தெரியும் ஒரிஜனல் தாமரை இலை பரப்பு (படத்தில் கோடு சைஸ் 10 மைக்ரோ மீட்டர்). வலது மேல் ஓரத்தில் நேனோ சைஸ் மேடுகள் சவரம் செய்தபின் பரப்பு.\nநேனோ சைஸ் மேடுபள்ளங்களை நீக்கிச்சுத்தமாக்கிவிட்டால், நீர் இலையின் பரப்பினோடு வேற்றிண ஒட்டுதல் (அட்ஹெஷன்) முறையில் சேர்ந்துகொள்வது அதிகரிக்கிறதாம். தாமரை இலை மகா நிரோட்டா பரப்பாய் விளங்க மைக்ரோ மற்றும் நேனோ இரண்டு சைஸ்களிலும் மேடு பள்ளங்களிலான பரப்பு தேவை என்பது ஊர்ஜிதமாகிறது.\nதாமரை இலை என்றில்லாமல், பொதுவாக இந்த மகா நீரொட்டா தன்மையை உபயோகிக்க ஒரு யோசனை செய்வோமா\nவீட்டில் குழாய்களில் ஒரு கன-அளவு நீர், குறிப்பிட்ட நேரத்திற்குள் வருவதற்கு, ஊரின் பெருநீர்தொட்டியில் கிளம்பி வீட்டு பாத்ரூமில் வெளிப்படும் தூரத்தை கடப்பதற்கு நீருக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகம் வேண்டும். இதற்கு தொட்டி நம் வீடுகளைக்காட்டிலும் மேட்டில் இருந்தால் நலம். வேளச்சேரி மற்றும் வெஸ்ட் மாம்பலம் ஏரிக்களில், ஒரு லேக் வியூ ரோட்டோடு, பள்ளமான இடங்களில் குடியிருப்புகளை அமைத்தாலும் நலமே.\nதவிர, குழாயின் உட்சுவரின் மீது ஏற்படும் உராய்வினால்தான் நீரின் வேகம் மட்டுப்படுகிறது என்பதை புரிந்துகொண்டுள்ளோம். இதனால், குழாய்ப் பயணத்தில் ஆங்காங்கே பம்புசெட்டு அமைத்து, நீரை உந்தி, அதன் வேகத்தை அதிகரிக்கிறோம். இதனால், பம்பை சுழற்றுவதற்கு மின்சாரம், பணம் செலவழிக்கிறோம்.\nஒரு வேளை குழாய்களின் உட்பரப்புகளெல்லாம் வழுவழுவென பல்லிய���ன் பின்புறம் போலிருந்தால் நீருக்கு உராய்வு குறைந்து, எளிதில் பயணித்து, மின்சார செலவு, குறையுமே. மேற்கூறிய மகா நீரொட்டா பரப்பான தாமரை இலையை குழாய்களின் உட்சுவர்களில் ஒட்டிவிட்டால் நீருக்கு உராய்வு குறைந்து, எளிதில் பயணித்து, மின்சார செலவு, குறையுமே. மேற்கூறிய மகா நீரொட்டா பரப்பான தாமரை இலையை குழாய்களின் உட்சுவர்களில் ஒட்டிவிட்டால் சுருள் வாழையின் மென்மையை குழாய்களின் மேனிவரை கண்டுவிட்டால்\nஐடியா சுமார்தான். ஊர் முழுவதும் குழாயினுள் ஒட்டுவதற்கும், இரண்டொரு நாளில் வெதும்பிய இலையை புதுப்பிப்பதற்கும் தாமரை இலை கிராக்கி. சான்சே இல்ல.\nஆனால் இவ்வகை நீரொட்டா ரசாயனங்களை பெயிண்ட் போல தயாரித்து குழாய்களினுள்ளே பூசினால் நிச்சயம் உராய்வு குறைந்து, செலவு குறையலாம். அதெப்படி மைல் நீள குழாய் முச்சூடும் உள்ளார பெயிண்ட் அடிக்கறதுன்னுதானே டௌட்; வெட்டின மரங்கள் அங்கேயே இருப்பதாய் கண்ணில் காட்ட (கர்நாடக) ராவோட ராவா மலைக்கே பச்சை பெயிண்ட் அடிக்கமுடியவில்லையா, இதென்னா ஜுஜுபி. என்ன நான் சொல்வது\nகுழாய்களில் இந்த ஐடியாவை செயலாக்க ஆராய்ச்சி நடந்துவருகிறது. நீரொட்டா தன்மையைக்கொடுக்கும் ரசாயனங்கள் குடிக்கும் நீருக்கு சுகாதார பாதகங்கள் செய்யாதவரை, குழாய்களில் உபயோகத்திலும் வரலாம். பிரத்யேக தண்ணீர்தொட்டியுள்ள வீடுகளிலோ, அடுக்ககங்களிலோ (அப்பார்ட்மெண்ட்ஸ்) செயலாக்கலாம். இதுவரை ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது.\nஆனால் சாத்தியமான மற்றொரு உபயோகம் சூரிய வட்டுகள் மீது இவ்வகை நீரொட்டா பூச்சு கொடுப்பது. சூரியவொளியிலிருந்து ஆற்றல் சேகரிக்கும் சூரிய வட்டுகள் பொதுவில் அதிக பரப்புள்ளவை. வெளியில், வெய்யிலில் காய்கையில், தூசி படர்ந்தோ மழைநீர்த்துளிகள் தேங்கியோ, எளிதில் மாசடைந்துவிடலாம். இப்பரப்புகளில் நீரொட்டாமல் இருப்பதற்காக மகாநீரொட்டா பூச்சு. இந்தியாவில் அமலுக்கு வந்ததாய் தெரியவில்லை. சென்றமுறை சொந்தஊர் செல்கையில் கவனித்தேன். ரயில்வேலைன் ஓரமாய் நிறுவப்பட்டிருந்த சூரிய வட்டுக்களில் துணி உலர்த்தியிருந்தார்கள்.\nகுளத்தில் தாமரை இலை மட்டுமல்ல, நீந்தும் வாத்தின் இறகுகளும் நீரொட்டா பரப்பே. மேலோட்டமாக நீந்துகையில், சடுதியில் முங்கி மீன்பிடிக்கையில், வாத்தின் இறகுகளில் நீரொட்டுவதில்லை. பார்பியூல்கள் எனப்படும் மைக்ரோ சைஸ் மேடுகளின் மீது அமரும் நீர்த்திவலைகள் வழிந்தோடிவிடுகிறது.\nஇந்த வாத்து சிறகின் மீது ஃப்ளூரைடு மற்றும் சிலிக்கான் ஆக்ஸைடு சேர்ந்த சைலாக்ஸைன் வகை பாலிமர் (ஃப்ளூரோபாஸ் – fluoroPOSS எனப் பெயர்) ரசாயனத்தை பூசியதும், இறகு நீரை மட்டுமல்ல எண்ணையையும் பயமுறுத்தி ஒட்டாமல் விரட்டுகிறதாம். நீர் தவிர, எண்ணையையும் தன்மேல் சேர்க்காத இவ்வகை பரப்புகள் ஆம்னிஃபோபிக். இயற்கையிலின்றி, செயற்கையாக 2008இல் அமேரிக்க எம்.ஐ.டி. அறிவியலாளர்கள் பரிசோதனைகளில் தோற்றுவித்திருக்கிறார்கள்.\n(அருகில் படத்தில் ஃப்ளூரோபாஸ் ரசாயன பூச்சுகொடுத்த வாத்து சிறகின் மீது நீர் மற்றும் எண்ணை திவலைகள் ஒட்டாமல் திரண்டு நிற்பதை காணலாம்.)\nஹைட்ரோஃபோபிக் என்பதற்கு நீரொட்டா போல, தண்ணீர், எண்ணை போன்றவை திரவங்கள் அல்லது பாய்மங்கள் ஆகையால் ஆம்னிஃபோபிக் என்றால் திரவவொட்டா என்கிறேன். ஆங்கில ’ஆம்னி’, ’சகலமும்’ என்கிற பொருளில் வந்தாலும் திரவங்கள் ஒட்டாதிருப்பதையே இங்கு குறிக்கிறது.\nஇந்த ஃப்ளூரோபாஸ் ரசாயன பூச்சினால் முகமலங்கரித்த பரப்பு, பல்லுல பச்ச தண்ணி படாம நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருக்கும். கூடவே தூசி சேராது பொலிவுடன். இதன் நீட்சியாய் வருங்காலங்களில் இந்த திரவவொட்டா தன்மையை ஏற்படுத்தும் வகையில் ரசாயன ”வெள்ளையடிக்கப்பட்ட” ஒரு மெய்புகுபை (அதாம்பா, சட்டை) செய்தால், அதில் அநாவசிய தூசிதும்மட்டைகளை எளிதில் அகற்றிவிடலாம். எண்ணை வழி கறைகள் முதலில் ஒட்டவே ஒட்டாது. தூசி படிந்தாலும் சட்டையை ஒருமுறை நீரில் முக்கி எடுத்தால், சட்டையின் பரப்பில் ஒட்டாத நீர் வழிந்தோடுகையில், சாணம் வைத்து சுத்தம்செய்த சாப்பிட்ட இடம்போல, படிந்துள்ள தூசியையும் உருட்டிக்கொண்டு நீர் வெளியேறிவிடும். சட்டையை வெய்யிலில் காயவைக்கவேண்டாம். அப்படியே போட்டுக்கலாம்.\nபக்கவிளைவாய் இவ்வகை சட்டை உடல் வியர்வையையும் உறிஞ்சாது. வேண்டுமானால் உள்ளே வியர்வை உறிஞ்சும் சாதா காட்டனும் வெளியே நீரொட்டா மேட்டருமாய் செய்து, உள்ளொன்று வியர்த்து புறமதனில் பொலிவுரலாம்.\nதொண்ணூறுகளில் டிவியில் கையளவு ஊதா பார்டர் போட்ட வெள்ளை மொடமொட காட்டன் புடவை, பன் கொண்டை மற்றும் பல் சிரிப்புடன் துணிதுவைத்தபடி ரூபா கங்குலி ’சப்ஸே ஸியாதா ஸஃபேத்’ ��ன்று அழுக்கு சட்டையை ஒரேமுறை முக்கியெடுத்தே பளிச் வெள்ளையாக்கி, சர்ஃப் விளம்பரம் செய்வாரே. அந்த நிகழ்வு மகா திரவவொட்டா பரப்புகளினால் நிஜமாகலாம்.\nநீரொட்டா தன்மை மற்றும் சார்ந்த குணங்கள் டியூலிப் போன்ற சில தாவரங்களில் இருக்கிறது. அழுக்கு சேராத குணம் வண்ணத்துப்பூச்சிகளின் இறகிலும் பல்லியின் கால்களிலும் இயற்கையின் நேனோடெக்னாலஜியாய் அமைந்திருக்கிறது. பார்ப்போம்.\n6 Replies to “தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்”\nPingback: இயற்கையின் நேனொடெக்னாலஜி | அ(றி)வியல்\nPingback: தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும் | அ(றி)வியல்\nPingback: சொல்வனம் » ஏன் பல்லி கொன்றீரய்யா\nPingback: தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும் | அ(றி)வியல்\nPingback: இயற்கையின் நேனொடெக்னாலஜி | அ(றி)வியல்\nPingback: சொல்வனம் » வண்ணத்திபூச்சியின் நிறமற்ற வானவில்\nPrevious Previous post: வெளியே, வெட்டவெளியில்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி ���ுகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ர��யன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்��ிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/iraiyanbu27-270800.html", "date_download": "2019-10-18T14:27:54Z", "digest": "sha1:U4PD32KFO5V3XCAD2XJ7LZSI4TSEJGQW", "length": 18737, "nlines": 257, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தில் தெளித்த சாரல்... | art, literature, tamil, tamilnadu, culture, rural, bharathanatyam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nFinance பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nSports தயவு செஞ்சு என்னை விட்ருங்க.. தெறித்து ஓடும் தென்னாப்பிரிக்க கேப்டன்.. 3வது டெஸ்டில் அதிரடி முடிவு\nMovies எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேலோட்டமாகப் பார்த்தால் மிகச் சாதரணமானது இந்த ஹைகூ-\nஆழ்ந்து கவனித்தால் மிகவும் நுட்பமானது.\nநாம் எதையுமே ஆழந்து கவனிப்பதில்லை-\nபார்ப்பதையும் கேட்பதையுமே கவனிப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.\nபார்ப்பதும், கேட்பதும் கவனிப்பதற்காக அல்ல-\nஅழுக்கு, அசுத்தம் இருக்கும் போதெல்லாம்-\nஅவற்றில் பிழைக்கிற ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றன-\nநம் கழிவுகள் அவற்றிற்கு உணவாகின்றவே\nஎன்று ஒருபோதும் மகிழ வேண்டியதில்லை-\nநமக்கே உணவாகத் திரும்பி வருகின்றன.\nஈக்களைத் தேட ஒரு போதும் நாம் பிரயத்தனம் செய்வதில்லை\nயானைக்கான வலையில் யானை விழுகிறது-\nகொசு வலையில் மனிதர்கள் புகுந்து கொள்கிறார்கள்\nஎன யாரோ சொன்னது நிஜம்.\nஉடலின் இறுதி உறுப்பு கழிவின் முகத்துவாரம்.\nகழிவு கீழ் நோக்கிச் செல்கிறது-\nவியர்வையும் - மேல் பகுதி\nமேல்பகுதிக்குக் கழிவை உதைத்துத் தள்ளுகிறது.\nமலத்தைச் சுற்றும் ஈக்களும் இருக்கின்றன-\nமலர்களைச் சுற்றும் தேனீக்களும் இருக்கின்றன-\nஈக்கள் உருவாகக் கழிவு இருப்பது போல\nபுத்தர்கள் உருவாக ஞானமும் நிறைந்திருக்கிறது.\nநம் கண்களுக்கு கழிவு மட்டுமே தெரிகிறது-\nஈக்களைக் கண்டு பிடிப்பதைப் போலவே\nபுத்தர்களைக் கண்டு பிடிப்பதும் எளிது-\nநம் பார்வையில் ஆழம் அதிகரிக்க வேண்டும்-\nநம் கவனிப்பு அடர்த்தியாக வேணடும்.\nஎதிர்மறைத் திசையிலேயே செல்லும் நம் ஆர்வத்தை\nஅன்பும், கருணையும், தன்முனைப்பற்ற தன்மையும்\nஎதிர்பார்ப்பற்று செடிக்கு நீரி ஊற்றுபவர்க்கும்,\nசெருப்பின் அறுந்த பகுதியிலே முழு கவனத்தையும் செலுத்துபவர்க்கும்\nஉளியின் மேல் தன்னை முழுவதுமாக குவித்திருப்பவர்க்கும்\nமற்ற புத்தர்களைத் தேடுவதற்கு முன்\nநமக்குள் ஒளிந்திருக்கும் புத்தரைக் கண்டுபிடிக்க முனைவோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசங்கத் தமிழின் சுவை.. தைவானில் மணக்க மணக்க நடந்த தமிழ் விருந்து\nஇஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழா\nவனம் வானம் வாழ்க்கை... இயற்கையை பேசும் ஒரு புத்தகம்\n100 குரல்களில் தமிழன்பனின் 1000 கவிதைகள்... அமெரிக்காவில் ஓர் கவிதைத் திருவிழா\nபிரிட்டிஷ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமெரிக்கத் தமிழர்கள், குறுந்தொகை, சங்க இலக்கியம், தமிழ் மொழி,\n'இலவச கல்விக்கு முதல் மாத சம்பளம்' - ஐஏஎஸ்-ல் முதலிடம் பெற்ற நந்தினி நெகிழ்ச்சி\nமனுசங்கடா.. நாங்க மனுசங்கடா.. \"மக்கள் கவ��ஞன்\" இன்குலாப் மறைந்தார்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பாடலாசிரியர் பாப் டிலனுக்கு வைரமுத்து வாழ்த்து\nஎழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா பிறந்த தினம்... இணையத்தில் நினைவு கூர்ந்த இளைஞர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/high-respect-given-doctor-jayachandran-337005.html", "date_download": "2019-10-18T14:40:35Z", "digest": "sha1:ZQIPWSYBXCJ7NSEUJQACV5IMQZNE5IJL", "length": 16553, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதைவிட டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு மக்கள் என்ன மரியாதை செய்துவிட முடியும்? நெகிழ்ச்சி சம்பவம் | High respect given to doctor Jayachandran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nMovies வலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nFinance பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nSports தயவு செஞ்சு என்னை விட்ருங்க.. தெறித்து ஓடும் தென்னாப்பிரிக்க கேப்டன்.. 3வது டெஸ்டில் அதிரடி முடிவு\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதைவிட டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு மக்கள் என்ன மரியாதை செய்துவிட முடியும்\nசென்னை: 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் உடலுக்கு பூஜாரி ஒருவர் காட்டிய கற்பூர ஆரத்தி மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nசென்னை, வண்ணாரப்பேட்டையில் 1971ல் கிளினிக் ஆரம்பித்து, தன்னிடம் வரும் நோயாளியிடம் 2 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சையளித்தவர் டாக்டர். ஜெயச்சந்திரன். இவர் தனது 71வது வயதில், நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.\nகடைசியாக அவர் நோயாளிகளிடம் வாங்கிய கட்டணம், ரூ.5 மட்டுமே. எனவே, அப்பகுதி மக்கள் அவரை ஒரு கடவுளை போல மதிக்கிறார்கள்.\n5 ரூபாய் டாக்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரரானார் ஜெயச்சந்திரன்.\nஏழை மக்களுக்கு ஆயிரத்துக்கும் மேலான இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவித் தொகை வழங்குதல் என பல சேவைகளில் ஈடுபட்டவர் ஜெயச்சந்திரன்.\nஇந்த நிலையில், அவரது உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டபோது, கொடுக்கப்பட்ட மரியாதை மக்கள் அவர் மீது வைத்த அபரிமிதமான அன்பை காட்டுவதை போல இருந்தது.\nபொதுவாக இறந்தவர்கள், பூதவுடலை இடுகாட்டுக்கு எடுத்து செல்லும்பொழுது கோவில் அருகே செல்ல வேண்டி வந்தால், மேளம் அடிப்படை நிறுத்தி விட்டு அமைதியாக கடந்து செல்வார்கள். ஆனால், ராயபுரத்தில் மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயசந்திரன் இறுதி ஊர்வலத்தின்போது வேறு மாதிரி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.\nராயபுரம், எல்லை காக்கும் ஸ்ரீ யோக முனீஸ்வரன் ஆலயம், அருகே ஜெயச்சந்திரன் பூத உடல் கொண்டு செல்லப்பட்டபோது, கோவில் பூசாரி கற்பூரம் ஏற்றி ஜெயச்சந்திரன் பூதவுடலுக்கு அதை காண்பித்தார். மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன், மக்கள் மனதில் கடவுளுக்கு நிகரான இடம் பிடித்துள்ளார் என்று அந்த பூஜாரியின் செயல்பாடு எடுத்துக்காட்டியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலி��் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/amit-shah-is-not-god-mamta-is-not-a-saint-shiv-sena-comment-350769.html", "date_download": "2019-10-18T14:38:39Z", "digest": "sha1:XC6NTEMIVVS6SHMZY3663WFQD2LHEAUI", "length": 17635, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.? மம்தாவுக்கு சிவசேனா பதிலடி | Amit Shah is not God, Mamta is not a saint.. Shiv Sena comment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் வி���க்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nMovies வலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nFinance பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nSports தயவு செஞ்சு என்னை விட்ருங்க.. தெறித்து ஓடும் தென்னாப்பிரிக்க கேப்டன்.. 3வது டெஸ்டில் அதிரடி முடிவு\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.\nசிவசேனா, மம்தா பானர்ஜியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது- வீடியோ\nமும்பை: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்கு யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ள சிவசேனா, மம்தா பானர்ஜியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. அமித்ஷா மற்றும் மோடியை தடுப்பதினால் மட்டுமே, மம்தா தேர்தலில் வெற்றி பெற்று விட முடியுமா என சிவசேனா வினவியுள்ளது.\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா பங்கேற்ற பேரணியின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. பின்னர் ஏற்பட்ட பயங்கர கலவரத்தின் போது அங்கிருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.\nஇதற்கு பாரதிய ஜனதாவினர் தான் முக்கிய காரணம். அவர்கள் தான் வன்முறைகளை தூண்டிவிட்டுள்ளனர் என மம்தா வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா கடவுள் ஒன்றும் இல்லையே என சரமாரியாக விமர்சித்திருந்தார்.\nஇடுப்பில் காவி.. கையில் தடி.. டோட்டலாய் மாறி கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி\nஇந்நிலையில் மம்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா, அமித் ஷா ஒன்றும் கடவுள் இல்லை தான். ஆனால் அதே சமயம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துறவியும் இல்லை என காட்டமாக கூறியுள்ளது.\nசிவசேனா கட்சி தங்களது அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் இது தொடர்பாக செய்தி ���ன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஜனநாயக அடிப்படையில் மம்தா அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅவரது வெற்றியும் தோல்வியும் ஜனநாயக அடிப்படையிலேயே தானே தீர்மானிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் செல்ல விடாமல் சாலையில் இடைமறிப்பதால் மட்டுமே மம்தாவால் வெற்றி பெற்றுவிட முடியாது\nமேற்கு வங்கத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சியின் போதும் அங்கு வன்முறை இருந்தது. தற்போது மம்தா ஆட்சியிலும் இந்த கதை தொடர்கிறது. வன்முறைகள் காரணமாக மேற்கு வங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nதாவூத் கூட்டாளியுடன் இணைந்து நில முறைகேடு: தேசியவாத காங். பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-18T14:20:56Z", "digest": "sha1:YXXFL5CP6YH7CGMBJSXD3L6GAX5Z4YFA", "length": 24425, "nlines": 744, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "தொழிலாளர் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதுபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி\nFiled under: இஸ்திமா, தமிழ், திருச்சி, துபாய், தொழிலாளர் — முஸ்லிம் @ 7:58 பிப\nதுபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி\nதுபை மண்டல இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சோனாப்பூர் கிளையின் சார்பாக, சோனாப்பூர் பலிதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.4.08 வெள்ளிக்கிழமையன்று அஸர் முதல் இஷா வரை இஸ்திமா நடைபெற்றது. துபை மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் சகோதரர்.கொடுங்கையூர். மொய்தீன் அவர்கள் தலைமையெற்க, சகோதரர். மேலப்பாளையம். மெளலானா அவர்கள் கிராஅத் ஓதினார். இஸ்திமா நிகழ்ச்சியினை சகோதரர். பரமக்குடி. எ.ஏஸ். இப்ராஹீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முதல் அமர்வில் சகோதரர். கொடுங்கையூர். அமீர் சுல்தான் அவர்கள் “திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு” என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வில் சகோதரர் நூருல் அமீன் அவர்கள் “ஷிர்க்கை ஒழிப்போம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் துபை முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக 22.2.2008 அன்று நடைப்பெற்ற இரத்த தான முகாமில் கலந்துக்கொண்டு இரத்த கொடுத்த சகோதரர்களுக்கு, இரத்தம் தானம் செய்ததற்கான அடையாள அட்டையானது சகோதரர். சுலைமான் ஹாஜியார் அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை சோனாப்பூர் கிளை முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகி சகோதரர். திருச்சி. நியாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nசகோதரர். நிஜாமுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, இறுதியாக துஆ ஓதப்பட்டு நிகழ்ச்சியானது அல்லாஹ்வின் உதவியால் மிகச்சிறப்பாக முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் துபை மண்டல முஸ்லிம் முன்னேற்றக்கழக பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். சோனாப்பூர் பகுதியில் பல நாட்டை சார்ந்த தொழிலாளர்கள் வசிப்பதால், மொழி தெரியாவிட்டாலும் தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியினை ஆர்வமுடன் கேட்க வேண்டி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நா��்டை சார்ந்த தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர். மற்றும் தொழிலாளார்கள் அதிகம் வசிக்கும் அல்கூஸ் போன்ற பகுதியிலிருந்தும் ஏராளமான சகோதர உள்ளங்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.\nதகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/157908?ref=archive-feed", "date_download": "2019-10-18T14:19:44Z", "digest": "sha1:FUFLGPKG2DZ46DHZEGX2O3OGCQKCP2JE", "length": 6314, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "மும்தாஜை அசிங்கப்படுத்த அனைவர் முன்பும் முகம்சுளிக்கும் வகையில் மஹத் செய்த செயல் - Cineulagam", "raw_content": "\n90ஸ் களின் பேவரைட் நடிகை சுவலட்சுமி தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதிருமணத்திற்கு தயாரான நடிகை நயன்தாரா.. கல்யாண புடவையின் விலை இத்தனை லட்சமா...\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் படம் முடிந்தாலும் திரையரங்கில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது- காரணம்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nகல்யாண மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் இணையத்தை தெறிக்க விடும் காணொளி\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nகண் கவர் உடையில் பிக்பாஸ் ரைஸாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசிவப்பு உடையில் சிலர்க்கும் அழகில் நடிகை சம்னா காசிம்\nமும்தாஜை அசிங்கப்படுத்த அனைவர் முன்பும் முகம்சுளிக்கும் வகையில் மஹத் செய்த செயல்\nதற்போது பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களுக்கு இன்னொரு போட்டியாளரின் கேரக்டர் போல இருக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதில் நடிகர் மஹத் மும்தாஜ் போல நடந்துகொள்ளவேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த டாஸ்கில் மும்தாஜை அசிங்கப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார் மஹத்.\nஇன்று மும்தாஜை போலவே உடை அணிந்திருந்த மஹத், அவரை அசிங்கப்படுத்தும் விதத்தில் அனைவர் முன்பும் உடையை கழற்றுவது போல நடித்தார். இதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் முகம் சுளித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/video/WJnpMe6QaV4/cuttukaattttil-vaall.html", "date_download": "2019-10-18T14:33:48Z", "digest": "sha1:J4WVNGBA5R6K33SUDEXHVE5VJC37KCGZ", "length": 10334, "nlines": 199, "source_domain": "www.okclips.net", "title": "சுடுகாட்டில் வாழப்போகும் அடுத்த தலைமுறை - பைக் & கார் வைத்திருப்பவர்கள் அவசியம் இதை பாருங்க - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net", "raw_content": "\nசுடுகாட்டில் வாழப்போகும் அடுத்த தலைமுறை - பைக் & கார் வைத்திருப்பவர்கள் அவசியம் இதை பாருங்க - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net\nதினமும் பைக்ல போறவங்களுக்கு கம்மியான விலையில் சூப்பரான Helmet - விலை எவ்வளவு தெரியுமா\n இனிமேல் கவலை இல்லை |வந்தாச்சு ANTIPUNCHER POWDER\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nநம்மை ஏமாற்ற கார் மெக்கானிக் செய்யும் 5 வில்லத்தனங்கள்\nசுடுகாட்டில் வாழப்போகும் அடுத்த தலைமுறை - பைக் & கார் வைத்திருப்பவர்கள் அவசியம் இதை பாருங்க\nசுடுகாட்டில் வாழப்போகும் அடுத்த தலைமுறை - பைக் & கார் வைத்திருப்பவர்கள் அவசியம் இதை பாருங்க\nசுடுகாட்டில் வாழப்போகும் அடுத்த தலைமுறை - பைக் & கார் வைத்திருப்பவர்கள் அவசியம் இதை பாருங்க\nஇதை விட பெரிய ஆப்பு செல்போன் டவர். என்ன செய்ய முடியும். வழக்கம நம செய்யிரதுதான் வேடிக்கை பார்ப்பது\nமக்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு கவர்மெண்ட் அறிவுரை கூறவும்\nகோயம்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் தண்ணீரில் ஓடக்கூடிய வாகனத்தை கண்டுபிடித்து அதுக்கு பேடன்ட் ரைட்ஸ் வாங்கி வைத்திருந்தார் இந்த என்ஜினில் இருந்து வெளிவருவது ஆக்ஸிஜன் என்பதால் கவர்மெண்ட் ஏற்றுக்கொள்ளவில்லை இதை இன்றைய கவர்மெண்ட் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் ஜப்பான் சென்று விட்டார் இது உங்களுக்கு தெரியுமா தெரியாதா\nஇந்த மாதிரி கவர்மெண்டே செய்தால் மக்கள் என்ன செய்ய முடியும் எதற்கெடுத்தாலும் மக்களை குற்றம் சொல்வது உங்க வேலை கவர்மெண்ட் சரி சரி ���ண்ணுங்க தானாக காற்று மாசுபாடு குறைந்துவிடும்\nநன்பா....... விலை குறைவான மற்றும் வேகமாக charge ஆகுற மின்சார வாகனம் விற்பனை க்கு வந்தால் வாங்கலாம்........\nதினமும் பைக்ல போறவங்களுக்கு கம்மியான விலையில் சூப்பரான Helmet - விலை எவ்வளவு தெரியுமா\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nநம்மை ஏமாற்ற கார் மெக்கானிக் செய்யும் 5 வில்லத்தனங்கள்SS TV TAMIL\nபைக் விலையில் Bajaj நிறுவனத்தின் புதிய கார் - இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமாAlert Aarumugam - Tamil Automobile Channel\nதண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்\nஇந்தியா வரும் சீன அதிபர் கார் இதுதான் - இதில் இருக்கும் சிறப்பு வசதிகள் என்னென்ன தெரியுமாAlert Aarumugam - Tamil Automobile Channel\nRadial Tyre அப்படினா என்ன உங்க பைக் Tyre Radial டயரா உங்க பைக் Tyre Radial டயரா\nபுதிய கார் வாங்க வேண்டாம்umayal tv\nபழைய கார் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை/check before buying a used car in tamilMegam Tv\nபிரேக் பிடிக்கும் போது நாம் செய்யும் தவறுகள்ஆட்டோமொபைல் தமிழில் - Automobile Tamil\nதண்ணீரில் ஓடும் வாகனம் மாணவர் சாதனை #திருவண் ணாமலை மாவட்ட செய்திகள்jjtvnews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20749", "date_download": "2019-10-18T13:49:36Z", "digest": "sha1:FIMWQTCZVCO3WF2E3ZWYGJZWG6HR6OTA", "length": 14730, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமுதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nநாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nசெய்திகள் ஜனவரி 28, 2019ஜனவரி 29, 2019 இலக்கியன்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் ஜெனீவா மாநிலத்தில் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின்; ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் தமிழ்த்தாய் இசைக்குழுவினரோடு இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களான, விடுதலைப் போராட்டத்தின் முதற் களப்பலியான மாவீரர் லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்), தாக்குதல் தளபதி லெப்டினனட் சீலன் (ஆசீர்), வீரவேங்கை ஆனந்த், லெப்டினன்ட் செல்லக்கிளிஅம்மான், கப்டன் லாலா ரஞ்சன், தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப்டினன்ட் ராஜா (பரமதேவா), கப்டன் பண்டிதர் (இளங்கோ), கப்டன் றெஜி, மேஜர் அல்பேட், கப்டன் லிங்கம், லெப். கேணல் விக்டர், மேஜர் கணேஸ், லெப். கேணல் பொன்னம்மான், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் சந்தோசம், தமிழீழத் தேசியத்தலைவரின் பெருந்தளபதி கேணல் கிட்டு, மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா போன்றவர்களின் நினைவுகள் சுமந்ததுமான இவ்வெழுச்சி நிகழ்வில் சுவிசின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த தமிழ்மக்களுடன், பல நூற்றுக்கணக்கான ஜெனீவா மாநிலம் வாழ்மக்களும் அரங்கம் நிறைந்து கலந்து கொண்டிருந்தமையானது உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதுமாக அமைந்திருந்தது.\nதமிழீழப் விடுதலைப்போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் அத்திவாரமாய் நின்ற அடிக்கற்களின் நினைவு சுமந்த இவ் வணக்கநிகழ்வில் இரு எழுச்சிப்பாடல்களை, தமிழீழ இசையமைப்பாளர் இசைப்ப��ரியன் அவர்களின் இசையில் தாயகக் கவிஞர் கலைப்பருதி அவர்களின் வரிகளில்; வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு இவ்விரு எழுச்சிப்பாடல்களின் உருவாக்கத்திற்கு காரணமாகவிருந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் இத்தருணத்தில் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nசுவிசில் முதற்தடவையாக நினைவுகூரப்பட்ட அடிக்கற்குள் நினைவு சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவி வணக்கங்களோடு, சமகால கருப்பொருளை உள்ளடக்கியதான நாடகத்துடன், சிறப்புரையும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை\nநாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம்\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப்\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைப் பேரணி நேற்று கொழும்பு காலிமுகத் திடலில்\nமாலியிலுள்ள இலங்கை இராணுவம் நாடு திரும்பாது – இராணுவப் பேச்சாளர்\nபிரான்சில் எழுச்சியடைந்த கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீர��்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=1408", "date_download": "2019-10-18T14:05:19Z", "digest": "sha1:3TGXQYPETY3F2SCZ2WQICTSEAZ7U7YPQ", "length": 6855, "nlines": 110, "source_domain": "ithunamthesam.com", "title": "கிராமஅலுவரின் மீது கிந்துஜன் வழக்குத் தாக்கல்( முழுவிபரம் உள்ளே) – Ithunamthesam", "raw_content": "\nகிராமஅலுவரின் மீது கிந்துஜன் வழக்குத் தாக்கல்( முழுவிபரம் உள்ளே)\nin முக்கிய செய்திகள், முல்லைத்தீவு\nகிராம அலுவலர் ந.குபேரனால் பகிரங்க கொலை மிரட்டல்\nதமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரான திலகநாதன் கிந்துஜனுக்கு வவுனியா பன்றிகெய்தகுளம் கிராம அலுவலரான நடராசா குபேரனால் பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nபோலிமுகப்புத்தக கணக்கின் மூலம் இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த கிராம அலுவலரின் ஊழல் செயற்பாடுகள், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அத்தோடு இக் கிராம அலுவலரின் தந்தையார் 72 வயதிலும் பல சமூக சீர்கேட்டு சம்பவங்களுக்கு காரணமாக விளங்குவதையும் எழுதி முகப்புத்தகம் வாயிலாக வெளியிட்டிருந்தார்\nதிலகநாதன் கிந்துஜனின் சமூக செயற்பாட்டு திட்டங்களையும் குற்றங்களை தட்டிக்கேட்கின்ற மனநிலையினையும் நன்கு அறிந்திருந்த கிராம அலுவலர் குபேரன் அவர்கள்,\nதனது அந்தரங்க விடயங்களை கிந்துஜன் தான் பதிவிட்டுள்ளார் என பூரணமாக கற்பனை செய்து அவரை திட்டமிட்டு கொலை செய்வதற்கான மிகுந்த ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.\nசெய்யாத குற்றத்திற்கு தான் கொலைத்தண்டனையை ஏற்க முடியாத நிலையை உணர்ந்த கிந்துஜன் மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஇரணைமடு குளத்தில் மீன் பிடித்தவர்கள் கைத��� \nமாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் நினைவுகளுடன்..\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் நினைவுகளுடன்..\nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/Topic/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-18T13:49:01Z", "digest": "sha1:76U42KCXR7WH45YT27Z53UHC6ZQ7FORY", "length": 10726, "nlines": 147, "source_domain": "stg.maalaimalar.com", "title": "டுகாட்டி News in Tamil - டுகாட்டி Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் வினியோகம் துவக்கம்\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் வினியோகம் துவக்கம்\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிளின் வினியோகம் துவங்கியுள்ளது.\nஇந்தியாவில் டுகாட்டி டியாவெல் சூப்பர்பைக் அறிமுகம்\nடுகாட்டி நிறுவனம் இந்தியாவில் தனது டியாவெல் 1260 சூப்பர்பைக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்\nஇத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான டுகாட்டி விரைவில் தனது புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் வாங்க இருவர் முன்பதிவு\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிளை வாங்க இரண்டு பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர்.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப��பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nநெல்லை-சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள்\nஉள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாமக கூட்டணி தொடரும்: ஜி.கே. மணி\nமகனை ஹீரோ ஆக்கியது ஏன்- தங்கர் பச்சான் பேட்டி\nமின்னணு வாக்கு பதிவுக்கு இந்தியாவின் உதவியை கேட்போம்: இலங்கை தேர்தல் கமிஷன் தலைவர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56862-kallakurichi-announced-a-separate-district-by-cm-palanisamy.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2019-10-18T13:46:05Z", "digest": "sha1:XHV3NDIMUY5C5OEPLYI5O5SA47SVHRXZ", "length": 10687, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனி மாவட்டமானது கள்ளக்குறிச்சி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு | Kallakurichi announced a separate District by CM Palanisamy", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nதனி மாவட்டமானது கள்ளக்குறிச்சி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவும், தமிழகத்தின் 33வது மாவட்டமாகவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.\nதமிழகத்தின் சட்டபேரவையின் இன்றைய கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலுரையாற்றினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு ஆகியோரின் கோரிக்கையேற்று, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார். விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ள���ர். அத்துடன் அந்த மாவட்டத்திற்கு ஆட்சியர் தனியாக நியமிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தின் மாவட்டங்கள் எண்ணிக்கை மொத்தம் 33 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் இருப்போர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு வருவதென்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும், அத்துடன் 10க்கும் அதிக சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டிருப்பதால் அதனை நிர்வகிப்பதற்கு சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நிலையை எளிதாக்க தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபொருளாதார ரீதியான 10 சதவித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்\n 100 நாள் கழித்து மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nஐ.நா.வில் தமிழ் பேசிய ஒரே பிரதமர் மோடி - முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்\n“இடைத்தேர்தல்கள் அதிமுகவிற்கு சவால் இல்லை” - முதல்வர் பழனிசாமி\nநதிநீர் பிரச்னை குறித்து பேச முதல்வர் பழனிசாமி இன்று கேரளா பயணம்\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\nRelated Tags : Kallakurichi , TN Districts , CM Palanisamy , கள்ளக்குறிச்சி , தமிழக மாவட்டங்கள் , முதலமைச்சர் பழனிசாமி\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்தி���்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொருளாதார ரீதியான 10 சதவித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்\n 100 நாள் கழித்து மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/44487/", "date_download": "2019-10-18T14:18:26Z", "digest": "sha1:Y2T6NUH3B6NH7DPZKETWGC3NNMNDAKAN", "length": 9637, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் ஹமில்டன் முதலிடம் – GTN", "raw_content": "\nஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் ஹமில்டன் முதலிடம்\nஇந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும் 20 சுற்றுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் 16-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று இடம்பெற்றது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்டனர்\nஇதில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன 1 மணி 27 நிமிடம் 31.194 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடிதது 25 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த சீசனில் அவரது 8-வது வெற்றி இதுவாகும். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் அரண்டாவதாக வந்து 18 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.\nஇதுவரை நடந்துள்ள 16 சுற்றுகள் முடிவில் சம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். அடுத்த போட்டி எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்-இது வரை 5 அணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் வீரர் டோனி இந்திய ஜனாதிபதி வாழ்த்து…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்கிற்கு அணிகளை கொள்வனவு செய்ய உரிமையாளர்களுக்கு அழைப்பு-\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅதிசிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவுக்கு ஒரு வருடத் தடை\nஇலங்க��யுடனான போட்டியில் மொஹமட் அமீர் பங்கேற்க மாட்டார்\nஐம்பது வயது வரை விளையாட விரும்புகின்றேன் – பிரட் ஹொக்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/05/04/priest-murdered-while-trying-to-prevent-theft/", "date_download": "2019-10-18T14:53:09Z", "digest": "sha1:XOSUGUWEB4ZHZTZIC7DOQAQ57PVVDHEB", "length": 5906, "nlines": 94, "source_domain": "kathirnews.com", "title": "ஒருவர் கொலை, மற்றொருவர் படுகாயம் : கோவிலில் கொள்ளையடிக்க வந்தவர்களை தடுத்த போது ஏற்பட்ட பரிதாபம் - கதிர் செய்தி", "raw_content": "\nஒருவர் கொலை, மற்றொருவர் படுகாயம் : கோவிலில் கொள்ளையடிக்க வந்தவர்களை தடுத்த போது ஏற்பட்ட பரிதாபம்\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nதேனி மாவட்டம் சுருளிமலை அருகே பூதநாராயணன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் கொள்ளையர்கள் சிலர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் இருந்த இருவர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுருளிமலை பூதநாராயணன் கோவிலில் நேற்று இரவு கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி..\nதடுக்க முயன்ற காவலாளிகள் இருவரை கொள்ளையர்கள் ஆயுதம் கொண்டு தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..@HRajaBJP pic.twitter.com/6UOv9PURud\nஇதனை அடுத்து கொலையாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-18T14:28:16Z", "digest": "sha1:DLOCSOEAGN4A6PY4OKRPQDT5ISVRE2LW", "length": 8336, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயான் கேர்சி அலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅயான் கேர்சி அலி (அயான் ஹிர்சி அலி, ஆங்கிலம்: Ayaan Hirsi Ali; சோமாலி மொழி: Ayaan Xirsi Cali; பி. 13 நவம்பர், 1969, மொகடிசு, சோமாலியா) ஒரு பெண்ணியவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர். இவர் இசுலாமிய தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் முன்னாள் முஸ்லீம்களில் மிகவும் அறியப்பட்டவர்.\nஇவர் ஆபிரிக்காவில் இருந்து 1992 -ஆம் ஆண்டு புலம் பெயர்ந்தார். அங்கு அவர் இஸ்லாமை விமர்சனம் செய்தார். அங்கு அவர் டச்சு இயக்குனர் தியோ வான் கோவுடன் இணைந்து அடிபணிதல் (\"Submission) என்ற படத்தை எடுத்தார். அப்படத்தால் ஆத்திரமுற்ற ஒரு முஸ்லீமால் அந்த இயக்குநர் கொல்லப்பட்டார். அதன் பின் அயான் கேர்சி அலி தனது உயிருக்கு பயந்து டச்சு பாதுகாப்பில் இருந்தார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். 2005 இல் டைம் இதழ் இவரை உலகின் 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக அறிவித்தது.\n2002-ஆம் ஆண்டு இவர் தன்னை ஒரு இறைமறுப்பாளர் என்று அறிவித்தார்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 23:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_5.html", "date_download": "2019-10-18T13:20:46Z", "digest": "sha1:YHNCVWJ2IICL4HCHSB5C3FERJBT36I4B", "length": 9606, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் கொலை வெறியோடு ஓட்டிய மினிவான் சாரதி...மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! வெளியான வீடியோ - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழில் கொலை வெறியோடு ஓட்டிய மினிவான் சாரதி...மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஇ.போ.ச பேருந்தை முந்திச் செல்வதற்காக தறிகெட்டு ஓடிய பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதால் வீதியால் பயணித்த பலா் உயிா் பிழைத்திருக்கின்றனா்.\nஇந்த சம்பவம் இன்று உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இ.போ.சபை பேருந்தை முந்தி செல்லும் அவசரத்தில் வீதியின் குறுக்கு மறுக்காக வாகனத்தை ஓடி வீடொன்றின் மதிலுடன் மோதி வாகனம் நின்றுள்ளது.\nஇவ்வாறு வாகனம் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தபோது முச்சக்கர வண்டி ஒன்று வீதியால் வந்து கொண்டிருந்த நிலையில் முச்சக்கர வண்டி சாரதியின் சாதுாியத்தால் அவரும், முச்சக்கரவண்டியில் இருந்தவா்களும் உயிா் தப்பினா்.\nஉடுப்பிட்டி வீதியில் தறிகெட்டு ஓடிய தனியாா் பேருந்து சாரதி. மயிாிழையில் உயிா் தப்பிய மக்கள்..\nஇந்நிலையில் பேருந்து மோதியதால் சேதமடைந்த வீட்டு மதில் உடனடியாக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் மூடி மறைக்கப்பட்டு சாரதிக்கு தனியாா் வைத்தியசாலையில் சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமாா் 500 மீற்றா் துாரத்தில் இடம்பெற்றுள்ளபோதும், பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வரவில்லை. என்பதுடன்,மோசமான சாரதியின் செயற்பாடும், இன்று உடுப்பிட்டி பகுதியில் இடம்பெறவிருந்த பல உயிாிழப்புக்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (190) இலங்கை (1357) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (11) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/240526", "date_download": "2019-10-18T14:51:34Z", "digest": "sha1:7PBOAUKH4VSEJ74ORQHHFHAU2UV3IXZ6", "length": 10159, "nlines": 127, "source_domain": "www.manithan.com", "title": "தர்ஷன் வெளியே போனதும் மனசு உடஞ்சிருச்சி.. வெளியே வந்ததும் தர்ஷனை புகழ்ந்து பேசிய முகேன்..! - Manithan", "raw_content": "\nகொழுப்பை கரைத்து எடையை குறைக்க ... 5 ஆயிரம் வருடமாக பயன்படுத்திய பொருள் இதுதான்\nஇணையத்தில் வைரலான அரிய காட்சி.. 2019ஆம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இதுதான்\nகனடாவில் கண் மருத்துவரிடம் சென்ற பல் மருத்துவர்: வாழ்வே மாறிப்போன சோகம்\nபல நாட்களாக பூட்டியிருந்த வீடு; கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சோகம்\nதன்னுடைய கணவரை வேறொரு பெண்ணுக்கு விற்ற மனைவி... எவ்வளவுக்கு கொடுத்தார் தெரியுமா\n மனைவியை விவாகரத்து செய்ததை உருக்கமாக பகிரங்கப்படுத்திய பிரபல நடிகர்\nமுகென் பாடல் பாட, பாய்ஸ் டீம் நடனம் ஆட, ரசிகர்கள் இடையில் லாஸ்லியா சிக்க- பிக்பாஸ் கொண்டாட்ட வீடியோக்கள் லீக்\nவிஜய�� டிவியில் தீபாவளி ஸ்பெஷலாக வரும் முக்கிய படம் பெரும் வரவேற்பு, சூப்பர் வெற்றி\nபிக்பாஸ் மதுமிதா எடுத்த அதிரடி முடிவு அந்த நடிகர் சேர்த்துக்கொள்வாரா\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nதர்ஷன் வெளியே போனதும் மனசு உடஞ்சிருச்சி.. வெளியே வந்ததும் தர்ஷனை புகழ்ந்து பேசிய முகேன்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெற்றிபெற்ற முகேன் முதன் முறையாக வெளியே வந்ததும் தர்ஷனை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.\nஅதில், தர்ஷன் ரொம்ப நல்ல மனுஷன், அவன் கதையை கேட்டு நொந்துபோய்ட்டன். அவனை இப்போ வரை என் நண்பனா தான் பாக்குறேன். அவன் மேல எனக்கு ரொம்ப நல்ல மரியாதை இருக்கிறது. அவன் தான் ஜெயிக்கணும் என நினைத்தேன். என உருகி பேசியுள்ளார்..\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாஷிகாவுன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்... பிக்பாஸ் பிரபலம் ஓபன்டாக்..\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஏன் தமிழ் பொலிசார் நியமிக்கப்படுவது இல்லை\nமுன்னாள் போராளிகளை சந்தித்த பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்\nவாக்குப்பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் தீர்மானம்\nபிரதமர் ரணிலின் மொழிபெயர்ப்பாளரான சுமந்திரன் எம்.பி.\nகோத்தபாயவை ஆதரிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/114088-health-benefits-of-laughing", "date_download": "2019-10-18T13:47:03Z", "digest": "sha1:25HF2E4PAEH73K42KJFF557IXIYQ7G3L", "length": 25728, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "மனச்சோர்வு போக்கும், ரத்த அழுத்தம் குறைக்கும், இதயம் காக்��ும்... ‘சிரிப்பு’! #Laughter | Health benefits of laughing", "raw_content": "\nமனச்சோர்வு போக்கும், ரத்த அழுத்தம் குறைக்கும், இதயம் காக்கும்... ‘சிரிப்பு’\nமனச்சோர்வு போக்கும், ரத்த அழுத்தம் குறைக்கும், இதயம் காக்கும்... ‘சிரிப்பு’\n“நல்ல மார்க் வாங்க துப்பில்லை `ஜீரோ’ வாங்கிட்டு வந்திருக்கியே... நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான்டா லாயக்கு...” - பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த பிள்ளையை இப்படித் திட்டித் தீர்த்த அப்பாக்கள் ஏராளம். இதில் அந்த மாணவன் மனதில் ஆழமாகப் பதிந்துபோகும் விஷயம் ஒன்று உண்டு. அது, தனக்குத் திறமை இல்லை; சாமர்த்தியம் போதாது; தன்னால் எந்தச் செயலையும் சரியாகச் செய்ய முடியாது’ என்பது. அதோடு, இன்னோர் அபத்தமான விஷயமும் விதைக்கப்பட்டுவிடும். அதாவது `ஆடு, மாடு மேய்ப்பவர்கள் திறமையற்றவர்கள்’ என்ற தகவல். பெற்றோராலும், பிறராலும் சிறு வயதிலேயே விதைக்கப்படும் இதுபோன்ற எண்ணங்கள் அவர்கள் வளர்ந்த பிறகும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். அதன் காரணமாகவே அவர்கள் பின்னாளில் புதிதாக எதையும் முயற்சி செய்து பார்க்க மாட்டார்கள். தனக்குள்ள திறமை இவ்வளவுதான், தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று நகர்ந்துகொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கை.\nசரி... சரியாகப் படிக்காத, சொல் பேச்சுக் கேளாத பிள்ளைகளை எப்படித்தான் கண்டிப்பது\n“ ‘என்ன இப்பிடி ‘முட்டை’ வாங்கிட்டு வந்திருக்கே... இப்படியே தொடர்ந்து முட்டையா வாங்கிட்டு இருந்தீன்னா கோழிப்பண்ணைதான் வைக்கமுடியும். நீ திறமைசாலியாச்சேப்பா.. அப்புறம் ஏன் இப்படி மார்க் குறையுது அப்புறம் ஏன் இப்படி மார்க் குறையுது கொஞ்சம் கவனமாப் படி கண்ணு...’’ எனக் கொஞ்சம் நகைச்சுவையுடன், அவர்களைத் தட்டிக்கொடுக்கும்விதத்தில் அன்பாகக் கூறும் அறிவுரைகள்தான் பிள்ளைகளுக்குத் தேவை’’ என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக்.\nஒரு நாளை தொடங்கும்போது, நாம் என்ன மனநிலையில் இருக்கிறோமோ அப்படித்தான் அந்தநாள் முழுக்க இருப்போம். காலையில் ஒரு நல்ல நகைச்சுவைக் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அலுவலகத்துக்குப் போனால், அந்த நாள் முழுக்க மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்லவரோ, கெட்டவரோ சிரிக்க மறந்து சிடுசிடுவென இருப்பவர்களை யாரும் விரும்புவதில்லை. முகமலர்ச்சியோடு, சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்களைத்தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். எத்தனையோ ஆசிரியர்கள் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தாலும், நகைச்சுவையுணர்வுடன் பாடம் நடத்திய தமிழ் ஐயாதான் நம் அத்தனை பேரின் மனதிலும் நிறைந்திருப்பார். குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கக் காரணம் அவர்கள் யார், என்ன, எப்படிப்பட்டவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் யார் நின்று சிரித்தாலும் சிரிப்பார்கள்; நாம் சிரிக்காவிட்டாலும் சிரிப்பார்கள். சிரிப்பு உலகின் தனித்துவமான மொழி. இந்த மொழியை அறிந்தவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுவார்கள்; யாராலும் வெறுக்கப்பட மாட்டார்கள். சிரிப்பின் மகத்துவத்தை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். சிரிப்பு மனதுக்கு மட்டுமல்ல... உடலுக்கும் ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் மாயாஜாலம்.\nஅது பற்றி விரிவாக விளக்குகிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக்... “நகைச்சுவை உணர்வு, புன்னகை, சிரிப்பு மூன்றும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதவை. சிரித்தல் என்பது சாப்பிடுவது, தூங்குவது போன்ற ஒரு கடமை அல்ல. அது ஓர் உணர்வு (Emotion). நம்மிடம் உள்ள நகைச்சுவையுணர்வுதான் நம் புன்னகைக்கும் சிரிப்புக்குமான ஆரம்பப்புள்ளியாக இருக்கும். எந்த விஷயத்தையும் ஒருவித வெறுப்போடும், எரிச்சலோடும் அணுகக் கூடாது. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடுதான் தொடங்க வேண்டும். அதற்கு நண்பர்களிடம் மட்டுமல்லாமல், குடும்பத்திலும் நகைச்சுவையுணர்வுடன் உறவாடப் பழக வேண்டும். முந்தைய நாள்களின் சண்டைகள், பிரச்னைகளைப் பற்றி காலையில் சிந்திக்கக் கூடாது. இரவோடு இரவாக மறந்துவிட வேண்டும். காலை எழுந்தவுடன் நம் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான, மகிழ்ச்சியான விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதுதான் நம்மை பாசிட்டிவ்வாக வைத்துக்கொள்ள உதவும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும்.\nநம்முடைய உணர்வுகளைப் (Emotions) பொறுத்துதான் நம்முடைய பழக்கவழக்கங்களும், செயல்பாடுகளும் இருக்கும். இவை அனைத்தும் நீயூராலாஜிக்கலாகவே ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவையனைத்தையும் இணைக்கும் இடத்துக்கு 'லிம்பிக் சிஸ்டம்' (Limbic system) என்று பெயர். அதில் இருக்கும் அமிக்தலா (Amygdala)தான் நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உறுப்பு. நாம் சிரிக்கும்போது இது தூண்டப்பட்டு நம் ��டலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.\nசிரிக்கும்போது நம் உடலில் உள்ள ஹேப்பி ஹார்மோன்களான எண்டார்பின் (Endorphins) அதிக அளவில் சுரக்கும். தலைவலி, உடலில் வேறு எங்கு வலி இருந்தாலும் அதை மறக்கச் செய்யும். அடிபட்ட குழந்தைகளைச் சிரிக்கவைப்பதற்கான முயற்சிகளைத்தான் பெரும்பாலும் செய்வோம். சிரிக்கும்போது குழந்தைகள் தங்களின் வலியை மறக்கிறார்கள். சிறியவர்கள் மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் இது பொருந்தும். கேன்சரால் பாதிக்கப்பட்டு கடுமையான வலி இருப்பவர்களுக்குக்கூட நல்ல நகைச்சுவைக் காட்சிகள், திரைப்படங்கள்தாம் காண்பிக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு வலிகளைப் போக்கும் நிவாரணியாக சிரிப்பு இருக்கிறது.\nநம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களைக் குறைக்க சிரிப்பு அவசியம். சிரிக்கும்போது நம் உடம்பில் அட்ரினல் சுரப்பிகள் சுரக்கின்றன. இது மனஅழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் (Cortisol)ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. நாம் மனஅழுத்தத்தோடு இருந்தால், அது நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைத்துவிடும். அதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ,மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தினமும் சிரிப்பு என்னும் மருந்தை எடுத்துக்கொண்டால், வழக்கமாகச் சுரக்கும் கார்டிசால் ஹார்மோன்கள் 69 சதவிகிதம் குறைகின்றன என்பது பல ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. சிரிப்பு, நம் ஞாபகசக்தியை மேம்படுத்தும். மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.\nஒவ்வொருவரும் ஏதோ ஒரு லட்சியத்தோடுதான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். சில நாள்கள் நம் லட்சியத்தை அடைவதற்குச் சாதகமாகவும், பல நாள்கள் அதற்கு எதிரானதாகவும் நமக்குத் தோன்றும். அதனால் நமக்கு மனச்சோர்வு உண்டாகும். அனைத்து நாள்களையும் சாதகமானவையாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதற்கு, நாம் ஒவ்வொரு நாளும் `சிரித்து வாழ வேண்டும்.’ சிரிப்பு, நம் மூளைக்குச் செய்யப்படும் மசாஜ் போன்றது.\nஅதற்காக வம்படியாகச் சிரிக்கக் கூடாது. பின்னர் அதுவே நமக்கு மனஅழுத்தத்தைக் கொடுத்துவிடும். மனம்விட்டுச் சிரிக்க வேண்டும். அதற்கு நாம் நகைச்சுவையுணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனச்சோர்விலிருந்து விடுபட முடியும். மனச்சோர்விலி��ுந்து விடுபட்டால்தான் நன்றாக உறங்க முடியும். நன்றாக உறங்கினால்தான் ஒவ்வொரு நாளையும் உற்சாகமாகத் தொடங்க முடியும்.\nஉயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்\nசிரிப்பு நம் ரத்த நாளங்களைத் தூண்டி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும். மனஅழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள், ரத்த நாளங்களைச் சுற்றி ஒரு சுவர்போல இருக்கும். நாம் சிரிக்கும்போது அது குறைந்துவிடும். ரத்த நாளங்கள் பாதுகாக்கப்படும்.\nரத்த நாளங்களுக்குள்ளே எண்டோதெலியம் (Endothelium) என்னும் ஹார்மோன் மெல்லிய கோடுகளைப்போல இருக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராகவைத்திருக்கவும், ரத்தத்தை உறையவைக்கவும் இந்த ஹார்மோன்கள்தாம் உதவுகின்றன. சிரிக்கும்போது எண்டோதெலியம் விரிவடைந்து சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவிபுரியும். இதனால் இதயம் பாதுகாக்கப்படும். வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nஅமெரிக்காவின், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் நகைச்சுவையுணர்வின் பலன்களை அறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒரு குழுவுக்குப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய ஒரு திரைப்படமும், மற்றொரு குழுவுக்கு முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த படமும் ஒளிபரப்பப்பட்டது. பின்னர், இரண்டு குழுவையும் மருத்துவர்கள் ஆய்வுசெய்தார்கள். ஆய்வின் முடிவில் இரண்டாவது, குழுவைச் சேர்ந்த மாணவர்களின் ரத்த ஓட்டம் மிகச் சிறப்பாக இருந்ததையும், நல்ல கொழுப்புகள் உடலில் கூடியிருந்ததையும் கண்டறிந்தார்கள்.\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும்\nசிரிக்கும்போது நம் உடலில் உள்ள டி - செல்கள் தூண்டப்படுகின்றன. அதனால் பீட்டா எண்டார்பின் (Beta-endorphins) போன்ற ஹார்மோன்கள் சுரந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. ஜப்பானில் நடைபெற்ற ஓர் ஆய்வு இதைத் தெரிவிக்கிறது.\nவிழிவெண்படல நோயால் (Atopic keratoconjunctivitis) பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்லி சாப்ளின் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான 'மாடர்ன் டைம்ஸ்' ஒளிபரப்பப்பட்டது. திரைப்படத்தைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்ததில் அவர்களின் உடலில் இம்யயூனோகுளோபுலின்களின் (Immunoglobulins) உற்பத்தி அதிகமாகியிருந்தது கண்டறியப்பட்டது. அதாவது நோயை உண்டாக்கும் வைரஸ்களை��் தாக்கி பாதிப்பைக் குறைத்திருக்கிறது.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் பதினான்கு ஆய்வாளர்கள் தங்கியிருந்து அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை ஆய்வுசெய்தார்கள். ஆய்வின் முடிவில் சிரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலைக் கொஞ்சம் தூண்டுவதாகக் கண்டறிந்தார்கள். இப்போதும் இது, ஆய்வுநிலையில்தான் இருக்கிறது. ஒருவேளை இது சாத்தியமானால், கேன்சருக்கு சிரிப்பே மருந்தாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் ஸ்வாதிக்.\nநாம் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், நமக்குக் கிடைக்கவேண்டிய சில அங்கீகாரங்கள் சிரிப்பில்லாத, நம் `சிடுசிடு’ முகத்தால் பறிபோயிருக்கலாம். நம்மை உண்மையாக நேசிக்க ஒருவர்கூட இல்லாமல் போகலாம். சிரிப்பு ஒன்று மட்டுமே மனிதர்களை இணைக்கும் பாலம். எனவே நாள் முழுக்கச் சிரிப்போம், மனதாரச் சிரிப்போம், நலமாக இருப்போம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20828?to_id=20828&from_id=20838", "date_download": "2019-10-18T14:21:36Z", "digest": "sha1:GQJLCT67NTG3URFJGH47PBPJWI2JJFUD", "length": 8505, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ் சம்பந்தியானார் மகிந்த? – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமுதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nநாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\nசெய்திகள் ஜனவரி 29, 2019பிப்ரவரி 19, 2019 இலக்கியன்\nதங்காலை – வீரக்கொட்டியவில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் முதலில் சிங்கள பாரம்பரியத்துடனும�� பின்னர் தமிழ் பாரம்பரியத்துடனும் நடந்துள்ளது.\nபிரபல ரகர் வீரர் வாசீம் படுகொலை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விசாரணை தற்போது முடக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் திருமண மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மஹிந்த குடும்பம் ஆழ்ந்துள்ளதுடன் தமிழ் பாரம்பரியத்திலும் திருமணம் நடந்துள்ளது.\nஇதனிடையே மணமகள் கொழும்பு தமிழ் பெண்ணென தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித்\nஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்\nவிரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/river-sand-smugling-madurai", "date_download": "2019-10-18T13:13:42Z", "digest": "sha1:AJ56RLU7JKCCSVEDFWIZ2GXCSJSFHGY3", "length": 14947, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "மறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள்! -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்! | river sand smugling in madurai | nakkheeran", "raw_content": "\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\n‘திருடனுக்குத் தேள் கொட்டியது போல..’ எனச் சொல்வதுண்டு. அதுபோன்ற ஒரு சம்பவம், விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் – ஏழாயிரம்பண்ணை போலீஸ் லிமிட்டில் நடந்திருகிறது. இருவர் உயிரிழந்த இந்த விவகாரத்தில், தன் கடமையைச் செய்வதற்கே திண்டாடித் திணறுகிறது காவல்துறை.\n20-ஆம் தேதி, சாத்தூர் – விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பிள்ளையாரும், அவருடைய மகன் மாரியப்பனும் கோட்டைப்பட்டி – வைப்பாற்று பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்கு மாட்டு வண்டியில் சென்றனர். இன்னும் ஆழமாகத் தோண்டினால் தரமான மணல் கிடைக்குமென்று பள்ளத்தில் அள்ளியபடியே இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்ததில் இருவரும் புதைந்தனர். அங்கிருந்தவர்கள் மணலை விலக்கி இருவரையும் சிவகாசியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனை, இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூற, உறவினர்கள் சத்தமில்லாமல் தூக்கிவந்து விஜயகரிசல்குளம் மயானத்தில் உடல்களை எரித்துவிட்டனர்.\nமணல் திருட்டிலிருந்து வைப்பாற்றில் நடக்கின்ற அத்தனை சமூக விரோதச் செயல்களும் காவல்துறைக்குத் தெரிந்தே மாமூலாக நடந்துவருகின்றன. இந்த இரு உயிரிழப்புகளும் காவல்துறையில் ஒரு சிலருக்குத் தெரிந்தே நடந்திருக்கின்றன. விஷயம் வெளியில் லீக் ஆகாது என்ற நம்பிக்கையுடன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால், மீடியாக்களின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றவுடன், சம்பவம் நடந்த ஏழாயிரம்பண்ணை லிமிட்டில் வழக்கு பதிவு செய்வதா உடல்களை எரித்த வெம்பக்கோட்டை லிமிட்டில் பதிவு செய்வதா உடல்களை எரித்த வெம்பக்கோட்டை லிமிட்டில் பதிவு செய்வதா என்று சீரியஸாக ஆலோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.\nநாம் ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்தை தொடர்புகொண்டோம். “முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதனால், வழக்கு பதிவு செய்யவில்லை. தற்போது வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. இதுகுறித்துப் பேசுவதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சாத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். அவர் வந்தபிறகுதான் விவரம் சொல்ல முடியும்.” என்றனர்.\nசாத்தூர் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டோம். அந்த லைனில் “என்ன விவரம்” என்று கேட்க, ‘மணல் திருட்டும் உயிரிழப்புகளும் திட்டமிட்டே காவல்துறையால் மறைக்கப்பட்டிருக்கிறது..’ என்று நடந்ததை நாம் விவரிக்க.. அனைத்தையும் கேட்டுவிட்டு “நான் டி.எஸ்.பி. இல்லை அவருடைய டிரைவர்.” என்றது அந்தக்குரல். ’சரி.. டி.எஸ்.பி.யிடம் பேச வேண்டியதிருக்கிறது. அவரிடம் விபரத்தைச் சொல்லுங்க.’ என்றோம். ஆனால். டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் அடுத்து நம் லைனுக்கு வரவே இல்லை.\nஅனுமதியின்றி மணல் அள்ளியபோது புதைந்து இருவர் மாண்ட விவகாரத்தை மறைத்துவிடத் துடிக்கிறதே காவல்துறை மணல் திருட்டுக்குத் துணைபோகும் காவல்துறையின் கடமை உணர்வை என்னவென்று சொல்வது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருவிழா காணவந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... சீரழித்த இரட்டை சகோதரர்கள்\nமக்களை குழப்ப விரும்பவில்லை... டிடிவி தினகரன் பேட்டி\nபிரபல ஜவுளிகடைக்கு வரும் கார்களுக்காக வைகை ஆற்றில் வாகன நிறுத்தம் ஏற்பாடு\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை... ராமதாஸ்\nதமிழக மக்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஎம்சிசி மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது.\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்து சென்ற பெண் போலீசார்...தண்டையார்பேட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு ��ருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/director-cheran-questions-producer-council/", "date_download": "2019-10-18T13:59:56Z", "digest": "sha1:7MVIAQNYBBX3HL5TXAOMG6KZING3JOTN", "length": 6373, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Director Cheran Questions To Producer Council. - New Tamil Cinema", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=970", "date_download": "2019-10-18T13:46:03Z", "digest": "sha1:HRDXGHHRAX5CI3N5VOGLE67OAXYWSGKU", "length": 14914, "nlines": 79, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ பிப்ரவரி 27 - எஸ். ராஜம் சிறப்பிதழ் ]\nஎஸ்.ராஜம் - சங்கீத ஓவியம்\nபாடகர், ஓவியர் ராஜம் அவர்களுக்கு வாழ்த்துப் பா\nஅர்ப்பணிப்பின் மறுபெயர் எஸ் ராஜம்\nவைணவ பாஞ்சராத்ரம் பேசும் பரிபாடல்\nஇதழ் எண். 68 > சிறப்பிதழ் பகுதி\nமயிலை நடுத்தெருவில் நடுநாயகமாய் வீற்றிருந்த எஸ். ராஜம் அவர்கள் பற்றி நான் அவ்வளவாக அறிந்தவன் இல்லை. கோடிஸ்வர ஐயருடைய படைப்புகளை பிரபலப்படுத்தி புத்தக வடிவில் வெளியிட்டு மகிழ்ந்தவர் என்பதும், அவருடைய தூரிகை தீட்டிய சங்கீத மும்மூர்த்திகளின் வாக்கேயக்காரர்களுடைய ஓவியங்கள் இல்லாத சபா அமைப்புகளே இல்லை என்பதும், எழுபத்திரண்டு மேள கர்த்தா ராகங்களுக்கும் வடிவம் கொடுத்து இவர் தீட்டிய ஓவியங்கள் புகழ் பெற்ற எல் அண்ட் டி நிறுவன காலெண்டரில் இடம்பெற்றது என்பதும் நண்பர் லலித ராமின் மூலமாக எஸ். ராஜம் பற்றி நானறிந்த சங்கதிகள்.\nஎப்படியும் ராஜம் அவர்களை ஆவணப்படுத்தி எதிர்கால தலைமுறைக்கு அவர் பற்றி தகவல்களை கொடுப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.\nசங்கீத வித்வான், பாடகர், ஓவியர், சிறந்த ஒளிப்படக் கலைஞர், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்று அவரது பன்முக ஆளுமைப் பற்றி கேள்விப்படும்போதே அவர் பற்றிய பிம்பம் என் மனதில் உருவானது. நானாக சில கற்பனைகள் செய்து, என் எண்ணத் தூரிகை மூலம் மனதுக்குள் வரைந்து வைத்த ராஜம் அவர்களின் ஓவியத்திற்கும், நான் அவரை நேரில் பார்த்தபோது பார்த்த தோற்றத்திற்கும் அவ்வளவாக ஒன்றும் வேறுபாடு இல்லை. செயல்பாடுகளைத் தவிர. 91 வயது இளைஞர் என்று அவரை, சற்றும் தாமதிக்காமல் கூறி விடலாம்.\nகலைஞர்கள் என்றாலே ஒரு சிறு கர்வம் இருக்கும், யாருக்கும் கட்டுப்படாத பேச்சாற்றல் இருக்கும். ஒரு துறையில் கோலோச்சிய கலைஞர்களே அப்படிஎன்றால், பல துறை மன்னர் ராஜம் இன்னும் விரைப்பாகத்தான் இருப்பார் என்று என் மனதுக்குள் நான் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரை நேரில் பார்த்தபோது அந்த எண்ணங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிபோல் விலகிப் போனது.\nமிகக் கனிவானப் பார்வை. நிதானப் பேச்சு, இன்னும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும் கலையார்வம், தூரிகையோடு, தூரிகையாக கலந்துப் போன கைவிரல்கள் என முதல் பார்வையிலேயே, மனிதர் என்னை திக்கு முக்காட செய்துவிட்டார்.\nஅறுபது வயதை தாண்டிவிட்டாலே, பேசக் கூட மறுக்கும் நிறையக் கலைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். காரணம் அவர்களின் இயலாமை. ஆனால் ராஜம் அவர்கள் 91 வயதில் கூட, மிக ஆர்வமாக பேசுவதற்கு எத்தனித்தபோது என்னை மட்டுமல்ல. சுற்றியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தன்னுடைய பால்ய கால அனுபவங்கள், சங்கீதக் கலைஞர்கள், தன்னுடைய ஓவியம், நடிப���பு, ஒளிப்படங்கள் என எதைப் பற்றி பேசினாலும், எந்த வித தயக்கமும் இன்றி, கேட்டு முடிக்கும் அடுத்த கணம் பேசத் தொடங்கும் அவரது நினைவாற்றல் எல்லாம், எங்களுக்கு எங்களைப் பற்றி சுய எள்ளல் கொள்ள செய்தது. இருபைத்தைந்து வயதில், எண்ணத்தில், பேச்சில் இல்லாத ஒழுங்கமைப்பு, 91 வயதில் ஒரு மனிதருக்கு இருக்கிறது என்றால் அவர் சாதாரணன் அல்ல. அசாதாரணன்.\nகேமராவில் பதிவு செய்யும்போது, ஒளிப்பதிவாளருக்கே தெரியாத ஒளியமைப்பு (lightings) பற்றிய பல நுணுக்கங்களை அவர் சொன்னபோது உடன் வந்த நண்பர், ஒளிப்பதிவாளர் என்னிடம் கேட்ட கேள்வி, \"என்ன மாதிரியான மனுசங்க இவர்\". மிக சிறிய வயதில் இருப்பவர்கள் கூட தாங்க முடியாத சூட்டோடு இருக்கும் மெர்குரி வெளிச்சத்தில், படப்பதிவு நடந்தபோது அந்த சூட்டைக் கூட பொருட்படுத்தாமல் படப்பதிவு முடியும் வரை நன்றாக ஒத்துழைத்தார் ராஜம்.\nபின்னர், பேச்சு அவருடைய ஓவியங்கள் பற்றி பாதை மாறியதும், நாங்கள் கண்ட சில ஓவியங்கள், இன்றைய நவீன யுகத்தில் கணிப்பொறி யுகத்தில் கூட செய்து முடிக்க முடியாதவை. அவ்வளவு நேர்த்தி. ஸ்ரீமுத்துசாமி தீட்சிதருடைய பூலோக பஞ்சலிங்க கிருதியின் முழு சாராம்சத்தையும் உள்ளடக்கிய ஓவியத்தை அவர் வரைந்திருக்கும் அழகு இன்னும் கண்முன் நிற்கின்றது. 91 வயதில் தூரிகைப் பிடித்து ராஜம் அவர்கள் ஓவியம் வரைந்துக் கொண்டிருந்தபோது படப்பதிவு செய்துக் கொண்டிருந்த 28 வயது நண்பரின் கைகள் நடுங்கியது.\nஅன்றைய நாள் முழுவதும், ஒரு மகானுடன் வாழ்ந்ததுப் போன்ற மன நிறைவு. இந்த நூற்றாண்டின் சிறந்த ஒரு கலைஞன் கூட உரையாடியதால் எனக்கு கூட ஒரு சிறு கர்வம் ஏற்பட்டது.\nபடப்பதிவு முடிந்ததும், மனதில் எழுந்த கேள்வி, ஏன் இங்கு கலைஞர்கள் வாழும்போதே அவர்களுக்கான அங்கிகாரம் கிடைப்பதில்லை.\nமிக வல்லமைப் பெற்ற சில கலைஞர்கள் கூட தங்களின் அங்கீகாரத்திற்கு ஏங்கிய அவலம் மிக்க தேசம் இது. ஒரு சில கலைஞர்களுக்கு அவர்கள் இறந்த பிறகாவது ஓர் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் ராஜம் அவர்கள் இறந்த போது எத்தனை ஊடகங்கள் அவர் பற்றி செய்தி வெளியிட்டது ஏன் இங்கே கலைஞர்கள் இப்படி ஒதுக்கப்படுகின்றனர். இதுப் போன்ற விடை தெரியாத இன்னும் பல இருக்கின்றன.\nகோடீஸ்வர ஐயருக்கென்று ஒர் தினம் கொண்டாடி, நாள் முழுவதும் அகண்டமாக அவர் பாடல்களைப் பாட வைக்க வேண்டும் என்பதே அவரின் கடைசி ஆசை என்பதை நண்பர் ராமின் மூலம் அறிய நேர்ந்தது. அவரின் இந்த ஆசையாவது நிறைவேற அனைவரும் பிரார்த்திப்போம். உடலும் மனமும், காற்றோடு கரைந்தாலும், ராஜம் தன் கலை மூலம் இந்த மண்ணில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/10/02/39765/", "date_download": "2019-10-18T13:34:05Z", "digest": "sha1:4CCKFSD76VSGSZBJUCOCBAY76AMEFVAM", "length": 10361, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "2ND TERM-7TH ,8TH STD SCIENCE SELECTION GUIDE T/M& E/M.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nமூன்றாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nதமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு...\nஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு இல்லையா\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nமூன்றாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nதமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகல்விக் கட்டண நிர்ணயம்: விண்ணப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு\nகல்விக் கட்டண நிர்ணயம்: விண்ணப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க கோரி விண்ணப்பிக்காத 2,200 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுயநிதி கல்விக் கட்டண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/08/06/former-chiefs-arrested-modi-sarkar-to-lift-the-fight/", "date_download": "2019-10-18T14:52:31Z", "digest": "sha1:HICW74ENJ2QIKGM33A6CWJHIXQ6QNDDL", "length": 7606, "nlines": 94, "source_domain": "kathirnews.com", "title": "முன்னாள் முதல்வர்கள் அதிரடி கைது! போராட்டம் நடத்துவதற்கு முன்பே தூக்கிய மோடி சர்க்கார்! - கதிர் செய்தி", "raw_content": "\nமுன்னாள் முதல்வர்கள் அதிரடி கைது போராட்டம் நடத்துவதற்கு முன்பே தூக்கிய மோடி சர்க்கார்\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யப்பட்டது , இதற்காக அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதம் நடக்கமால் இருக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.பல அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 40,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டனர்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 35ஏ மற்றும் 370 சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது. ராஜ்யசபாவில் விவாதத்திற்கு பின், காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும், 10% இடஒதுக்கீடு மசோதாவும் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து காஷ்மீர், சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட உள்ளது\nகாஷ்மீரில் பதட்டமான சூழல் ஏற்பட்ட போதே, காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் தேசிய கட்சி(பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் போராட்டம் வெடிக்கும் என்று காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முன்னேரே எச்சரிக்கை விடுத்திருந்தனர். தலைவர்கள் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவல் கிடைத்ததையொட்டி , ஸ்ரீநகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட உமர், முப்தி இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2011/10/11/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4/", "date_download": "2019-10-18T14:07:20Z", "digest": "sha1:2IP3OJDC4NWYMTCFQLQUYD2WLARJTTFJ", "length": 17849, "nlines": 104, "source_domain": "onelanka.wordpress.com", "title": "பேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும். | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nபெண்சீடரின் தந்தையால் நித்தியானந்தாவுக்கு மீண்டும் சோதனை\nநாகரிகம் அறியாத பொறாமை பிடித்த விஜய் ரசிகர்கள்.....\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபாதிக்ககப்பட்ட பெண்ணின் நேர்காணல் - சாருவின் காமவெறி பகுதி - 3\nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nதமிழ்நாட்டில் இன்று பேராசைக்காரர்கள் யாரென்று பார்த்தால் – இவர்கள் தான். இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும். மகனை அரசியலில் இறக்கி பெரிய ஆளாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் தந்தையர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கலைஞர், மருத்துவர் ராமதாசு வரிசையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் வருகிறார்.\n“அரசியலில் குதிக்க – அதற்கான தகுதி, ஆளுமை போன்றவை இருக்கிறதா” என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது. கேட்கவும் முடியாது. பிள்ளை “ஆசைப்பட்டு விட்டால்” நிறைவேற்றுவது தானே பெற்றவர்களின் கடமை. அதை தான் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்கிறார். கிட்டத்தட்ட விஜய்யின் கொள்கை பரப்பு பீரங்கி போல செயல்பட துவங்கிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர் என்று தான் சொல்ல வேண்டும்.\nமுன்பெல்லாம் பணம் படைத்தோர் – பணம் கொடுத்து, திரைப்படங்களில் கதாநாயகனாக ஆனார்கள். கதாநாயகனாக ஆனப்பின் – விஜயை போல “முதல்வர் கனவு” காண விரும்புகிறார்கள். “வருங்கால முதல்வர் வி���யாம்” கோஷமிடுகிறார்கள். காதில் ஆசிட்டை ஊற்றியது போல் எரிகிறது. ரஜினியை உசுப்பேத்த முடியாமல் ஓய்ந்தவர்கள்… இப்போது விஜயை. விஜ்ய்க்கு எல்லா கனவும் உண்டு. ரஜினியை போல விஜய் என்ன சாமியாரா\n“தன் படத்துல நடிச்ச விஜய்காந்தே அரசியல்ல இறங்கி எதிர்க்கட்சி தலைவராகும் போது – தம் பிள்ளையால் ஜெயிக்க முடியாதா” என்று பாசிட்டிவ்வா சிந்திக்கிறார் போலும் எஸ்.ஏ.சி. அ.தி.மு.க வின் தேர்தல் கூட்டணியில் இன்னும் வெளியேறாமல் இருப்பவர்கள் இரண்டே பேர். ஒருவர் – ​குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் மற்றது இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கமாம். கலைஞர் அடிக்கிற ஆப்பிலிருந்து கூட தப்பி விடலாம். ஜெ அடிக்க போகிற ஆப்பிலிருந்து தப்பவே முடியாது என்பதை உணரவில்லை போலும்.\nஎந்த திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ளாத முதல்வராக ஜெயலலிதா. சினிமாகாரர்களை தூர வைக்கும் முதல்வர் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக சென்று, பூச்செண்டு கொடுத்து விட்டு பிரஸ்மீட்டில் பேசுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். “உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக” தெரிவித்தார். சினிமாகாரர்களை எரிச்சலுடன் சாடும் பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சியையும் அந்த பிரஸ் மீட்டில் பார்க்க முடிந்தது. சினிமாகாரர்கள் என்றால் சும்மாவா பா.ம.க.,வுக்கு தலைமுறையை தாண்டி – சினிமாவிலிருந்து எதிரிகள் முளைத்து கொண்டே இருக்கிறார்கள்.\nதமிழர்களுக்கு சேவகம் செய்ய போவதாக சொல்லும் நடிகரின் தமிழர்களின் மீதானபற்றை பார்ப்போமா ஆயிரக்கணக்கான ஏழை தமிழ் பொற்கொல்லர்களின் வயிற்றில் அடித்து தன் உடம்பை வளர்க்கும் கேரள ஆலுக்காஸ்களின் (இங்கே) நிரந்தர விளம்பர நடிகராக விஜய். பகட்டின் ஒளிக்கு பின்னால் கவிந்துள்ள இருட்டில் சிக்கி, சின்னாபின்னமாகி வாழவே போராடும் நம் மக்களை தெரிந்து கொள்ளாமல் – கோடிகளை மலையாளிகளிடம் பெற்று கொண்டு தமிழர்களை உய்விக்க இயக்கம் தொடங்க போகிறாராம். நல்ல கூத்து.\nபிறந்த நாளுக்கு நான்கு தையல் மிஷின்களை கொடுத்து விட்டு, கொடுப்பது போல போட்டோவும் எடுத்து கொண்டால் – கிழவியை கட்டி பிடிப்பது போன்று போஸ்டர் அடித்தால் – அரசியலில் பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று நினைப்பு போலும். எந்த தகுதியில் அண்ணா வந்தது உங்களுக்கு அரசியல் ஆசை. இளைய தளபதி விஜய் கடந்து வந்த அரச��யல் பாதையை பார்ப்போமா புதுசாய் கட்சி ஆரம்பிக்கிற ரிஸ்க்கான வேலையையெல்லாம் செய்ய விரும்பவில்லை.\n“சிவாஜி போல, பாக்யராஜ் டி.ராஜேந்தரை போல” கட்சி ஆரம்பித்து – “கடை விரித்தேன். கொள்வாரில்லை” என்று போணியாகமல் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது. அதனால் எப்பாடுபட்டாவது காங்கிரஸில் தன்னை இணைத்து கொள்ள விரும்பி, டெல்லி வரை போய் ராகுல்காந்தியை பார்த்தார் விஜய். “ஏற்கனவே கட்சில இருக்கிற கோஷ்டி பத்தாதுன்னு நீங்க வேற புதுசா”… என்று இழுத்திருக்கிறார் ராகுல்காந்தி.\nதொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை நிறைய இருந்தால் – அது தான் நிலை. விஜய் தனது ஆசைகளை விரிவாக சொல்ல, “காங்கிரஸ்ல போஸ்டர் ஒட்ட ஆள் இல்ல. ஆனா போஸ்டிங் கேட்டு மட்டும் வந்துடுறாங்க” என்று ராகுல்காந்தி அலுத்து கொள்ள – முகத்தை துடைத்து கொண்டே வெளியேறினார் விஜய். “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றார் மீசையில் ஒட்டிய மண்ணை தட்டி விட்டவாறே.\n“காவலன்” படத்திற்காக ஜெயலலிதாவிடம் ஒட்டி கொண்டவர்கள் – சட்டசபை தேர்தல் வெற்றியில் தங்களின் பங்கும் மிக பெரிய அளவு இருந்ததாக பேசி கொள்கிறார்கள். “நினைப்பு பிழைப்பை கெடுக்கட்டும். அவர்களின் அரசியல் கனவை கலைக்கட்டும்”.\nDaily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: sac, vijay. 1 Comment »\nஒரு பதில் to “பேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.”\n3:46 பிப இல் திசெம்பர் 7, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« காந்தி என்னும் கோழை…. இவனையெல்லாம் மகாத்மா என்றது யார் \nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில��� தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/05/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T13:40:46Z", "digest": "sha1:RPESJWRPWZY52AP37CNYE6DDTPYKNT46", "length": 53219, "nlines": 82, "source_domain": "solvanam.com", "title": "பாஸனின் 'கர்ணபாரம்' – சொல்வனம்", "raw_content": "\nதி. இரா. மீனா மே 4, 2014\nகர்ணனுக்கும் போரில் அவனுடைய தேரோட்டி சால்யனுக்குமான உரையாடல் நிலையிலேயே கர்ணபாரம் நாடகம் அமைகிறது. கர்ணனின் மனச்சுமைதான் நாடகத்தின் மையக் கரு. தன் மனதில் உள்ள துன்பமான எண்ணங்களை, மன பாரத்தை இறக்கி வைத்தல் என்பது நாடகத் தலைப்பிற்குப் பொருத்தமாகிறது.\n17 ம் நாள் போரில் துரியோதனன் படையும், யுதிட்டிரன் படையும் மோதும் சூழலில் நாடகக் காட்சி தொடங்குகிறது. துரியோதனன் தான் போருக்கு புறப்பட்ட செய்தியைக் கர்ணனுக்குத் தெரிவிக்குமாறு தன் தூதனை அனுப்புகிறான். கர்ணனைச் சந்திக்க வரும் தூதனுக்கு கர்ணனின் சோகமான முகபாவம் வருத்தத்தைத் தருகிறது. போர் என்றாலே பொங்கி மகிழும் கர்ணன் சோர்ந்து இருப்பதை முதல் முறையாக அவன் பார்க்கிறான்.\nகர்ணனிடம் இந்த மாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம் பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பதை அறிந்ததும், சரியான நேரத்தில் தான் கற்ற போர் வித்தைகள் பலனளிக்காமல் போகும் என குரு பரசுராமன் தந்த சாபமும்தான். தன் மனதில் சுமையாக இருந்தவற்றை சால்யனிடம் இறக்கி வைக்கிறான். அந்தணர்களுக்கு மட்டுமே வித்தைகள் கற்றுத் தருவேன் என பரசுராமன் சொன்னதும் அந்தணன் எனப் பொய் சொல்லி கர்ணன் கற்கிறான். ஒரு சமயத்தில் குரு கர்ணனின் மடியில் படுத்திருந்த போது புழு ஒன்று கர்ணன் தொடையைத் துளைக்கிறது குருவின் தூக்கம் கெட்டு விடக் கூடாது என வலியைப் பொறுத்துக் கொள்கிறான். தொடையிலிருந்து வெளி வரும் இரத்தக் கசிவு குருவை விழிக்கச் செய்கிறது. அவன் அந்தணனாக இருக்க முடியாது என குரு சொன்ன போது வித்தைகள் கற்பதற்காகப் பொய் சொன்னதாக கர்ணன் கூறுகிறான். தன்னை அவன் ஏமாற்றியதாகச் சொல்லி குரு தகுந்த நேரத்தில் வித்தைகள் பயனளிக்காமல் போகும் எனச் சாபம் தந்ததை சால்யனிடம் சொல்லி வருந்துகிறான்.\nசா���்யனுக்கு இது வேதனையைத் தர ’இது மிகக் கொடுரமானது’ என அச்செயல் குறித்து கருத்து தெரிவிக்கிறான்.அந்த நேரத்திலும் அவனை அமைதிப் படுத்தும் முயற்சியில் “போரில் இறக்கும் போது ஒருவனுக்கு சொர்க்கம் கிடைக்கிறது. வெற்றி பெற்றாலோ புகழ் கிடைக்கிறது.உலகில் இரண்டுமே உன்னதமானவைதான்” என்று சொல்லி கர்ணன் தேற்றுகிறான். இந்த எண்ணம் அவனுக்குள் ஓர் அமைதியைத் தருகிறது: முக வாட்டத்தை தணிக்கிறது.\nஅந்த நேரத்தில் அந்தணன் வேடத்தில் இந்திரன் வர கர்ணன் வணங்குகிறான். பாதங்களைத் தொட்டு தன்னை வணங்கும் அவனை எப்படி வாழ்த்துவது என்று இந்திரன் குழம்புகிறான். ’நீண்ட காலம் வாழ்க என்று வாழ்த்த முடியாது” என்ன சொல்வது என்று சிறிது குழம்பி விட்டு “உன் புகழ் சூரியனைப் போல, சந்திரனைப் போல, கடலைப் போல இறவாத் தன்மை பெற்றிருக்கட்டும்” என்கிறான். இந்த வாழ்த்து கர்ணனுக்குப் புதுமையாகத் தெரிகிறது.\n“ஏன் நீண்ட காலம் வாழ்க என வாழ்த்தவில்லை” என்று தனக்குள் கேட்டு விட்டு ’நல்ல பண்புகளே உடல் அழிந்த பின்னரும் புகழைத் தருகிறது எனத் தன்னையே சமாதானம் செய்து கொள்கிறான். அந்தணன் தனக்கு வேண்டிய பொருளைக் கேட்டுப் பெறலாம் எனச் சொல்கிறான். யானைகள். பசுக்கள், குதிரைகள்,பொன் என்று எதையும் தன்னால் தர முடியும் என்கிறான். அந்தணன் இவை எதையும் கேட்கவில்லை. இறுதியில் அவன் விரும்பினால் தன்னோடு பிறந்த கவச –குண்டலங்களை தரத் தயார் என்று கர்ணன் சொன்ன போது வந்த வேலை முடிந்து விட்டதென அந்தணன் மகிழ்ந்து அவற்றைத் தருமாறு கேட்கிறான்.\nஅந்தக் கணத்தில் தான் கர்ணனுக்கு ஐயம் ஏற்படுகிறது.’இதுதான் உண்மையில் அந்தணன் விரும்பியதா அல்லது இதுவும் கண்ணனின் கணக்கற்ற லீலைகளில் ஒன்றா அல்லது இதுவும் கண்ணனின் கணக்கற்ற லீலைகளில் ஒன்றா என்று.எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இப்படி நினைப்பது சரியல்ல ’என்று தனக்குள் பேசிக் கொள்கிறான். இந்தக் காட்சியை கர்ணனின் கம்பீரமாக பாஸன் காட்டுகிறான். அப்போது சால்யன் கொடைப் பொருளைத் தர வேண்டாம் எனத் தடுக்கிறான்.\n”பெற்ற அறிவு ஒரு காலத்தில் நம்மை விட்டுப் போகிறது\nஆழமான வேர்களைக் கொண்ட மரங்கள் சாய்ந்து விடுகின்றன.\nஆறுகளில் தண்ணீர் வற்றிப் போய் விடுகிறது.\nகாலம் உலகில் எல்லாவற்றையும் அழித்து விட��் கூடியது.\nஆனால் அழிவற்றவையாக இருப்பது தர்மங்களும் நியாயங்களும்தான்’\nஎன்று சால்யனுக்கு தன் வாழ்க்கைக்கான அடையாளத்தைச் சொல்லி விட்டு அந்தணனுக்கு கவச –குண்டலங்களை தருகிறான். அந்தணன் போன பிறகு சால்யன் வந்தவன் இந்திரன் என விளக்கம் தருகிறான்.\nகடவுளர் தலைவனே தன்னிடம் வந்து நின்றது தனக்குப் பெருமை தருகிற செயல் எனவும் , இதை விடச் சாதாரண மனிதனுக்கு என்ன வேண்டும் எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறான். சால்யனிடம் தேரைப் போர்க்களத்திற்குச் செலுத்துமாறு கட்டளையிடுகிறான்.மரணம் கண்டு அச்சமில்லை: தாயிடமிருந்தும், தம்பிகளிடமிருந்தும் பிரித்து வைத்த விதியும், குருவின் சாபமும் தான் அவனைத் தளரச் செய்கிறது. தன் முடிவை உணர்ந்த வீரனாக அவன் புறப்படுகிறான் என ’கர்ணபாரம்’ நிறைவடைகிறது. கர்ணனின் அடையாளம் குறித்த பாஸனின் பாடல் பலராலும் இன்றும் போற்றப் படுகிறது.\nபடைப்பாளி மூலக் கதைக்கு மாறுபட்ட வகையில் சில சம்பவங்களைக், காட்சிகளை மிக இயல்பாக தன் படைப்புகளில் வெளிப்படுத்துவது படைப்பாளியின் சுதந்திரச் சிந்தனைக்கு அடையாளமாகும். மகாபாரத சால்யன் கர்ணனை எப்போதும் விமர்சிப்பது, கடுமையாகப் பேசுவது என்ற இயல்புகளைக் கொண்டவன் ஆனால் பாஸனின் இந்த பாத்திரம் முக்கியமான மாற்றங்களோடு அமைந்துள்ளது.\nதன் மன பாரத்தை கர்ணன் இறக்கி வைத்த நேரத்தில் இரக்கம் கொண்டும், அவனது நிலைக்கு வருந்தியும், குருவின் செயல் தவறு எனச் சொல்லியும் உடனிருக்கிறான். துக்கமான நேரத்தில் உடனிருப்பது மனவலுவிற்கு ஆதாரம். பாரதத்தில் போர் தொடங்குவதற்கு சில காலம் முன்பே கர்ணன் கவச-குண்டலங்களைப் பிரிந்த தன்மை காட்டப் படுகிறது. கர்ணபாரத்தில் போருக்கு கிளம்பும் நேரத்தில், ஒரு சஞ்சலமான பொழுதில் அந்தணன் வரவும்,கர்ணன் கொடையும் நிகழ்கிறது.\nஇடமும், காலமும் மாறி அமைந்த இக்காட்சி பாஸனின் பாத்திரப் படைப்பை உயர்த்திக் காட்டுவதோடு சூழ்நிலையின் கனத்தை உணர வழி செய்கிறது. மூலகதையில் தன்னிடமிருந்து இந்திரன் பெற்றுப் போகும் பொருட்களுக்கு பதிலாக சக்தி தர வேண்டும் என்கிறான் கர்ணன். ஆனால் இங்கு கவச குண்டலங்களைப் பெற்றுப் போன இந்திரன் கர்ணனுக்காக வருந்தி ஒரு தேவதையை ’சக்தி’ தருமாறு அனுப்ப கர்ணன் அதை மறுப்பதாகக் காட்சி அமைகிறது. இதை விட ஒரு ��தாபாத்திரச் சிறப்பை எப்படி வெளிப்படுத்த முடியும்\nகர்ணபாரம் என்ற தலைப்பிற்கு இன்னொரு விளக்கமும் தரப் படுகிறது. நீண்ட காலமாக கவச குண்டல சுமையைத் தாங்கியிருந்த கர்ணன் சரியான நேரத்தில் அதிலிருந்து விடுபட்டதால் ’பாரம்’ என்ற தலைப்பு பொருத்தமாகிறது என்ற கருத்தும் உண்டு.\nபதிமூன்று நாடகங்களில் இது அளவில் சிறியதாகும். பெண் பாத்திரங்கள் எதுவுமின்றி நாடகம் இயங்குகிறது.சமஸ்கிருத மொழியைப் பொறுத்தவரை எண்ணிக்கையில் மிகக் குறைவாக அமைந்த அவல நாடகங்களில் இது குறிப்பிடத் தக்கது. குறைந்த அளவு பாத்திரங்களைக் கொண்டமைந்திருப்பதும் நாடகத்தின் சிறப்பாகும். காப்பியங்களை விட நாடக இலக்கிய வகை உணர்ச்சி வெளிப்பாட்டில் முதலிடம் பெறுகிறது என்பதால் படைப்பாளி தன் பாத்திரங்கள் மீது பார்வையாளனுக்கு அளவற்ற அன்பும்,மரியாதையும் பாத்திர உன்னதமும் ஏற்படும் வகையில் காட்சிகளை வலிமையான எண்ணங்களோடு காட்டுவதும் மிக அவசியமாகிறது. இதிலும் பாஸனுக்கு வெற்றியே. படைப்பாளியின் வெற்றி என்பது சமகால , எதிர்காலத்தினரை தன்வயப் படுத்துவதுதான் . அதுவும் இங்கு சாத்தியமாகி இருக்கிறது.\nPrevious Previous post: தாபசாந்தி – எம் டி வாசுதேவன் நாயரின் வாராணசி\nNext Next post: பாகிஸ்தான் போகும் ரயில் – புத்தக அறிமுகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இ��ழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்ற��� இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் ���ிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில��வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/vijay-shankar-reveals-his-feeling-about-batting-at-third-pmqw38", "date_download": "2019-10-18T13:38:16Z", "digest": "sha1:XVZ2SHHYDX45IZXG6U2D4QQ5ID4ULRZP", "length": 13625, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா..? எனக்கு பெரிய சர்ப்ரைஸா இருந்துச்சு.. மனம் திறந்து நெகிழும் விஜய் சங்கர்", "raw_content": "\nஅதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா.. எனக்கு பெரிய சர்ப்ரைஸா இருந்துச்சு.. மனம் திறந்து நெகிழும் விஜய் சங்கர்\nகடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர்.\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என இழந்தது. கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, போராடி தோல்வியை தழுவியதால் தொடரை இழந்தது.\nஇந்த தொடரில் 2 போட்டிகளில் மூன்றாவது வரிசையில் இறங்க கிடைத்த வாய்ப்பை ஓரளவிற்கு நன்றாகவே பயன்படுத்தி கொண்டார் விஜய் சங்கர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் ஆடிய விஜய் சங்கர், பெரியளவில் மிரட்டலாக ஆடவில்லை என்றாலும் நன்றாகவே ஆடினார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் ம���தான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது.\nஅதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது.\nவிராட் கோலி என்ற ஜாம்பவானின் பேட்டிங் வரிசையான மூன்றாம் வரிசையில் விஜய் சங்கர் களமிறக்கிவிடப்பட்டது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதை வீணடித்துவிடாமல் ஓரளவிற்கு நன்றாகவே ஆடினாலும் அணியை வெற்றி பெற செய்யுமளவிற்கான இன்னிங்ஸை ஆடவில்லை. அவரது இன்னிங்ஸால் அணி பெற்றிருந்தால் அவரது லெவல் வேறு மாதிரி இருந்திருக்கும்.\nஆனாலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடருக்கு பிறகு மேம்பட்ட ஒரு கிரிக்கெட் வீரராகவே விஜய் சங்கர் நாடு திரும்புகிறார் என்பது நல்ல விஷயம்.\nநியூசிலாந்து தொடருக்கு பின்னர் பேசிய விஜய் சங்கர், என்னை மூன்றாம் வரிசையில் இறங்க சொன்னது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. இது மிகப்பெரிய விஷயம். சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடுவதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்திய அணிக்காக ஆடும்போது எதை செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவரு.. பிரயன் லாராவே வியந்து புகழ்ந்த இந்திய வீரர்\nபார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதி��்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-hasan-wishes-nallakannu-birthday-337387.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T13:40:59Z", "digest": "sha1:EJO6OOSULXOW4ZKFUGU3QC4QAOO4ANJ7", "length": 18324, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காரண பெயராக்கிய பெரியவர் நல்லகண்ணு அய்யாவுக்கு வாழ்த்துகள்.. கமல்ஹாசன் புகழாரம் | Kamal Hasan wishes to Nallakannu birthday - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nAutomobiles சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாரண பெயராக்கிய பெரியவர் நல்லகண்ணு அய்யாவுக்கு வாழ்த்துகள்.. கமல்ஹாசன் புகழாரம்\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். \"காரணப் பெயராக்கிய\" பெரியவர் நல்லக்கண்ணு அய்யாவிற்கு வாழ்த்துக்கள் என்று புகழாரத்துடன் கமல் தன் வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.\nபொதுவாக கமல் மார்க்சிய சிந்தனையில் கட்டுண்டவர். தன்னை சுற்றிலும் அறிவுஜீவுகளை ஒரு பக்கம் வைத்து கொண்டாலும், கம்யூனிஸ வாதிகளிடம் தனிப்பட்ட மரியாதையை காட்டி வருபவர்.\nநடிக்கும்போதிருந்தே தன்னுடைய கருத்துக்களிலும் இதே சித்தாந்ததை அடிக்கடி வலியுறுத்தியும் வந்தவர். கட்சி ஆரம்பிக்கும்முன் கேரள முதல்வர் பினராயி விஜயனை பலமுறை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றவர் கமல். கட்சி பெயர் அறிவிக்கும் விழாவிலும் மேடைகளை ஆக்கிரமித்தது பெரும்பாலும் கம்யூனிசவாதி��ள்தான்.\nஇதேபோல, கட்சி துவங்குவதற்கு முன்பு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவை கமல் நேரில் சந்தித்து பேசினார். ஆதர்ஸ தலைவர்களின் வரிசையில் நல்லகண்ணுவை தன் மனதில் வைத்திருப்பதே அதற்கு காரணம்.\nகட்சி ஆரம்பிக்கும் சமயத்தில், எதற்காக நல்லகண்ணுவை நேரில் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, \"மக்களுக்காக சேவை செய்து, நேர்மையானவர் என்பதால் அவரை சந்தித்தாகவும், நல்லக்கண்ணு என்றில்லை, மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை சந்தித்து மதிப்பளிப்பேன்\" என்றும் விளக்கம் அளித்திருந்தார்.\nஅது மட்டுமில்லை, மதுரையில் நடைபெறும் தன் புது கட்சியின் பொது கூட்டத்துக்கு நல்லக்கண்ணுவையும் அழைத்து விட்டு சென்றார் கமல். இன்றுவரை இந்த தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்தும் வருகிறார். இந்நிலையில் இன்று நல்லகண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல். இன்று நல்லகண்ணுவின் 94-வது பிறந்த நாள். இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை உரித்தாக்கி உள்ளார்.\nஇவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை “காரணப் பெயராக்கிய” பெரியவர் திரு. நல்லக்கண்ணு அய்யாவிற்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும் நல்லவற்றையும் வாழ்த்துவோம் மனதார...\nஅதில், \"இவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை 'காரணப் பெயராக்கிய' பெரியவர் திரு. நல்லக்கண்ணு அய்யாவிற்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும் நல்லவற்றையும் வாழ்த்துவோம் மனதார...\" என்று கமல் பதிவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக���கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan nallakannu birthday wishes கமல்ஹாசன் நல்லகண்ணு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/jallikattu-admk-phrase-mongering-vijayakanth-116011200047_1.html", "date_download": "2019-10-18T14:08:20Z", "digest": "sha1:DXSLEUHRRD4FWTCMI5FCVGDUGRO4LLZB", "length": 15320, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "அதிமுக அரசின் வார்த்தை ஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது?: விஜயகாந்த் கேள்வி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதிமுக அரசின் வார்த்தை ஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது\nஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை ஏதும் விதிக்கப்படமாட்டாது என்ற வார்த்தை ஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழக மக்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழக மக்களிடைய�� பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் உரிய முறையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க. ஆளும் அதிமுக அரசு தவறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஅதிமுக அரசு இதுபோன்று சிக்கலான பிரச்சனைகளில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தான்தோன்றிதனமாக, அதிமேதாவிபோல் செயல்படுவதாலேயே, இது போன்ற சட்ட ரீதியான பிரச்சனைகளில் அடிக்கடி சிக்கிக்கொண்டு, தமிழக மக்களின் உரிமையை இழந்து வருகிறது.\nஅதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதனால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை ஏதும் விதிக்கப்படமாட்டாது என்ற வார்த்தை ஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது\nமதுவிலக்கு, ஹெல்மெட் போன்ற மக்கள் பிரச்சனைகளில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிடாது என்று கருத்து தெரிவிக்கும்போது, அதே பாணியில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டியும், சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக்கூட்டியும் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக அரசின் கொள்கை முடிவென ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு முயற்சி எடுத்திருந்தால், அதற்கு நிச்சயமாக பலன் இருந்திருக்கும்.\nஆனால் இதையெல்லாம் செய்யாமல், மாவட்ட ஆட்சித் தலைவர்களை அனுப்பி வைத்து, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை பார்வையிட வைப்பதும், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதும் போன்ற செயல்களில் அதிமுக அரசு ஈடுபட்டது.\nமேலும் பாரத பிரதமர் வெளிநாடு சென்றபின், பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் நாளில் பிரதமருக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுபோன்று ஒவ்வொரு பிரச்சனையிலும் தமிழக மக்களின் காதில் பூச்சுற்றுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வாக மாறிவிட்டது.\nஎனவே மத்திய, மாநில அரசுகள் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்தி கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது: வைகோ\nதேர்தலை புறக்கணிக்க முடிவு: ஜல்லிக்கட்டு தடையால் தீவிரமடையும் மக்கள் போராட்டம்\nஜல்லிக்கட்டு நடத்த ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதா\nஜல்லிக்கட்டு நடத்த மாற்றுவழிகளை மத்திய, மாநில அரசுகள் ஆராய வேண்டும்: ராமதாஸ்\nஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: பொதுமக்கள் போராட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/buy-madam-wellness-amit-shah-what-did-mamata-say-outside/", "date_download": "2019-10-18T13:18:38Z", "digest": "sha1:JULWFF2RGBXFMZM2FQ6WSO2X4ZXI3FTN", "length": 19655, "nlines": 186, "source_domain": "tnnews24.com", "title": "வாங்க மேடம் நலமா இரண்டே கேள்விகளில் தெறிக்க விட்ட அமிட்ஷா? வெளியில் வந்து மமதா சொன்னது என்ன? - Tnnews24", "raw_content": "\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nகவுன்சிலர் கூட இல்லை அதற்குள் மணல் கொள்ளை சீமானுக்கு செக் வைத்த விவசாயி \nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nஓவரா ஆடுற இந்தா புடி தடை வி���ித்த அமெரிக்கா \nதள்ளுபடியில் பொருள்களை விற்ற அமேசான் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு \nடைட்டானியம் ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nடைட்டானியம் ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு \nஉசார் தீவிரவாதிகள் 5 பேர் ஊடுருவல் \nபெண்ணை அழைத்துவந்து தந்தையும் மகனும் செய்யக்கூடிய காரியமா இது\nவாங்க மேடம் நலமா இரண்டே கேள்விகளில் தெறிக்க விட்ட அமிட்ஷா வெளியில் வந்து மமதா சொன்னது என்ன\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nவாங்க மேடம் நலமா இரண்டே கேள்விகளில் தெறிக்க விட்ட அமிட்ஷா வெளியில் வந்து மமதா சொன்னது என்ன\nமேற்குவங்க முதல்வர் மமதா பானெர்ஜீ இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பூக்கொத்துகள் கொடுத்து வாழ்த்தியதுடன் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேசிய பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தார் என்ற அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்தன.\nஆனால் கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராசிவ்குமார் சாராத சிட்பண்ட் வழக்கில் கைதாக இருப்பதால் பல உண்மைகள் வெளியாகும் என்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ குழுவிற்கு தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களை கைது செய்வது ஒன்றும் இயலாத காரியமில்லை என்பதனை உணர்ந்த இரும்பு பெண் மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல தூது விட்டதாகவே தகவல்கள் வெளிவந்துள்ளன.\nREAD 20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் சட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது...இந்தியாவில் தடை செய்தால் மட்டும் போராட்டமா...அமிட்ஷா கேள்வி\nமேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர் அம���ட்ஷா, யோகி ஆகியோரை வரவிடாமல் மம்தா பல்வேறு தடைகளை விதித்தார் ஆனால் இன்று பம்மி தானாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் மமதா இதனால் பாஜக தொண்டர்கள் வகையாக கிண்டல் செய்து வருகின்றனர்.\nகோரிக்கை வைத்த மமதா பானெர்ஜியிடம் அமிட்ஷா எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்றும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடமென்று தெளிவாக சொல்லிவிட்டதாகவும், விரைவில் நாடு முழுவதும் வெளிநாட்டவரை வெளியேற்றும் பணி தொடங்கி இருப்பதாகவும் அமிட்ஷா திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.\nஅத்துடன் இனி இந்தியாவில் பொருளாதார குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் நேருக்கு நேர் அமிட்ஷா சொல்லியதாக பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால் வெளியில் வந்த மமதா தேசிய மக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள் குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.\nREAD சொன்னபடி மதம்மாற்ற நபர்களுக்கு ஆப்பு அடித்தார் அமிட்ஷா \nகாலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது\nபிரதமர் மோடியை வரவேற்க ஜப்பானில் விண்ணை பிளந்த ஜெய் ஸ்ரீ ராம் கோசம்\nஎனக்கு நினைவு தெரிந்தகாலத்தில் இருந்து இதுதான் நடக்கிறது உயர்த்துங்கள் எடப்பாடியை வலியுறுத்தும் ராமத...\nநடிகையுடன் வாரிசு தலைவரின் வீடியோ சிக்கினார் அரசியல் வாரிசு \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வேலை பிரம்மாஸ்திரத்தை எடுத்த மோடி அரசு இனி திமுக எப்படி அரசியல் செய்யும்\nNext articleஇன்னும் இரண்டு நாட்களில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nஓவரா ஆடுற இந்தா புடி தடை விதித்த அமெரிக்கா அதற்கு துருக்கி பதிலை பார்தீர்களா \nதள்ளுபடியில் பொருள்களை விற்ற அமேசான் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு \nதமிழகத்தில்தான் 6 பீர் வெறும் 60 ரூபாய்தான் மிச்சம்வைத்தால் அபராதம் என்ன தெரியுமா\nமுடி கொட்டுதா கவலையை விடுங்க இதை செய்யுங்கள் முடி கொட்டுவது ஒரே வாரத்தில் நின்று...\nபோட்டுத்தள்ளிய அமெரிக்கா கொடூரமாக கொல்லப்பட்ட ஹம்சா மீண்டும் பாகிஸ்தான் சிக்கியது\nதிமுகவின் புகாரில் முகாந்திரம் இல்லை கைவிரித்தது காவல்துறை. அடுத்த கட்டத்திற்கு சென்ற திமுக மாரிதாஸ்...\nகடைசி நேரத்தில் பாஜக சிவசேனாவிற்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் மஹாராஷ்டிராவில் தனித்து ஆட்சி அமைக்க...\nவிநாயகர் சிலையை அகற்றவந்தவர்களிடம் இரண்டே கேள்விகளை கேட்ட சிறுமி \nகாஷ்மீரில் கலவரம் வெடிக்கும் என்று பாகிஸ்தான் மிரட்டிக்கொண்டிருக்க இந்த அஜய் தோவலுக்கு குசும்பை...\nபிக்பாஸ் வனிதாவை பங்கம் செய்த சதீஸ்\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nஓவரா ஆடுற இந்தா புடி தடை விதித்த அமெரிக்கா \nதள்ளுபடியில் பொருள்களை விற்ற அமேசான் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு \nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/election-date-for-two-bjp-ruling-states/", "date_download": "2019-10-18T14:01:00Z", "digest": "sha1:DBP4AGBMM73N6FPUTPXAEGV5H27XFJAQ", "length": 18379, "nlines": 201, "source_domain": "tnnews24.com", "title": "பாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு ! - Tnnews24", "raw_content": "\nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச���சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nஓவரா ஆடுற இந்தா புடி தடை விதித்த அமெரிக்கா \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nடைட்டானியம் ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு \nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\n90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 02.11.2019 அன்றும், 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 09.11.2019 அன்றும் முடிவடைகிறது. இதையடுத்து இந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇந்த இருமாநிலங்களிலும் வேட்பு மனுதாக்கல் 27.09.2019-ல் தொடங்கி, 04.10.2019-ல் நிறைவடையும். தேர்தல் 21.10.2019 அன்றும், வாக்கு எண்ணிக்கை 24.10.2019 அன்றும் நடைபெறும்.\nபீகார் மாநிலம் சமஷ்டிபூர் (தனி) மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nREAD திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது பாஜக \nதமிழ்நாட்டில் விக்ரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவைகளின் 64 காலியிடங்களுக்கான இடைத் தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.\nகெசட் அறிவிக்கை வெளியிடும் தேதி\nவேட்பு மனுதாக்கல் செய்ய கடைசிநாள்\nவேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்\nதேர்தல் நடைமுறைகள் பூர்த்தி அடைய கடைசி நாள்\nதேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.\nbreaking தமிழக பாஜக தலைவர் மாற்றம் புதிய தலைவர்கள் போட்டியில் யார் யார்\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nசிக்கிமிலும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக...10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த சிபிஐ 30 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த..\nNext articleகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த குருமூர்த்தி.\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nஇந்த 15 ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக நீக்குங்கள் இல்லை என்றால் சைபர்...\nமாரிதாஸ் அதிரடி திமுக வழக்கு தொடர்ந்த நிலையில் மற்றொரு ஆதாரம் வெளியிட்டார். அத்துடன் திமுக...\nசுதந்திரத்தினவிழாவில் பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி நிறைவேற்றப்படுகிறது புதிய சட்டம் இது...\nவடிவேலு இனி எந்த படங்களிலும் நடிக்க முடியாது….தயாரிப்பாளர் சங்கம் அதிரடி\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்...\nசார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு ...\nமோடியை கெட்ட வா��்த்தையில் திட்டிய தமிழக பெண் பத்திரிகையாளர் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை...\nதனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் அசுரன் படத்தில் கொடுக்கப்பட்டதா\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n#BREAKING காஷ்மீரில் 250 தீவிரவாதிகளை போட்டுத்தள்ளுகிறது மத்திய அரசு வரலாற்றில் முதல்முறை \nமேற்கு வங்கத்தில் ஆட்சி கலைக்கப்பட இருப்பதாக தகவல் – அமிட்ஷா விரைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/video/iJ9BHw6c2JY/innni-paikkirrku-pet.html", "date_download": "2019-10-18T14:38:41Z", "digest": "sha1:DXWA6ZZWLZSUWUKHPZ5EHULS3PVF5BX4", "length": 10129, "nlines": 199, "source_domain": "www.okclips.net", "title": "இனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V Ethanol - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net", "raw_content": "\nலட்சம் கிலோவை தூக்கி செல்லும் பிரம்மாண்டமான ஐந்து சரக்கு விமானங்கள்\n இனிமேல் கவலை இல்லை |வந்தாச்சு ANTIPUNCHER POWDER\nஅமெரிக்க விஞ்ஞானிகளை அலறவிட்ட கொல்லிமலை சித்தர் | Kollimalai Sidhhar | Bioscope\nதண்ணீரில் ஓடும் வாகனம் மாணவர் சாதனை #திருவண் ணாமலை மாவட்ட செய்திகள்\nஇனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V Ethanol\nஇனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V Ethanol\nஇனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V Ethanol\nவேலூர் நம்பர் 1 பாண்டியன்\nவிலை அதிகமான இருசக்கர வாகனம் ஏழை எப்படி வாங்குவானர\nவீடியோவ பார்த்துட்டு நாளைக்கு பெட்ரோல் போட வேண்டாமா ஏண்டா இப்படி எல்லாம் தலைப்பு போட்டு மாறடிக்கறீங்க.\nமுதல்ல காங்ரஸ்காரற்கள் இதற்க்கும் எதிர்ப்பு தெறிவிப்பாற்கள்\nநடைமுறை வருவதர்க் குள் 50 ஆண்டு ஆகும்\nதண்ணீர் இருந்தால் மட்டுமே கரும்பு பயிர் செய் மூடியும். மழை வேண்டும்\nஇந்த அரசியல்வாதிகள் வர விட மாட்டாங்க ஐயா... கமிஷன் வர��துல்ல...\nஎலகடிரிக் வாகனம் மேம்படுத்தினால் மக்கள் பலன்பெருவார்கள், பல்வேறு தவறுகள் அதில் நடப்பதால் அதன் விலை உயர்ந்து விட்டது மேலும் பெட்ரோல் பக்கம் திறந்து கொண்டு இருப்பதைபார்த்தால் மக்கள் நலனான எலக்டிரிக் வாகனத்தை ஆளுபவர் தமக்கு லாபமாக கருதவில்லை, சரியாக நடவடிக்கை ஊழல் இன்றி இருந்தால் எலக்டிரிக் வண்டி தரமானது 20000/ ரூபாய்தான்வரும்\nலட்சம் கிலோவை தூக்கி செல்லும் பிரம்மாண்டமான ஐந்து சரக்கு விமானங்கள்BRIEFCASE TAMIL\nஅமெரிக்க விஞ்ஞானிகளை அலறவிட்ட கொல்லிமலை சித்தர் | Kollimalai Sidhhar | BioscopeBioscope\nதண்ணீரில் ஓடும் வாகனம் மாணவர் சாதனை #திருவண் ணாமலை மாவட்ட செய்திகள்jjtvnews\nபுதிய கார் வாங்க வேண்டாம்umayal tv\nமோடியின் அடுத்த ஆப்பு ரெடி | மக்களே உஷார்Growth MindSet\nBS 4 Vs BS 6 - Confusion | BS 4பைக்கை தேர்ந்தெடுப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஇனி டயரில் காற்று நிரப்ப முடியாது - வந்தாச்சு புதிய விதிமுறை - புதிய தொழில்நுட்பம் | Nitrogen GasAlert Aarumugam - Tamil Automobile Channel\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nமிரளவைக்கும் வெறித்தனமான ரோடு போடும் தொழில்நுட்பங்கள் \n1 Year EMI Vs 3 Year EMI - புது பைக் வாங்கும்போது இப்படி ஒரு திட்டம் இருப்பது உங்களுக்கு தெரியுமாAlert Aarumugam - Online Automobile Consultant\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/113317-cag-reports-2000-cr-scam-in-kudankulam-power-plant-says-sp-udayakumar", "date_download": "2019-10-18T13:23:41Z", "digest": "sha1:PCRZ7HMMV27YX3BKBWFPAHR2DTW2RJA7", "length": 17150, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "“கூடங்குளம் அணு உலையில் ரூ.2,000 கோடி ஊழல்!” சி.ஏ.ஜி அறிக்கையை விவரிக்கும் சுப.உதயகுமார் | CAG reports 2000 cr scam in kudankulam power plant says sp udayakumar", "raw_content": "\n“கூடங்குளம் அணு உலையில் ரூ.2,000 கோடி ஊழல்” சி.ஏ.ஜி அறிக்கையை விவரிக்கும் சுப.உதயகுமார்\n“கூடங்குளம் அணு உலையில் ரூ.2,000 கோடி ஊழல்” சி.ஏ.ஜி அறிக்கையை விவரிக்கும் சுப.உதயகுமார்\nகூடங்குளம் அணுமின் நிலையம், இந்திய அணுசக்தி கழகத்தின் 'மைல்ஸ்டோன்' என 1988-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டி 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த 'மைல்ஸ்டோன்' என்று சொல்லக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையம் தற்போது ஊழல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் ஆரம்பிக்க வேலை நடைபெற்றபோதே அப்பகுதி மக்கள், அணுமின் நிலையத்துக்கு எதிராகக் குரல்கள் எழுப்பிய சமூக ஆர்வலர்கள் \"இந்த கூடங்குளம் மிகவும் ஆபத்தானது, தமிழ்���ாட்டுக்கு உதவாது, தரமான உதிரிப் பாகங்கள் உபயோகப்படுத்தவில்லை\" என சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் சில கோரிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.\nதொடர்ந்து போராடியதன் காரணமாகப் போராட்டக்காரர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்றளவும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 1 மற்றும் 2-ம் அலகுகளின் செயல்பாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது, சி.ஏ.ஜி. இந்த ஆய்வில் கூடங்குளம் அணு உலையில் 1 மற்றும் 2-ம் அலகுகள் நிறுவப்பட்டது குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவ்வறிக்கையில் கடன் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை, சரியான மேற்பார்வை இல்லை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.\nசி.ஏ.ஜி அறிக்கையைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடி வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய சுப. உதயகுமார், \"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏராளமான குளறுபடிகள், கோளாறுகளும் இருக்கின்றன. இந்திய கணக்குத் தணிக்கையாளர் குழு (சி.ஏ.ஜி) ஆய்வில், தவிர்த்திருக்க வேண்டிய வட்டித் தொகைகளைக் காட்டியிருக்கிறார்கள். கடன்கள் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை, மின்சாரக் கட்டணம் நிர்ணயித்ததில் பல பிரச்னைகள், ரஷ்ய நிறுவனங்களுக்குத் தேவையில்லாத சலுகைகள் காட்டியிருக்கிறார்கள். 2001-ம் ஆண்டு ரூ.13,171 கோடி செலவாகும் என சொல்லப்பட்டத் திட்டத்துக்கு 2013-ம் ஆண்டு ரூ.17,270 கோடி செலவு எனவும், 2014-ம் ஆண்டு ரூ.22,462 கோடி செலவாயிற்று என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.\nமுதலாவது அலகில் எரிபொருள் நிரப்ப 60 நாள்கள்தான் உலையை மூட வேண்டும். ஆனால், இதற்காக 2015 ஜூன் 24 முதல் 2016 ஜனவரி 31 வரை உலை மூடப்பட்டதில் ரூ.947.99 கோடி இழப்பு ஏற்பட்டது. அணுசக்தி நீராவி சப்ளை எந்திரம், டர்போ ஜெனரேட்டர் பணிகளை ரஷ்ய நிறுவனம் செய்வதற்குப் பதிலாக, இந்தியப் பணியா���ர்களே செய்துகொள்வார்கள் என்று மாற்றப்பட்டதில் ரூ.706.87 கோடி கூடுதல் செலவானது. முதல் அலகில் பயன்படுத்தப்பட்ட டர்பைன் எந்திரத்தில் தயாரிப்புக் கோளாறால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய ரூ.12.76 கோடி அதிகம் செலவானது. இதை ரஷ்யாவின் ஆட்டம்ஸ்ட்ரோய் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க இந்திய அணுமின் கழகம் முயற்சிக்கவேயில்லை. இந்த எந்திரம் நின்றதால், மின் உற்பத்தி முடங்கி, கூடுதலாக ரூ.53.73 கோடி இழப்பு ஏற்பட்டது.\nஆட்டம்ஸ்ட்ரோய் எக்ஸ்போர்ட் அணு உலை கட்டுமானத்துக்கான பொருள்கள், வரைபடங்கள், ஆவணங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் கட்டுமானச் செலவு அதிகரித்து ரூ.264.79 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனை அந்த நிறுவனத்திடமிருந்து இந்திய அணுமின் கழகம் வசூலிக்கவில்லை என சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்” என்றவர், “இந்திய அணுசக்தித் துறையானது ரஷ்ய கம்பெனிகளைக் காப்பாற்றுவது ஏன் எனத் தெரியவில்லை. இதில் காங்கிரஸ் கட்சியினர், மூத்த அணுசக்தி அதிகாரிகள் பயனடைந்தார்களா என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும்.\nகூடங்குளம் திட்டத்துக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு டீசல் வாங்கியது பற்றி அறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை. கூடங்குளம் அணு உலைகளில் விபத்து நடந்தால் இழப்பீடு தருவது பற்றியும் அறிக்கைகளில் சொல்லவில்லை. மேற்கண்ட ஆய்வுகள் பணப் பிரச்னையை மட்டுமே பேசுகின்றன. தொழில்நுட்ப பிரச்னைகளை பற்றி ஆய்வு செய்தால் பல பகீர் உண்மைகள் வெளிவரும். கூடங்குளம் ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவாறு இருக்கின்றன. இன்று சி.ஏ.ஜி சொல்வதைத்தான் நாங்கள் அன்று சொன்னோம். கூடங்குளம் உலகத் தரமற்றவை, அவை ஆபத்தானவை என்று கூடங்குளம் ஆரம்பிக்கப்பட்ட அன்றே சொன்னோம். அதுவும் விரைவில் நிரூபிக்கப்படும். ஆனால் இதையெல்லாம் பேசவேண்டிய பிரதமர் மோடி எதுவும் பேச மறுக்கிறார். தமிழக முதல்வரும் இதுபற்றி பேச பயப்படுகிறார்.\nஇதுகுறித்து தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடமும் இதுபற்றிய எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். இதுதவிர நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடமும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பும்படி கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். ஆர்.கே நகர் எம்.எல்.ஏ, டி.டி.வி தினகரனும் இப்போது கூடங்குளம் அணு உலையைப் பற்றி ஊடகங்கள் வாயிலாகக் கேள்வியெழுப்பி வருகிறார். ஆனால், தமிழகத்தில் ஆளும் அரசும், மத்திய அரசும் இதைப்பற்றி வாய்திறக்க மறுக்கிறது. கூடங்குளத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தென் தமிழகத்தில் எட்டு மாவட்டங்கள் முற்றிலும் காலியாகிவிடும். ஒகி புயலுக்கே இரண்டு வாரம் கழித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட வருகிறார். பிரதமர் மூன்று வாரங்கள் கழித்து வருகிறார், ஆய்வுக்குழு ஒரு மாதம் கழித்து வருகிறது. ஒரு புயலுக்கே இவ்வளவு சுணக்கமாக செயல்படுகிறார்கள். கூடங்குளம் அணு உலை விபத்து நிகழ்ந்தால் பார்வையிட நிச்சயமாக யாரும் வரமாட்டார்கள்\" என்றார்.\nஇறுதியாக “இதுபற்றி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க ஆள் இல்லை. கூடங்குளம் உலை அலகு 1 மற்றும் 2 பற்றி முழு ஆய்வு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், அலகுகள் அமைக்கும் விரிவாக்கத் திட்டம் உடனே நிறுத்தப்பட வேண்டும். மக்கள்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/137829-how-to-earn-from-etf-gold-scheme", "date_download": "2019-10-18T13:23:46Z", "digest": "sha1:SH54MI3TCH5FOYQ34E66HBLTP4RLPE6C", "length": 11213, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "கோல்டு இ.டி.எஃப் முதலீட்டை லாபகரமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?! | How to earn from ETF Gold scheme", "raw_content": "\nகோல்டு இ.டி.எஃப் முதலீட்டை லாபகரமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்\nகோல்டு இடிஎஃப் முதலீட்டு லாபகரமாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.\nகோல்டு இ.டி.எஃப் முதலீட்டை லாபகரமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்குவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், அதுவே முதலீட்டு நோக்கத்திலான காகித தங்கம் என்கிற கோல்டு இடிஎஃப்களில் அண்மைக் காலத்தில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். கூடவே, போட்ட முதலீட்டையும் வெளியே எடுத்து வருகிறார்கள். இந்தியாவில் 14 கோல்டு இ.டிஎஃப்கள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.45 கோடி கோல்டு ஃபண்ட்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு 2018-19 ம் நிதி ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் கோல்டு இ.டிஎஃப்களிலிருந்து 7.5% தொகை வெளியே எடுக்கப்பட்டு ஆக மாத இறுதியில் நிர்வகிக்கப்படும் தொகை ரூ. 4450 கோடியாகக் குறைந்துள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம், இந்தக் கால கட்டத்தில் தங்கம் விலை உயரவில்லை. தங்கத்தின் விலை இன்னும் குறையக் கூடும் என்கிற பயத்தில் பல முதலீட்டாளர்கள் அதிலிருந்து பணத்தை எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் கோல்டு இடிஎஃப் ஃபண்ட்களில் ரூ. 45 கோடி வெளியேறி உள்ள நிலையில், ஈக்விட்டி ஃபண்ட்கள் மற்றும் இஎல்எஸ்எஸ் ஃபண்ட்களில் ரூ.7,700 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது குறித்து, முதலீட்டு ஆலோசகர் வ. நாகப்பனிடம் பேசினோம். ‛‛முதலீட்டாளர்களிடையே இந்த மாற்றம் மிகவும் தாமதமாக தற்போது வந்துள்ளது. முன்பே வந்திருக்க வேண்டும். ஒரு திட்டம் அல்லது ஃபண்ட் சிறப்பாக செயல்படும்போது, அதில் அதிகமாக முதலீடு மேற்கொள்கின்றனர். அதன் வருமானம் சற்று சுணக்கம் அடையும்போது, முதலீடுகளை திரும்ப எடுக்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளாகத் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது, விலையில் நிலைத்தன்மை காணப்படுகிறது.\nமேலும், பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு அதிக முதலீடு வர ஆரம்பித்துள்ளது. இது பொதுவான அணுகுமுறையாக இருக்கிறது. இந்த பொதுவான அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு முதலீடு செய்பவர்களே, ஓரளவிற்கு பணம் ஈட்டுகிறார்கள். தங்கம் மற்றும் பங்குகளில் விலை எப்போது ஏறும், எப்போது இறங்கும் என்று யாராலும் சரியாக இயலாது. எனவே, நாம் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது.\nமுதலீட்டுக்கு என்று தனியாக திட்டமிட வேண்டும். முதலீட்டு தொகையை பிரித்து கோல்டு சார்ந்த ஃபண்டில் கொஞ்சம், பங்குச் சார்ந்த ஃஃபண்டில் கொஞ்சம் என்று முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான், தங்கம் இறங்கியிருக்கும் போது, பங்குகள் விலை எவ்வளவு ஏறியிருக்கிறது என்று பார்த்து பங்குகளை விற்று தங்கத்தில் முதலீடு செய்யலாம். இல்லையென்றால் இறங்கியுள்ளதை விற்பதால் நஷ்டம்தான் ஏற்படும். பங்குகளின் விலை ஏறாமல் இருந்து ���தை விற்றால், அதில் இருந்து கிடைக்க கூடிய வருவாயும் பாதிக்கப்படும். இது சரியான அணுகுமுறையாக இருக்காது.\nமுதலீடு தொடர்பான விஷயங்களில் மக்களின் மனநிலை மாற வேண்டும். ஒவ்வொரு முதலீட்டு திட்டத்திற்கும் தனித்தனியாக ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும். அப்படிப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு திட்டத்தில் இருந்தும் கிடைக்கும் நன்மைகளைப் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம், ஒரு சொத்தின் விலை ஏறும் போது, அதை விற்று இறங்கியுள்ளதை வாங்கலாம். பின்னர், இறங்கியுள்ள சொத்து மதிப்பு ஏறும் போது அதை விற்று வேறு ஒரு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதுதான் சிறந்த முதலீட்டு அணுகுமுறையாக இருக்கும்’’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-10-18T13:54:06Z", "digest": "sha1:GVXETSPYM3VCDDFEROCW7SMAJDE7B3Q3", "length": 12009, "nlines": 199, "source_domain": "globaltamilnews.net", "title": "சமந்தா – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\n96 படத்தை சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\nஅண்மையில் வெளியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள 96...\nசினிமா • பிரதான செய்திகள்\nசிறந்த நடிகராக விஜய் தேர்வு\nநடிகர் விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு...\nசினிமா • பிரதான செய்திகள்\nதிருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து சினிமாவில் பல...\nசினிமா • பிரதான செய்திகள்\nஎண்பது வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா…\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nசிறந்த நடிகருக்கான சர்வதேச விருதுக்கு விஜயின் பெயர் பரிந்துரை…\nசிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ...\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை என்று நடிகை...\nபின்தயாரிப்பை ஆரம்பிக்கின்றது சிவகார்த்திகேயனின் சீமராஜா\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சமந்தா...\nசினிமா • பிரதான செய்திகள்\nதுல்கர் சல்மான் ரசிகனாகி விட்டேன் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டு\nசாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தெலுங்கு பதிப்பான ...\nநடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசனின் மனைவி கதாபாத்திரத்தில் மாளவிகா நாயர்\nநடிகையர் திலகம் படத்தில் நடிக்கும் இரண்டு...\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய நடிகையர் திலகம் படம் – மதுரவாணி என்ற பத்திரிகையாளராக கலக்கும் சமந்தா\nநாக் அஸ்வின் இயக்கத்தில் ‘நடிகையர் திலகம்’ படத்தில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் திரையில் ஜோடி சேரும் நாக சைதன்யா – சமந்தா\nகடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நாக சைதன்யா –...\nசினிமா • பிரதான செய்திகள்\nபாகுபலி 2 படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமௌலி ஜூனியர்...\nசினிமா • பிரதான செய்திகள்\nதிருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் நடிப்பு – இந்த வாழ்க்கை பிடித்து இருக்கிறது – சமந்தா\nநடிகை சமந்தாவுக்கும், நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக...\nசினிமா • பிரதான செய்திகள்\nநூறாவது நாள் காண்கிறது விஜயின் மெர்சல்\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று...\nசினிமா • பிரதான செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சிவகார்த்திகேயனின் படம்\nஉலக அளவில் பிரபலம் பெற்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநதியாவின் இடத்தினை கைப்பற்றிய ரம்யா கிருஷ்ணன்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து நதியா...\nமருமகள் சமந்தாவின் கிறிஸ்துமஸ் மரத்தில் பொருத்த நட்சத்திரங்களைத் தயாரித்து கொடுத்த மாமியார் அமலா\nபுதுத் தம்பதியரான சமந்தா – நாக சைதன்யா தங்கள் தலை...\nசிவகார்த்திகேயன் சூரியைப் பார்த்து கடுப்பாகிய சமந்தா\nபொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா சூரி ஆகியோர்...\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/10/01/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/", "date_download": "2019-10-18T13:23:34Z", "digest": "sha1:EHIIE2XMDPPIE2MMPDSGPLEXC2MLZFQT", "length": 12718, "nlines": 138, "source_domain": "vivasayam.org", "title": "வான்கோழி வளர்ப்பு பகுதி : 4 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவான்கோழி வளர்ப்பு பகுதி : 4\nகுஞ்சு பொறித்த 7 முதல் 9 நாட்களுக்குள் குஞ்சுகளுக்கு ‘ஆர்.டி.எஃப்’ மருந்தை மூக்கிலும் கண்ணிலும் ஒவ்வொரு சொட்டு விட வேண்டும். 21 முதல் 23-ம் நாட்களுக்குள் அம்மை தடுப்பூசி போட வேண்டும். 27 முதல் 29-ம் நாட்களுக்குள் லசோட்டா சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒவ்வொரு பருவம் தொடங்கும்போதும் இந்த ஊசி போட்டால் எந்த நோயுமே வான்கோழிக்கு வராது. இதில் சில மருந்துகள் மட்டும்தான் கடைகளில் கிடைக்கும். சில மருந்துகளைச் சொல்லி வைத்துதான் வாங்க வேண்டும்.\nஒருவேளை சரியாகத் தடுப்பு மருந்துகள் கொடுக்காமல் விட்டு வான்கோழிகளுக்கு நோய் தாக்கிவிட்டாலும் அதற்கான மருந்துகளைப் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nவான்கோழியை அதிகம் பாதிக்கிறது அம்மைதான். மூன்று மாதம் வரைக்கும் இது தாக்கும். அதற்கு மேல் தாக்காது. அம்மை தாக்கினால், வேப்பெண்ணையையும் மஞ்சளையும் தேன்மாதிரி கலந்து உடம்பில் தேய்த்து விட வேண்டும். காலையில் தீவனம், தண்ணீர் வைத்து விட்டு, வெயில் நேரத்தில்தான் உடம்பில் நன்றாக தேய்த்துவிடவேண்டும். 15 நாளைக்கு இப்படி தேய்த்துவிட்டால் அம்மைக் கொப்புளங்கள் உதிர்ந்துவிடும். அம்மை தாக்கின சமயத்தில் வேப்பிலையை அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கொட்டகை முழுக்க தெளிக்கணும். கொட்டகை, சுவர், வெளிப்பக்கம் என்று எல்லா பக்கமும் இதைத் தெள���க்க வேண்டும். இது கொட்டகையில் இருக்கும் அம்மை கிருமிகளை அழித்துவிடும். இப்படி தெளிக்கும் போது கோழி, தீவனம், குடிக்கிற தண்ணீர் இது மூன்றும் கொட்டகைக்கு உள்ளே இருக்கக் கூடாது. வெள்ளைக் கழிசல் நோய்க்கு, சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு ஏழு, சின்ன வெங்காயம் பத்து, மஞ்சள் தூள், நாலு சிட்டிகை, புளிக்காத தயிர் அரைக்கரண்டி இவற்றை நன்றாக அரைத்து மோரில் கலந்து ஒரு கோழிக்கு ஒரு இங்க் பில்லர், குஞ்சுக்கு அரை பில்லர் கொடுத்தால் போதும். அதிகமாக இருந்தால் இரண்டு நேரம் கொடுக்கலாம். அடுத்ததாக ரத்தக்கழிசல், ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை அரைத்து, 25 லிட்டர் தண்ணீரில் கலந்து குடிக்கும் தண்ணீரில் விட்டால் போதும். பேன் தொல்லைக்கு பத்து குச்சி வசம்பை தூள் செய்து 5 லிட்டர் தண்ணீரில் கலந்துக்கொள்ள வேண்டும். அந்தத் தண்ணீரில் கோழிகளை கழுத்துக்குக் கீழே நனையும் படி, மூழ்கி எடுத்து விட்டால் போதும்.\nவான்கோழி வளர்ப்பில் முக்கியமான விஷயம், ‘அப்னோடாக்சி’ எனும் விஷம். இது கடலைப் புண்ணாக்கில் இருக்கும். இது சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும். அதே மாதிரி நிறம் மங்கி பூசணம் பிடிச்ச தானியங்களிலும் இந்த விஷம் இருக்கும். அதனால் இவற்றைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தவறுதலாக பயன்படுத்தி கோழிகள் பாதிக்கப்பட்டால், அரையடி உயரம் இருக்க, நடுத்தரமானக் கீழாநெல்லிச் செடியை அரைத்து குடிக்கும் தண்ணீரில் கலந்து விட்டால் போதும்.\n(இதன் பாதிப்பு வெளியில் தெரியாது. கோழி இரை எடுக்காமல் சுணங்கி படுத்திருக்கும். மருத்துவர்தான் கண்டு பிடிக்க முடியும்)\nஇதற்குக் கீழாநெல்லியை அரைத்து மிளகு அளவில் கொடுத்தால் சரியாகிவிடும்.\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்��ெயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nவான்கோழி வளர்ப்பு பகுதி : 5\nவான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/author/admin/page/110/", "date_download": "2019-10-18T13:23:46Z", "digest": "sha1:WB67XNY3WY4XCDI2QLLSBBFSKGRJISA5", "length": 4051, "nlines": 112, "source_domain": "vivasayam.org", "title": "Editor, Author at Vivasayam | விவசாயம் | Page 110 of 110", "raw_content": "\nநன்றாக நிலத்தை ஓட்டி மரம் வளர ஏதுவான இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். 2 அடி ஆழம் குழி எடுக்க வேண்டும். நமக்கு தேவையான...\nமுதலில் Miami Dolphins Jerseys புழுதி நன்றாக ஓட்டி, ஏலி போட வேண்டும். அதன்பின், தக்காளி Promotions நாத்தை ஒரு முழங்கை அளவு இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக...\nமுதலில் 6 நாள் நன்றாக தண்ணீர் விட்டு உழுவ வேண்டும். பிறகு எருவு, உரம் போட்டு நெல் நாத்து விட வேண்டும். முடிந்தால் இயற்கை உரமாகிய...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/kamal-haasan-andrea-pooja-kumar-m-ghibran-rahul-bose-shekhar-kapur/", "date_download": "2019-10-18T13:49:38Z", "digest": "sha1:2LEBKMRXM4FWBWT4GEJJEJIZ54UDQQS7", "length": 10414, "nlines": 127, "source_domain": "amas32.wordpress.com", "title": "#Kamal Haasan #Andrea #Pooja Kumar #M.Ghibran #Rahul Bose #Shekhar Kapur | amas32", "raw_content": "\nவிஸ்வரூபம் -2 திரை விமர்சனம்\nபடம் தொடங்கியவுடன் அக்ரஹாரத்துக்குள்ள நுழைந்து விட்டோமான்னு ஒரு சந்தேகம். அத்தனை பிராமண பாத்திரங்கள், அலுக்க சலிக்க பிராமண மொழி. இடைவேளைக்குப் பிறகு இந்தத் தொந்தரவு இல்லை. ஈஸ்வர ஐயர் செத்து விடுகிறார். இல்லையென்றால் வீட்டுக்குப் போவதற்குள் பார்க்க வந்த ரசிகர்கள் எல்லாரும் பிராமண மொழியில் பேச ஆரம்பித்திருப்பார்கள். ஆனாலும் பூஜா குமார் கடைசி வரை உயிரோடு இருப்பதால் படம் பார்த்துவிட்டு செல்லும் சிலர் இரவு தயிர் சாதம் மாவடுவுடன் சாப்பிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.\nவிஸ்வரூபம் 1 வெளிவந்து ஐந்து வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளிவருகிறது. அந்தப் படத்தை பார்த்தவர்களுக்கு ஓரளவு இந்தப் படம் புரியும். முதல் பாகத்தின் பல கா���்சிகள் படத்தின் ஊடாலே நிறைய முறை வருகிறது. ஆனாலும் இப்படத்தை மட்டும் பார்க்கிறவர்களுக்குப் படம் கொஞ்சம் fizz போன சோடா மாதிரி தான் இருக்கும். (முதல் படத்தைப் பார்த்தவர்களுக்கும் இதே தான் என்பது வேற விஷயம்).\nகமல் மிக அருமையாக நடித்திருக்கிறார். இது சர்க்கரை இனிக்கும் என்று சொல்வதற்கு ஒப்பானது. ஆனாலும் சொல்லியாக வேண்டும் அல்லவா உணர்சிகளை காட்டுவதில் அவருக்கு நிகர் அவர் தான். பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் அனைவரின் பங்களிப்பும் நன்று. இதில் பூஜா குமாரும் ஆண்ட்ரியாவும் பேசும் வசனங்கள் ரொம்பப் பொறுமையை சோதிக்கின்றன. ஒவ்வொரு வசனத்துக்கு நடுவிலும் ஓர் இடைவெளி. இருவருக்கும் கமலுடன் காதல் காட்சிகள் இந்தப் படத்தில் போனஸ். முதல் படத்தில் அவை இல்லை. அம்மா செண்டிமென்டுக்காக வஹீதா ரஹ்மான் கமலின் அம்மாவாக அல்சைமர் நோயாளியாகத் தோன்றுகிறார்.\nவிஸ்வரூபம் முதல் பாகத்தின் கதைக் களம் அமெரிக்கா. இப்படத்தில் இங்கிலாந்து. கமல் RAW ஏஜன்ட், அதனால் ஜேம்ஸ் பான்ட் கதை மாதிரி எங்கு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுப் போகிறது என்று தெரிந்தாலும் அங்கு சென்று அதனை முறியடித்து மக்களை காப்பாற்றுவது தான் இரண்டு படங்களின் அடிநாதமும். இதில் இங்கிலாந்தின் ஒரு துறைமுக நகரத்திலும் பின்பு தில்லியிலும் விசாமால் தீவிரவாதில்கள் திட்டமிட்ட குண்டு வெடிப்பு சதி தடுக்கப்படுகிறது. அதற்கான பல சாகச காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் வெடி குண்டை செயலிழக்க செய்ய கடல் நீருக்கடியில் சென்று செய்ய வேண்டிய காட்சிகளில் அதில் பங்கு பெற்ற கமல், பூஜா குமார், இதர நடிகர்கள் உண்மையிலேயே ஸ்குபா டைவிங் செய்து கடலுக்கடியில் சென்று அது படமாக்கப்பட்டுள்ளது. அதே போல கமலும் ஒரு தீவிரவாதியும் தண்ணீருக்கடியில் சண்டையிடும் ஸ்டன்ட் காட்சிகளும் அருமை. தொழில் நுட்ப திறனுக்கும் ஒளிப்பதிவுக்கும் பாராட்டுகள். ஜிப்ரான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளன.\nஆனால் முதல் படத்தில் இருந்த திரைக் கதையின் தெளிவு இரண்டாம் படத்தில் இல்லை. முன்னும் பின்னும் கதை நகர்வதால் குழப்பமாக உள்ளது. மேலும் கதையே மெதுவாகத் தான் நகர்கிறது. இந்த மாதிரி த்ரில்லர் படங்களுக்கு வேகம் தான் முக்கியம். வசனங்களில் நகைச்சுவையோ கூர்மையோ இல்லை. அதே போல முதல் படத்தில் இருந்த அல்குவைதா ஆப்கானிஸ்தான் காட்சிகள் இந்தப் படத்தில் காட்டப்படும்போது ஒட்டவில்லை. முதல் படத்தில் இருந்த டிரான்ஸ்பர்மேஷன் காட்சி போல இதிலும் ஒன்று படத்தின் இறுதியில் உள்ளது. ஆனால் ரொம்ப சப்பையாக உள்ளது. எம்ஜிஆர் கால கதை மாதிரி அம்மாவையும் மனைவியையும் வில்லன் பிடித்து வைத்திருப்பது தான் க்ளைமேக்ஸ் என்றால் என்ன சொல்வது\nமத நல்லிணக்கத்துக்கான வசனங்களும் வில்லனின் பிள்ளைகள் பற்றிய ஒரு நல்ல செய்தியும் மக்களுக்கான மெஸ்சேஜ்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=19&cat=2007", "date_download": "2019-10-18T13:47:37Z", "digest": "sha1:X2JGBBAM34FOYS2SIFGOPFZBDPWSXZGI", "length": 9669, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nஇந்தியா டுடே ஏசி நீல்சன் ஆர்க்மார்க் கல்லூரி சர்வே 2007\n2 ராணுவ மருத்துவ கல்லூரி, புனே\n3 கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி, வேலூர்\n5 கஸ்தூர்பா மருத்துவ கல்லூரி, மணிப்பால்\n6 லேடி ஹார்டின்ச் மருத்துவ கல்லூரி, டில்லி\n7 மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி, டில்லி\n8 கிரான்ட்ஸ் மருத்துவ கல்லூரி, மும்பை\n9 செயின்ட் ஜான்ஸ் மருத்துவ கல்லூரி, பெங்களூரு\n10 மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, சென்னை\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா இலவசமாக இதை படிக்க முடியுமா\nபிளான்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பி.ஜி., டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது இதற்கு யார் விண்ணபிக்க முடியும்\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கிறேன். கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nபி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மாற்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும்.\nநான் ரவிவர்மன். பிரிட்டனில் பெறும் முதுநிலைப் பட்டங்கள், இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படியெனில், அங்கு ���ெறப்படும் பி.எச்டி பட்டங்களுக்கும் அதே நிலைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/134701-sportsmad-indonesian-couple-name-new-baby-asian-games", "date_download": "2019-10-18T14:46:42Z", "digest": "sha1:4BHSDEYTRU47CF3CABHR4ZI77LWKFJG3", "length": 8265, "nlines": 104, "source_domain": "sports.vikatan.com", "title": "விளையாட்டின்மீது தீராக் காதல் - குழந்தைக்கு `ஏசியன் கேம்ஸ்’ எனப் பெயர் சூட்டிய இந்தோனேசியப் பெற்றோர்! | Sports-Mad Indonesian Couple Name New Baby 'Asian Games'", "raw_content": "\nவிளையாட்டின்மீது தீராக் காதல் - குழந்தைக்கு `ஏசியன் கேம்ஸ்’ எனப் பெயர் சூட்டிய இந்தோனேசியப் பெற்றோர்\nவிளையாட்டின்மீது தீராக் காதல் - குழந்தைக்கு `ஏசியன் கேம்ஸ்’ எனப் பெயர் சூட்டிய இந்தோனேசியப் பெற்றோர்\nவிளையாட்டுப் பிரியர்களான இந்தோனேசியப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு `ஏசியன் கேம்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பெங்க் ஆகிய நகரங்களில் நடைபெற்றுவருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜகார்த்தா நகரில் கடந்த 18-ம் தேதி, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவில் இருந்து 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். மல்யுத்தப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.\nஇந்த நிலையில், இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் பாலெம்பெங்க் நகரைச் சேர்ந்த யோர்டானியா டென்னி - வெரா தம்பதியினர், தங்கள் குழந்தைக்கு ஏசியன் கேம்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து அந்தக் குழந்தையின் தந்தை டென்னி கூறுகையில், ``போட்டிகள் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்னரே எனக்கு மகள் பிறந்துவிட்டாள். ஆனால், அவளுக்கு அபிடா (Abhida) என நாங்கள் பெயரிட்டிருந்தாலும், உப பெயர் (surname) வைக்காமல் இருந்தோம். தற்போது, ஆசியக் கோப்பை போட்டிகளின் நினைவாக அவளுக்கு அபிடா ஏசியன் கேம்ஸ் என்று பெயரிட்டிருக்கிறோம். பாலெம்பெங்க் போன்ற நகரில், இதுபோன்ற பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடப்பது அரிதானது. இது, எங்களுக்குப் பெருமை அ��ிக்கும் விஷயம். இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாகவே, எங்கள் மகளுக்கு இவ்வாறு பெயர் சூட்டியிருக்கிறோம்’’ என்றார்.\nகுழந்தையை விளையாட்டு வீராங்கனையாக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த வெரா, `எதிர்காலத்தில் விளையாட்டின்மீது அவளுக்கு ஈடுபாடு இருப்பின், நிச்சயம் அதை நாங்கள் ஊக்கப்படுத்துவோம்’ என்றார். அதேபோல, `எதிர்காலத்தில் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ள விரும்பினால், அதற்கும் அனுமதிப்போம்’ என்றும் டென்னி-வெரா தம்பதியினர் கூறியுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-policeman-suicide-front-the-train-tiruppur-321480.html", "date_download": "2019-10-18T13:28:45Z", "digest": "sha1:JFKTLBPPEZDA5KELIGJK5P5DXCQJURMJ", "length": 16735, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூரில் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக போலீஸ்காரர்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை! | The policeman suicide in front of the train in Tiruppur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nThemozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nAutomobiles சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பூரில் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக போலீஸ்காரர்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை\nதிருப்பூர்: போலீஸ்காரர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nதிருப்பூரில் ஆயுதப்படை போலீஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தையை பார்க்க செல்லக்கூட விடுமுறை தராமல் அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி\nதேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் மோகன் 30. திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 மாதத்தில் குழந்தை உள்ளது. ஆனால் மனைவியும் குழந்தையும் பெற்றோருடன் இருக்க, மோகன் மட்டும் திருப்பூரில் அறை எடுத்து தங்கி வேலைபார்த்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், வஞ்சிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டபாளத்தில் ஆண்பிணம் ஒன்று கிடப்பதை கண்ட ரயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இறந்தவர் குறித்த விசாரணை நடத்தியதில், அவர் காவலர் மோகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலை மீட்ட போலீசார், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nநீண்ட நாட்களாக மோகனுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும், பிறந்த குழந்தையை சென்று பார்க்கக்கூடிய முடியாமல் போய்விட்டதால் கடும் மன உளைச்சலில் மோகன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஎப்போது விடுமுறை கேட்டாலும் உயர் அதிகாரிகள் தர மறுத்துள்ளதுடன், வேறு பணிகளையும் கொடுத்து டார்ச்சர் செய்துள்ளதால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அனுப்பர்பாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் தற்கொலை குறித்த உண்மை நிலவரங்களை அறிய தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர��� மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts thirupur policeman suicide மாவட்டங்கள் திருப்பூர் போலீஸ்காரர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16820", "date_download": "2019-10-18T13:50:48Z", "digest": "sha1:ZDYRLYTZU6BZZLNZAD5RFXZEVSGTJD4A", "length": 38358, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\n( ஜெய மோகனுக்கு ஒரு மின்னஞ்சல் )\nஉங்களைப்பற்றியோ உங்கள் நூல்களைப்பற்றியோ நான் முன்னதாக அறிந்திருக்கவில்லை.நீங்கள் நெடுங்காலமாக எழுதி ஒரு வட்டத்திற்குள் ஒரு இடத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திக்கொண்டாலும் நான் சமீபகாலத்தில்தான் உங்கள் எழுத்துக்களை த் திரும்பிப் பார்க்க நேரிட்டது.உங்கள் எழுத்தை இப்போதுதான் படிக்க வேண்டுமென்ற விருப்பமும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.வெகுஜனப் பத்திரிக்கைளை இடக்கையால் ஒதுக்கி நேரடிப் பதிப்பை நீங்கள் கையாண்டது கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.\nஅரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களில் உங்களிலிருந்து நான் வேறு பட்டிருந்தாலும் மொழிசார்ந்த எண்ணங்களில் எவரையும் நேசிப்பவன். இயல்பாக ஒரு எழுத்தாளனாக உருவெடுக்க எண்ணி அதற்கான முயற்சிகள் எதுவுமின்றிப் புறக் காரணங்களால் நான் தோல்வியுற்றவன் என்பதையும் அறிவேன்.\nசமீபத்திய நாட்களில் அவ்வப்போது உங்கள் இணையதளத்துக்கு வருவதுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி குறித்த உங்கள் பதிவைப் பார்க்க நேரிட்டது.எழுத்துலகில் இன்னும் எத்தனையோ தூரத்தைக் கடக்க வேண்டிய (நான் பக்கங்களை சொல்லவில்லை ) உங்களுக்கேற்ற பண்பாகத் தோன்றவில்லை. உங்களுக்கேற்பட்டிருந்த அளவுக்கதிகமான மேதாவித்தனமே இது போன்ற கருத்தை வெளியிட்டிருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.இந்தமண்ணில் இல்லாமற்போன, தான் பிறந்த சமூகத்துக்கு எதிராகத் தான் கொண்ட கருத்துக்களில் கடைசிவரையில் வாழ்ந்த மனிதரைப்பற்றி ஒரு சக வணிக எழுத்தாளன் (காசுக்காக எழுதும் எவரும் என்னைப்பொறுத்தவரை ஒரு வணிக எழுத்தாளன்தான்.) இப்படியும் எழுத முடியுமா\nமுதல் பகுதியில் அவர் யாரென்று நான் அறியேன் என்று துவங்கிய நீங்கள்,அடுத்த சில வரிகளில் உங்களுக்கு அவர்மீது காழ்ப்பு வரநேர்ந்த காரணத்தை தந்திருக்கிறீர்கள். அதற்காக யாரோ ஒரு வாசகர் மூலமாகவோ அல்லது நீங்களாகவோ ஒரு களனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.நான் இப்படிப் பேசுவதற்குக் காரணமும் உண்டு. சமீபத்தில் நான் காண நேர்ந்த ஒரு சில குறுகிய வட்ட எழுத்தாளர்களின் இணையதளங்கள்,இந்த யுத்தியையே கடைப்பிடிப்பதைக்கண்டிருக்கிறேன்.வாசகர் எழுதும் கடிதமும் அதற்குத் தரப்படும் பதிலும் ஒன்றுபோல நடைபயிலுவதைக்கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன்.\nசின்னக்குத்தூசி எளியதமிழில் அத்தனை பிரதேசமக்களும் ( குப்பத்து வழக்கல்ல )அறியும் வகையில் தான் ஏற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கும் ,தான் சார்ந்த திராவிட இயக்கங்களுக்கும் வடிவம் கொடுத்தவர்.சந்தைகளில் ஜாலம் காட்டும் விருதுகளுக்காகவோ வயிற்றை நிரப்பத் தேவைப்படும் சன்மானங்களுக்காகவோ குறுகியவட்டத் துதிகளுக்காகவோ கிணற்றுத் தவளைகள் போல் அவர் என்றும் செயல்பட்டதில்லை.அவரை ஒரு வணிகக் கட்சியின் எழுத்தாளர் என்று எழுதியிருக்கிறீர்கள்.அப்படியென்றால் வாழ்வில் அங்கீகாரமற்ற அவலங்களை – மேலும் வேர்விடாமல் நிராகரிக்கப்படவேண்டிய நிகழ்வுகளை வெளிச்சமிட்டு��்காட்டி,அதுதான் இலக்கியமென்று எழுதுபவர் அத்தனைபேரும் இனாமாக எழுதுகிறார்களா\nஒரு சமயம் விஜய் தொலைக்காட்சியில் மருத்துவர் சார்ந்த ஒருவிவாதத்தில் பங்கேற்ற தாங்கள்,தனிமனிதனாகத் துணிந்து பேசிய கருத்துக்கள் என் நினைவில் தங்களுக்கு ஒரு இடம் ஏற்படுத்தியது.அதற்குள்ளாகவே தாங்கள் எழுதிய அடுத்த கட்டுரையொன்றில் சுந்தரராமசாமியை மேற்கோள் காட்டிப் பெரும்பாலும் தர்க்கத்திலிருந்து விலகிப் பிரச்சனைகளைத் தவிர்ப்பபதே நல்லது என்ற அறிவுரையையும் தந்து,நான் அப்படித்தான் என்றும் அடித்துப் பேசியிருந்தீர்கள்.ஆனால் அடுத்தடுத்து உங்கள எழுத்துக்களில் தனி மனிதர் சார்ந்த நக்கல்கள் குறைந்தபாடில்லை.ஏன் இந்தத் தடுமாற்றம்.\nநீங்கள் பேசுவதைப்போல இப்போதெல்லாம் நீங்கள் சுவர்களில் எழுதினால் கூட அடுத்த மாதங்களில் அச்சிட்டு வெளியிட ஆயிரம் பதிப்பகங்கள் காத்திருக்கலாம்.அதை வாசிப்பதற்கு ஒரு 500 பேர் இருந்தால் போதுமென்று நினைக்கிறீர்களா.அவை ஜனத்திரளிடம் சென்றடைய வேண்டாமா.அதுபோன்ற கட்டுரைகளில்கூட நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிற தனி நபர் நக்கல்கள் பலர் முகம் சுளிக்கக் காரணமானதை உணர்ந்திருக்கிறீர்களா.சாதாரண திண்டுக்கல் லியோனியும்,அசாதாரண வைரமுத்து ஜேசுதாசும் கூட உங்கள் இலக்கியங்களில் இடக்கையாலோ உலக்கையாலோ இகழப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன்.இந்தத் தனிமனிதர் இகழ்ச்சி உங்கள் நூல்களிலும் இடம் பெறவேண்டுமாஉங்கள் எழுத்து இலக்கியமா அல்லவா என்பதை நீங்களே நிச்சயிக்க முடியும் என்று கருதுகிறீர்களா\nதகுதி வாய்ந்த இலக்கியத் திறனாய்வாளர்கள்இப்போது தமிழில் இல்லை.அதனாலேதான் உங்களைப் போன்றவர்கள் தாம் எழுதிய எழுத்துக்கள்தாம் இலக்கியங்கள் என்று பறைசாற்றிக் கொள்வதும் மற்ற எழுத்துக்கள் திறனற்றவை என்று குரலெழுப்புவதையும் எளிதாகக் காணமுடிகிறது.\nமக்கள் மொழியில் எழுதிய ஜெயகாந்தனையோ,இலக்கியத் தமிழில் எழுதிய நா பா வையோ இன்னும் எவரும் எட்டிப்பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.சமீப காலத்தில் தமிழுக்கு நவீன தடத்தைச் சுட்டிக்காட்டி எழுத்துலகில் திருப்பங்களை ஏற்படுத்திய சுஜாதாவையே இன்னும் இந்த இலக்கிய உலகம் அங்கீகரிக்கவில்லை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.\nஅடுத்தவர் எழுத்துக்களை இகழ்வதை விடுத்துத் தன் எழுத்துக்களில் கவனம் சேர்த்தால் விருதுகள் தானே தேடி வரும். அதுவன்றி விருதுகளை எண்ணி நாவில் நீர் வடியப் பேசுபவர்களைத் தேடி எந்த\nவிருதும் வந்ததில்லை என்பதுதான் உண்மை.\nதங்கள் கடிதம் மூலம் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்டேன்.கடிதம் எழுதியமைக்கு நன்றி.\nஇந்தப்பதிலை இவ்வகையான பல கடிதங்களுக்குப் பொதுவாக எழுதுகிறேன். ஒருவேளை உங்களுக்கும் யோசிக்கும்படியான ஒரு விளக்கமாக இருக்கலாம்.\nமுதலில் நாம் ஒருவர் இறந்தபின்னர் அவரைப்பற்றிப் பொதுவாகப்பேசுவதற்கும்,அறிவுத்தளத்தில் பேசிக்கொள்வதற்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப்புரிதல் இல்லாமல்தான் அதிக வாசிப்போ அறிவுத்தள அறிமுகமோ இல்லாதவர்கள் சிலர் உள்ளே புகுந்து உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள்.\nஒருவர் இறந்துபோகும்போது பொதுவான தளத்தில் அவரைப்பற்றி இரங்கலும் சொந்தக்காரர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் அனுதாபமும் தெரிவிக்கிறோம். அது மரபு. ஒரு சமூகச்சடங்கு. பழங்குடிவாழ்க்கையில் இருந்து நீண்டு இன்றைய வாழ்க்கை வரை வந்திருக்கும் நீத்தார் வழிபாடு என்ற மனநிலை இதன்பின்னால் உள்ளது. இறந்தவர்களை வழிபடுவதும், அவர்களின் நினைவைப் புனிதமாக்கிப் போற்றுவதும், கதைகளைக் கட்டிக்கொள்வதும் நம் மரபில் நெடுங்காலமாகவே உள்ள முறை. அந்த உணர்வுகளே இறந்தவர்களின் விஷயத்தில் தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலையாக இன்றும் நீடிக்கின்றன.\nஇந்த மனநிலைகள் எதற்கும் அறிவுத்தளத்தில் இடமில்லை. அறிவுத்தளத்தில் எப்போதும் உண்மையான உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டுமே மதிப்பு. எதன்பொருட்டும் மிகைக்கும் பொய்க்கும் அங்கே இடமிருக்க முடியாது. அப்படி அனுமதித்தால் படிப்படியாக மொத்த அறிவியக்கமே வெறும் சம்பிரதாயப்பேச்சுகளாக மாறிவிடும்.\nஒருவர் இறந்து போகும்போது அவரைப்பற்றி மிகையான,பொய்யான பிம்பங்களை அவரைச்சார்ந்தவர்கள் உருவாக்கி அதை வரலாறாக நிலைநாட்டுவது மிகமிகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் தமிழகத்தில் இது எப்போதுமே நிகழ்கிறது. இறந்தவரைப்பற்றி அப்படி ஒரு பொய் நிலைநாட்டப்படும்போது அதை எதிர்த்து அல்லது ஐயப்பட்டு உண்மையை முன்வைப்பதென்பது இறந்தவரை அவமதிப்பது என்றும் மரணத்தை ���வமதிப்பது என்றும் ஒரு நெருக்கடி கட்டமைக்கப்படுகிறது. அதற்கு நம் சூழலில் உள்ள அந்த சம்பிரதாய உணர்ச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஎன்னைப்பொறுத்தவரை நான் ஏதேனும் வகையில் சமூகத்திற்கோ அல்லது தனிப்பட்டமுறையில் எனக்கோ முக்கியமானவர்கள் என்று நினைப்பவர்களைப்பற்றி மட்டுமே அஞ்சலிக்கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளில் அந்த மனிதர் ஏன் முக்கியமானவர், அவரது பங்களிப்பு என்ன என்று எந்த வித மிகையும் இல்லாமல் கூறியிருக்கிறேன். எனக்கு நேர்பழக்கம் உள்ளவரென்றால் அவரது ஆளுமையின் நுண்ணிய சித்திரத்தையும் அளித்திருக்கிறேன். கூடவே அவர்களின் எதிர்மறைக்கூறுகளைப்பற்றியும் கறாராகவே எழுதியிருக்கிறேன். எனக்கு மிகமிக நெருக்கமானவர்களாக நான் உணர்ந்த நித்ய சைதன்ய யதி முதல் லோகிததாஸ் வரை அனைவரைப்பற்றியும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். அதுவே முறையானது என நான் உறுதியாக நினைக்கிறேன்.\nசின்னக்குத்தூசி,தமிழின் தரக்குறைவான இதழியலின் மூத்தபிரதிநிதி என்று மட்டுமே நினைக்கிறேன். ஆகவே அவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவும் இல்லை. ஆனால் இங்கே அஞ்சலிக் கட்டுரைகள் எழுதியவர்கள் சிலர் அவரை ஏதோ இதழியல் பிதாமகர் என்ற அளவில் எழுதியபோதே அவரைப் பற்றி என் மதிப்பீட்டை முன்வைக்க நேர்ந்தது. அது ஒன்றும் விவாதத்துக்குரிய கருத்தும் அல்ல. தமிழில் நாற்பது வருடங்களாக அவர் எழுதிய கட்டுரைகளில் எதையாவது ஒருமுறையாவது தமிழ் அறிவுலகம், ஏன் திராவிட இயக்க அறிவுஜீவிகள், பொருட்படுத்தியிருக்கிறார்களா என்று பார்த்தாலே போதும்.\nசின்னக்குத்தூசியின் இதழியல் பணி என்பது,திமுகவின் எதிரிகளை எல்லாவகையிலும் தரம்தாழ்ந்துசென்று தாக்கி வசைபாடி முரசொலியில் அவர் எழுதிக் குவித்த கட்டுரைகள் மட்டுமே. சரித்திரநாயகர்களான காந்தி,நேரு,சத்யமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோரைப்பற்றி அவர் எழுதிய வசைகளும் திரிபுகளும் அவதூறுகளும் அதிகம். இந்தத் தருணத்தில் சின்னக்குத்தூசி இறந்துவிட்டார் என்பதற்காக அவரது எழுத்தையும் ஆளுமையையும் பொய்யாகப் புகழ்வதென்பது அவர் செய்த அனைத்தையும் நியாயப்படுத்துவதாகும். ஒருவர் என்ன செய்தாலும் இறந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது எனக்கு உவப்பான நியாயம் அல்ல.\nஅவரது ஆளுமை மேல் சரியான மதிப்பீட்டை முன்வைப்பதன்மூலமே அவரது வசைகளைச் சரியான முறையில் எதிர்கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். அதையே செய்திருக்கிறேன்.\nஇனி உங்கள் கடிதத்தின் பொதுவான ஒரு தொனி. அதாவது நான் என் ‘சோலியை’ப் பார்க்கவேண்டும், எவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்கிறீர்கள். சின்னக்குத்தூசி போல எந்தத் தளத்திலும் அடிப்படை வாசிப்பில்லாத ஒருவர் நாற்பதாண்டுக்காலம் சரித்திரநாயகர்களை வசைபாடியது உங்களுக்கு சரியாகத் தோன்றுகிறது. ஆனால் நான் முறையான தர்க்கங்களுடன் என் கருத்துக்களை முன்வைப்பது உங்களுக்குப் பெரும் பிழையாகத் தெரிகிறது.\nஉங்கள் எழுத்தாளர்கள்,காந்தியையும் காமராஜரையும் தரமிறங்கி வசைபாடலாம். வரலாற்றுத் திரிபுகளைப் பதிவு செய்து வைக்கலாம் . அது அரசியல். ஆனால் அப்படித் தரமிறங்கி எழுதியவர் ஒருவர் என்று சுட்டிக்காட்டுவது காழ்ப்பு, சனநாயக விரோதம் இல்லையா ஈவேராவும் அண்ணாத்துரையும் எல்லாரையும் வசைபாடுவது அரசியல் தரப்பு. அவர்களைத் திருப்பி விமர்சனம் செய்தால் அது தாக்குதல், உங்கள் மனம் புண்படும் இல்லையா\nநண்பரே, எப்போதாவது இந்தமாதிரி முரண்பாடுகளைப்பற்றித் திரும்பிப்பார்த்து யோசிப்பீர்களா\nசரி விடுங்கள். இந்தக்கடிதத்தையே எடுத்துக்கொள்வோம். நீங்கள் யார் என்ன சாதித்திருக்கிறீர்கள் நீங்களே சொல்லிக்கொள்வதைப் போல எழுத முயன்றிருக்கிறீர்கள் எப்போதோ , இல்லையா ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒருவரைப்பற்றி என்னுடைய விமர்சனத்தைக் கண்டதும் பொங்கி எழுந்து என்னை வசைபாடுகிறீர்கள். நான் வணிக எழுத்தாளன், நாக்கு தொங்க விருதுகளுக்கு அலைபவன் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அதைப் பிரசுரிக்கிறீர்கள். ஆனால் என்னுடைய எந்த நூலையும் வாசித்ததில்லை. என் தகுதி என்ன, என் சாதனை என்ன எதுவுமே தெரியாது. தெரிந்துகொள்ள அக்கறையும் இல்லை. என் கருத்துக்களைக்கூட முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை.\nயோசித்துப்பாருங்கள்.சின்னக்குத்தூசியை விமர்சித்தால் இதையெல்லாம் என்னைப்பற்றிச் சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் காந்தியை வசைபாடிய சின்னக்குத்தூசியை நான் அவர் வசைபாடினார் என்று சொல்வதே அவமதிப்பு, காழ்ப்பு என நினைக்கிறீர்கள்.\nஅய்யா, விமர்சனம் என்றால் உங்களுக்கு மட்டுமே உரிமை கொண்டதுதானா பிறருக்க��� அதற்கு அனுமதியே கிடையதா பிறருக்கு அதற்கு அனுமதியே கிடையதா ஊர் பேர் தெரியாத ஒருவரான நீங்கள் என்னை விமர்சித்து எழுதிய வரிகளின் கடுமையில் கால்வாசிகூட நான் எவரைப்பற்றிய விமர்சனத்திலும் காட்டியதில்லையே. அதை நான் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவரலாமா\nநீங்கள் அளித்த அறிவுரைகளுக்கு நன்றி. என்னைத் திரும்பிப்பார்த்திருப்பதற்கு மகிழ்ச்சி. கருத்துலகம் என்பது முரண்பட்டு இயங்கும் பல்வேறு தரப்புகளினாலேயே ஆனது. ஆகவேதான் நீங்கள் என்னுடைய கருத்துக்களை முரண்பட்டு விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுவீர்கள். நல்ல விஷயம். ஆனால் ஐயா, உங்களுக்கு நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அந்த உரிமை எனக்கு மட்டும் கிடையாதா\nகொஞ்சம் ஜனநாயகபூர்வமாகச் சிந்திக்கும்படி கோருகிறேன்\nஇலக்கிய விவாதங்களும் எல்லை மீறல்களும்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: சின்ன குத்தூசி, வாசகர் கடிதம்\nசின்னக் குத்தூசி-மறுகடிதம் | jeyamohan.in\n[…] எழுதி உங்கள் திறனாய்வுத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.படைப்பாளிகள் திறனாய்வைக் கையில் […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 21\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்ப���டு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99441", "date_download": "2019-10-18T14:34:45Z", "digest": "sha1:IFSLAHMLELIS6PSWDC6ZXBAKIHMWTBWU", "length": 24707, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாஞ்சியும் தலித்துக்களும்", "raw_content": "\n« எனது கணவனும் ஏனைய விலங்குகளும்\nவெண்முரசு புதுவை கூடுகை – 5 »\nவாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது ஆஷ் துரை தலித்துக்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டமையால்தான் என்று ஒரு வாட்ஸப் செய்தி நேற்றும் இன்றும் சுற்றிவருகிறது. அதில் உண்மை என்ன\nதமிழ் அறிவுத்துறையில் இதைப்பற்றி விரிவாக எழுதி விளக்கி கடந்துசென்று நெடுநாட்களாகிறது. இதற்குமேல் இதைப்பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எழுத்து -வாசிப்பு தளத்தில் எந்த அறிமுகமும் இல்லாதவர்கள். செவிவழிச்செய்திகள் , வாட்ஸப் உதிரிச்செய்திகளில் உழல்பவர்கள். அவர்களை எந்த நூலும், எந்த வரலாற்று விளக்கமும் மாற்றாது. அது ஒருவகை மூடநம்பிக்கை.\nசுருக்கமாகச் சொல்கிறேன். வாஞ்சி காலகட்டத்தில் இந்திய சுதந்திரப்போராட்ட மரபில் இரு கருத்தியல்போக்குகள் இருந்தன. ஒர் அணி இழந்துபோன பாரதப்பெருமையை மீட்டு, அதை அன்னிய அடிமைத்தளையிலிருந்து வெளியே கொண்டுவரவேண்டுமென விரும்பியது. திலகர் அதன் முகம். இன்னொரு அணி ஐரோப்பாவில் உருவாகி வந்துகொண்டிருந்த நவீன ஜனநாயக சமூகம் ஒன்றை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என விரும்பியது. கோகலே அதன் முகம்\nவாஞ்சி முதல் அணியைச் சேர்ந்தவர். அவர்கள் அன்றைய தீவிரவாதிகள். இரண்டாம் தரப்பினர் அன்றைய மிதவாதி��ள். அந்தக் கருத்தியல்பூசல் காங்கிரஸில் தொடர்ந்து நடந்தது. நேரடி நாற்காலிவீச்சு வரை காங்கிரஸ் கூட்டங்களில் சாதாரணமாக நடந்தது.\nபின்னர் காந்தி வந்தார். அவர் கோகலே அணியைச் சேர்ந்தவர். அணிகளை கடந்து நேரடியாக அவரால் எளிய மக்களிடம் பேசி அவர்களை அணிதிரட்டமுடிந்தது. அவர் அடைந்த அரசியல் வெற்றி என்பது அவ்வாறு வந்தது. இது முதல் அணியை மெல்ல தேம்பி மறையச்செய்தது. அவர்களில் கணிசமானவர்களுக்கு கடைசிவரை காந்திமேல் கடும் கசப்பு இருந்தது.\nமுதல் அணியைச்சேர்ந்தவர்களே அன்று வன்முறையை நம்பினார்கள். அவர்களில் ஒருவராகிய வ.வே.சு.அய்யரால் தூண்டுதல் பெற்றவர் வாஞ்சி. அவரது கடிதம் அந்தக் கருத்தியலைக் காட்டுகிறது.\nஅன்றைய தலித்தியக்கத்தினர் பலருக்கு ஆங்கில ஆட்சி தங்களை விடுதலைசெய்ய வந்தது என்னும் எண்ணம் இருந்தது. ஆகவே அவர்கள் மிகத்தீவிரமாக ஆங்கிலேயரை ஆதரித்தனர். சுதந்திரப்போராட்டத்தை தங்களை விடுவிக்க வந்த ஆங்கிலேயருக்கு எதிரான உயர்சாதியினரின் போராட்டமாகவே அவர்கள் பார்த்தனர் [ஆங்கில ஆட்சியே பஞ்சங்களுக்குக் காரணம் என்ற எண்ணமெல்லாம் அன்று இல்லை. அத்தகைய விரிவான பொருளியல்நோக்கு உருவாகி வருவதெல்லாம் மேலும் பல ஆண்டுகள் கடந்துதான்]\nஇதுதான் அன்றைய கருத்தியல்தரப்புக்கள். ஒரே செயலை இவர்கள் வெவ்வேறு கோணங்களில் பார்த்தனர். தீவிரத்தரப்பினர் வாஞ்சியை ஒரு தியாகியாக அணுகினர். மிதவாதிகள் அவரை அத்துமீறியவர் என்று எண்ணினர். தலித் தரப்பினர் அவரை உயர்சாதிவெறியர் என எண்ணினர்.\nஇதில் இன்னொரு பலவீனமான தரப்பு உண்டு, அது நீதிக்கட்சி. அது ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து அரசியலதிகாரத்தை கையாண்டவர்களால் ஆனது. பெரும்பாலும் நிலச்சுவான்தார்கள் குத்தகைதாரர்கள் போன்ற உயர்குடியினரால் ஆனது அது. அவர்களுக்கு வாஞ்சி ஒரு கொலைகாரனாகவே தோன்றினான். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிடர் கழகமும் திராவிடக் கட்சிகளும்.\nஆஷ் துரையின் கொலை அன்று ஆங்கிலேயர் நடுவே பெரிய பதற்றத்தை உருவாக்கியது. ஏனென்றால் முன்னர் நிகழ்ந்த சிப்பாய்ப்புரட்சி ஆங்கிலேயரை பெருமளவில் கொன்றழித்தது வாஞ்சியின் கடிதம் அப்படி ஒரு கிளர்ச்சி நெல்லையில் உருவாகக்கூடும் என்ற [பொய்யான] சித்திரத்தை அவர்களுக்கு அளித்தது\nஆகவே ஆங்கிலேய ஆதரவாளர்கள் அனைவரும் ப���றியடித்து வாஞ்சிக்கு எதிராக கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். ஆங்கிலேயருக்கு ஆதரவாக அறிக்கைகளை விட்டனர். அதில் ஆங்கிலேயர் வானளாவப் புகழப்பட்டிருந்தனர். ஆஷ் துரையும். ஆனால் அது எவ்வகையிலும் உண்மை அல்ல.\nசென்னை கவர்னர் ஆக இருந்த கோல்ட் அவர்களின் காலம் முதல் இந்தியாவின் சாதிப்பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்பதே ஆங்கிலேயரின் நிலைபாடாக இருந்தது. அது அவர்களின் வணிகம், ஆட்சி இரண்டுக்கும் வசதியானது.நேரடியாகவே ஒன்று சொல்லலாம். நெல்லையில் இந்தியா சுதந்திரம் பெறும் காலம் வரை பல கிறித்தவ தேவாலயங்களில் தலித்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட தேவாலயங்களில் பிறசாதியினர் கண்களில் அவர்கள் படாமலிருக்க தனி தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது. ஆங்கில அரசு அதை தடுத்திருக்கலாமே [ஆ.சிவசுப்ரமணியம் கிறித்தவமும் சாதியமும் என்னும் நூல்]\nஉண்மையில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் பெரும்பகுதி நிலம் அவர்களுக்கு கப்பம்கட்டும் ஜமீன்தார்களின் ஆட்சிக்குக் கீழே இருந்தது. ஜமீன்தார்கள் மிகப்பழைமையான சாதிவெறி ஆட்சியே நடத்தினார்கள். அவர்களுக்கு முழுமையான ராணுவ ஆதரவை பிரிட்டிஷ் ஆட்சி அளித்தது. வரலாற்றில் வெள்ளை ஆட்சிக்காலம் அளவுக்கு ஜமீன்தார்கள் அதிகாரத்துடன் என்றும் இருந்ததில்லை. இது அவர்களை கேட்பாரற்ற கொடூர ஆட்சியாளர்களாக ஆக்கியது. கிராமங்களில் சாதியமைப்பு நெகிழவிடாமல் அவர்கள் பார்த்துக்கொண்டனர்\nபிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் உச்சகட்ட சுரண்டல், உணவு ஏற்றுமதி இரண்டும் இணைந்து பெரும்பஞ்சங்களை உருவாக்கியது. இந்திய தலித்துக்களில் பெரும்பகுதி பஞ்சத்தில் இறந்தனர். ஆனால் பிரிட்டிஷார் அந்தப்பஞ்சத்திற்குக் காரணம் என்னும் உணர்வு அன்றிருக்கவில்லை. அவர்கள் செய்த எளிய நிவாரண உதவிகள் பெரிய கொடையாக கருதப்பட்டன\nபிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக நடந்த பகுதிகளில் பிரிட்டிஷ் சட்டம் தலித்துக்கள் மீதான கொடுமைக்கு எதிரான காப்பாக அமைந்தது உண்மை. பஞ்சம் தலித்துக்களை கூட்டம்கூட்டமாக இடம்பெயரச் செய்து நகர்களை நோக்கி வரச்செய்தது. அங்கே அவர்களின் உடலுழைப்புக்கு மதிப்பிருந்தது. அது அவர்களில் ஒருசாராரை பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக ஆக்கியது. நகர்ச்சூழலில் தலித்துக்கள் கல்விபெற்றனர். அரசியல் உரிமைகளைப்பற்றிய விழிப்புணர்வை அடைந்தனர். தலித் இயக்கம் உருவாகி வந்தது.\nஇதுதான் அன்றைய சூழல். இதில் கவனிக்கவேண்டியவை சில. ஒன்று ஆஷ் துரை எவ்வகையிலும் இந்தியர்கள்மீதோ தலித்துக்கள் மீதோ கருணையுடன் நடந்துகொள்ளவில்லை.. அவர் தலித்துக்களின் காவலன் என்ற செய்தி எங்கும் எப்போதும் பதிவானதில்லை. அது ஒரு கட்டுக்கதை. அவர் பெரும்பாலான வெள்ளைய அதிகாரிகளைப்போல தனிப்பட்ட லாபநோக்கு கொண்ட, கறாரான ஒரு மனிதர். ஆ.இரா வேங்கடாசலபதி மிக விரிவாக ஆய்வுசெய்து இவற்றை எழுதியிருக்கிறார் [ஆஷ் அடிச்சுவட்டில்]\nஇரண்டாவதாக, வாஞ்சி ஆஷ்துரையைக் கொல்ல வரவில்லை. தீவிரவாத தரப்பினர் இலக்காக்கியவர் திருநெல்வேலி கலெக்டராகிய விஞ்சு துரைதான். ஆஷ் துணை கலெக்டர்தான். விஞ்சு அந்த ரயிலில் வரவில்லை. ஆகவே அவர் சிக்கிக்கொண்ட ஆஷ் துரையைக் கொன்றார். ஒரு வெள்ளை அதிகாரியைக் கொல்வது மட்டுமே அவரது நோக்கம்\nமூன்றாவதாக, அது போதிய அரசியல் பிரக்ஞையோ பயிற்சியோ இல்லாத ஒரு தனிநபர் முயற்சி. அதன் விளைவாக, குறிப்பாக அந்த அசட்டுத்தனமான கடிதத்தின் எதிரொலியாக, திருநெல்வேலியின் சுதந்திரப்போராட்டத்தை மூர்க்கமாக ஒடுக்க பிரிட்டிஷாருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் இந்திய விடுதலை வரை திருநெல்வேலி எழுச்சி பெறவே இல்லை\nநான் வாஞ்சிநாதனின் ‘தியாகத்தை’ போற்றவில்லை. எனக்கு அம்மாதிரி சில்லறைக் கலவரங்களில் நம்பிக்கை இல்லை. அது போன்ற நிகழ்வுகளுக்கு சுதந்திரப்போரில் ஒரே ஒரு மதிப்புதான் உண்டு, அவை மக்களின் கவனத்தைக் கவர்ந்து சுதந்திரப்போர் குறித்த செய்தியை கொண்டுசெல்கின்றன. ஆனால் ஏற்கனவே பஞ்சத்தில் நொந்து அஞ்சிப்போய் கிடக்கும் மக்களுக்கு அவை மேலும் அச்சத்தை ஊட்டி சுதந்திரப்போராட்டத்தை மேலும் பின்னுக்கிழுத்தன. ஆம், பகத்சிங் மீதும் , படுகேஷ்வர் தத் மீதும் சந்திரசேகர ஆஸாத் மீதும் எனக்கு இதே அபிப்பிராயம்தான்.\nமிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்\nஅன்னிய நிதி -மது கிஷ்வர்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 5\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோ���ர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/2019/04/06163458/1235967/Maruti-Baleno-Hybrid-Spotted.vpf", "date_download": "2019-10-18T14:34:05Z", "digest": "sha1:XXSKC2AGUWOJISNURC27UUDII4Z6ASZH", "length": 14756, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி பலேனோ ஹைப்ரிட் || Maruti Baleno Hybrid Spotted", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி பலேனோ ஹைப்ரிட்\nமாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பலேனோ ஹைப்ரிட் கார் மாடலை சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #BalenoHybrid\nமாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பலேனோ ஹைப்ரிட் கார் மாடலை சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #BalenoHybrid\nஇந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி பி.எஸ்.-VI ரக எமிஷன்களுக்கு பொருந்தும் வகையிலான கார்களை உற்பத்தி செய்ய தயாராகி வருகிறது. இந்தியாவில் ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் பி.எஸ். VI ரக எமிஷன்களுக்கு உட்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும்.\nஇதற்கென மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை (SHVS) சுசுகி பயன்படுத்துகிறது. மாருதியின் SHVS தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் கார் என்ற பெருமையை மாருதி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் பெறும் என தெரிகிறது.\nமாருதி நிறுவனம் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பலேனோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சில காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல் போன்ற அம்சங்களை கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து மாருதி பலேனோ ஹைப்ரிட் டெஸ்ட் கார் சோதனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.\nபிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டாப் எண்ட் மாடல் எவ்வாறு காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய காரின் பெரும் மாற்றம் காரில் ஸ்மார்ட் ஹைப்ரிட் பேட்ஜ் இடம்பெற்றிருக்கிறது. மைல்ட்-ஹைப்ரிட் SHVS சிஸ்டம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nமாருதி சுசுகி | கார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செ��்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=4016&Category=TamilNaduNews", "date_download": "2019-10-18T13:32:22Z", "digest": "sha1:2CPXX3COBKNJIENKRZUR4AVCJ5AAYYYJ", "length": 9155, "nlines": 26, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nபி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம்\nபொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.\nஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தக் கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கல்லூரி சேர்க்கைக்கான கடிதங்களை வழங்க உள்ளார்.\nதமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் நடத்துகிறது. விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 23, 24-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. மாற்று���் திறனாளிகளுக்கு ஜூன் 25-இல் நடத்தப்பட்டது.\nபொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 29 நாள்கள் நடத்தப்பட உள்ளது. முதல் நாளான 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இறுதிச் சுற்று இரவு 7 மணிக்கு தொடங்கும். பி.இ. கட்-ஆஃப் 200-க்கு 200 பெற்றவர்கள் முதல், 198.75 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்கள் வரையில் 3 ஆயிரம் பேர் முதல்நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇரண்டாம் நாளிலிருந்து முதல் சுற்று காலை 7 மணிக்குத் தொடங்கப்படும். பின்னர் 8.30, 10.00, 11.30, 1.00, 2.30, 4.00, 5.30, 7.00 மணி என 9 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர்கள் அவர்களுடைய சுற்று தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக கலந்தாய்வு வளாகத்துக்கு வந்துவிட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.\nஎண்ணிக்கை அதிகரிப்பு: அகில இந்திய கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) 2014-15 கல்வியாண்டில் புதிதாக 7 பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளித்தது.\nஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்ட சில கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்தது மற்றும் சில தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், குறிப்பிட்ட எண்ணிகையிலான இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைத்தது என்பன உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள மொத்த அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்கள் 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் வசதியாக சிறப்பு பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை முதல் 10 நிமிட இடைவெளியில் கோயம்பேடு-திருவான்மியூர் வழித்தடத்தில் வடபழனி, அசோக்பில்லர், சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் திங்கள்கிழமை முதல் கலந்தாய்வு முடிவு வரை இயக்கப்படும். அதே போல் பெருங்களத்தூரிலிருந்து காலை 5 மணி முதல் 21ஜி (பெருங்களத்தூர்-பிராட்வே) வழித்தடத்தில் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக 10 நிமிட இடைவெளியில் 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.\nஇது தவிர ஏற்கெனவே தாம்பரம், கிண்டி, வடபழனி, சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், தியாகராய நகர், திருவான்மியூர் போன்ற பகுதியிலிருந்து சுமார் 300 மாநகர பஸ்கள் அண்ணா பல்கலைக் கழகம் வழியாக இயக்கப்படுகின்றன என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/cinikkuttu/cinekuthoo-27082019/", "date_download": "2019-10-18T14:16:27Z", "digest": "sha1:YUZB77N7N5DVSYHGSRMYDQI4IA5DP5QK", "length": 8113, "nlines": 178, "source_domain": "image.nakkheeran.in", "title": "சினிக்கூத்து 27.08.2019 | Cinekuthoo 27.08.2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசிலருடன் வேலை செய்ய ஆசை -ரூஹி சிங் ஒப்பன் டாக்\nகல்யாணமா... ச்சீச்சீ... -வரலட்சுமி அதிரடி\nலாபம் எனக்கு மட்டுமல்ல... -சாய் தன்ஷிகா சொல்கிறார்\nசின்ன நடிகரின் பெரிய வேலை\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்க���ங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=21922", "date_download": "2019-10-18T13:59:54Z", "digest": "sha1:ZWNPNU6VGBKOUWF7WH6AYD5AEUI3KYOI", "length": 10497, "nlines": 58, "source_domain": "worldpublicnews.com", "title": "ஆயுதபூஜை, கிறிஸ்துமஸைக் குறிவைத்த சிவகார்த்திகேயன் – அடுத்தடுத்து இரண்டு படங்கள் ! - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»சினிமா»ஆயுதபூஜை, கிறிஸ்துமஸைக் குறிவைத்த சிவகார்த்திகேயன் – அடுத்தடுத்து இரண்டு படங்கள் \nஆயுதபூஜை, கிறிஸ்துமஸைக் குறிவைத்த சிவகார்த்திகேயன் – அடுத்தடுத்து இரண்டு படங்கள் \nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பாண்டிராஜ் படம் மற்றும் ஹீரோ ஆகிய இரண்டும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதியப் படத்தின் மூலம் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கல் நடிக்கின்றனர். இப்படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்காக விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தாரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தை விரைவாக முடித்து ஆயுதபூஜைக்கு ரிலிஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஅதேபோல பிஎஸ் மித்ரன் இயக்கும் ஹீரோ படத்திலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கு மேல் முடிந்துள்ள நிலையில் இதனை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் ச���வகார்த்திகேயன் படம் வர இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/promos/hot-deals", "date_download": "2019-10-18T13:35:43Z", "digest": "sha1:M2D6TKZS7ARXGCCEZAJFQLZP2THTY5EQ", "length": 26804, "nlines": 351, "source_domain": "in.godaddy.com", "title": "பரபர��்பான டீல்கள் | எங்கள் தயாரிப்புகளுக்குச் சிறந்த சலுகைகள் - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nடொமைன் வேல்யூ அப்ரைசல் - பீட்டா\nடொமைனில் முதலீடு செய்தல் - புதியது\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம்.\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணைய ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nநிர்வகிக���கப்பட்ட SSL சேவை - புதியது\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nSSL சோதிப்பான் - இலவசம்\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\n14 நாள் இலவச சோதனை மூலம் ஒரு சிறப்பான தளத்தை ஒருமணி நேரத்திற்குக் கட்டமையுங்கள்.\nசோதனை காலம் முடிந்த பிறகு, வெறும் ₹ 69.00/மாதம் மட்டுமே.\nஎந்த நேரத்திலும் ரத்து செய்யலாம்.**\nWordPress ஹோஸ்டிங் இப்போது எளிதாகிவிட்டது - அத்துடன் அட்டகாசமான வேகத்திலும் கிடைக்கிறது.\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 77%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 449.00/மாதம்4\nவருடாந்திர திட்டத்தில் இலவச டொமைன் உள்ளடங்கியுள்ளது*\nஉலகின் மிகவும் பிரபலமான டொமைனைப் பெறுங்கள்.\n2 வருடம்(கள்) அல்லது மேற்பட்ட காலத்திற்குப் பதிவுசெய்யும்போது. கூடுதல் வருடங்கள் ₹ 1,049.00*\nஉங்கள் .com -ஐத் தேடுங்கள்.\nஉலகின் #1 இணையதள ஹோஸ்டிங்கில் உங்கள் தளத்தை நம்பகப்படுத்துங்கள்.\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 50%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 199.00/மாதம்4\nசிறப்பான பலன்களைத் தரும் ஈமெயில் மார்க்கெட்டிங்\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 25%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 599.00/மாதம்4\nஉங்களுக்குத் தொடர்புடைய நூற்றுக்கணக்கான டொமைன்கள்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.\nஇப்போது மேலும் சிறப்பாகியுள்ள Office 365 -ஐ இன்றே பெறுங்கள்.\n₹ 199.00 ஒரு பயனருக்கு/மாதம்\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 35%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 309.00 ஒரு பயனருக்கு/மாதம்4\nபொருத்தமான மின்னஞ்சல் முகவரி மூலம் உங்கள் பிஸினஸுக்கு ஊக்கமூட்டுங்கள்.\n₹ 39.00 ஒரு பயனருக்கு/மாதம்\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 20%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 49.00 ஒரு பயனருக்கு/மாதம்4\nநீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு SSL சான்றிதழ்\nபாதுகாப்பான பணம் செலுத்துதல்கள், அதிகமான விற்பனை.\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 12,999.00/வருடம்4\n* கூடுதலாக வருடத்திற்கு ₹ 12.00 ICANN கட்டணம்.\n** இலவசச் சோதனைக்காகப் பதிவு செய்ய கிரெடிட் கார்டு அவசியமில்லை, எனினும் இலவசச் சோதன��யின்போது் எந்த நேரத்திலும் இணையதள கட்டமைப்பில் குழுசேர நீங்கள் தேர்வு செய்யலாம். இலவசச் சோதனை முடிந்ததும், இணையதள கட்டமைப்பில் தொடர்வதற்கு, உங்கள் GoDaddy கணக்கில் ஒரு கிரெடிட் கார்டை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் GoDaddy கணக்கில் நீங்கள் ஏற்கனவே ஒரு கிரெடிட் கார்டைச் சேர்த்திருந்தால், இணையதள கட்டமைப்புக்குத் தானியங்கு புதுப்பிப்பை இயக்குமாறு தேர்வு செய்யலாம், மேலும் இலவசச் சோதனையின் முடியும் கட்டணம் வசூலிக்கப்படும். ரத்து செய்யப்படும்வரை, திட்டங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.\nஉங்கள் இலவசச் சோதனை முடியும் முன், உங்கள் GoDaddy கணக்கில் ஒரு கிரெடிட் கார்டைச் சேர்க்காவிட்டால், உங்கள் தளத்தை இனி நீங்கள் திருத்த முடியாது. இருப்பினும் நாங்கள் 40 நாட்கள் வரை உங்கள் வெளியிடப்பட்ட தளத்தைப் பேணி, இயக்கத்தில் வைத்திருப்போம். 40 நாளுக்குப் பிறகு, தளம் கீழே அகற்றப்படும் மற்றும் தளத்தில் உள்ளடக்கம் மட்டுமே 70 நாள் வரை மீட்டெடுக்கப்படும், அதன் பிறகு நிரந்தரமாக நீக்கப்படும்.\nஅபராதங்கள் எதுவுமின்றி எந்த நேரத்திலும் உங்கள் GoDaddy கணக்கை நீங்கள் ரத்து செய்யலாம். எந்தவொரு சலுகையின் எந்தவொரு பகுதியையும் எந்த நேரத்திலும் எந்தவொரு காரணத்திற்காகவும் தனது முழுமையான விருப்பத்தின் பேரில் ரத்துசெய்யும், இடைநிறுத்தும் அல்லது மாற்றியமைக்கும் உரிமையை . GoDaddy தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தச் சலுகையை மீண்டும் விற்க, மாற்ற அல்லது வேறு எந்தச் சலுகைடனும் இணைக்க முடியாது. இந்தச் சலுகையானது இணையதள கட்டமைப்பு வருடாந்தச் சந்தாத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும், GoDaddy மூலம் வாங்கப்பட்ட கூடுதல் சேவைகள் அல்லது தயாரிப்புகளுக்கு அல்ல. இலவசச் சோதனையை நீங்கள் பயன்படுத்துவது GoDaddy உலகளாவிய சேவை விதிமுறைகள், தயாரிப்பு ஒப்பந்தம் மற்றும் GoDaddy தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுக்கு உட்படும்.\n4 சிறப்பு அறிமுக விலை, துவக்க வாங்கும் காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். தயாரிப்புப் புதுப்பிப்பு விலை மாறக்கூடும். ரத்து செய்யப்படும்வரை, தயாரிப்புகள் தானாகவே புதுப்பிக்கப்படும். உங்கள் GoDaddy கணக்கைப் பார்வையிடுவதன் மூலம், நீங்கள் தானியங்கு-புதுப்பிப்பு அம்சத்தை அணைக்கலாம்.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/websites/online-store", "date_download": "2019-10-18T13:21:11Z", "digest": "sha1:T6HO63RCC565RQOPCEWHYPEEWQYQ62UH", "length": 45210, "nlines": 343, "source_domain": "in.godaddy.com", "title": "ஆன்லைன் ஸ்டோர் | இகாமர்ஸ் இணையதளக் கட்டமைப்பு மென்பொருள் - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nடொமைன் வேல்யூ அப்ரைசல் - பீட்டா\nடொமைனில் முதலீடு செய்தல் - புதியது\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம்.\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணைய ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவை - புதியது\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nSSL சோதிப்பான் - இலவசம்\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nஆன்லைனில் விற்பனை செய்வது இப்போது எளிதாகியுள்ளது.\nநிமிடங்களில் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அமைக்கவும்.\nகிரெடிட் கார்டு எதுவும் தேவையில்லை.* 14 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம்.\nஅற்புதமான ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குங்கள்.\nஒரு நேர்த்தியான ஆன்லைன் ஸ்டோர், சக்திவாய்ந்த விற்பனைக் கருவிகள் மற்றும் வசதி்க்கேற்ற ஷிப்பிங் மற்றும் பேமெண்ட் ஆப்ஷன்கள் —ஆன்லைன் ஸ்டோரில் அனைத்தும் உள்ளது.\nஒவ்வொரு பொருளுக்கும் 10 படங்கள் வரை என 5,000 பொருட்கள் வரை சேர்த்து, அனைத்தையும் எளிதாக நிர்வகிக்கவும்.\nவாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பியபடி பணம் செலுத்தட்டும். அனைத்து முக்கிய கிரெடிட் கார்டுகள், PayPal மற்றும் Apple Pay ஆகியவற்றைப் பாதுகாப்பாக ஏற்கவும்.\nசரியான மார்க்கெட்டிங் கருவிகள் மூலம் விற்பனைகளை அதிகரியுங்கள்.\nஉங்கள் பிஸினஸை வாடிக்கையாளர்கள் எளிதில் கண்டுபிடித்து இணைந்திருக்க அனுமதிப்பதன் மூலம் அதிகமாக விற்பனை செய்திடுங்கள். GoDaddy இணையதள கட்டமைப்பு Google தேடல்களில் உங்கள் தளம் தெரிவதை உறுதிசெய்ய உங்கள் தளத்தைத் தானாக உகந்ததாக்கும். மேலும், ஒரு��்கிணைந்த மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங் கருவிகள் ஆகியவை மக்களுடன் இணைந்திருப்பதையும் அதிக டீல்களைப் பெறவும் உங்களுக்கு உதவுகின்றன.\nபுதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் கருவிகள் மூலம் உங்கள் முதல் விற்பனையை வேகமாகப் பெறுங்கள்.\nGoogle My Business -இல் பிரபலமாகுங்கள்.\nஎப்போதாவது ஸ்டோர் அல்லது ஆன்லைனில் பிஸினஸ் செய்துள்ளீர்களா உங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன, உங்கள் நிறுவனத்திற்கென Google தேடல் மற்றும் Google வரைபடங்களில் பிரத்யேகமான வணிகப் பட்டியலைக் கொண்டிருக்க விரும்பினால், இதுவே உங்களுக்கான வழி. விரைவாக உங்கள் ஆரம்பநிலைப் பட்டியலைப் பெறலாம், பின்னர் நீங்கள் வாடிக்கையாளர் மதிப்புரைகளுக்குப் பதிலளிக்கலாம், அத்துடன் நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதனைப் புதுப்பிக்கலாம்.\nதேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் (SEO) மூலம் அதிக பார்வையாளர்களைப் பெறலாம்.\nதேடல் முடிவுகளில் உள்ள உங்கள் தளத்தின் தரநிலை வரிசை உங்கள் பிஸினஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இணையதள கட்டமைப்பு உங்கள் தளத்தைத் தானாகவே மதிப்பாய்வு செய்து, பொருத்தமான, உயர் மதிப்பு முக்கியச்சொற்கள் மற்றும் சொற்றொடர்களைச் சேர்த்து Google®, Yahoo® மற்றும் Bing® ஆகியவற்றில் உங்களது தரவரிசையை மேம்படுத்த உதவும். உயர் தரவரிசை என்பது அதிக பார்வையாளர்களைப் பெறுவதைக் குறிக்கும்.\nசெயலாற்ற உங்கள் Facebook பக்கத்தை இடவும்.\nGoDaddy ஆன்லைன் ஸ்டோர் ஒரு சில நிமிடங்களில் உங்கள் Facebook பிஸினஸ் பக்கத்தில் தயாரிப்புகளை எளிதில் விளம்பரப்படுத்தி விற்க உதவுகிறது. அதோடு, உங்கள் இணையதளத்தில் மாற்றங்களைச் செய்யும்போதெல்லாம், உங்கள் சமூக ஊடகச் சேனல்களிலும் புதுப்பிக்குமாறு நட்பான நினைவூட்டலைப் பெறுவீர்கள்.\nஅதிக கிளிக்குகளைப் பெறும் ஈமெயில் மார்க்கெட்டிங்\nமின்னஞ்சல் பிரச்சாரம் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களின் இன்பாக்ஸ்களுக்குள் விரைவாகவும், எளிதாகவும் சென்றிடுங்கள். ஸ்பேம் கோப்புறைக்குள் சென்றுவிடாத கண்கவர் மின்னஞ்சல்களை தானியங்காக உருவாக்குவதற்கு இணையதள கட்டமைப்பு உங்கள் தளத்தின் வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது. உங்கள் மின்னஞ்சலை எவ்வளவு பேர் பார்த்தார்கள் என்பதைப் பார்க்க முடிவுகளைத் தடமறியுங்கள், உங்கள் மின்னஞ்சல் பட்டியலை எளிதாக நிர்வகியுங்கள்.\n���ெரும்பாலானவர்கள் மொபைலில் ஷாப்பிங் செய்கின்றனர். அவர்களுக்காக உங்கள் ஸ்டோர் தயாராக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.\nஎங்களுடைய ஒழுங்கமைக்கப்பட்ட மொபைல் செக்அவுட், வாடிக்கையாளர் தேவையில்லாதவற்றைத் தட்டுவதையும் ஸ்வைப் செய்வதையும் குறைத்து விற்பனையை அதிகரிக்க உதவுகிறது, எனவே அவர்கள் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை விரைவாக வாங்கலாம்.\nஎங்களது இணைக்கத்தன்மை கொண்ட மொபைல் காரட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் விதத்தில் கிரெடிட் கார்டு, PayPal மற்றும் Apply Pay வழியாகப் பணம் செலுத்தலாம்.\nஎந்தச் சாதனத்திலும் அழகாகத் தோன்றும்.\nஸ்மார்ட்ஃபோன்கள் முதல் லேப்டாப்கள் வரை, எந்தவொரு சாதனத்திலும் உங்கள் ஸ்டோர் அழகாகத் தோன்றுவதையும் சிக்கல்களின்றி செயலாற்றுவதையும் எங்களுடைய வடிவமைப்புக் கருவிகள் உறுதிசெய்கின்றன.\nஉங்கள் தொலைபேசியிலிருந்தே மாற்றங்களை எளிதாகச் செய்யலாம் அல்லது ஆர்டர்களை நிர்வகிக்கலாம். ஒரு புதிய ஆர்டரைப் பெறும்போது, எந்தநேரத்திலும் அதைப் பற்றிய உரைச் செய்தியைப் பெறலாம்.\nநீங்கள் விரும்பியதை விற்பனை செய்யுங்கள்.\nஇது உங்கள் கடை. நீங்கள் விரும்பியதை, உங்கள் விருப்பப்படி விற்பனை செய்யுங்கள். பொருட்கள் மற்றும் சேவைகள் முதல் வீ்டியோக்கள் அல்லது ஒயிட் பேப்பர்கள் போன்ற டிஜிட்டல் பொருட்கள் வரை, ஆன்லைன் ஸ்டோர் உங்கள் சரக்குகளை எளிதாகக் காட்சிப்படுத்த, விளம்பரப்படுத்த, விற்பனை செய்ய மற்றும் அனுப்ப உங்களுக்கு உதவுகிறது.\nஎனது கடையை ஆன்லைனில் கிடைக்கச்செய்ய GoDaddy எனக்கு எவ்வாறு உதவும்\nஇணையவழிக் கடையை உருவாக்குவது ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் தயாரிப்பு அல்லது சேவையை விற்க நினைத்தால், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை உங்கள் கடையில் சேர்த்து, உங்கள் கட்டண முறையைச் சரிபார்த்து , உங்கள் தயாரிப்புகளை எவ்வாறு அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியதாகும். இதைச் செய்தவுடன், உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கத் தயாராக இருப்பீர்கள். நீங்கள் விரும்பும் போதெல்லாம் பொருட்களைச் சேர்க்கவோ சேர்த்தவற்றை நீக்கவோ முடியும், மேலும் உங்கள் தளத்தை மீண்டும் வெளியிடவும் முடியும்.\nநீங்கள் தேர்ந்தெடுத்த வ��ிவமைப்பைப் பற்றி கருத்தில் மாற்றம் ஏற்பட்டால், விரும்பும் போதெல்லாம் அதைத் திருத்திக் கொள்ளலாம். உங்கள் இ-காமர்ஸ் இணையதளத்திற்கான பகுதியை அல்லது பக்கத்தை மாற்றலாம், உங்கள் புகைப்படங்களை மாற்றலாம் மற்றும் நடை உரையை புதுப்பிக்கலாம். வாடிக்கையாளர்கள் எளிதாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் ஆன்லைன் ஸ்டோர் உருவாக்கப்பட்டது; உங்களுக்கு அல்லது உங்கள் வணிகத்திற்கு மாற்றங்கள் தேவைப்படும் போதெல்லாம் அதை மாற்றலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோரை மொபைல் மூலம் எளிதில் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே நீங்கள் உங்கள் தளத்தில் மாற்றங்களைச் செய்தாலும் அல்லது வாடிக்கையாளர் மொபைல் சாதனத்தை மாற்றினாலும் கூட, அனைவரும் தடையற்ற உகந்ததாக்கப்பட்ட மொபைல் அனுபவத்தைப் பெறலாம்.\nஎனது ஸ்டோரில் உள்ள தயாரிப்புகள் அல்லது சேவைகளை எவ்வாறு விற்பனை செய்வது\nஉங்கள் தளத்தை முதன்முறையாக வெளியிடுவதற்கு முன்பு ஒரு தயாரிப்பு அல்லது சேவையை மட்டுமே சேர்க்க வேண்டும், பொதுவாக உங்கள் தளத்தை ஆன்லைனில் விரைவில் பெறுவது நல்லது. தொடங்குவது கடினமான இருந்தால், அல்லது உங்கள் பொருட்களை ஆன்லைனில் பெறுவதற்குக் கூடுதல் முயற்சி தேவைப்பட்டால், சிக்கலான இணையதள தொழில்நுட்பத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை - ஆன்லைன் ஸ்டோர் பயன்படுத்த எளிதானது. நீங்கள் வெளியிட்ட பிறகு, உங்கள் கட்டணம் மற்றும் அனுப்பல் முறைகளைப் புதுப்பிக்கலாம். இயல்புநிலை அனுப்பல் முறை இலவச அனுப்பல் ஆகும், நீங்கள் சேவைகளைத் தவிர வேறு எதையும் விற்கிறீர்கள் என்றால் இது மாற்றப்பட வேண்டும், மேலும் அனுப்பல் செலவுகளை ஈடுகட்டுவதற்காக உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும்.\nஎனது வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை எவ்வாறு அனுப்புவது, அனுப்பல் முறைகளுக்கான தேர்வுகள் என்ன\nஉங்களுக்குப் பல தேர்வுகள் உள்ளன. ஆன்லைன் ஸ்டோர் மூலம் அனைவருக்கும் எளிதாக அமையும் விதத்தில் ஆர்டருக்கான நிலையான விலையில் பொருட்களை அனுப்பலாம், அல்லது ஆர்டரின் எடை அடிப்படையிலும் பொருட்களுக்குக் கட்டணம் விதிக்கப்படலாம். இதற்கு எடைக்கேற்ப கட்டணத்தில் மாற்றம் இருக்கும். உங்கள் தயாரிப்புகளை நீங்கள் எவ்வாறு அனுப்ப விரும்புகிறீர்கள் என்பது குறித்து தேர்வு செய்யலாம், ஆனால் உங்கள் இ-காமர்ஸ் இணையதளத்தை நீங்கள் விரும்புவதைப் போல உருவாக்க பல தேர்வுகளை வழங்கியுள்ளோம்.\nGoDaddy -ஆல் எனது தளத்தைப் பாதுகாக்க உதவ முடியுமா\nஉங்களுக்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வோம். உங்கள் இ-காமர்ஸ் இணையதளத்தை உருவாக்க, இன்னும் சிறிது நேரத்தையும் உழைப்பையும் வழங்கவிருக்கிறீர்கள், உங்கள் இணையதளத்தைப் பாதுகாப்பாக இருக்கச் செய்ய விரும்புகிறோம். எந்தவொரு இணையதளத்தையும் ஹேக் செய்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும், நீங்கள் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குகிறீர்கள் என்றால் உங்கள் இணையதளத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி உங்கள் கடையில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தயாரிப்பு முன்கூட்டிப் பாதுகாக்கப்பட்ட சாக்கெட்ஸ் லேயர் (SSL) மூலம் பாதுகாக்கப்பட உள்ளது, எனவே உங்கள் இணையதளத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க இது உங்களுக்கோ அல்லது உங்கள் வணிகத்துக்கோ கூடுதல் செலவாக இருக்காது.\nஎனது சமூக ஊடகக் கணக்குகளை எனது ஆன்லைன் ஸ்டோருடன் இணைக்க முடியுமா\nநிச்சயமாக முடியும், இணைக்கவும் வேண்டும் வலுவான ஆன்லைன் சேவையை உருவாக்குவதன் மூலம், உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அணுகலாம், அத்துடன் அவர்களை உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லச் செய்யலாம். உங்கள் Facebook பக்கம், Instagram, Twitter, Pinterest, LinkedIn மற்றும் YouTube கணக்கில் இணைக்கலாம். உங்களது சமூக ஊடகக் கருவிகள் அனைத்தையும் இணைப்பது வாடிக்கையாளர்களுக்கு ஒருங்கிணைந்த அனுபவத்தை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்கள் உங்களைப் பின்தொடரலாம், உங்கள் கடை மற்றும் தயாரிப்புகளில் கருத்துத் தெரிவிக்கலாம் மற்றும் அற்புதமான தயாரிப்புகளை எங்கே வாங்கலாம் என்பதை எளிதாகக் கண்டறியலாம். எனவே உங்கள் புதிய இ-காமர்ஸ் இணையதளத்தை உங்கள் சமூக ஊடகப் பக்கங்களுடன் இணைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nமூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* உங்கள் இலவசச் சோதனை 14 நாட்களுக்கு உள்ளது. இலவச சோதனைக்கு பதிவுபெற கிரெடிட் கார்டு தேவையில்லை, இருப்பினும் இலவச சோதனையின் போது எந்த நேரத்திலும்இணையதளங்கள் + சந்தைப்படுத்தல் திட்டத்திற்கு குழுசேர நீங்கள் தேர்வு செய்யலாம். இலவச சோதனை முடிந்ததும், இணையதளங்கள் + சந்தைப்படுத்தல் திட்டத்துடன் தொடர உங்கள் GoDaddy கணக்கில் கிரெடிட் கார்டை வழங்க வேண்டும். உங்கள் GoDaddy கணக்கில் ஏற்கனவே கிரெடிட் கார்டு இணைக்கப்பட்டிருந்தால், இணையதளங்கள் + சந்தைப்படுத்தல் திட்டத்திற்கான தானியங்கு புதுப்பிப்பை இயக்க நீங்கள் தேர்வு செய்யலாம், மேலும் இலவச சோதனையின் முடிவில் கட்டணம் வசூலிக்கப்படும். ரத்து செய்யப்படும் வரை திட்டங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.\nஉங்கள் 14 நாள் இலவச சோதனை முடிவடைவதற்கு முன்பு உங்கள் GoDaddy கணக்கில் கிரெடிட் கார்டைச் சேர்க்காவிட்டால், இனி உங்கள் தளத்தைத் திருத்த முடியாது. இருப்பினும், நீங்கள் வெளியிட்ட தளத்தை 10 கூடுதல் நாட்களுக்கு இயக்கத்தில் வைத்திருப்போம். 10 நாட்களுக்குப் பிறகு தளம் அகற்றப்படும், மேலும் தளத்தின் உள்ளடக்கம் கூடுதல் 40 நாட்களுக்கு மட்டுமே மீட்கப்படத்தக்கதாக இருக்கும், அதன் பிறகு அது நிரந்தரமாக நீக்கப்படும்.\nஉங்கள் GoDaddy கணக்கை அபராதம் இல்லாமல் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம். GoDaddy -க்கு எந்தவொரு காரணத்திற்காகவும் அவர்களின் சொந்த விருப்பப்படி எந்த நேரத்திலும் அறிவிப்பு இல்லாமல் இந்த முழுச் சலுகையின் பகுதியை ரத்து செய்ய, இடைநிறுத்த அல்லது மாற்ற உரிமை உள்ளது. இந்தச் சலுகையை மறுவிற்பனை செய்யவோ, மாற்றவோ அல்லது வேறு எந்தச் சலுகையுடனும் இணைக்கவோ முடியாது. இந்தச் சலுகை இணையதள கட்டமைப்பு வருடாந்திரச் சந்தா திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் GoDaddy மூலம் வாங்கிய கூடுதல் சேவைகள் அல்லது தயாரிப்புகளுக்குப் பொருந்தாது. இணையதள கட்டமைப்பு இலவசச் சோதனையின் உங்கள் பயன்பாடானது GoDaddy ஒட்டுமொத்த சேவை விதிமுறைகள், இணையதள கட்டமைப்பு தயாரிப்பு ஒப்பந்தம் மற்றும் GoDaddy தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் ப���ன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/139348?ref=archive-feed", "date_download": "2019-10-18T14:13:21Z", "digest": "sha1:UWWVQOBKBRMDUUQ2OCNUCKVYRI7Q4Y2K", "length": 5974, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்! - Cineulagam", "raw_content": "\n90ஸ் களின் பேவரைட் நடிகை சுவலட்சுமி தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதிருமணத்திற்கு தயாரான நடிகை நயன்தாரா.. கல்யாண புடவையின் விலை இத்தனை லட்சமா...\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் படம் முடிந்தாலும் திரையரங்கில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது- காரணம்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nகல்யாண மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் இணையத்தை தெறிக்க விடும் காணொளி\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nகண் கவர் உடையில் பிக்பாஸ் ரைஸாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசிவப்பு உடையில் சிலர்க்கும் அழகில் நடிகை சம்னா காசிம்\nகமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்\nஇளையதளபதி விஜய் நடித்து வரு விஜய் 61 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். மேலும் அவர் ஜீவா, சூரி, ஸ்ரீ திவ்யா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ திற படத்தை தயாரித்து வருகிறார்.\nகமல் ஹாசனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்த இக்கி எடுத்து வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறத��.\nஇதில் கமல் கலந்துகொள்கிறார். மேலும் அட்லீ இயக்கிய ராஜாராணி படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/12_20.html", "date_download": "2019-10-18T13:53:30Z", "digest": "sha1:ZPAR2E42SEMTMRPABXIFSSREBUXAK4KG", "length": 9615, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "இன்று 12மணிக்குள் தீர்வுகள் எட்டப்படா விட்டால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇன்று 12மணிக்குள் தீர்வுகள் எட்டப்படா விட்டால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா\nஅடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஇந்நிலையில் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நேற்றைய தினம் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் கல்முனை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நியாயமான கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருக்கும் எமது மதகுருமார், இளைஞர்கள் நீதியின் பக்கம் நிற்கின்றனர். போராட்டம் நேர்மையானது.\nஅடிப்படைவாதிகள் தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்காதிருப்பதை எண்ணி நான் மிகவும் துக்ககரமாக இருக்கின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபர��க்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (190) இலங்கை (1357) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (11) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/15105520/1241791/kolkata-BJP--TMC-Clashes-word-Fights--between-BJP.vpf", "date_download": "2019-10-18T14:52:57Z", "digest": "sha1:PJLROMRB6TEJCCXRVK5CL5EN2RUKBYC4", "length": 16749, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொல்கத்தா வன்முறை எதிரொலி- மம்தா பானர்ஜி,பாஜக இடையே வார்த்தை மோதல் || kolkata BJP - TMC Clashes, word Fights between BJP and mamata", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொல்கத்தா வன்முறை எதிரொலி- மம்தா பானர்ஜி,பாஜக இடையே வார்த்தை மோதல்\nமேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையேயான வார்த்தை மோதல் வலுப்பெற்றுள்ளது.\nமேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையேயான வார்த்தை மோதல் வலுப்பெற்றுள்ளது.\nமேற்குவங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்று கொண்டிருந்தது.\nஅப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ���ிரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோ‌ஷமிட்டனர்.\nபல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் விடுதி கதவுகளை பூட்டிவிட்டு, வெளியில் இருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.\nவிடுதிக்கு வெளியே இருந்த தத்துவ மேதை வித்யாசாகரின் மார்பளவு சிலையையும் உடைத்தனர். பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது.\nஇதுபற்றி அமித்ஷா கூறும்போது, ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்னை தாக்க முயன்றனர். மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். ஆனாலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விவேகானந்தர் இல்லத்துக்கு செல்ல நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.\nஇந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது’ என கடுமையாக சாடினார். இதையடுத்து பாஜக- மம்தா பானர்ஜிக்கு இடையேயான வார்த்தை மோதல் மேலும் வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற தேர்தல் | அமித் ஷா | மம்தா பானர்ஜி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசிரியா மீது துருக்கி விமானப்படை மீண்டும் தாக்குதல்\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் - பாஜக மீது சித்தராமையா பாய்ச்சல்\nசைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி - ராஜ்நாத் சிங் ஒப்புதல்\n2004 -2014 பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்ன\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/15-07-2019-34.html", "date_download": "2019-10-18T14:56:32Z", "digest": "sha1:RWJNHY2XHQQRMZ3YDZNIL6ZMFNI3MQTW", "length": 13742, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான்\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான்\nகனி July 15, 2019 தமிழ்நாடு\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இன்று\n15-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதிருச்சி மத்திய சிறை வளாக��்திலுள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற 34 ஈழத்தமிழர்களில் யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. ‘விடுதலை அல்லது கருணைக் கொலை இவையிரண்டில் எதையாவது ஒன்றைச் செய்யுங்கள்’ என்கிற கோரிக்கையை முன்வைத்து மூவரும் தொடர் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பது பெரும் மனவேதனையைத் தருகிறது.\nஈழத்தாயகம் சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்கி முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்டச் சூழலில் தமிழர்களின் பெருத்தத் தாயகமானத் தமிழகத்தை நம்பி ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அடைக்கலம் புக வருகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்கிற செம்மார்ந்தப் பெருமைக்குச் சொந்தம் கொண்டாடுகிற தமிழகம், சொந்த இன மக்களை சந்தேகத்தின் பேரில் இன்றுவரை அகதிகள் முகாமிலேதான் அடைத்து வைத்திருப்பது அவமானச் சின்னமாகும். இந்நிலத்திற்குத் தொடர்பேயற்ற திபெத்திய அகதிகள் கூட அனைத்து வித வசதி வாய்ப்புகளையும் பெற்று நல்வாழ்க்கை சூழலில் வாழ்கிறபோது, தொப்புள்கொடிச் சொந்தங்களான ஈழத்தமிழர்கள் அகதிகளாக இந்நிலத்தில் நடத்தப்படுவது ஒவ்வொரு தமிழருக்குமானத் தலைகுனிவாகும். மனிதர்கள் வாழ்வதற்குரிய எவ்வித வசதிவாய்ப்புகளோ, சுகாதாரம் பேணுவதற்குரிய அடிப்படைக் கட்டமைப்புகளோ எதுவுமற்ற அகதிகள் முகாமில் உளவுத்துறையினரின் சந்தேகப்பார்வையாலும், ஆளும் வர்க்கத்தின் தீராத இன்னல்களாலும் நாளும் பிணைக்கப்பட்ட ஒரு துயர்மிகுந்த வாழ்க்கையினையே ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் இம்மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅடைக்கலம் தேடிவரும் ஈழத்து உறவுகள் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதும், அவர்களை விடுவிக்காது வதைப்பதும், பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதுமானப் போக்குகள் பல ஆண்டுகளாக நடந்தேறி வருகின்றன. அத்தகைய வதைகூடங்களாக விளங்குகிற சிறப்பு முகாம்களைக் களைந்து அவர்களுக்குரிய மறுவாழ்வினைப் பெற்றுத் தர வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாகப் பேசியும் அரசின் செவிகளில் அது ஏறுவதுமில்லை. அதிகாரவர்க்கம் துளியும் மனமிரங்குவதுமில்லை.\nஅதனைப் போல, சந்தேகத்தின் பேரில் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை தற்போது முழுமையாக நிறைவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரிப் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவர்களின் கோரிக்கை மிகத் தார்மீகமானது. நியாயமானது. ஆகவே, அவர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nமுன்னாள் போராளி குடும்பத்தோடு கைது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்ன...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழி��்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/erode-protest", "date_download": "2019-10-18T13:29:31Z", "digest": "sha1:JDQS3RA5P766BX7262GPNQVZUOI7SXHL", "length": 12047, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஈரோடு மாநகரில் சாலைகளை சீரமைக்கவும், வீட்டு வரியை குறைக்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. | erode protest | nakkheeran", "raw_content": "\nஈரோடு மாநகரில் சாலைகளை சீரமைக்கவும், வீட்டு வரியை குறைக்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஈரோடு மாநகரில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் பாதாள சாக்கடை. குடிநீர் குழாய் மற்றும் மின்சார கேபிள் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீர்மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈரோட்டில் உள்ள எல்லா சாலைகளையும் துண்டு துண்டாக வெட்டிப் போட்டுள்ளது மாநகராட்சி என்றும் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரிங் ரோடு சாலை பணிகளை முழுமையாக அமைக்கவேண்டும், உயர்த்தப்பட்ட வீட்டு வரியை உடனடியாக குறைக்க வேண்டும், புதிதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவமனை மேம்பாலம் மக்களும் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது.\nஆர்ப்பாட்டத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, பொருளாளர் பாலு , நிலைய செயலாளர் சுரேஷ் பொன்வேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.\nஅக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களோடு தி.மு.க. கூட்டணி கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு எம் பி, ம.தி.மு.க. கணேசமூர்த்தி, காங்கிரஸ் தலைவர் ரவி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், வி.சி.க விநாயகமூர்த்தி, மேலும் பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும் ஈரோடு மாநகராட்சின் சீர்கேட்டையும் கோஷமாக எழுப்பினார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்பு���ம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nவன்னியர்கள் கலைஞரை நம்புகிறோம்... அதேபோல அவருடைய மகனையும் நம்புகிறோம்-இராம நாகரத்தினம் பேட்டி\nசென்னை கோட்ட கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n''முரசொலி பஞ்சமி நிலத்தில் இல்லை'' ஆதாரத்துடன் ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்\nதமிழக மக்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஎம்சிசி மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது.\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்து சென்ற பெண் போலீசார்...தண்டையார்பேட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/danush-celebrated-ayudhapooja-london", "date_download": "2019-10-18T14:40:50Z", "digest": "sha1:2NV75KFRBLO7OUTGAJA5CXDCYXBG5EC5", "length": 10489, "nlines": 166, "source_domain": "image.nakkheeran.in", "title": "பேட்ட டீமுடன் லண்டனில் ஆயுதபூஜை கொண்டாடிய தனுஷ் | danush celebrated ayudhapooja at london | nakkheeran", "raw_content": "\nபேட்ட டீமுடன் லண்டனில் ஆயுதபூஜை கொண்டாடிய தனுஷ்\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்ப���ராஜ் படத்தில் நடித்து வருகிறார்.\nகேங்ஸ்டர் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ல‌ட்சுமி நடிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நடிகர் தனுஷ் ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனுஷ் மற்றும் காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ்\n -ரசிகனிடம் பற்ற வைத்த தனுஷ்\nதிட்டு வாங்கியே 'ஹிட்'டடித்த தமிழ் படங்கள்\nதல 60 படதிற்கு திடீர் பூஜை... டைட்டில் என்ன தெரியுமா\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"என் பட டைட்டில் இதுதான் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள்'' - ஜனநாதன்\n'ஓ மை கடவுளே' படத்தில் விஜய்சேதுபதி வந்தது எப்படி..\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nமருத்துமனையில் சேர்க்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார்...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாத��...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2015/02/13/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T13:41:16Z", "digest": "sha1:X2ADE5ZLZ5UNUDAS6JU3YL6GUITOWGDU", "length": 9559, "nlines": 177, "source_domain": "amas32.wordpress.com", "title": "அனேகன் – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nஅனேகன் – திரை விமர்சனம்\nஏகன் அநேகன் இறைவனடி வாழ்க என்று சிவபுராணத்தில் வரும். ஒரு தனுஷ் அனேகனாக வரும் படம் இது. கதைப் பஞ்சம் தமிழ் சினிமா உலகில் தலை விரித்தாடுவதால் அநேகன் தனுஷுக்கு பல பாத்திரங்களில் வரும் வாய்ப்பு இருந்தும் நச்சுனு எந்த பாத்திரத்திலும் பதியமுடியவில்லை. இன்னும் வலுவான பாத்திரப் படைப்பு கிடைத்திருந்தால் சும்மா தூள் கிளப்பியிருப்பார். VIP பார்த்துவிட்டு ஆசையோடு போகிறவர்களுக்குக் கொஞ்சம் let down தான் இந்தப் படம். எனிவே லைட் எண்டர்டெயின்மென்ட் வகையில் இப்படம் சேர்த்தி.\nரொம்ப ஈசியா ஸ்கோர் செய்கிறார் தனுஷ். ஆனா கொஞ்சம் யாரடி நீ மோகினி தனுஷ் சாயல் ஆங்காங்கே வருகிறது. சில இடங்களில் அவர் மேனரிசம் தலைவரை நினைவுபடுத்துகிறது, அது may be எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை. நடனத்தில் தனுஷுக்குத் தனி ஸ்டைல்\nஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு ரொம்ப அருமை. பர்மா/மியன்மார் ஊரில் எடுத்தவை கண்ணுக்கு விருந்து. இந்த ஏரியாவில் நாம் ரொம்ப முன்னேறிவிட்டோம் என்று நினைக்கிறேன். இப்போ வரும் எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு பிரமாதமாக உள்ளது.\nஹீரோயின் அமைரா தஸ்தூர் இன்னொரு ஜெனிலியா டைப்ஸ். அழகா இருக்கார். நடிப்பும் ஒகே. நடிகர் கார்த்திக் சர்ப்ரைஸ் ரி என்ட்ரி. நல்லா செஞ்சிருக்கார். கடைசியில் டயலாக் பேசிக் கழுத்தறுத்து விடுகிறார். ஆனால் அது முழுக்க முழுக்க கே.வி.ஆனந்த் fault. கார்த்திக் மாதிரியே தனுஷ் பேசுமிடம் அமர்க்களம்\nஹேரிஸ் ஜெயராஜ் இசையில் டங்காமாரி ஆல்ரெடி ஹிட். மற்றப் பாடல்கள் சுமார் வகை. பின்னணி இசை ஒகே.\nஅயன் தான் அவர் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்தப் படம். அடுத்து கோ. அது கூட முடிவில் இன்னும் க்ரிஸ்பா முடித்திருக்கலாம். அந்தப் படங்களில் ஒரு போதை கடத்தல் பற்றியோ ஜர்னலிசம் பற்றியோ நாம் தெரிந்து கொள்ளக் ��ூடிய அளவில் புதிய, தெரியாத விஷயங்கள் இருக்கும். இதிலும் Gaming industryயில் வீடியோ கேம்ஸ் உருவாக்கும் கம்பெனியில் நடக்கும் தில்லுமுல்லுகளை பற்றி சொல்ல வருகிறார், ஆனால் அநேகக் கதைகள் படத்தில் இருப்பதால் அது முழுமை பெறவில்லை.\nஇரு முறை தோற்று மூன்றாம் முறை வெற்றிப் பெரும் கதாப்பாத்திரம் நிச்சயம் விஜய்க்கு செட் ஆகியிருக்காது. தனுஷ் ரசிகர்களும் இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் நல்ல வேளைக்கு ஆனந்த் படத்தை ரொம்ப ஹைப் பண்ணவில்லை. அதானால் போகிறவர்களுக்கு ஏமாற்றமும் கம்மியாக இருக்கும்.\nமொத்தத்தில் நல்லதொரு என்டேர்டயின்மென்ட் படம்.\nPrevious என்னை அறிந்தால் – திரை விமர்சனம் Next என் பார்வையில் திரௌபதி\nசில இடங்களில் அவர் மேனரிசம் தலைவரை நினைவுபடுத்துகிறது U mean Rajini \nசொல்ல வேண்டியதை சொல்லி கடைசியில் எங்களை நிம்மதியடைய வச்சிட்டீங்க ஒரே வரியில் “அதானால் போகிறவர்களுக்கு ஏமாற்றமும் கம்மியாக இருக்கும்.”\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-18T14:11:17Z", "digest": "sha1:BXSPFJ3UHUUVWGZRZWOCT6T2PGYDDGVA", "length": 5148, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. சங்கரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுனைவர் கே. சங்கரி (பிறப்பு: சனவரி 2 1964) தமிழக எழுத்தாளர், மயிலாடுதுறையில் பிறந்த இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியரும், 3 நூல்களை எழுதியவருமாவார்.\nஇலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/opr-launches-modi-project-volume-people-happy-annamachi/", "date_download": "2019-10-18T13:23:10Z", "digest": "sha1:LIAYION2AHIPAXH5IBTZCFWRMOLJBINK", "length": 19889, "nlines": 188, "source_domain": "tnnews24.com", "title": "மோடி வழியில் அசத்தல் திட்டத்தை தொடங்கிய OPR ! தொகுதி மக்கள் ஹாப்பி அண்ணாச்சி - Tnnews24", "raw_content": "\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nடைட்டானியம��� ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு \nமோடி வழியில் அசத்தல் திட்டத்தை தொடங்கிய OPR தொகுதி மக்கள் ஹாப்பி அண்ணாச்சி\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nமோடி வழியில் அசத்தல் திட்டத்தை தொடங்கிய OPR தொகுதி மக்கள் ஹாப்பி அண்ணாச்சி\nதேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தும், குத்து விளக்கேற்றியும் துவக்கி வைத்தனர்.\nஅதனை தொடர்ந்து ஓ.பி.ஆர் உங்களுடன் நான் என்ற அலைபேசி செயலியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தார்.\nஇந்த செயலியின் மூலம் தேனி நாடாளுமன்ற தொகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை அனுப்பி வைக்கலாம். இக்கோரிக்கை மீதான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சட்ட சிக்கலான பிரச்னைகளை தீர்க்க இந்த செயலியிலேயே சட்ட வல்லுனர்கள் குழு ஒன்றும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\nREAD பாகிஸ்தானியர்கள் + தமிழக ஊடகங்கள் + பிரிவினைவாதிகள் அனைவருக்கும் ஆப்பு வைத்த தமிழக பாஜக \nஇதனைத் தொடர்ந்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nநான் தேர்தல் நேரத்தில் தொகுதி மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அவற்றை நிறைவேற்றும் வகையில் அலுவலகம் திறந்தது மட்டுமல்லாது மக்களின் கோரிக்கைகள் மற்றும் மக்களுக்கும் எனக்கும் உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக உங்களுடன் நான் என்ற புதிய செயலியை துணை முதல்வர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இங்கு திறந்துள்ள அலுவலகம் தலைமை அலுவலகமாகும். இனி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு அலுவலகம் திறக்கப்படும்.\nஇவ்வாறு தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் கூறினார்.\nஇதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குஜராத் முதலமைச்சராக பதவியில் இருந்த போது மோடி இதுபோன்ற டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் மக்���ளை அதிகம் கவர்ந்து வந்தார், மேலும் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வினையும் கண்டு வந்தனர் அதனை பின்பற்றி தற்போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் டிஜிட்டல் முறையில் மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளார்.\nREAD மிஸ்டர் பிரதமர் நீங்கள் மகாபலிபுரம் வரும்போது கட்டாயம் எனக்கு இதெல்லாம் வேண்டும் பட்டியலிட்ட வைகோ \nஇதுபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏதேனும் திட்டத்தை தொடங்கி மக்கள் குறைகளை கேட்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.\nஇலங்கையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 300 பேருக்கும் தூக்கு சிறிசேனா அதிரடி \nஇம்ரான் கானிற்கு சிபாரிசு செய்த டிரம்ப் இந்தியா பதிலடி.\nசொன்னதோடு மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய பாஜக நாராயணன் திருப்பதி \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleமோடியை வைத்து பிரச்சாரம் செய்த நெதன்யாஹூ மீண்டும் பிரதமராவாரா வெளியானது இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் \nNext articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வேலை பிரம்மாஸ்திரத்தை எடுத்த மோடி அரசு இனி திமுக எப்படி அரசியல் செய்யும்\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபண மோசடிகளின் நினைவு சின்னம் பா.சிதம்பரம்…அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷர் மேத்தா பரபரப்பு பேச்சு.\nபோட்டுத்தள்ளிய அமெரிக்கா கொடூரமாக கொல்லப்பட்ட ஹம்சா மீண்டும் பாகிஸ்தான் சிக்கியது\nஆ ராசா மேடை பேச்சிற்கு கீழேயே கெத்தாக வந்து 2ஜி வழக்கு குறித்து குறிப்பிட்ட...\nமுதல்முறையாக கோவப்பட்ட மாலன் அல்லாஹூ அக்பர் சொன்னால் தவறில்லையா கொதித்தெழுந்தார்.\nகிரிக்கெட் உலகின் சர்வாதிகாரி இந்தியா அதை பகைத்து நம்மால் கிரிக்கெட் ஆட முடியாது பேசாமல்...\nதன்னுடன் நடித்த பிரபல நடிகையை 4 -வதாக கரம் பிடித்தார் கமல் ...\nஉலக அதிசயம் தேசிய கொடியினை ஏற்றிய குரங்கு இந்த அறிவுகூட ஸ்டாலினிடம் இல்லையே...\nதிருவாரூரில் கோவில் சிலைகளை உடைத்தவர்கள் சிக்கினர் சிறுவர்களுக்கு மதுவாங்கி கொடுத்து உடைக்க செய்த...\nசார்ப���ல் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nநேற்று பாசம் இன்று பாடம் – அமெரிக்காவில் மோடி\nஇன்னும் இரண்டு நாட்களில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004609.html", "date_download": "2019-10-18T14:26:27Z", "digest": "sha1:NHEE27SISQ6OIAGPQGIUSR47LJOUHU5G", "length": 5568, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மாடசாமியின் மனசாட்சி", "raw_content": "Home :: கட்டுரைகள் :: மாடசாமியின் மனசாட்சி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசோதிட ரகசியமென்னும் ஆயுள் கணித மூலமும் உரையும் அவனி சுந்தரி என்றென்றும் சுஜாதா\nசேரன்மாதேவி தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் பகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-8)\nராமாயணம்-ராமன்-ராமராஜ்யம் முப்பத்து இரண்டு பதுமைக் கதைகள் ஈழம் - எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/goutham-karthik-feeling/", "date_download": "2019-10-18T13:45:37Z", "digest": "sha1:LJNAY3G4EE7ATJZVWJDPPKUYUFY4RZXA", "length": 12358, "nlines": 168, "source_domain": "newtamilcinema.in", "title": "ரசிகரின் பதில்! கவுதம் கார்த்திக் வேதனை! - New Tamil Cinema", "raw_content": "\nஒரே நேரத்தில் திரையரங்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இரண்டு படங்களுக்கான பிரஸ்மீட் ஒரே மேடையில் இதற்கு முன் நடந்திருக்குமா வரலாறை புரட்டினால் கூட சட்டென கண்டுபிடிக்க முடியாத சம்பவம் நேற்று நடந்தது. வனமகன், இவன் தந்திரன் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்புதான் அது. இந்த வியப்பான நிக��்வுக்கு காரணம், கேளிக்கை வரி மற்றும் ஜி.எஸ்.டி. அதை தொடர்ந்த திரையரங்குகள் கதவடைப்பு.\nவனமகன் ஒரு வாரமும், இவன் தந்திரன் மூன்று நாட்களும் ஓடியிருந்த நிலையில் திடீரென இவ்விரு படங்களின் குரல்வளையை நெரித்தது இந்த ஸ்டிரைக் நல்லவேளை… வியாழனன்று மாலை சுமார் 4 மணிக்கு நல்ல செய்தி வந்தது. தியேட்டர் ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்பட்டு இதனால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் ஏழு படங்கள் மீண்டும் அந்தந்த தியேட்டர்களில் வெளியானது. அதற்கு முன்பே வெளியாகி ஓடிக் கொண்டிருந்த மரகதநாணயம், வனமகன் படங்களும் மீண்டும் அந்தந்த தியேட்டர்களில் ஓடுவதற்கு ஏற்பாடானது.\nஇதையடுத்துதான் பத்திரிகையாளர்களை மீட் பண்ண வந்திருந்தார்கள் இவ்விரு படக்குழுவினரும். ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் கண்ணன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய கவுதம் கார்த்திக், “மறுபடியும் இந்தப்படம் ரிலீஸ் ஆகப்போகுது என்ற தகவலை நான் ட்விட்டரில் பதிவு செய்திருந்தேன். அதுக்கு கமென்ட் பண்ணிய ஒரு ரசிகர், ‘தமிழ்ராக்கர்ஸ்ல பார்த்துக்குறோம்’ என்று கூறியிருந்தார். மனசு வேதனையா இருந்திச்சு. என்னையோ என் முகத்தையோ பிடிக்கலேன்னா நீங்க எனக்காக அந்தப் படத்தை பார்க்க வேண்டாம். ஆனால் படத்தில் உழைத்திருக்கும் மற்றவர்களுக்காக தியேட்டருக்கு சென்று பார்க்கலாமில்லையா\nபின்னாலேயே மைக்கை பிடித்த தனஞ்செயன், “எப்பவுமே ட்விர்ட்டல கருத்தை பகிர்வதோடு நிறுத்திக்கணும். கீழேயிருக்கிற கமென்ட்டுகளை படிக்கவே கூடாது” என்று புதிய ரூட் சொன்னார் கவுதமுக்கு\nமொட்டை ராஜேந்திரனுக்கு எதற்கு ஹேர் டிரஸ்சர்\nவராத நாயகிக்கு வாய் கொள்ளாத பாராட்டு என்னங்க சார் உங்க ஜொள்ஸ்\nதமிழ் பட தயாரிப்புக்கு குட்பை\n கவுதம் கார்த்திக்கை கடுப்பேற்றிய இயக்குனர்\nகண்டுக்காம விட்டது தப்பா போச்சு பீல் பண்ணிய கவுதம் கார்த்திக்\nடைரக்டரை கதற விட்ட சினிமா சங்க நிர்வாகிகள் அழ வைக்கும் ஆடியோ பதிவு\nஇவன் தந்திரன் / விமர்சனம்\nபட்ட காலிலேயே படுதே கண்ணன்\n வரிவிலக்கு இல்லாமலே ஸ்டிரைக் வாபஸ்\nமொட்டை ராஜேந்திரனுக்கு எதற்கு ஹேர் டிரஸ்சர்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவ��்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/news/national/2019/09/21180519/1262689/Congress-Party-likely-to-get-new-headquarters-in-Delhi.vpf", "date_download": "2019-10-18T14:06:29Z", "digest": "sha1:2MQBWSGT4OMOIMQVZHX6T7FR53SGLSXB", "length": 11913, "nlines": 171, "source_domain": "stg.maalaimalar.com", "title": "இந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா || Congress Party likely to get new headquarters in Delhi on its Foundation Day in December", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nபதிவு: செப்டம்பர் 21, 2019 18:05\nதலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமான இந்திராகாந்தி பவன் டிசம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.\nதலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமான இந்திராகாந்தி பவன் டிசம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது, அதன் திறப்பு விழா டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், மத்திய டெல்லியில் அமைந்துள்ள கோட்லா சாலையில் எண் 4ல் காங்கிரஸ் கட்சிக்கு புது அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட டிசம்பர் 28-ம் தேதி இது திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்திராகாந்தி பவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\ncongress | indira gandhi bhawan | காங்கிரஸ் | இந்திராகாந்தி பவன்\nகோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி காங்கிரசார் நூதன போராட்டம்\nஅரியானா சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nசீன அதிபர் காஷ்மீர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்\nகாங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் - சோனியா காந்தி முடிவு\nஉ.பி.காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜ் பப்பர் நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\nமன்னிக்கவும், தொழில்நுட்ப குறைபாடு. மீண்டும் முயற்சிக்கவும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/10/11/40417/", "date_download": "2019-10-18T14:50:49Z", "digest": "sha1:MLSZ3CDCD73YPAKUOQZXTY5ETT3HY65X", "length": 10635, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "TERM 2 STD 3 NEW WORDS All Subject.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleDEE -3,4 மற்றும் ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துதல் – பரிசுக்கான செலவினம் மேற்கொள்ளல் – தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள்.\nமூன்றாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nமூன்றாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nதமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு...\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nமூன்றாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅரசு சார்பில் நீட் தேர்வு: இரண்டு மணி் நேரம் மட்டுமே பயிற்சி.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டது.தமிழக அரசின் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/20/mlas-volume-development-fund-increases-to-rs-3-crore/", "date_download": "2019-10-18T14:53:58Z", "digest": "sha1:YGOXR2NF4DMOR6K6K6PU6CA73KTTQQ2A", "length": 5418, "nlines": 91, "source_domain": "kathirnews.com", "title": "எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக அதிகரிப்பு!! கட்சி வேறுபாடில்லாமல் மகிழ்ச்சியில் துள்ளிய எம்எல்ஏக்கள்!! - கதிர் செய்தி", "raw_content": "\nஎம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக அதிகரிப்பு கட்சி வேறுபாடில்லாமல் மகிழ்ச்சியில் துள்ளிய எம்எல்ஏக்கள்\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nதமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.\nதமிழக சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.\nஏற்கனவே வழங்கப்ப்ட்டு வந்த ரூ.2.50 கோடியில் இருந்து 50 லட்சம் ரூபாய் அதிகரித்து ரூ.3 கோடி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இதற்கு எம்எல்ஏ க்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். கட்சி பாகுபாடு இல்லாமல் எம்எல்ஏ க்கள் இந்த அறிவிப்பை கேட்டதும் பூரிப்படைந்து புன்னகை பூத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-10-18T14:08:36Z", "digest": "sha1:VDJ74CUWBH6NUIK5AZ4EQZHOMS7D3KRK", "length": 6845, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் தீ தொடர்பான கட்டுரைகள் அடங்கும்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Fire என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சமயங்களில் தீ‎ (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்���ங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2013, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/28/jaya.html", "date_download": "2019-10-18T13:22:04Z", "digest": "sha1:H2PY567JXPHV3SJ4KW7LDS6RAS2CTRHZ", "length": 14096, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெவுடன் அமெரிக்க வர்த்தக குழு சந்திப்பு | US Commerce group meets Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதிமுகவில் எல்லோரும் மாட்ட போறாங்க.. லிஸ்ட் எடுக்கிறார் மோடி.. குண்டை தூக்கி போடும் ராஜேந்திர பாலாஜி\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nFinance குதூகளத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\nAutomobiles அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெவுடன் அமெரிக்க வர்த்தக குழு சந்திப்பு\nதலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்க வர்த்தக சபை குழுவினர் சந்தித்து பேசினார்கள்.\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு ஹெய்ன்ஸ் தலைமையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க வர்த்தகச் சபையைச்சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.\nஅமெரிக்க வர்த்தக சபைத் தலைவர் சுனில் மேத்தா மற்றும் பல்வேறு நிறுவன தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள்இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். தமிழகத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவது தொடர்பாக இவர்கள் ஜெயலலிதாவுடன்விவாதித்தனர்.\nஅப்போது தமிழகத்தில் கல்வித்துறையில் முதலீடு செய்யவும் அமெரிக்கா ஆர்வம் தெரிவித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\nகட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்\n\"பொண்ணு வேணும்\" விவகாரம்.. இது போலீஸ் ஸ்டேஷனா, புரோக்கர் ஆபீசா.. லாட்ஜ் ஓனர் நிர்மலா ஆவேசம்\nஎனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த மாஜி எம்பியின் கணவர்.. வைரல் ஆடியோ\nஅடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் தோப்பு வெங்கடாச்சலம்.. தொகுதி மக்கள் ஹேப்பி\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி\nலுங்கியை மடித்து கட்டி.. நாசூக்காக \"தள்ளி\" கொண்டு போன இளைஞர்.. சிசிடிவி கேமராவில் பரபரப்பு காட்சி\nவிவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி\nநடுவானில் காட்சி அளித்த பத்ரகாளி அம்மன்.. சிம்ம வாகனத்தை கண்டு மக்கள் பரவசம்.. ஈரோட்டில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/veerakshmi-sarath-kumar-is-the-cousin-of-late-director-mahendran-119040200063_1.html", "date_download": "2019-10-18T14:19:29Z", "digest": "sha1:CR2YVUUP6NCO6HKZFP2XGNMGQCJA37MY", "length": 11029, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு வரலட்சுமி சரத்குமார் புகழாஞ்சலி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு வரலட்சுமி சரத்குமார் புகழாஞ்சலி\nசமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர். டுவிட்டரில் பெரும்திரளான ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.\nபிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நிலை சரியில்லாத நிலையில் இன்று உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு நடிகர்கள், நடிகையர், இயக்குநர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு புகழாஞ்சலி செலுத்தி உள்ளார்.\nஅதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: என் இறுதி மரியாதையை உங்களுக்கு அளிக்கிறேன் மகேந்திரன் சார். நீங்கள் பார்க்க அமைதியானவர். நீங்கள் என்றும் மறக்கப்படுவதில்லை. மேதைகள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை. என்று வரலட்சுமி சரத்குமார் தன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nசரத்குமாருக்கு இருக்கும் கெத்து கூட விஜயகாந்துக்கு இல்லையா..\n தேர்தல்ல நிற்கனும்னா ’இத்தனை’கோடி வேணுமாம்ல\nராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் ஷூ அணிந்திருந்த அமைச்சர்கள்... கடுப்பான உறவினர்கள்\nஅப்பாவை தொடர்ந்து பாம்பாக உருவெடுத்த பிரபல நடிகை\n‘வாணி ராணி’யைத் தொடர்ந்து ராதிகாவின் அடுத்த சீரியல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு வரலட்சுமி சரத்குமார் புகழாஞ்சலி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2361-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T13:12:38Z", "digest": "sha1:OSETV6MCT6CH64T5X75ROLV5GSBMCTB7", "length": 6100, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "நான் நடிகர் விஜயின் ரசிகன் -கண்ணீர் மல்க தெரிவிக்கும் ராஜேந்தர். - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநான் நடிகர் விஜயின் ரசிகன் -கண்ணீர் மல்க தெரிவிக்கும் ராஜேந்தர்.\nநான் நடிகர் விஜயின் ரசிகன் -கண்ணீர் மல்க தெரிவிக்கும் ராஜேந்தர்.\nகுமரிக்கண்டத்திற்கு முற்பட்டவையா \" கீழடியில் \" கிடைத்த ஆதாரங்கள் - Keeladi | ARV Loshan\nயோகி பாபுவின் கலக்கலான நடிப்பில் வெளிவரவிருக்கும் \" பப்பி \" திரைப்பட Trailer \nசீக்கிரமே உடல் மெலிவது இப்படித்தான் | Healthy Tips | Sooriyan FM | Rj Varshey\nகம்பளை \"அம்புலுவவ மலை \" \nஇன்று இரவுக்கான \" அஞ்சல் தொடரூந்து \" சேவை யாவும் ரத்து | Sooriyan News I Post & Railway Strike continues\nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான \" உயிரைப்பறிக்கும் \" இடங்கள் \nஐக்கிய தேசிய கட்சி ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானம் \nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் மக்கள் கருத்து | Jaffna International AirPort | Rj Giri | Sooriyan Fm\nசுந்தர்.C யின் மிரட்டும் நடிப்பில் வெளிவரவிருக்கும் \" இருட்டு \" திரைப்பட Trailer \n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=184", "date_download": "2019-10-18T13:52:58Z", "digest": "sha1:B7MST2C3PB7WQBMAZYV6G5X6I73NXXUU", "length": 7278, "nlines": 58, "source_domain": "worldpublicnews.com", "title": "ஏய் சுழலி கோடி... - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தட��ந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»வீடியோ»ஏய் சுழலி கோடி…\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=21925", "date_download": "2019-10-18T14:26:47Z", "digest": "sha1:MBKRSQZS4JIAB3LQPKCNNIGBIWYOHGQG", "length": 9346, "nlines": 58, "source_domain": "worldpublicnews.com", "title": "தனுஷுக்கு வில்லனா ஹ்ருத்திக் ரோஷன் – மீண்டும் பாலிவுட் ! - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»சினிமா»தனுஷுக்கு வில்லனா ஹ்ருத்திக் ரோஷன் – மீண்டும் பாலிவுட் \nதனுஷுக்கு வில்லனா ஹ்ருத்திக் ரோஷன் – மீண்டும் பாலிவுட் \nதனுஷ் புதிதாக நடிக்க இருக்கும் பாலிவுட் படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான படத்தை இயக்கியவர் ஆனந்த் எல் ராய். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தனுஷை பாலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. அதையடுத்து தனுஷ் அமிதாப் பச்சனோடு நடித்த ஷமிதாப் படம் எதிர்பார்த்த அளவு போகததால் பாலிவுட்டில் இருந்து சற்றுகாலம் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்தப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும், தனுஷுக்கு ஜோடியாக சாயிப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவலை ஆனந்த் எல் ராய் தரப்பில் இருந்து இன்னும் உறுதி செய்யவில்லை.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனத�� புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/07/blog-post_19.html", "date_download": "2019-10-18T14:25:50Z", "digest": "sha1:F23VDMETM7GL27ZCNN3QSX4CAPVF3COX", "length": 10886, "nlines": 294, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சேரன் எக்ஸ்பிரஸ் தீவிபத்து", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை -> கோவை சேரன் எக்ஸ்பிரஸில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் கருகிச் செத்துள்ளார். அவர், ஓடும் ரயிலில் கழிப்பறையில் தன்னைக் கொளுத்தித் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று சந்தேகிக்கிறார்களாம். தொடர்ந்து ரயில் கேரேஜ் பற்றி எரிந்துள்ளது, ஆனால் அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தப்பித்துவிட்டனர்.\nஇரண்டு வாரங்கள் கழித்து திருப்பூர் செல்வதற்காக (திருப்பூர் தமிழ்ச்சங்க விருது விழாவுக்காக) நேற்றுத்தான் சேரன் எக்ஸ்பிரஸில் பதிவு செய்துள்ளேன். அய்யா தற்கொலை செய்ய விரும்புபவர்கள் ஓடும் ரயிலை தயவுசெய்து விட்டுவிடுங்கள். உங்கள் வீடாகப் பார்த்து செய்துகொள்ளுங்கள் தற்கொலை செய்ய விரும்புபவர்கள் ஓடும் ரயிலை தயவுசெய்து விட்டுவிடுங்கள். உங்கள் வீடாகப் பார்த்து செய்துகொள்ளுங்கள்\nதற்கொலையா.. இல்லை லண்டன் ரயிலில் சென்றவர்களின் நண்பரா\nதற்கொலை என்றால் , இது தான் 75 வருடங்களில் கொளுத்திக் கொண்ட முதல் தற்கொலை.. உங்கள் ரயிலுக்கு ஆபத்தில்லை என்றே தோன்றுகிறது.\nஇல்லை என்றால் எனக்குத் தெரியாது. செய்தித்தாள்களில் ஏதும் மிரட்டல்கள் உள்ளனவா என்று பார்த்து விட்டு ரயில் ஏறவும்..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா\nமன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுகள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nநியூ யார்க், மேட்ரிட், லண்டன்\nகலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகுப்புகள்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ettuthogai/ainkurunooru12.html", "date_download": "2019-10-18T13:46:35Z", "digest": "sha1:TMJLSPNHNTBQ5MYIVGVDATMCJYOEORFO", "length": 92571, "nlines": 261, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Ettu Thogai - Ainkuru Nooru", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வ���ிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய\nதெளிவுரை : புலியூர்க் கேசிகன்\n... தொடர்ச்சி - 12 ...\nதொல் தமிழ்ப் பழங்குடியினரின் வாழ்வமைதிகள், பெருப்பாலுன் அவரவர்தம் வாழ்விடத்தின் நிலப்பாங்கையும், அந்நிலப்பாங்கிலே வாழ்வியல் நடாத்திய உயிரினங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி கொடிகளையும், மற்றும் அமைந்த பலவான வளங்களையும் தழுவிச் செல்வனா��ாகவே அமைந்திருந்தன.\nஅறிவொளி எழுந்து வளர்ந்து, மக்கள் தம்முள்ளே ஒன்றுகூடி, ஊரும் சேரியுமாகச் சேருந்து இருந்து வாழத் தொடங்கிச், சமுதாய நெறிமுறைகளும் வகுக்கப்பெற்று, வாழ்வியல் செம்மை பெற்றுச் செழுத்தபோதும், மேற்கூறிய நிலந்தழுவிய, சுற்றுச் சூழல்களைத் தழுவிய வாழ்வுப்போக்கே, அனைத்துக்கும் உள்ளீடாக நிற்கும் உணர்வாக அமையலாயின.\nஇந்நிலையிலே, 'நெய்தல்' என்பது, கடலும் கடல் சார்ந்த இடமும் தனக்குரிய நிலமாக அமைய, அங்கு வாழ்வியல் கண்டாரான மீன்பிடிப்பாரும், உப்பு விளைப்பாருமாகிய மக்களின் வாழ்வியலைத் தழுவிச் செல்லும், வாழ்வியல் ஒழுக்கமாக அமைந்ததாகும்.\nகாலப்போக்கில், ஒவ்வொரு நிலத்துவாழ் மக்களிடமும், பிறபிற நிலத்துப் பொருள்களிலே செல்லுகின்ற ஆர்வமும் தோன்றி, அதுவே தேவையாகவும் மலர்ந்து வளர்ந்தபோது, ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் வாழத் தொடங்கினர். அப்படி வாழ்ந்துவந்த மக்களிடையே, கருத்துப் பரிமாற்றங்களும் வழக்கம் பரிமாறல்களும் ஏற்படலாயின. இவ்வாறு கொள்வதும் கொடுப்பதுமாகிய தொழிலையே சிலர் வாழ்வியல் தொழிலாக மேற்கொண்டு, அதனால் பெரும் பயனையும் கண்டபோது, இதற்கெனவே வாணிக மக்களும் உருவாயினர். தாமே தனித்தும், தமக்கு உதவப் பலரையும் துணை அமைத்தும், இவர்கள் பெருவளமையோடு தம் தொழிலாற்றி வாழலாயினர்.\nஇந்தப் பண்டமாற்றமும், இதன் பயனாகக் குவிந்த பெருவளனும், மக்களிடையே தத்தம் விளைவுகளை 'விலைப்படுத்தி' அதற்கீடாகத் தத்தம் தேவைப் பொருள்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பண்டமாற்றல் மனப்பாங்கை உருவாக்கின. ஆகவே, மிகு பொருள் குவிக்கக் கருதிய மனவன்மையாளர்களும் தோன்றினர். தம் உரிமைகளை வலியுறுத்திப், பிறர் நலத்தைத் தமதாகக் கவரலாயினர். இதுவே சமுதாய நெறி மரபாக, அவர்தம் வலிமைக்கு எதிர் நிற்கவியலாத பிற மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பெற்ற போது, சமுதாய மக்கள் மேற்குடியினரும் கீழ்க்குடியினருமாக இருவகையாற் பிளவுற்றனர். பிறர் பணிகொண்டு தாம் இனிது மனம்போல் வாழும் உயர் குடியினரும், அவர்க்குப் பணிசெய்தே தம் வாழ்வியலை நடத்தும் ஏவல் உழைப்பாளருமாகத் தமிழினமும் இருவேறு ந்நிலையினதாகிப் பிளவு பட்டது. உயர்குடியினரும் வளமாகவும், வசதிகளோடும், பலர் உவந்து பணிசெய்யத் தம் மனம் விரும்பியவாறு களிப்போடே வாழ்ந்தனர். பொதுநெறிகள் அவர்களைச் சாராதே அன்றும் ஒதுங்கி நின்றனர். ஒன்றி வாழும் உரிமையினராக வாழ்ந்த மகளிருட் சிலர் அவர்களாற் காமப் பொருளாகவும் மதிக்கப்பட்டு நிலை தாழ்த்தனர்.\nஇத்தகைய நிலையிலே, நாகரிகமென்னும் பெயரோடு தமிழ்ச் சமுதாயம் நிலவிய நாளில், இலக்கியம் படைத்த தமிழ்ச்சான்றோரும், அத்தகைய சமுதாய ஒழுக்க நிலைகளின் வழிநின்றே, தம்முடைய சொல்லோவியங்களை உருவப்படுத்திச் சென்றனர்.\nஅம்முறையிலே, 'பெருமணல் உலகம்' என்னும் நெய்தல் நில மக்களின் அகவொழுக்கச் செல்வங்களைக் காட்டிச் செல்லும், நூறு குறுஞ்செய்யுட்களைக் கொண்ட நுட்பமான பகுதி இதுவாகும்.\nஇரங்கலும், இரங்கல் நிமித்தமும் உணர்வெழுப்பும் உணர்வுகளாக, நெய்தல் மகளிரும் மாந்தரும், தாம்தாம் கொண்ட நினைவுகளின் போக்கை, பேசிய பேச்சுக்களின் பாங்கை இலக்கிய நயம்படச் சொல்லும் சொல்லாற்றல் நளினத்தை இச் செய்யுட்களிலே சொல்தோறும் மிளிரக் காணலாம்.\nஉணர்வுடையோருக்கு, எல்லாப் பொருளமே உயிர்ப்புடன் உளத்தோடே கலந்து உறவாடுகின்றன. உயிருள்ளனவும் உயிரற்றனவும் என்ற பேதம் இல்லாமல், எல்லாமே அவர்தம் சிந்தனைக்கு வித்தாகின்றன. கழிழயும் கானலும், கடலும் கலனும், மீனும் உப்பும், நாரையும் குருகும், புன்னையும் தாழையும், நெய்தலும் அடும்பும், அன்றிலும் அலவனும், இவைபோலும் பிறவும், இலக்கிய நிலையிலே சான்றோரால் எடுத்துக் காட்டப் பெறும்போது, தத்தம் இயற்கையினும் பலவாகச் சிறப்புற்று விளங்கும் உயர்வினையும், நாம் இச்செயுட்களாற் காணலாம்; உணர்ந்து மகிழ்ந்து உவகையுறலாம்.\nஐங்குறு நூற்றின், நெய்தல் சார்ந்த இந்த ஒரு நூறு குறுஞ் ஞெய்யுட்களையும், செய்தருளிய சான்றோர் அம்மூவனார் என்பார் ஆவார். இவர், தாம் கடற்கரைப் பாங்கிலேயே தோன்றி வளர்ந்தவராதலால், இவர் செய்யுட்கள் உயிரோவியங்களாக, உயிர்ப்பாற்றலுடன் விளங்குகின்றன. மேலும், பாடுபொருளும் 'இரங்கலாகிய' நினைந்துநினைந்து சோரும் உளவேதனையாதலால், கற்பாரின் உள்ளங்களிலும் கசிவை விளைவித்து, நிலைத்து நிழலாடி நிற்கும் பாங்கினையும் பெறுகின்றது.\nஇவறை, 'மூவன்' என்னும் இயற்பெயருடையார் எனவும், 'அம்' என்னும் சிறப்புப் பெயர் உடன்சேர 'அம்மூவன்' என்று அழைக்கப் பெற்றவர் எனவும் கருதுவர். தொன்மை சுட்டும் 'மூ' என்னும் சொல்லிலிருந்து தோன்றிய பழந்தமிழ்ப் பெயர்களுள் இஃதும் ஒன்றாகும். மூவன், மூதில், மூதூர், மூதுரை, மூப்பு, மூப்பன், மூத்தாள், மூத்தான், மூவேந்தர் என்றெல்லாம் வழங்கும் மூ முதற்பெயர்களும் தொன்மையையே சுட்டுவதைக் காணலாம். இனி, இவரை, 'அம்மூ' என்னும் அன்னைப் பழந்தெய்வத்தின் பெயரோடு, ஆண்பால் விகுதி பெற்றமைந்த 'அம்மூவன்' என்னும் பெயரினர் என்றும் சொல்லுவர் சிலர். இதுவும் பொருந்துவதே\nஇந்நெய்தலுக்குரிய சிறுபொழுது எப்பாடு ஆகுத். அதனை ஓர் அழகோவியமாகவே வடித்துக் காட்டுவர், உரையாசிரியர் நச்சினார்க்கியனார். அவர் உரைப்பதனை அப்படியே அறிந்து இன்புறல் நன்று. அவ்வளவு நயமலிந்த சொற்சித்திரங்கள் அவை.\n''செஞ்சுடர் வெப்பம் தீரத், தண் நறுஞ்சோலை தாழ்ந்து நீழல் செய்யவும்.''\n''தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து, பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம், குடம்பை நோக்கி உடங்கு பெயரவும்.''\n''புன்னை முதலிய பூவின் நாற்றம் முன்னின்று கஞற்றவும்''\n''நெடுந்திரை அழுவத்து நிலாக்கதிர் பரப்பவும்''\n''காதன் மிக்குக், கடற்கானும் கானத்தானும் நிறை கடந்து, வேட்கை புலப்பட உரைத்தலின்''\n''ஆண்டுக் காமக் குறிப்பு வெளிப்பட்டு இரங்கற் பொருள் சிறத்தலின்''\n''ஏற்பாடு நெய்தற்கு வந்தது'' என்பன அவர்தம் சொற்கள்.\nஉணர்வெழுச்சிகளுக்குக் காலவமைதியும், நிலவமைதியும், பிறபிற வமைதிகளும் எவ்வளவு காரணமாகின்றன என்னும் மனவியல் நுட்பத்தை, நாமும் எதனைக் கொண்டு உளம் நிறுத்துவோமாகி, இச்செயுட்களைக் கருத்துடன் கற்போமாக.\n1. தாய்க்கு உரைத்த பத்து\nஇதன்கண் அமைந்தனவாம் பத்துச் செய்யுட்களும், 'தாய்க்கு உரைத்த'லாகிய ஒன்றே பொருளாக அமைந்துள்ளன. ஆதலின், இப்பெயர் தந்துள்ளனர். செவிலியும் தாய்போலவே ஆன்பும், உரிமையும், பொறுப்புணர்வும் மிக்கவள்; பழந்தமிழ் உயர்குடியினரின் குடும்பங்களில், குடும்பத் தலைவிக்கு உயிர்த் தோழியாகவும், அவர்களுக்கு அடுத்த நிலையிலே அனைவராலும் மதிக்கப் பெற்றவளாகவும் விளங்கினவள். அவளிடத்தே சொல்பவளும், அவள் மகளும், தலைவியின் உயிர்த் தோழியும் ஆகியவளே செவிலியிம் தோழியுமான இவ்விருவரும் தலைவியின் நலத்திலே எத்துணை மனங்கலந்த ஈடுபாட்டினர் என்பதையும் உணர்தல் வேண்டும். தன்னலம் அறவே விட்டுத், தான் அன்பு செய்யும் தலைவியின் நலனே கருதும் இந்தத் தொழியும், தலைவியும், தமிழ் அகவிலக்கியங்களில் காணும் அருமையான தியாக நிகரங்களாகும். தலைவியின் களவுக் காதலைக் குறிப்பாகத் தன் தாய்க்கு உணர்த்தி, அத்தலைவனையே அவளுக்கு எப்படியும் மணம் புணர்க்க வேண்டும் என்னும் தோழியின் பேச்சாக அமைந்த இச்செயுட்களிலும், தன்னலமற்ற அந்த அன்புக் கசிவின் அருமையைக் காணலாம்; அகங்கலந்த நட்பின் உயர்வை உணரலாம்.\nதுறை: அறத்தொடு நின்ற பின்னர், வரை பொருட்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு புகுந்தவழி, தோழி, செவிலிக்குக் காட்டிச் சொல்லியது.\n(து.வி: களவிலே தலைவியோடு கூடிக் கலந்து ஒன்று பட்ட தலைவன், அவளை வரைந்து முறையாக மணத்தாற் கொள்வதற்குத், தமர்க்குத் தரவேண்டிய பொருளிடைத் தேடி வரும் பொருட்டாகப் பிரிந்து, பிற புலம் சென்றான். அவன் பிரிவினாலே உளத்திற்படர்ந்த நோயும், பெற்றோர் வேற்று மணம் நாடுதலாலே பற்றிய துயரமும் பெரிதும் வருத்தத், தலைவி மிகச் சோர்ந்து மெலிகின்றாள். இந்நிலையிலே. அவன் தேர் வருதலைக் கண்டாள் தோழி. வரைவொடு அவன் வருதலாலே, இனித் தலைவியின் துயரமெல்லாம் அகலும் என்னும் களிப்போடே, அவனுக்கே அவளை மணமுடிக்கத் தன் தாயான செவிலியின் துணையையும் நாடியவளாக, அத் தேர் வரவைக் காட்டி, தலைவியுன் தளவுறைவையும், அவனையே அவள் மணத்தற்கு உரியவள் என்னும் கற்பறத்தையும் சொல்லி வலியுறுத்திகின்றாள்.)\nஏர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழிபு\nநெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்\nநோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே\n யான் நின்பாற் சொல்லும் இதனையும் விருப்போடே கேட்பாயாக. அதோபாராய் அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்புகள் வருந்துமாறு ஏறியும் இறங்கியும், நெய்தலைச் சிதைத்தும், விரைவோடே வருகின்றது. இவளுக்குரியவனான தலைவனின் தேர் அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்புகள் வருந்துமாறு ஏறியும் இறங்கியும், நெய்தலைச் சிதைத்தும், விரைவோடே வருகின்றது. இவளுக்குரியவனான தலைவனின் தேர் நின் மகளின், நீலப்பூம்போலும் மையுண்ட கண்களிலே பொருந்தியிருந்த ஏக்கமென்னும் நோய்க்கு மருந்தாகித் திகழக்கூடியவன், அவனேதான்\nகருத்து: 'அவனை இல்லத்தார் விரும்பி வரைவுக்கு உடன்படுமாறும் செய்வாயாக' என்றதாம்.\nசொற்பொருள்: உதுக்காண் - அங்கே அதோ பாராய். ஏர்கொடி பாசடும்பு - அழகிய கொடியோடே பசுமையாக விளங்கும் அடும்பு; இதனைக் குதிரைக் குளம்புக் கொடி என, இதன் இலையமைதி நோக்கி, இந்நாளிற் பல��ும் கூறுவர். ஊர்பு இழிவு - ஏறியநும் இறங்கியும்; தேர்ச் சக்கரம் ஏறியிறங்கக் கொடிகள் உறுதுபட்டு சிதைபட்டுப் போகும் என்பதாம்; மயக்கி - சிதைத்து; இது கழியைக் கடக்கும்போது நெய்தற்கு நிகழ்வது. கொண்கன் - நெய்தல் நிலத் தலைமகன். 'கொண்கன் தேர்' என்றது, அவனது செல்வப் பெருமிதம் தோன்றக் கூறியதாம்.\nவிளக்கம்: 'நோய்க்கு மருந்தாகிய 'கொண்கன்' என்றது, அவன் நினைவே தலைவிக்கு நோய் தந்தது' என்னும் அவர்கள் களவுக் காதலையும் சுட்டி, 'அது தீர மருந்தும் அவனே' எனக் கற்பினையும் காட்டி வலியுறுத்தி, அறத்தொடு நின்றதாம். 'பூப்போல உண்கண் மரீஇய நோய்' என்றது, அவன் வரவு நோக்கி நோக்கிப் பலநாளும் ஏங்கித் துயருற்று, ஒளியிழந்து நோய்ப்பட்ட கண்கள் என்றதாம். 'நின் மகள்' எனத் தலைவியைக் குறித்தது, அன்புரிமை மிகுதி பற்றியாம்.\nஉள்ளுறை: 'அடும்பு பரியவும் நெய்தல் மயங்கவும் தேர் விரைய வந்தது' என்றது, அலருரைத்துக் களித்தாரின் வாயடங்கவும், உரியவர் தம் அறியமையினை எண்ணி வருந்தவும், தலைவன் வரைவொடு, ஊரறிய, வெளிப்படையாகத் தன் பெருமிதம் தோன்ற வந்தனன் என்றதாம்.\nமேற்கோள்: 'திணை மயக்குறுதலுள், நெய்தற்கண் குறிஞ்சி மயங்கி வந்தது' என்று நச்சினர்க்கினியர், இச் செய்யுளைக் காட்டுவர் - (தொல். அகத், 12 உரை).\nகுறிப்பு: தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றலான குறிஞ்சித்திணை ஒழுக்கம், இங்கே நெய்தற்கு ஆகிவந்தது. 'உதுக்காண்' என்னும் சொல்லிலே தோன்றும் களிப் புணர்வும் எண்ணி மகிழ்க.\n102. தேர் மணிக் குரல்\nதுறை: மேற்சொய்யுளின் துறையே இதுவும்.\nநீனிறப் பெருங்கடற் புள்ளின் ஆனாது,\nஇன்புற இசைக்கு மவர் தேர்மணிக் குரலே\n இதனையும் விரும்பிக் கேட்பாயாக. நம் ஊரிலுள்ள நீலநிறப் பெருங்கடலிடத்துப் புள்ளினைப் போல, நின் மகள் இடைவிடாதே வருத்தித் துன்புறும் அந்தத் துயரமானது நீங்கவும், நாம் அனைவரும் இன்புறவும், அவர் தேர்மணியின் குரல் அதோ இசைப்பதனை நீயும் நன்கு கேட்பாயாக\nகருத்து: ''அவனோடு இவளை மணப்படுத்தற்கு அவன செய்க'' என்றதாம்.\nசொற்பொருள்: புள் - கடற்புள்; நாரையும் கடற் காகமும் குருகும் போல்வன. ஆனூது - இடைவிடாது; ஒழிவில்லாமல்.\nவிளக்கம்: தான் விரும்பும் மீனைப் பற்றுவதற்கு, இடையறாது முயன்று, உயரவும் தாழவுமாகப் பறந்து வருந்தும் கடற் பறவைகள் போலத், தலைவியும் தலைவனின் வரவை எதிர் பார்த்துக் க��னற் சோலைக்குப் பலநாள் சென்றும், அவனைக் காணமாட்டாதே துன்புற்று வருந்துவாளாயினள் என்கின்றாள். அது நீங்க, 'அவன் தேர் வந்தது' என்றும், அவள் உள்ளமும், அவளுக்காக வருந்தும் தன்னுள்ளமும், அவள் நலனே நாடும் பிறர் உள்ளமும் இன்புறத் தேர்மணிக்குரல் கேட்பதாயிற்று எனவும், தோழி சொல்லுகின்றாள்.\n'புள்ளின் ஆனது இசைக்கும் குரல்' என்று கொண்டால், பொருள் சிறவாது. அவ்வாறாயின் அவன் இரவுப் போதிலே வருவதாகவும், அவன் தேர் வரவாற் கானற்சோலையிலே அடங்கியிருந்த புள்ளினம் அஞ்சிக் குரலெழுப்பும் எனவும் பொருள் கொள்ள வேண்டும். முன்னர்க் களவுக் காலத்தே இரவுக் குறியிடத்திலே அவன் வந்து போயினபோது நிகழ்ந்ததனைக் கண்ட தலைவி, பின்னரும் இரவுப் பொழுதெல்லாம் கண்ணுறங்காளாய்ப், புட்குரல் கேட்கும் போதெல்லாம், தலைவன் வந்தனன் எனவே மயங்கி எதிர்பார்த்து, வராமையாலே வருந்தித் துன்புற்றுத் துயரடைவாளாயினள் என்றும் கொள்ளல் வேண்டும். 'வரைதற்கு வருபவன் பலரும் அறியப் பகற்போதிலேயே வருவன்' என்பதால், இது பொருந்தாது, என்க.\n'அவன் தேர்வராவால் அஞ்சியெழுந்து ஒலிக்கும் புட்களின் அந்தத் துயரம் நீங்குமாறு' என்னின், முன்னர் அலரஞ்சி மணிநா தகைத்துவிடுதலாற் பறவையினம் துயருற்றன; இனி மணிக்குரல் கேட்கவே அவை துயரற்றன எனவும் கொள்ளலும் பொருந்தும்.\nஉள்ளுறை: 'கடற்புள்ளின் துயரம் நீங்க, அவன் தேரின் மணிக்குரல் இசைத்தது' என்பதற்கு, இடையறாதே அலருரை கூறிக்கூறித் திரிந்த அலவற் பெண்டிர்களின் வாயடங்க, அவன் வரைவொடு, ஊரறியத், தன் பெருமிதம் தோன்ற வந்தனன் என்பதும் உள்ளுறை பொருளாகக் கொள்க.\n103. தானே அமைந்த கவின்\nதுறை: அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டி, உவந்து சொல்லியது.\n(து.வி: தோழி அறத்தோடு நின்றனள். உண்மையுணர்ந்த செவியும், பிறரை அறிவுறுத்தி வரைவுடம்படச் செய்தனள். திருமணமும் நிகழ்கின்றது. அப்போது, மகிழ்ச்சிப் பூரிப்புடன் தன் காதலனருகே அமர்ந்திருக்கும் தலைவியைத் தன் தாய்க்குக் காட்டித், தோழி, பொங்கும் உவகையோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\n வேண்டு அன்னை - புன்னையொடு\nஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்\nதனக்கமைந் தன்றிவள் மாமைக் கவினே\n இதனையும் விருப்போடே காண்பாயாக. புன்னையோடு ஞாழலும் பூத்து மலர்ந்திருக்கும் குளிர்ந்த அழகிய கடற்றுறைக்கு உரியவன் தலைவன். அவன் இவளுக்கே உரியவனாக, இப்போது இவ்வதுவையாலே பொருந்தி அமைந்துவிட்டனன். அதனாலே, இதுவரையும் இவளையகன்று மறைந்திருந்த இவளது மாமைக்கவினும், இப்போதில், தானாகவே வந்து இவள் மேனியிலே பொருந்தி அமைந்து விட்டதே\nகருத்து: 'தலைவியின் களிப்பைக் காண்க' என்பதாம்.\nசொற்பொருள்: ஞாழல் - புலிநகக் கொன்றை. அமைந்தனன் - மணவாகனாகிப் பொருந்தினன். மாமைக்கவின் - மாந்தளிரன்ன மேனியழகு.\nவிளக்கம்: 'புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்' என்றது, இவள் தன் இல்லறத்திலும் பலவகை நலனும் ஒருங்கே சேர்ந்து அமைந்து களிப்பூட்டும் என்றதாம். 'இவட்டு அமைந்தனனால் தானே' என்பதற்கு, 'இவளுக்கு எல்லாவகையானும் பொருத்தமான துணைவனாக அமைந்தனன் அல்லனோ' எனக் கேட்பதாகவும் கருதுக.\nஉள்ளுறை: 'புன்னையொடு ஞாழல் பூக்கும்' துறைவனுடன், மணத்தால், உவந்து பலரும் வாழ்த்துரைக்க ஒன்றுபட்டதனால், இனி இரண்டு குடும்பத்தின் பெருமையும் உயர்ந்து ஓங்கி, உலகிற் புகழ்பறும் என்பதாம்.\nமேற்கோள்: ''இது வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டித் தோழி கூறியது'' என்று நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 24).\n104. கொண்கன் செல்வன் ஊர்\nதுறை: புதல்வன் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்று செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் நன்மை காட்டிச் சொல்லியது.\n(து.வி: தலைவியின் இல்லறவாழ்விலே, அவள் புதல்வனைப் பெற்றிருக்கும் மங்கலநாளில், அவளைக் காணச் சென்றனள் செவிலி. அவளுக்கு, அவன் ஊரைக் காட்டித், தோழி போற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nபலர்மடி பொழுதின் நலமிகச் சாஅய்\nசெல்வக் கொண்கன் செல்வனஃ தூரே\n இதனையும் விருப்போட நீ காண்பாயாக. நம் ஊரிடத்தே, பலரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவுப் பொழுதிலேயும், தன் சிறப்பெல்லாம் மிகவும் குன்றியவனைப் போல, நள்ளென்னும் ஒலியோடே, யாருமறியாத வகையிலே தேரூர்ந்து வந்தானாகிய, செல்வப் பெருக்குடைய தலைவனின் புதல்வனது ஊர் இதுவே இதன் செவ்வியை உவப்போடு காண்பாயாக\nகருத்து: 'இவள் மனையறமாற்றும் ஊர்ச் சிறப்பைக் காண்பாயாக' என்றதாம்.\nசொற்பொருள்: பலர் மடி பொழுது - பலரும் அயர்ந்துறங்கும் இரவின் நடுச்சாமப் பொழுது. சாஅய் - தளர்ந்து. நலம் - சிறப்பு. நள்ளென - நள்ளென - நள்ளெனும் ஒலியோடே. இயல் தேர் - இயலும்தேர். கொண்கன் - தல��வன். செல்வன் - மகன்; புத்திரப்பேறே மிகச் சிறந்த குடிச் செல்வமாதலின், மகனைச் 'செல்வன்' என்றல் பழந்தமிழ் மரபு; இப்படியே மகளைச் 'செல்வி' என்பதும் வழக்கு. இரு குடும்பத்தார்க்கும் அவர் உரியவர் என்பதும் நினைக்க.\nவிளக்கம்: 'அன்று இவன் தோன்றிய தளர்ச்சி நோக்கி, இவன் வளமையை யாதும் அறியாதே, 'தலைவிக்குப் பொருந்துவனோ' என நீயும் ஐயுற்றனையே' என நீயும் ஐயுற்றனையே இதோ பார், அவன் மகனின் ஊர் வளமையை'' என்று தன் தாய்க்குக் காட்டுகின்றாள்' என்றதால், அவன் பிறந்ததும் கொண்கனூரை அவனுரிமையாக்கி நயமுடன் தோழி கூறினாள். இன்றும், தமிழகச் சிற்றூர்ப் புறங்களிலே மகவு பிறந்ததும், அதைக் குறித்தே, 'இன்னானின் தந்தை, இன்னானின் தாய், இன்னானின் வீடு' எனவெல்லாம் வாழங்கும் உரிமைச் சால்பும் நினைக்க. பலர்மடி கங்குற்போதிலும், தான் தலைவிமேற் கொண்ட அன்புக் காதன் மிகுதியாலே தளர்ந்து வந்து இரந்து நின்றான் தலைவன். யாமும் அவன் வரவை நோக்கித் தளர்ந்திருந்தேம் எனத் தலைவன் தலைவியரின் ஒன்றுபட்ட இசைவான காதன்ம்யையும் நினைவுபடுத்தினள்.\nஇச்செய்யுள் பெரும்பாலும் மகப்பெறுதல் நிகழ்ச்சி, தலைப்பிள்ளை எனினும் கூட, கணவனின் இல்லத்தேயே நிகழ்வது தான் நம் பழைய தமிழ்மரபு என்பதைக் காட்டும். மகன் பிறக்கும் வீடு, அம்மகனுக்கே உரித்தான வீடாகவே இருத்தல் தானே, மிகவும் பொருத்தமும் ஆகும்.\nமேற்கோள்: புதல்வற் பெற்றுழித் தலைவன் மனைக் கண் சென்று செவிலிக்கு, அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவனூர் காட்டிக் கூறியது எனக் காட்டி விளக்குவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 9)\nஇந்நாளைக்கு ஏற்பக் கொள்வதானால், மகப்பேற்றுக்குப் பின் தாயையும் மகனையும் தலைவனின் ஊரிற் கொண்டு சேர்த்த போதிலே, உடன் சென்று செவிலித்தாய்க்கு, தோழி அவனூரின் சிறப்புக் காட்டிக் கூறியது என்று கொள்க.\nதுறை: அறத்தொடு நின்றபின், வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது.\n(து.வி: தலைவனுக்கு தலைவியைத் தருவதற்கு இசைந்த அவள் பெற்றோர், வரைபொருள் பற்றியும் வலியுறுத்தத், தலைவன் அது தேடிக்கொண்டு வருமாறு வெளியூர் நோக்கிப் போகின்றனன். அவன் சந்திப்பைப் பலநாள் இழந்த தலைவி சோர்ந்து ���ளர, அவள் நெற்றியும் பசலை படர்ந்தது. அவன் தமர் குறித்த வரைபொருளோடு, வந்து அதனைக் குவித்துப் பெருமிதமாக நின்றபோது, தலைவியின் பெற்றோரும் மகிழ்ந்து, வரைவுக்கும் உடன் பட்டுவிட்டனர். இஃதறிந்ததும், தலைவியின் உள்ளப் பூரிப்பால் அவள் நெற்றியின் பசலையும் மாறிப் பொன்னிற் சிறந்த ஒளியோடே அழகுற்று விளங்கிய தனை வியந்து, தோழி, செவிலித் தாய்க்குக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\n வேண்டு அன்னை - முழங்குகடல்\nதிரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்\nபொன்னினும் சிறந்தன்று; கண்டிசின் நுதலே\n முழக்கமிடும் கடலலைகள் கொண்டு தந்த முத்துக்கள், வெண்மணலிடையே எடுப்பாரற்றுக் கிடந்து ஒளி செய்யும், குளிர்ந்த அழகிய துறைக்கு உரியவன் வந்தனன். அவன் வந்தான் என்றதும், இவள் நுதலானது பொன்னினும் சிறந்தவோர் புதிய ஒளிபெற்றதனை நீயும் காண்பாயாக.\nகருத்து: ''அவள் களிப்பும் காதலும் அத்தகையது'' என்றதாம்.\nசொற்பொருள்: முழங்கு கடல் திரை - முழக்கோடே வரும் கடல் அலை. திரைதரு முத்தம் - அலைகள் தாமே கொண்டு போட்டுச் செல்லும் முத்தம். பொன் - செம்பொன். 'சின்'; முன்னிலை அசை.\nவிளக்கம்: 'அவன் வரவே அவள் நுதலில் அழகுபடரச் செய்யின், அவர்களின் பிரிவற்றதாக உடனுறையும் இல்வாழ்வுதான் எத்துணை இன்பம் மிகுக்கும்' என்றதுமாம். திரைகள் முத்தைத் தாமே கொண்டு வெண்மல் சேர்ப்பதை, 'இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்' (அகம் - 130) எனப் பிறரும் காட்டுவர். தமிழ்க் கடல் வளமை, அத்தகையது.\nஉள்ளுறை: 'முழங்கு கடல் திரை தருகின்ற முத்தம், வெண்மணலிடையே கிடந்து இமைக்கும் துறைவன்' என்றது அவன் பெருமுயற்சியின்றியே, தலைவியின் பெற்றோர்கள் விரும்பிய பொருளைத் தேடிவந்து குவித்துத், தலைவியை மணத்தோடு அடைந்தனன் என்பதைக் கூறியதாம். அவன் உயர்வு வியந்ததும் இது.\nமேற்கோள்: 'தோழி கூற்று; நொதுமலர் வரவு பற்றி வந்து முன்னிலைக் கிளவி' என்று காட்டுவர், இளம்பூரணர். (தொல். களவு, 24). தலைவன் வரவறிந்தே ஒளிபெறும் இவள் நுதற்கவின், நொதுமலர் வரைவுநேரின் மீண்டும் கெட்டழியும் எனக் கூறித், தோழி அறத்தொடு நின்றதாக, இத்துறைக்கு ஏற்பப் பொருள் காணவேண்டும். அப்போது வரைவுக்குத் தமர் இசைதலை வலியுறுத்தியதாகவும் கருதுக.\n106. அம் கலிழ் ஆகம்\nதுறை: அறத்தொடு நின்ற தோழி, அது வற்புறுப்பான் வேண்டிச், செவிலிக்குச் சொல்லியது.\n(து.வி: தலைவியின் களவுறவைக் குறிப்பாகப் புலப்படுத்தி, அத்தலைவனுக்கே அவளை எவ்வாறும் மணமுடிக்க வேண்டும் என அறத்தொடுநின்ற தோழி, மீண்டும் அதனை வலியுறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)\nதுதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்\nஅம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே\n இதனையும் விரும்பிக் கேட்பாயாக; அவர் நாட்டிடத்தேயுள்ள தோலடிப் பாதங்களையுடைய அன்னமானது, தன் துணையாகக் கருதி மிதிக்கும் குளிர்ந்த கடற்சங்கினும் காட்டில், வெண்மை பெற்று விளங்கும் இவளின் அழகொழுகும் மேனியையும் கண்டனை. இதனை நினைவிற் கொண்டேனும், நீதான் அவன செய்வாயாக.\nகருத்து: 'அவனையன்றி இவள் நலமுறல் அரிது' என்பதாம்.\nசொற்பொருள்: துதி - தோல்உறை. துதிக்கால் - தோல் அடி. துணை செத்து - துணைபோலும் எனக் கருதி. வளை - வெண்சங்கு. ஆகம் - மேனி; மிதித்தல் - மேலேறி மிதித்தல்; இது புணர்ச்சிக் குறிப்பும் ஆகலாம் எனினும், அது அறியா மயக்கமெனக் கொள்க.\nவிளக்கம்: 'மாமைக் கவின் பெற்ற இவள் மேனி, அவன் பிரிவாலே வளையினும் காட்டில் வெண்மை பெற்றதே இனியும் இவளை அவனொடு மணம்புணர்ப்பதற்குத் தாழ்க்கின், இவள் இறந்தே படுதலும் கூடுமோ இனியும் இவளை அவனொடு மணம்புணர்ப்பதற்குத் தாழ்க்கின், இவள் இறந்தே படுதலும் கூடுமோ'' என்கின்றனள் தோழி, இதனால் வேற்றுவரைவும் விலக்கினள்; அறத்தொடும் நின்றனள்.\nஉள்ளுறை: 'அன்னம் வெண்சங்கைத் தன் துணையாகக் கருதிச் சென்று மிதிக்கும் நாட்டினன் தலைவன்' என்றது. ''அவன் இவள்பாற் பெருங்காதலுடையவன் எனினும், இவளை உடனே வரைந்து கொள்வதற்கு முயலாது, வேறுவேறு செயல்களிலே ஈடுபட்டு மயங்கி உழல்வான்'' என்றதாம்.\nகுறிப்பு: வெண்மையொன்றே கருதி உன்னம் துணையென மயங்கினாற்போல, நீவிரும் இவள் மெலிவொன்றே நோக்கி, இஃது வேறு பிறவற்றால் (தெய்வம் அணங்கியதால்) ஆயிற்றெனக் கொண்டு மயங்குவீர் ஆயினீர்; அதனைக் கைவிடுக என்றதும்மாம். நறுநீர்ப் பறவையான அன்னத்தைக் கூறியது.\nதுறை: தோழி, செவிலிக்கு, அறத்தொடு நிலை குறித்துக் கூறியது.\n(து.வி: அறத்தொடு நின்று, 'தலைவியை, அவள் களவுக் காதலனாகிய தலைவனுடன் மணம்புணர்த்தலே மேற்கொள்ளத்தக்கது' என்று தோழி செவிலிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவும் ஆகும்.)\nசுடர்நுதல் பசப்பச் சாஅய்ப், படர்மெலிந்து,\nதுஞ்சாள் ஆகுதல், நோகோ யானே\n இதனையும் விரும்பிக் கேட்பா���ாக. என் தோழியான தலைவியானவள். தன் ஒளி சுடரும் நுதல் பசலை நோயடைந்தளர்வுற்றனள்; மென்மேற் படரும் காமநோயாலும் மெலிவடைந்தனள்; குளிர் கடலிலடத்தே மோதியெழும் அலைகளின் ஒலியை இரவிடையே கேட்கும்போதெல்லாம் கண் உறங்காதாளும் ஆயினள் அது குறித்தே யானும் வருந்துவேன்\nகருத்து: 'அவள் நலனை நினைத்தேனும் பொருந்துவன உடனே செய்க' என்றதாம்.\nசொற்பொருள்: சாஅய் - வருந்தித் தளர்ந்து. படர் - காமநோய். படுதிரை - மோதி ஒலிக்கும் அலை\nவிளக்கம்: இரவெல்லாம் அவன் நினைவாலேயே வாடி வருந்துதலன்றி, கண் உறங்காதும் துயருற்று நலிகின்றனள் தலைவி; நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்தும் போயினவள், உறக்கமும் பற்றாதே இருந்தால், இனி நெடுநாள் உயிர் வாழாள்; அது நினைந்தே யான் பெரிதும் நோவேன். அவள் சாவைத் தவிர்க்க வேனும், அவனோடு அவளை மணத்தால் விரைவிற் கூட்டுக என்றதாம். யான்தான் நோவேன்; நீயும் தமரும் அறியார்போல் வாளாவிருத்தல் முறையாமோ என்று நொந்ததுமாம்.\n108. நயத்த தோள் எவன்கொல்\nதுறை: அறந்தொடுநிலை பிறந்த பின்னும், வரைவு நீடிற்றாக, 'மற்றொரு தலைமகளை வரையுங்கொல்' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி, அவட்குச் சொல்லியது.\n(து.வி: தோழி அறத்தோடு நின்று செவிலியும், பிறரும் அவளை அவனுக்கே தருவதெனவும் மனம் இசைந்து விட்டனர். அதன் பின்னரும் அவன் அவளை வரைந்து வருதலிலே மனம் பற்றாதானாய்க் காலம் தாழ்க்கச், செவிலியின் உள்ளத்தே கவலை படர்கிறது. 'வேறொருத்தியை அவன் வரைவான் போலும்' என்ற ஐயமும் எழுகின்றது. அதனைக் குறிப்பாலறிந்த தோழி, அதனை மாற்றக் கருதிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\n வேண்டு, அன்னை - கழிய\nமுண்டகம் மலரும் தண்கடற் சேர்ப்பன்\nஎவன்கொல் மற்றவன் நயந்த தோளே\n இதனையும் விரும்பிக் கேட்பாயாக. கழியிடத்தேயுள்ள நீர்முள்ளிகள் மலர்ந்து மணம் பரப்பியபடியிருக்கும் குளிர்ந்த கடற்கரைக் குரியவன் சேர்ப்பன். அவன், எம் தோள் நலத்தையே துறந்து கைவிட்டனனாயின், அவனால் விரும்பப்பட்ட பிற மகளிர்களிர் தோள்கள் தாம், என்னாகுமோ\nகருத்து: ''அவன் எம்மையன்றிப் பிறரை நாடான்'' என்றதாம்.\nசொற்பொருள்: முண்டகம் - நீர் முள்ளி. 'எம்தோள்' தலைவியின் தோள் நலத்தைச் சுட்டியது; 'ஒன்றித் தோன்றும் தோழி மேன' என்னும் விதியையொட்டி வந்தது. துறந்தனன் - கைவிட்டனன்.\nவிளக்கம்: வரைவு நீடிக்கவே, செவிலி பலவாற��க எண்ணி ஐயங்கொள்கின்றாள்; அவள் ஐயம் அனைத்தும் பொருந்தாதெனத் தோழி மறுப்பவள், இவ்வாறு கூறுகின்றாள் என்று கொள்க. 'எம்மையே அவன் மறந்தான் என்றால், அவன் விரும்பிய பிறரின் கதிதான் யாதோ' என்னும் கூற்றிலே, அவன் எம்மை மறக்கவே மாட்டான் என்ற உறுதிப்பாடே புலப்படக் காணலாம். 'உழுவலன்பாலே உன்றுபட்டார் இடையே வேற்றுவரைவுகள் நிகழா' என்பதும் நினைக்க.\nமேற்கோள்: 'இதனுள் கழிய முண்டக மலரும்' என முள்ளுடையதனைப் பூ மலருமென்று உள்ளுறுத்ததனால், இருவர் காமத்துறைக் கண்ணும் ஒருதலை இன்னா, ஒருதலை இனிது என்றாள் என்பது. 'என் தோள் துறந்தனன்' என்பது முள் உடைமையோடு ஒக்க, 'என்னாங்கொல் அவன் நயந்த தோள்' என்றவழி அவன் அன்பில் திரியாமை கூறினமையின், முண்டக மலர்ச்சியோடு ஒப்பிக்கப்படும் என்பர் பேராசிரியர் - (தொல். உவம, 59).\n'அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குலமகளை வரையுங்கொல்' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தொழி, அவட்குக் கூறியது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். களவு, 23).\n109. பல நாளும் வரும்\nதுறை: அறத்தொடு நின்ற பின்பு, வரைவான் பிரிந்த தலைமகன், கடிதின் வாராதவழி ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான் போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது' என்றாட்கு, தோழி சொல்லியது.\n(து.வி: வரைந்து வருவதாகத் தலைவன் குறித்த காலம் கடந்து, மேலும் பல நாட்களும் கழிந்தும், அவனை வரக்காணாத செவிலியின் உளத்திலே, கவலையலைகள் எழுந்து மோதுகின்றன. 'அவன் உங்களை உதுக்கிவிட்டான் போலும் அவன் உங்களிடம் என்னதான் சொல்லிப் போனான் அவன் உங்களிடம் என்னதான் சொல்லிப் போனான்' என்று தோழியை நோக்கிக் கேட்கிறாள். அவட்குத் தோழி உறுதியோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nநீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்\nஎம்தோள் துறந்த காலை, எவன்கொல்\nபன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே\n இதனையும் விருப்போடே கேட்பாயாக. நீரிடத்தே படரும் நெய்தலது உட்டுளை கொண்ட கொடிகளிலே, மிகுதியான பூக்கள் மலர்ந்திருக்கும் துறைவனாகிய தலைவன், எம் தோளைத் தழுவிப் பிரிந்த அந்தக் காலத்திலே, அவன் எமக்குத் தலையளி செய்து மகிழ்வித்த அந்தப் பொழுதின் நினைவே, மீளவும் பல நாட்களும் எம்மிடத்தே வந்தபடி யுள்ளனவே\nகருத்து: ''காலந்தாழ்ப்பினும், அவனே சொன்னபடி வந்து மணப்பான்'' என்பதாம்.\nசொற்பொருள்: நீர்ப்படர் - நீரிலே ப���ரும். தூம்ப - உள்ளே துளையுடைய தன்மை. அத்தன்மையுடைய நெய்தற் கொடிக்கு ஆயிற்று. பூக்கெழு - பூக்கள் பொருந்தியுள்ள 'தும்பின் பூ' என்று கொண்டு, துளையமைந்த பூவென்று உரைப்பினும் பொருந்தும். அளித்த பொழுது - தலையளி செய்து இன்புறுத்திய பொழுது.\nவிளக்கம்: அவன் குறித்த அந்த நாள் எல்லை கடந்தாலும் அவன் எம்மைத் தழுவிக்கூடியதான அந்தப் பொழுதின் நினைவு எம்மிடம் பல நாளும் மாறாதிருக்கின்றன; ஆதலின், அவன் வந்து எம்மை வரைந்து மணப்பான் என்னும் உறுதியுடையோம் என்கின்றனள். தலைவியின் காதன்மை மிகுதியும் ஆற்றியிருக்கும் திறனும் காட்டுவது இது. இதுவே பிரிந்தார் இயல்பாகும் என்பதைப் பிறரும் கூறக் காணலாம். (குறு. 326)\nஉள்ளுறை: 'நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்' என்றது, நீருள்ளேயே படர்ந்து வெளித் தோன்றாவாறு மறைந்து விளங்கினும், நெய்தற் கொடியானது பூக்கெழுமிய தன் தன்மையிற் குன்றாதாய்ப் புறத்தே பலர் கண்டு மகிழுமாறு போலத், தலவனும், தன் நிலைமை பற்றியாதும் நமக்கு உணர்த்தாதேயும், சொன்னபடி வாராதேயும் காலம் தாழ்த்தவனாக விளங்கினும், மணத்தோடு ஊரறிய வருதலில் ஒருபோதும் தவறமாட்டான் என்பதாம்.\nநெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் ஆதலின், நிருள்ளவரைக்குமே, அதுவும் செழித்துப் பூத்திருக்கும் என்பதும் உணர்வான். அவ்வாறே அவனோடு உடனுறையும் போதிலேதான் தலைவியும் மகிழ்ந்திருப்பாள் என்பதையும் அறிந்து, தன் சொற்பிழையானாய் விரைந்து வருவான், அவள்மேற் பெருங்காதலன் அவன் ஆதலின், என்பதுதாம்.\n'அவன் எம்தோள் துறந்து காலையில், அவன் அளித்த பொழுதே. பன்னாள் எவன்கொல் வரும்' என்று கூட்டி, 'அவனே எம்மைக் கைவிட்ட பொய்ம்மையாளன் ஆயினால், அவன் அருளிச் செய்த மாலைப்பொழுதும், பொய்யாதே எதனால் வருமோ' என்று கூட்டி, 'அவனே எம்மைக் கைவிட்ட பொய்ம்மையாளன் ஆயினால், அவன் அருளிச் செய்த மாலைப்பொழுதும், பொய்யாதே எதனால் வருமோ' என, காலம் பொய்யாதே போல அவனும் பொய்யான் என்றதுமாம்.\nமேற்கோள்: இத்துறையை இவ்வாறே காட்டி, இச்செய்யுளை சந்நினார்க்கினியரும் களவியல் உரையுள் காட்டுவர் - (தொல். களவு, 23).\nதுறை: நொதுமலர் வரைவின்கண், தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.\n(து.வி: களவிலே கலந்து இன்புற்று, அவனையே தன் கணவனாகவும் வரித்து, அவன் வரைவொடு வந்து தன்னைத் தமரிசைவோடே மணத்தலையும் எதிர்பார்த்திருக்கின்றாள் தலைவி. அவ்வேளையிலே, அவளை மணம்பேச நொதுமலர் (அயலார்) வருகின்றனர். அது கண்டு, செவிலிக்கு அறத்தொடு நின்று உண்மையைச் சுட்டியுரைப்பாளான தோழி, சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nபொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை\nஎன்னை என்றும் யாமே - இவ்வூர்\n யான் கூறும் இதனையும் நீ விரும்பிக் கேட்பாயாக. பொன்னின் நிறத்தைக் கொண்டவாக இதழ்விரிந்து மலர்ந்திருக்கும் புன்னைப் பூக்கள் மலிந்த துறைவனான தலைவனையே, யாம் 'எமக்குரியனாகிய தலைவன்' என்று கொள்வோம். ஆயின், இவ்வூரில் உள்ளவரோ, மற்றொன்றாகச் சுட்டிக் கூறாநிற்பர். ஊழ்தான் அவ்வண்ணமும் ஆகச் செய்யுமோ\nகருத்து: 'ஊழே கூட்டிய உறவாதலின், அது எதனாலும் மாறுதல் அன்று' என்றதாம்.\nசொற்பொருள்: பொன்னிறம் விரியும் - பொன்னிறத்தோடே இதழ் விரியும். என்னை - என் ஐ; என் தலைவன். பால் - ஊழ். ஆங்கும் - அவ்வாறும். ஆக்குமோ - செய்யுமோ\nவிளக்கம்: ''ஊழ் கூட்டிய உறவே தலைவனோடு பெற்று களவுறவாதலால், அதுதான் கடினமணமாகி நிறைவுறவும் அவ்வூழே துணை நிற்கும்; அதனின் மாறுபடக் கூறுவார் கூற்றெல்லாம் பொய்ப்படும்'' என்றதாம். 'புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன்' என்றது, அதனைக் காணும் அவன், தலைவியை வரைவொடு சென்று மணத்தலிலேயும் மனம் செலுத்துகிறவனாவான் என்பதாம்.\nஉள்ளுறை: துறையும் புன்னையின் பொன்னிறம் விரிந்த பூக்களின் மிகுதியினாலே அழகும் மணமும் பெறுகின்ற தனைச் செய்யும் விதியே, அத்துறைவனையும் எம்மோடு மணத்தால் இணைத்து எமக்கு அழகும் மணமும் கூடிய நல்வாழ்வு வாய்க்கச் செய்யும் என்பதாம்.\nமேற்கோள்: வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்குத் தலைவி கூறல் இது என்பர் இளம்பூரணனார் - (தொல். களவு, 20). இறந்துபாடு பயக்குமாற்றால், தன் திறத்து அயலார் வரையக் கருதிய ஞான்று, அதனை மாற்றுதற்குத் தலைவி கூற்று நிகழும் எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 20). இவர்கள் கருத்து, இது தலைவி கூற்று என்பதாம். அவ்வாறு கொள்வதும் பொருந்தும்; அவளும் அறத்தொடும் நிற்றல் இயல்பாதலின்.\nஎட்டுத் தொகை நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாக�� சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறி��்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59735-icc-turns-down-bcci-s-request-to-sever-ties-with-nations-emanating-terrorism.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T13:50:14Z", "digest": "sha1:2AGQGIKVMAKMYKPEEEIKS7ILZ6RCPNHV", "length": 11145, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பயங்கரவாதத்தை எதிர்ப்பது நாடுகளின் பிரச்னை” பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி | ICC turns down BCCI's request to 'sever ties with nations emanating terrorism'", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“பயங்கரவாதத்தை எதிர்ப்பது நாடுகளின் பிரச்னை” பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி\nபயங்கரவாதம் தொடர்பான பிரச்னையை கையாள்வது நாடுகளுக்கு இடையிலானது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாத���க்கப்பட்டது. உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது குறித்தும் பேசப்பட்டது. இந்த விவகாரத்தை இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ராகுல் ஜோரி கொண்டு வந்தார். இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தரப்பில் அதன் பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கலந்து கொண்டார்.\nஇதனிடையே, பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாட்டை, கிரிக்கெட்டில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசிஐ நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “பயங்கராவதத்தை சுட்டிக்காட்டி ஒரு போட்டியை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது அரசாங்கங்கள் இடையிலான பிரச்னை. ஐசிசி-க்கு அதில் எவ்வித பங்கும் இல்லை” என்று நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசவே ஐசிசி மறுத்துவிட்டது.\nபிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஐசிசி தெரிவிப்பது எங்களுக்கும் தெரியும். இருப்பினும் நாங்கள் ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறோம்” என்றார். முன்னதாக ஐசிசிக்கு பாகிஸ்தான் எழுதியிருந்த கடிதத்தில் பாகிஸ்தானை சுட்டிக்காட்டாமல், பயங்கரவாதத்திற்கு துணை போகும் நாடுகளுக்கு எதிராக விளையாடக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தது.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்திய அணி விளையாடக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇன்று சர்வதேச வன உயிரின தினம்\n100வது கோப்பையை வென்றார் பெடரர் : புதிய மைல்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\n‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கம் முக்கியமான முடிவு - சச்சின் வரவேற்பு\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்க���லியை வாழ்த்திய மம்தா\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று சர்வதேச வன உயிரின தினம்\n100வது கோப்பையை வென்றார் பெடரர் : புதிய மைல்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/01/blog-post_767.html", "date_download": "2019-10-18T13:59:45Z", "digest": "sha1:QDNNPWH3OBFFAASOAJNYQY3X3LB3N2EG", "length": 12547, "nlines": 186, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: டெஸ்க்டாப் வலது க்ளிக் மெனுவில் அடிக்கடி உபயோகிக்கும் அப்ளிகேஷனை நிறுவ..,", "raw_content": "\nடெஸ்க்டாப் வலது க்ளிக் மெனுவில் அடிக்கடி உபயோகிக்கும் அப்ளிகேஷனை நிறுவ..,\nவிண்டோஸ் விஸ்டாவில் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்யும் பொழுது வரும் மெனுவில், நாம் அடிக்கடி உபயோகிக்கும் மென்பொருட்களை (வேர்டு, எக்ஸ்செல் போன்றவை) சேர்க்க என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். (உதாரணமாக Notepad ஐ இணைக்க என்ன செய்யலாம்.. இது போல எந்த ஒரு அப்ளிகேஷனையும் இணைக்க முடியும்)\nஇதற்கு விண்டோஸ் ரிஜிஸ்டரியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால், Start menu வில் உள்ள சர்ச் பாக்ஸில் அல்லது ரன் கமேன்டில் Regedit.exe ஐ டைப் செய்து Registry Editor ஐ திறந்து கொள்ளுங்கள்.\nஇதில் shell என்ற கீயில் வலது க்ளிக் செய்து திறக்கும் மெனுவில், New மற்றும் Key யில் க்ளிக் செய்யுங்கள்.\nஇங்கு டெஸ்க் டாப் வலது க்ளிக் மெனுவில் என்ன பெயரில் தோன்ற வேண்டுமோ, அந்த பெயரை டைப் செய்யுங்கள். (உதாரணமாக Notepad)\nபிறகு, நாம் உருவாக்கிய இந்த Notepad கீயிற்கு ஒரு Command key ஐ உருவாக்க வேண்டும். அதற்கு, நாம் உருவாக்கிய Notepad என்ற கீயில் வலது க்ளிக் செய்து New மற்றும் Key ஐ தே���்வு செய்து, அதற்கு command (Lower case -இல்) எனப் பெயரிடுங்கள்.\nஅடுத்ததாக, நமக்கு நாம் இணைக்க விரும்பும் அப்ளிகேஷனுடைய லொகேஷனை கொடுக்க வேண்டும். இதற்கு விஸ்டாவில் எளிதான வழி, Notepad.exe என்ற கோப்பு வழக்கமாக OS நிறுவியுள்ள ட்ரைவில் Windows\\system32 என்ற ஃபோல்டரில் இருக்கும். இந்த போல்டருக்கு சென்று, Notepad கோப்பை Shift + Right click செய்தால் Context மெனுவில் Copy as path என்பதை க்ளிக் செய்தால் அந்த கொப்பினுடைய path, clipboard இல் சேமிக்கப் பட்டு விடும்.\nஇனி Registry Editor -இல் இடது புறமுள்ள பேனில் Command key ஐ தேர்வு செய்து, வலது புற பேனில் உள்ள Default key ஐ இரட்டை க்ளிக் செய்து, காப்பி செய்து வைத்த path ஐ paste செய்யுங்கள்.\nகீழே உள்ள படத்தில் உள்ளது போல இருக்க வேண்டும்.\nஇனி உங்கள் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்தால், மெனுவில் Notepad இணைக்கப் பட்டிருப்பதை பார்க்கலாம்.\nRelated Posts : விஸ்டா ட்ரிக்ஸ்\nசூர்யாவின் வழியில் மக்களுக்கு வழக்கம் போலவே ஒரு நல்ல தகவல் :-)\nரொம்ப எளிமையாக இருக்கு நண்பரேநல்ல உபயோகம் - மிக்க நன்றி.\nடெஸ்க்டாப் வலது க்ளிக் மெனுவில் அடிக்கடி உபயோகிக்க...\nவிண்டோசில் சிஸ்டம் ட்ரேயை நீக்க\nஎளிய தமிழ் ஜாதக மென்பொருள் உங்களுக்காக\nவிஸ்டா / விண்டோஸ் 7 -ல் வன்தட்டில் பார்ட்டிஷன்களை ...\nஜிமெயிலில் அனைத்து மின்னஞ்சல்களையும் ஃபார்வேர்டு ச...\nநமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறா...\nஎந்தவித வீடியோ கோப்பையும் DVD ப்ளேயரில் பார்க்கும்...\nஉங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க\nபவர் பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ் கோப்புகளாக எளிதாக ...\nPDF கோப்புகளை Word கோப்புகளாக மாற்ற ஒரு இலவச மென்ப...\nOffice 2007 கோப்புகளை Office 2003 -இல் திறக்க\nகூகிள் க்ரோம் வலை உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1396&cat=10&q=General", "date_download": "2019-10-18T14:26:04Z", "digest": "sha1:NHZ3ZIVA4X3H7YBN63U2I5NBRIKNRFR4", "length": 8112, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஏ.���.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்\nபி.ஏ., வரலாறு படிப்பில் இறுதியாண்டு படிக்கிறேன். போட்டித் தேர்வுகள் பற்றி எதுவும் தெரியாது. இறுதியாண்டில் படிக்கும் நான் வேலை ஒன்று பெறுவதற்கு என்ன செய்யலாம்\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/4-get-life-imprisonment-murder-nri-girl-who-married-auto-driver-225998.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T14:15:28Z", "digest": "sha1:YWE5LXTSULXB7FXM6L7JALZMFWPLOIFX", "length": 17281, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்டோ டிரைவரை மணந்த என்ஆர்ஐ பெண் கொலை: போலீஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு ஆயுள் | 4 get life imprisonment for murder of NRI girl who married auto driver - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nSports தயவு செஞ்சு என்னை விட்ருங்க.. தெறித்து ஓடும் தென்னாப்பிரிக்க கேப்டன்.. 3வது டெஸ்டில் அதிரடி முடிவு\nMovies எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\nFinance இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளே��ுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்டோ டிரைவரை மணந்த என்ஆர்ஐ பெண் கொலை: போலீஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு ஆயுள்\nடெல்லி: கனடாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்ததற்காக அவரது தாய் ஆள் வைத்து கொலை செய்த வழக்கில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nகனடாவைச் சேர்ந்தவர் வெளிநாடு வாழ் இந்தியரான ஜஸ்விந்தர் கௌர். அவர் கடந்த 1999ம் ஆண்டு இந்தியா வந்தபோது சுக்விந்தர் என்ற ஆட்டோ டிரைவரை காதலித்தார். பின்னர் அவர் தனது பெற்றோர், தாய் மாமாவின் விருப்பத்திற்கு எதிராக சுக்விந்தரை 1999ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஜஸ்விந்தர் கனடா சென்றார்.\nஅவர் கனடாவில் இருந்தபோது அவரது தாய் ஜஸ்விந்தர் போன்று கையெழுத்துபோட்டு சுக்விந்தர் மீது போலி புகார் எழுதி அதை ஃபேக்ஸ் மூலம் பஞ்சாப் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அறிந்த ஜஸ்விந்தர் இந்தியாவுக்கு வந்து போலீசாரை சந்தித்து அது போலி புகார் என தெரிவித்தார். அதன் பிறகு அவர் இந்தியாவில் தனது கணவருடன் வசித்து வந்தார்.\nதனது மகள் ஒரு ஆட்டோ டிரைவருடன் வாழ்வதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஸ்விந்தரின் தாய் பஞ்சாபைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஜோகிந்தர் சிங்குடன் சேர்ந்து மகளை கொல்ல திட்டமிட்டார். அவர் கூலிப்படையை வைத்து 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி ஜஸ்விந்தரை கொலை செய்தார். ஸ்கூட்டரில் கணவருடன் சென்றபோது ஜஸ்விந்தர் கொல்லப்பட்டார், சுக்விந்தர் படுகாயம் அடைந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் போலீஸ் அதிகாரி ஜோகிந்தர் சிங், கூலிப்படை ஆட்கள் அஷ்வனி குமார், அனில் குமார் மற்றும் ஒருவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜஸ்விந்தரின் தாய் மற்றும் அவரது தாய் மாமாவை கண்டுபிடிக்க முடியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூக்கில் தொங்கிய தாய்.. 5 வயது குழந்தை மர்ம மரணம்.. அதிர்ந்து நின்ற மக்கள்.. பரபரத்த கோவை\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nவிடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nமகளை கொன்று.. உடலை எரித்து.. சாம்பலை கரைத்து.. ஆத்திரக்கார பெற்றோர்.. அதிர வைக்கும் ஆணவ கொலை\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder nri girl life imprisonment என்ஆர்ஐ பெண் கொலை ஆயுள் தண்டனை போலீஸ் அதிகாரி\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/16140507/1242018/stalin-condemnable-EC-decison-in-west-bengal.vpf", "date_download": "2019-10-18T14:49:46Z", "digest": "sha1:53DUNTYGMGERTU2MJDZ55SG3MDWJZBO5", "length": 15250, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு வங்காளத்தில் முன்கூட்டியே தேர்தல் பிரசாரம் நிறுத்தம் - மு.க.ஸ்டாலின் கண்டனம் || stalin condemnable EC decison in west bengal", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமேற்கு வங்காளத்தில் முன்கூட்டியே தேர்தல் பிரசாரம் நிறுத்தம் - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமேற்கு வங்காளத்தில் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்காளத்தில் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.\nதேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மேற்கு வங்காளத்தில் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்றிரவுடன் தேர்தல் பிரசாரத்தை முடிக்க உத்தரவிட்டது கண்டனத்துக்கு உரியது. ஆளும் கட்சிக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிக்கு ஒரு விதி என்ற கண்ணோட்டத்தில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் | மம்தா பானர்ஜி | பிரதமர் மோடி | அமித் ஷா | முக ஸ்டாலின்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசிரியா மீது துருக்கி விமானப்படை மீண்டும் தாக்குதல்\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் - பாஜக மீது சித்தராமையா பாய்ச்சல்\nசைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி - ராஜ்நாத் சிங் ஒப்புதல்\n2004 -2014 பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்ன\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/sathriyan-review-2/", "date_download": "2019-10-18T15:23:39Z", "digest": "sha1:7UOOQKJF4UO3X73JODNRDY63M3JB6RK4", "length": 6137, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Sathriyan Review. - New Tamil Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி – த்ரிஷா படத்தின் துவக்கவிழா\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijay-caution-to-politicians/", "date_download": "2019-10-18T14:24:04Z", "digest": "sha1:VRDFH535OPODDJ3QCNTLYTEGLMMX2734", "length": 11552, "nlines": 175, "source_domain": "newtamilcinema.in", "title": "234 தொகுதியிலேயும் நிற்பேன்! விஜய் எச்சரிக்கை! - New Tamil Cinema", "raw_content": "\nகாலை விட்டு ஆழம் பார்க்கலாம் என்று நினைத்த விஜய்யை ஆனந்தப்படுத்திவிட்டார்கள் ரஜினியும் கமல்ஹாசன���ம் எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா. ஜெ. வுக்கு பின் சினிமாவிலிருந்து யாராலும் அரசியலில் வென்று ஆட்சி மெத்தையில் உருள முடியாது என்ற கருத்து தானாக கிளம்பியதா, அல்லது கிளப்பி விடப்பட்டதா எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா. ஜெ. வுக்கு பின் சினிமாவிலிருந்து யாராலும் அரசியலில் வென்று ஆட்சி மெத்தையில் உருள முடியாது என்ற கருத்து தானாக கிளம்பியதா, அல்லது கிளப்பி விடப்பட்டதா\nஅதை டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் என்றால், இருக்கிற இடமே இதமாக இருக்கிறது. இதைவிட்டு அதை முயல்வது அநாவசியம் என்று இரு மனதாக இருந்தார் விஜய். ஆனால் இவருக்கு முன் அரசியலில் திடீர் குதியல் போட்ட ரஜினியும் கமலும் விஜய்க்கு ஒரு தீர்க்கமான முடிவை கொடுப்பார்கள் என்பதுதான் நிஜம். சம்பந்தப்பட்ட இருவரும் தேர்தலில் நிற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதுவரை யுத்த களத்தை சூடாக வைத்திருக்க வேண்டுமே அதற்காகவும் சில பல டயலாக்குகளை தன் படங்களில் சேர்த்து வருகிறார் விஜய்.\n‘சர்க்கார்’ படத்தில் அப்படியொரு டயலாக் இருக்கிறதாம். கேட்டால் ஆடிப்போய் விடுவீர்கள்.\n“நான் ஒரு தொகுதியில்தான் நிற்கலாம்னு நினைச்சேன். என்னை 234 தொகுதியிலேயும் நிற்க விட்றாதீங்க” என்று ஒரு டயலாக்கை கோபம் கொப்பளிக்க பேசுகிறாராம் விஜய். படத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரையும் நினைவுபடுத்தும் சில காட்சிகள் வருவதைதான் ஏற்கனவே ரசிகர்கள் அறிவார்களே\nஅப்படியிருக்க… இந்த டயலாக், எவ்வளவு கைத்தட்டல்களை வாங்கப் போகிறதோ\n ஹாரிஸ் ஜெயராஜை கவலைப்பட வைத்த பேமிலி\n நேரடி எதிர்ப்பில் இறங்கிய விஜய்\nவிஜய்க்கு வில்லன் ஆன பொலிட்டீஷியன்\nவிஜய்யை பார்த்தாலே அருவறுப்பா இருக்குதாம் – இந்த டைரக்டருக்கு என்னதான் பிரச்சனை\nஅவர் ஜோசப் விஜய்யாக இருந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை\n பொளேர் என்று போட்ட விஜய்\nயாரோ ஒரு ரசிகர் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வாராம்\nகடைசியில இப்படியா ஆகணும் அஞ்சலி\nமுடிஞ்சா கண் சிமிட்டிப் பாரு… சவால் விடும் ரெஜினாவின் கவர்ச்சி\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநினப்பு தான் பொலப்ப கெடுக்குது…..\nநி நிக்கனும்டா…. தமிழக மக்களால் புறக்கணிக்கனும்டா\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடு���்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/08/4814.html", "date_download": "2019-10-18T13:34:01Z", "digest": "sha1:7EPN3RXQ7DRDTU2A7S2CP3ZCJG2CG4Z3", "length": 33236, "nlines": 262, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -4/8/14", "raw_content": "\nசதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி பனுவல் புத்தக நிலையத்தில் ஒர் கலந்துரையாடல் மற்றும் விமர்சனக் கூட்டம் திருவான்மியூரில் நடந்தது. அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இயக்குனர் விநோத் எனக்கு ரொம்ப நாளாய் பழக்கம். தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஆனால் அன்று தான் நேரில் சந்தித்தோம். படம் பற்றி நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒர் அரவாணி தோழி படத்தில் ஒர் காட்சியில் பொட்டையா என்று வரும் வசனத்தை பற்றி கூறி சாடினார். இதே வசனம் நான்கைந்து முறை வேலையில்லா பட்டதாரி படத்தில் வருகிறது. அதை யாரும் கேட்டதாய் தெரியவில்லை. பொட்டை என்றால் அது அரவாணியைக் குறிக்கும் என்பது கூட அன்றைக்கு பல பேருக்கு செய்தியாய்த்தான் இருந்தது. ஏனென்றால் ஒர் பெரியவர் ஒருவர் அதை குறித்து பேச முயன்ற போது முகத்தில் அடித்தாற்ப் போல பதில் சொன்னார் அந்த அரவாணித் தோழி. ஆம்பளைகளை அவமானப் படுத்தும் விதமாய் திட்ட, நீ என்ன பொம்பளையா என்று கேட்பது தான் பொட்டையா என்பதாய் மருவியிருக்கிறது என்பதுதான் என் கருத்தும். அரவாணிகளை அழைக்கும் சொல்லாய் எனக்கும் தெரியவில்லை. எனிவே இச்சொல் இவர்களையும் குறிக்குமென்பது அன்றைய நிகழ்வின் மூலம் அறிந்து கொண்ட உண்மை. இனி தவிர்ப்போம். ஆனால் ஒர் கோரிக்கை இம்மாதிரியான நிகழ்வுகளில் அதை பொறுமையாய் கோபத்தை தூண்டும் விதமாய் சொல்லாமல், உங்கள் மன உணர்வுகளை அழகாய் சொல்லாம் என்பது என் எண்ணம்.\nநிகழ்ச்சி முடிந்ததும் எங்காச்சும் சாப்பிடப் போகலாமா என்றார் விநோத். உடன் வந்த செளமியனும், அழைக்க சரி வாங்க ஒர் வித்யாசமான இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று கரோக்கேவுக்கு கூட்டிச் சென்று ரெண்டு பாடல்களை பாடிவிட்டு, உணவகத்தில் உணவருந்திவிட்டு இரவு 12 மணிக்கு மேல் தான் கிளம்பினோம். அற்புதமான உணவுடன், சினிமாவைப் பற்றிய மிசச் சுவாராஸ்யமான விவாதங்களுடன் சென்றது அந்த இரவு. சினிமா விமர்சனங்களைப் பற்றி பேச்சு வரும் போது என் தளத்தை பல ஆண்டுகளாய் படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் பார்ப்பது தன் வழக்கமென்றார். சதுரங்க வேட்டைக்கு இணையமெங்கும் கிடைத்த் ஆதரவு தான் படத்தின் வெற்றிக்கு காரணமென்று நன்றியும் சொன்னார். சந்தோஷம். எந்த அளவுக்கு இணையத்தில் விமர்சனம் எழுதும் நண்பர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைப்பது குறித்து சந்தோஷமாயிருந்தாலும், சமயங்களில் எதைப் பற்றி, விமர்சனம் செய்கிறோமென்ற நாலேட்ஜ் கூட இல்லாமல் எழுகிறவர்களும் அதிகமாயிட்டாங்க என்று வருத்தப்பட்டேன். அப்படி என்ன எழுதினாரு என்றார் செளமியன். “கோச்சடையான் படத்தில லொக்கேஷன் எல்லாம் அருமைன்னு எழுதினார் என்றேன். கிளம்புகிற நேரத்தில் ராஜு முருகன் வேறு வந்து சேர்ந்து கொண்டார். “உங்க படத்தைப் பத்தி நேத்து கூட பேசிட்டிருந்தேன் என்றார். சந்தோஷமாய் இருந்தது.\nபடத்திற்கு பாடல் கம்போசிங் என்று ஆரம்பிக்கும் போதே நண்பர் நா. முத்துகுமாருக்கு போன் செய்துவிட்டேன். தலைவா.. நம்ம படத்துக்கு பாட்டெழுதணும் என்றேன். பட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்த்து சொல்லி, எப்பன்னு சொல்லுங்க.. கலக்கிடுவோம் என்றார். பெண்ணே.. பெண்ணே பாட்டுக்கான ட்யூன் ரெடியானவுடன் அவரை அழைத்தேன். அப்பாடல் ஒரு மாண்டேஜ் பாடல் நாயகனுக்கும், நாயகிக்குமிடையே காதல் அரும்பு வேளை, பாடல் முடியும் போது காதல் மலர்ந்திருக்க வேண்டிய சூழல். தலைவரே அப்படியே காருல உக்காருங்க.. ஒரு ட்ரைவ் போய்ட்டே வந்திருவோம் என்று சொல்லி, பாடலின் ட்யூனை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். போகிற வழியில் கதை சொன்னேன். நல்ல சுவாரஸ்யமா இருக்கு தலைவரே என்றார். பாடலின் முதல் வரியை “பெண்ணே.. பெண்ணே.. என்று ஆரம்பித்தவர் சடசடவென அடுத்தடுத்த வரிகளை சொல்லிக் கொண்டே போக.. கார்க்கி படியெடுக்க ஆரம்பித்திருந்தான். அவனுக்கு முத்துகுமார் ஒர் ஆதர்சம். ஆதர்ச நாயகனின் வார்த்தைகளை படியெடுக்கும் வாய்ப்பை பெற்ற தருணத்தை அனுபவித்துக் ��ொண்டிருந்தான். “ஒர் நத்தை போல மாறுதடி என் நெஞ்சம் உன்னிடம், நான் சிக்கி முக்கி திணறுகிறேன் அறியாதோ உன் மனம்” என ஆண் பெண் இருவருக்கிடையே காதல் அரும்பி நெருக்கமாகிக் கொண்டிருப்பதை மிக அழகாய் சொன்னார். அதான் முத்துகுமார். கேட்க கேட்க பிடிக்கும் மெலடி பாடலாய் இது அமையும் என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் இப்பாடல் தொடர்ந்து ஹலோ எப்.எம்மில் ஒளிபரப்படுவதிலிருந்து தெரிகிறது. உங்கள் கருத்துக்காக..\nநேற்று திடீரென நினைத்து கும்பகோணம் குலதெய்வ கோயில் ட்ரிப். கார்க்கியும் நானும் காலை ஆறு மணிக்கு கிளம்பினோம். வழக்கம் போல சினிமா, அரசியல் என்று பேச்சு சுவாரஸ்யத்தோடு போனது. வழக்கமாய் காலை டிபன் சாப்பிடும் பாலாஜி பவனில் சாப்பிடாமல் ஒரு முறை நாங்கள் பண்ரூட்டி அருகே சரஸ்வதி மெஸ் எனும் சின்ன ஓட்டலில் சாப்பிட்ட இடத்தில் சாப்பிடலாம் என்று ஹைவே கும்பகோணம் காப்பி மட்டும் குடித்துவிட்டு பண்ட்ரூட்டி போன போது, அந்தக் கடையைத் தவிர மற்ற கடைகள் எல்லாம் திறந்ததிருந்தது. பக்கத்திலிருந்த அதே போன்ற குட்டி மெஸ்ஸில் இட்லி, பூரி , வெங்காயம் போட்ட மெதுவடை வைத்தார்கள். வாயில் போட்டால் கரைந்தது. அட அட அட.. அணைக்கரை பக்கம் வந்த போது ஒரே ட்ராபிக் ஜாம். என்னடாவென பார்த்தால் ஆடிப் பெருக்கு விழாவிற்கு மக்கள் கூட்டம் அங்கே இத்துக்குணியூண்டு தேங்கிக் கொண்டிருந்த கொள்ளிட தண்ணீரில் அம்பூட்டு மக்கள் கூட்டம். வழக்கம் போல சோழ பெருங்குடிகள் நீ எம்பூட்டு பெரிய கார்ல வந்தாலும் நான் நடு ரோட்டுலத்தான் போவேன் என்று போய்க் கொண்டிருந்தார்கள். கோயில் தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ சிடியை வைத்து பூஜை செய்துவிட்டு, படம் நல்ல படியாய் ரிலீஸாக எல்லாம் வல்ல என் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டேன். எப்போது அங்கே சென்று வந்தாலும் எனக்கு ஒர் மன அமைதி கிடைக்கும், அது இப்போதும். வரும் வழியில் சீர்காழி அருகே நண்பர் நந்துவின் எரால் பண்ணையை சுற்றிப் பார்க்க சென்றோம். ஊர் எல்லை என்று கேள்விப்பட்டிருப்போம் நிஜமாகவே எல்ல்லையில் இருந்தது பொட்டைக்காட்டில் ஆங்காங்கே குட்டை வைத்து ஆள் அரவம் இல்லாத இடத்தில் நடுவே ஒர் பெரிய குடிசைப் போட்டு, தங்கியிருந்தார். நல்ல செக்கச் சிவந்த நந்து வத்தி போய் கருகும்மென இருந்தார். உப்புக் காத்து. காரில் போகும் போது ஜிகர்ந்தண்டாவின் பாடலை பின்னணியாய் போட்டுக் கொண்டு போனது ஒர் டெரர் உணர்வை பொட்டல் காடும், இசையும் கொடுத்தது. எரால் வளர்ப்பு, அதனை பாதுகாக்கும் முறை, பேக் வாட்டரிலிருந்து தண்ணீர் மாற்றும் முறை, எராலுக்கு பீடிங், அதனுடய சைஸ், தண்ணீரில் ஆக்ஸிஜன் குறைந்தால் என்னவாகும், அதை மெயிண்டெயின் பண்ண அவர்கள் செய்யும் முறை என ஒர் திரில்லர் பட ரேஞ்சுக்கு சொல்லிக் கொண்டே போனார். எரால் பண்ணை வைத்து நடத்தி சம்பாதிப்பது என்பது கிட்டத்தட்ட டைமர் செட் செய்யப்பட்ட பாமை இடுப்பில் கட்டிக் கொண்டு அலைவதற்கு சமம் என்பது மட்டும் புரிந்தது. நந்து சந்தோஷமாய் சிரித்தபடி இருந்தார். வீரம்னா பயமில்லாம நடிக்கிறது என்ற கமலின் பொன்மொழி ஞாபகம் வந்தது.\nபேங்குக்கு நேரே போய் காசு எடுத்தாலும் காசு கேக்குறீங்க.. இப்ப ரெண்டு வாட்டிக்கு மேல ஏடிஎம்முல எடுத்தாலும் காசு கேக்குறீங்க பேங்கே வேணாம்டா:(\nபால், தண்ணி, டீத்தூள், சக்கரை எல்லாம் போட்டு கொடுக்குற டீ 8 ரூபாவாம். வெறும் க்ரீன் டீ வெந்நீத்தண்ணில போடுட்டு குடுக்குறதுக்கு விலை 10-15\nஒழுங்கா ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளை விட்டுட்டு, சமையல் செய்த ஆயாவுக்கு தண்டனை கொடுத்திருக்காங்க ரைட் சட்டம் தன் கடமையை செய்யுது போல..\nநண்பர், நடிகர், ஆர்.ஜே, பாலாஜியின் நண்பர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் ஒர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். என்னைப் பற்றி சொன்னதும், அட அவரை நான் படிச்சிருக்கேன் நிச்சயம் மீட் பண்ணலாமென்று சொன்னதாய் சொன்னார் பாலாஜி. ஷேன் ரோல்டனின் மயக்குற பூவாசத்தில் மயங்கியவன் நான். அதைப் பற்றி ஒர் கொத்து பரோட்டாவில் எழுதி அறிமுகப்படுத்திக் கூட இருந்தேன். மிகக் குறுகிய காலத்தில், வாயை மூடி பேசவும், முண்டாசுப்பட்டி, சதுரங்க வேட்டை என வளர்ந்து நிற்கிறார். இன்னும் வெளிவராத அவருடய ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் பாடல்களை கேட்டவன் என்கிற வரையில் சொல்கிறேன். “ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற பாடல் இன்னொரு ஹிட் லிஸ்டில் உலாவப் போகிறது. அட்டகாசமான வரிகள், செம்ம ட்யூன். பாடலை எழுதியவர் நம்ம ரமேஷ் வைத்யா. இயக்குனர் பத்ரி. சரி ஷான் ரோல்டனுக்கு வருவோம். கதவை திறந்த மாத்திரத்தில் முகத்தில் ஸ்நேகத்துடனான சிரிப்போடு வரவேற்று, அளவளாவ ஆரம்பித்தோம். அவருடய படங்கள��ப் பற்றி பேச ஆரம்பித்தவுடன், “சார்.. உங்க பட பாஸு பாஸு பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சிவன் எனக்கும் நண்பர் தான் என்று பாராட்ட ஆரம்பித்துவிட்டார். சமீபகாலங்களாய் நான் சந்திக்கும் பல இளம்படைப்பாளிகள் அனைவருக்கு ஒர் ஒற்றுமையை கவனித்தேன். சக கலைஞர்களை பற்றி பாராட்டுவதற்கு தயங்குவதேயில்லை. கொஞ்சம் கூட பொறாமையில்லாமல் சந்தோஷமாய் பேசுகிறார்கள். ஹெல்த்தி வே.. எட்டு மணிக்கு ஆரம்பித்த எங்கள் சந்திப்பு, மெல்ல அவருடய படம், என்னுடய படம், அவருடய குரல் வளம், பின்னணியிசை ஆகியவற்றை பற்றி பேச்சு போய்க் கொண்டேயிருக்க, இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னால் எம்.பி.ஏ படித்துவிட்டு அவர் வேலைப் பார்த்த விஷயங்களைப் பற்றி கேட்டு நான் கேபிள் டிவி ஆப்பரேட்டர் என்பதால் நீங்க ரவுடிகளை எல்லாம் எப்படி டீல் பண்ணீங்க என்று ஆர்வத்துடன் கேட்டார். எனக்கும் ஒர் ரவுடிக்குமான கதையை சொன்னேன். மணி பத்தாகிவிட்டது. அவர் கதை கேட்கும் ஆர்வம் என்னை தொடர்ந்து அவர் வெளியே போக வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரலை மீறி கேட்டு கொண்டிருந்தார். மொத்த கதையையும் கேட்டுவிட்டு. செம்ம சார்.. செம்ம இண்டரஸ்டிங்கா சொல்லுறீங்க.. என்று சொல்லிட்டு “எனக்கு சின்ன வயசில ரவுடியாகணுங்கிறதுதான் பெரிய ஆசை என்றார். ஒர் சின்ன விஷயம் ஷான் ரோல்டன் என்பது அவரது இயற்பெயரல்ல.. தமிழ் எழுத்துலகில் மாபெரும் சாதனை புரிந்து இன்றளவிலும் சரித்திரக் புனைக் கதைகளின் மன்னன் என்ற பெயரை மறைந்தும் தன் பெயரோடு வைத்துக் கொண்டிருக்கும் சாண்டில்யனின் பேரன் இவர். அன்றைய மாலையை இனிமையாக்கிய ஷான் ரோல்டனுக்கும், பாலாஜிக்கும் என் நன்றிகள் பல. மேலும் பல வெற்றிகளை பெற்று மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.\nபோற போக்க பார்த்தா இது எங்க போய் முடியும்னு தெரியலை.ம்ஹும். பொறாமைதான்.\nLabels: கொத்து பரோட்டா, சதுரங்க வேட்டை, பாலாஜி, விநோத், ஷான் ரோல்டன்\n//வீரம்னா பயமில்லாம நடிக்கிறது என்ற கமலின் பொன்மொழி //\nஹா ஹா ஹா ஹா ஹா...... யப்பா..... நடிப்புன்னா நடிப்பு, இது ஒலக மகா நடிப்புடா சாமி.....\nஆண்டவர் வாயில் இருந்து வரும் அனைத்துமே பொன்மொழி தான்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/08/14\nசாப்பாட்டுக்கடை - செட்டிநாடு சைவ பவன்\nஇடுப்பில் ஒர் மடிப்பு - நீயா நானா ஸ்பெஷல்\nகொத்து பரோட்டா - 11/08/14\nசாப்பாட்டுக்���டை - முத்து மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=822", "date_download": "2019-10-18T14:28:37Z", "digest": "sha1:C5ATLRBVP22WGCCADFBCH2UYIVSO3SBP", "length": 7330, "nlines": 108, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]\nவரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்\nகழுகுமலை பயணக் கடிதம் - 1\nகங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு\nதனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2\nமாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்\nஇதழ் எண். 55 > இதரவை\nதனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2\nஇத்தொடரின் முதல் பகுதிக்கு ஆதரவளித்துப் பின்னூட்டிய மற்றும் தமிழில் பிறமொழிச் சொ��்கள் கலப்பதில் தங்களுக்கிருக்கும் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சில கருத்து மாறுபாடுகளைச் சுட்டிக்காட்டியும் ஐயங்களைக் கேட்டும் பின்னூட்டிய நண்பர்களுக்கு விரைவில் மறுமொழி அனுப்பப்படும். இவ்விதழில், கணிணித் துறையில் பயின்றுவரும் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுகிறோம். ஏற்கனவே இவற்றில் பல சொற்கள் இணையத்தில் புழங்கப்பட்டு வருபவைதான் என்றாலும், நமது தொகுப்பில் இவற்றை இணைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.\n1. Email - மின்னஞ்சல்\n7. Homepage - முகப்பு (அ) முகப்புப்பக்கம்\n8. CPU - மையப் பகுப்பாய்வு அலகு\n9. Keyboard - விசைப்பலகை\n10. Monitor - திரை (அ) ஒளித்திரை\n11. Printer - அச்சியந்திரம்\n13. Software - மென்பொருள்\n14. Shareware - பகிர்பொருள்\n15. Freeware - இலவச மென்பொருள்\n18. Underline - அடிக்கோடிட்ட\n1. Click - சொடுக்கு\n2. Cut - வெட்டு\n3. Copy - படியெடு\n12. Download - பதிவிறக்கு\n13. Upload - பதிவேற்று\n14. Zip - சுருக்கிக் கட்டு\n15. Unzip - விரித்துப் பரப்பு\n1. Autograph - நினைவொப்பம் (மகேஷ்)\n2. Doctor - முனைவர் (அ) மருத்துவர் (MLSK முகிலன்)\nமேற்கண்ட தமிழாக்கங்களில் கருத்து வேறுபாடுகள் கொண்ட அன்பர்களும், மேலும் விளக்கம் வேண்டும் நண்பர்களும் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/domains/domain-broker", "date_download": "2019-10-18T14:28:58Z", "digest": "sha1:GLZZZZ2L5Z455BOYG2WOMQ23RGW5UYYT", "length": 34669, "nlines": 332, "source_domain": "in.godaddy.com", "title": "டொமைன் புரொக்கர் | உங்கள் டொமைன் வாங்குதல் சேவை - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொ��ைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nடொமைன் வேல்யூ அப்ரைசல் - பீட்டா\nடொமைனில் முதலீடு செய்தல் - புதியது\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம்.\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணைய ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவை - புதியது\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nSSL சோதிப்பான் - இலவசம்\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nநீங்கள் விரும்பும் டொமைனைப் பெறுவதற்கான உங்களது வாய்ப்பு.\nஒரு டொமைனுக்கு ₹ 4,059.49 மட்டுமே, கூடுதலாக 20% கமிஷன��^\nஇது எப்படி வேலை செய்கிறது\nநீங்கள் எப்போதும் விரும்பிய டொமைன் இன்னமும் உங்களுக்கு தான் – அது எடுக்கப்பட்டிருந்தாலும் கூட.\nடொமைன் புரொக்கர் சேவை, டொமைன் பெயரை உங்களுக்காகப் பெறுவதற்கு உங்கள் டொமைன் புரொக்கர் அதன் தற்போதைய உரிமையாளருடன் பேரம் பேசுவார்.\nஉங்கள் தனியுரிமையை பாதுகாக்கிறோம். இச்செயல்பாடு முழுவதிலும் உங்கள் அடையாளம் வெளிக்காட்டப்படாது. டொமைன் உரிமையாளரால் உங்களை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது.\nசிறப்பான நெட்வொர்க். ஒரு டொமைனின் உரிமையாளர் யார், அவரை எப்படி தொடர்புகொள்வது போன்றவற்றில் உலகத்தின் முன்னணி டொமைன் நிறுவனமான எங்களை விட யாரும் சிறப்பாகச் செயல்பட முடியாது.\nஎங்கள் பெயர் கவனம் ஈர்க்கக்கூடியது. தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களை விட GoDaddy IN -இடமிருந்து வரும் ஒரு கோரிக்கைக்கு டொமைன் உரிமையாளர்கள் அதிகம் செவிசாய்க்கும் வாய்ப்புள்ளது.\nநீங்கள் தேட விரும்பும் டொமைன் பெயரை இந்த பக்கத்திலுள்ள தேடல் பெட்டியில் உள்ளிட்டு, டொமைன் புரொக்கர் சேவையை உங்கள் கார்ட்டில் சேர்க்கவும். உங்கள் பட்ஜெட் வரம்பைக் கேட்கும் மின்னஞ்சலை அனுப்புவோம்.\nஎங்களிடம் உங்கள் பட்ஜெட்டைக் கூறுங்கள்\nடொமைனுக்கு என்ன விலை கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொண்ட உடன், டொமைனின் தற்போதைய உரிமையாளர் அதை விற்பதற்கு ஆர்வமாக உள்ளாரா என்பதை சரிபார்க்க உங்கள் டொமைன் புரொக்கர் அவரை தொடர்பு கொள்வார்.\nநீங்கள் ஓய்வெடுங்கள், உங்களுக்காக நாங்கள் இந்த பேரத்தைப் பேசி முடிக்கிறோம்\nதற்போதைய உரிமையாளர் விற்பதற்குத் தயாராக இருந்தால், குறைந்தபட்ச விலையில் உங்களுக்கு அந்தப் பெயரைப் பெற்றுத் தருவதற்காக உங்கள் சார்பில் உங்கள் புரோக்கர் பேரம் பேசுவார்.\nஉங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்\nடொமைன் புரொக்கர் சேவை என்றால் என்ன\nவேறொருவர் பதிவுசெய்திருக்கும் டொமைன் பெயரை நீங்கள் வாங்க விரும்பினால், அதற்கு நாங்கள் உதவ முடியும். எங்களுடைய டொமைன் புரொக்கர் சேவை தனிப்பட்ட டொமைன் புரொக்கர் வசதியை வழங்குகிறது, அவர் டொமைன் பெயரின் தற்போதைய உரிமையாளரைத் தொடர்புகொண்டு, உங்கள் பட்ஜெட்டிற்குள் அடங்கும் ஒரு விற்பனை விலையை பேரம் பேசி, டொமைன் பெயர் விற்பனைப் பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்வார், இவை அனைத்தின்போதும் உங்களது அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும். எங்கள் புரோக்கர்கள் டொமைன் வல்லுநர்கள் ஆவர், அவர்கள் உங்களுக்காக மிகக் குறைந்த விலையில் நீங்கள் விரும்பும் டொமைனை வாங்கித் தருவதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள்.\nடொமைன் புரொக்கர் சேவை எனக்கு சரியானதா\nடொமைன் புரொக்கர் சேவை பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட டொமைன் பெயர் ஒன்றை நீங்கள் வாங்க வேண்டுமென்றால், சந்தைக்கு பிந்தைய டொமைன் பெயர் அல்லது விலையுடன் பரிச்சியம் இல்லையென்றால், அல்லது பாதுகாப்பான மற்றும் அடையாளமற்ற வழியில் டொமைன் பெயருக்குப் பணம்செலுத்த வேண்டுமென்றால், டொமைன் புரொக்கர் சேவை உங்களுக்கு மிகப் பொருத்தமானது\nமேலும் தகவலுக்கு, டொமைன் புரொக்கர் சேவை என்றால் என்ன\nநான் விரும்பும் டொமைன் பெயர் வாங்குவதை டொமைன் புரொக்கர் சேவை எனக்கு உத்திரவாதம் அளிக்குமா\nடொமைன் புரொக்கர் சேவை, டொமைன் பெயரின் நடப்பு உரிமையாளருடன் விற்பனையை பேரம் பேச அதிகபட்சம் 30 நாட்களுக்கு ஒரு தனிப்பட்ட டொமைன் புரொக்கர் வசதியை வழங்குகிறது. டொமைன் பெயர் வாங்கித் தருவதற்கு நாங்கள் உறுதியளிக்க இயலாது என்றாலும், தற்போது அந்த டொமைன் பெயரைப் பதிவு செய்திருப்பவரைத் தொடர்புகொண்டு உங்களுக்காக பேரம் பேசுவதற்கு முயற்சி செய்வோம்.\nமேலும் தகவலுக்கு, டொமைன் புரொக்கர் சேவையை வாங்குதல் என்பதைப் பார்க்கவும்.\nடொமைன் புரொக்கர் சேவைக்கு எப்படி கட்டணம் வாங்குவீர்கள்\nடொமைன் வாங்குதல் நடவடிக்கையைத் தொடங்க ஆரம்பகட்ட டொமைன் வாங்குதல் சேவைக் கட்டணத்தை வசூலிப்போம், மேலும் டொமைன் பெயரை வெற்றிகரமாக வாங்கியதும், 20% வாங்குபவர் புரொக்கர் கட்டணம் (குறைந்தபட்ச கட்டணம் ₹ 1,063.83) டொமைன் புரொக்கர் விலையுடன் சேர்க்கப்படும்.\nபதிவு செய்திருப்பவர் தனது டொமைன் பெயரை விற்பதற்கு ஆர்வமாக உள்ளார். இப்போது என்ன நடக்கும்\nடொமைன் உரிமையாளர் தன்னுடைய டொமைன் பெயரை உங்களுக்கு விற்பனை செய்ய ஆர்வமாக இருந்தால், உங்கள் டொமைன் பெயர் புரோக்கர் நீங்கள் தேர்வுசெய்யும் குறைந்த விலையில் தொடங்கி நீங்கள் அதிகபட்சம் கொடுக்கக்கூடிய விலை வரை பேரம் பேசத் தொடங்குவார். விலை தீர்மானம் ஆனதும், வாங்குவதற்கான கோரிக்கை வெளியிடப்படும��. கோரிக்கைகள் 10 பிஸினஸ் நாட்கள் வரை செல்லுபடியாகும், நீங்கள் விற்பனையாளர் வழங்கும் மாற்றுச் சலுகையை ஏற்றுக்கொள்ள விரும்பும் வரையில் அதை ரத்துசெய்ய இயலாது.\nமேலும் தகவலுக்கு டொமைன் புரொக்கர் சேவை என்பதைப் பார்க்கவும்: வாங்குபவருக்கான வழிகாட்டி.\nநீங்கள் டொமைன் பெயரைப் பதிவு செய்திருப்பவரை எப்படி தொடர்புகொள்வீர்கள்\nநீங்கள் பட்ஜெட் வரம்பைக் குறிப்பிட்டவுடன், Whois தரவுத்தளத்தில் அந்த டொமைன் பெயருக்காகப் பட்டியலிடப்பட்டிருக்கும் பதிவு செய்திருப்பவர் மற்றும் நிர்வாகத் தொடர்புநபர்களை சரிபார்ப்போம். பெரும்பாலும், பதிவு செய்திருப்பவர் அல்லது நிர்வாகத் தொடர்புநபர் அந்த டொமைனின் உரிமையாளராக இருப்பார் அல்லது யார் உரிமையாளர் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். உரிமையாளரை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாக உங்கள் டொமைன் புரொக்கர் தொடர்புகொள்வார்.\nடொமைனுடன் தொடர்புடைய தொடர்புத் தகவல் மூலம் உரிமையாளரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், டொமைன் பெயர் பதிவு செய்திருப்பவரை உங்கள் சார்பில் தொடர்புகொள்ள, பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள தகவலை மட்டுமே உங்கள் டொமைன் பெயர் புரொக்கர் பயன்படுத்துவார்.\nநான் வாங்கிய டொமைன் பெயரை எனது கணக்கிற்கு எப்படி நகர்த்துவது\nஇப்போது டொமைன் பெயர் உங்களுடையது, அதை உங்கள் கணக்கிற்கு நகர்த்துவோம் GoDaddy வழியாக டொமைன் பெயர் பதிவுசெய்யப்படவில்லை என்றால், உங்கள் கணக்கிற்குள் செல்வதற்கு டொமைன் பெயர் இடமாற்றத்தை வாங்கி, அதைப் பூர்த்திசெய்ய வேண்டும். GoDaddy வழியாக டொமைன் பெயர் பதிவுசெய்யப்பட்டிருந்தால், கணக்கு மாற்றத்தின் வழியாக டொமைன் பெயரை உங்கள் கணக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nடொமைன் பெயர் வாங்கப்படவில்லை என்றால் என்ன நடக்கும்\nதங்களுடைய டொமைன் பெயரை விற்பனை செய்யுமாறு கோருவதற்கு டொமைன் உரிமையாளரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், உங்களுக்கான டொமைன் பெயரைப் பெற்றுத் தருவதற்கு எங்களால் தொடர்ந்து செயல்பட முடியாது. உங்கள் டொமைன் புரொக்கர் உங்கள் கோரிக்கையை 30 நாட்களுக்கு பிறகு அல்லது தங்களுடைய டொமைன் பெயரை டொமைன் உரிமையாளர் விற்க வேண்டாம் என்று தீர்மானித்த பிறகு மூடிவிடுவார்.\nடொமைன் புரோக்கர் சேவை மற்றும் டொமைன் வாங்குதல் சேவை என்���வை எவை\nGoDaddy டொமைன் வாங்குதல் சேவை என்பதுதான் இப்போது டொமைன் புரோக்கர் சேவை எனப்படுகிறது. எடுக்கப்பட்டுவிட்ட ஒரு டொமைன் பெயரை வாங்க உங்களுக்கு அதே சிறந்த சேவையை நாங்கள் இப்போதும் வழங்குகிறோம். 2006 ஆண் ஆண்டில் டொமைன் வாங்குதல் சேவையை அறிமுகப்படுத்தினோம், இத்தனை ஆண்டுகளாக, வேறொருவர் ஏற்கனவே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட டொமைன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறோம். உங்களது டொமைனை வேறொருவர் எடுத்துவிட்டால் சோர்ந்துபோக வேண்டாம். எனவே டொமைன் வாங்குதல் சேவையை முயன்று பாருங்கள்...இப்போது டொமைன் புரோக்கர் சேவை என்ற பெயரில் கிடைக்கிறோம்\n^ டொமைன் பெயர் வெற்றிகரமாக வாங்கப்பட்டால், டொமைன் வாங்கும் கட்டணத்தில் வாங்குபவரின் கமிஷன் தொகை சேர்க்கப்படும் (வாங்கும் விலையில் 20%, அல்லது ₹ 1,063.83, எது அதிகமோ அது). ₹ 4,059.49 கட்டணம் திருப்பித் தரப்படாது.\nடொமைன் வாங்குதல் சேவை, தற்போது பதிவு செய்துள்ள பெயர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1195&cat=10&q=Educational%20Loans", "date_download": "2019-10-18T14:38:53Z", "digest": "sha1:2PQVXGTNQ7NRZIOVLZNPCGTETNIVO2A5", "length": 10157, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nமேற்படிப்பு என்னவென்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. தற்போதைய வங்கிச் சூழலில் கல்விக் கடன் பெறுவது சிரமமானதல்ல. உங்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் போன்றவற்றை வங்கிக் கடனைக் கொண்டு சந்திக்கலாம். உங்கள் கடன் தொகைக்கு ஈடான செக்யூரிட்டி வேண்டியிருக்கலாம். இதை நீங்கள் தரும் போது கடன் பெறுவது கடினமாக இருக்காது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎனது பெயர் சுப்புராம். நான் ஒரு பி.ஏ பட்டதாரி மற்றும் எல்.எல்.பி படித்துக் கொண்டுள்ளேன். பேடன்ட் ஏஜென்ட் ஆக வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு அறிவியல் பட்டப் படிப்பு என்பது அவசியமா அல்லது எனது பி.ஏ படிப்பு போதுமானதா\nபுனேயிலுள்ள திரைப்படக் கல்லூரியில் படித்து திரைத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இந்த திரைப்படக் கல்லூரிப் படிப்புகளைப் பற்றியும் சேர்க்கை முறை பற்றியும் கூறவும்.\nபுதுச்சேரியில் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பு எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அதில் 89 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்துள்ள நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/tr-kodumai/", "date_download": "2019-10-18T13:42:11Z", "digest": "sha1:A3BIHVFC7UVJLCLDUB5XJAF3ZYMO4LC5", "length": 10049, "nlines": 87, "source_domain": "onelanka.wordpress.com", "title": "TR kodumai | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nபெண்சீடரின் தந்தையால் நித்தியானந்தாவுக்கு மீண்டும் சோதனை\nநாகரிகம் அறியாத பொறாமை பிடித்த விஜய் ரசிகர்கள்.....\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபாதிக்ககப்பட்ட பெண்ணின் நேர்காணல் - சாருவின் காமவெறி பகுதி - 3\nநான் கடவுளின் வித்தியாசமான படைப்பு – சொல்கிறார் TR\nTR கொடும பாகம் – 7\nதன்னை சிலர் சமாதி கட்ட நினைப்பதாகவும் தான் கடவுளின் வித்தியாசமான படைப்பு , திறமையுள்ளவன் என்றும் மார்தட்டிக்கொண்ட\nவெளிவந்துவிட்டது TR கொடுமை பாகம் 6…….\nகேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் ��ருந்து TR அவர்கள் தனது மகன் நடித்த வானம் படத்துக்கு வாயாலே விளம்பரம் செய்து அதற்காக ஒரு குத்துப்பாடலையும் இயற்றி பாடியுள்ளார்…..அதுமட்டுமல்லாது தனக்கு சாப்பிட சாப்பாடு இல்லாமல் பசியோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்…….\nவெளிவந்துவிட்டது TR கொடுமை பாகம் 5…….\nகேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் சிவமணி எப்படி Drum வாசிப்பார் என்பதை தனது கை கடிகாரத்தை வைத்து செய்து காட்டயுள்ளார்…..இந்த அருமையான வீடியோவை காண தவறாதீர்கள்…\nவிஜயை கேவலமாக கிண்டல் செய்த TR (Video)\nவிஜய் கலைஞர் குடும்பத்துக்கும் சன் பிக்சர்சுக்கும் ஊதுகுழலாக பல மேடைகளிலும் அவர்களை பாராட்டி பேசிவிட்டு இப்பொழுது அவர்களால் தன படத்துக்கு தடை என்றதும் அவர்களை தாக்கி பேசுவதாக விஜயை பற்றி கேவலமாக கிண்டல் செய்துள்ளார் TR. இறுதியில் காவலன் வெளியிட முடியாமல் திண்டாடிய வேளையில் தனது குறள் மற்றும் சிலம்பு திரையரங்குகளில் காவலன் படத்தை வெளியிட்டு உதவியதால் தான் இந்த படத்தை வெளியிட முடிந்ததாகவும் T.ராஜேந்தர் தனது நேர்காணலிலே குறிப்பிட்டுள்ளார்.\nதிருநங்கைகளை கொச்சைப்படுத்தி கிண்டல் செய்த TR\nகண்ணீர் விட்டு அழுதார் கொடுமை ராஜா TR\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/hardik-pandya-discontent-because-of-miss-field-in-second-t20-against-new-zealand-pmpemq", "date_download": "2019-10-18T14:51:02Z", "digest": "sha1:5IXA5LJ5KL6FTOANY6IDDHD64GQ26GNL", "length": 12712, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேட்ச்சை விட்டது மட்டுமல்ல.. படுமோசமான ஃபீல்டிங்கால் கடுப்பான ஹர்திக் பாண்டியா!! தலையில் ��டித்து கோபத்தை காட்டிய ஹர்திக்", "raw_content": "\nகேட்ச்சை விட்டது மட்டுமல்ல.. படுமோசமான ஃபீல்டிங்கால் கடுப்பான ஹர்திக் பாண்டியா தலையில் அடித்து கோபத்தை காட்டிய ஹர்திக்\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரில் இரண்டு கேட்ச்கள் தவறவிடப்பட்டதால் ஹர்திக் பாண்டியா கடுப்பாகி தலையில் அடித்துக்கொண்டார்.\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரில் இரண்டு கேட்ச்கள் தவறவிடப்பட்டதால் ஹர்திக் பாண்டியா கடுப்பாகி தலையில் அடித்துக்கொண்டார்.\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.\nதொடக்க வீரர்கள் முன்ரோ மற்றும் சேஃபெர்ட் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். முதல் ஓவரிலேயே 11 ரன்களை குவித்தனர். புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா ஆகிய நால்வரின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கினர்.\n8வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய குல்தீப் யாதவ், சேஃபெர்ட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் சேஃபெர்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருவழியாக கஷ்டப்பட்டு முதல் விக்கெட்டை வீழ்த்திய போதிலும் மற்றொரு தொடக்க வீரரான முன்ரோ 29 பந்துகளில் அரைசதம் கடந்தார்.\nஅதன்பிறகு ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடினார். இந்திய அணியை அச்சுறுத்தி கொண்டிருந்த முன்ரோவை வீழ்த்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் முன்ரோ கொடுத்த கேட்ச்சை கலீல் அகமது தவறவிட்டார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் முன்ரோ அடித்த ஷாட்டை விஜய் சங்கர் மிஸ் ஃபீல்டு செய்ய பந்து பவுண்டரிக்கு சென்றது. அதே ஓவரின் கடைசி பந்தில் குல்தீப் யாதவும் மிஸ் ஃபீல்டு செய்தார். இதையடுத்து கடுப்பான ஹர்திக் பாண்டியா, தலையில் அடித்துக்கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.\nஅதற்கு அடுத்த ஓவரிலேயே குல்தீப்பின் பந்தில் முன்ரோ ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அ��ுத்த ஓவரிலேயே வில்லியம்சன் கலீல் அகமதுவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு டெத் ஓவர்களில் அடியாக கோலின் டி கிராண்ட்ஹோம் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 16 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். டெய்லரும் மிட்செலும் தங்கள் பங்கிற்கு சிறப்பாகவே ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 212 ரன்களை குவித்தது.\n213 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடிவருகிறது.\nஇந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவரு.. பிரயன் லாராவே வியந்து புகழ்ந்த இந்திய வீரர்\nபார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nகாடுவெட்டி கு��ுவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dont-leave-the-leadership-an-open-letter-to-rahul-gandhi-356515.html", "date_download": "2019-10-18T13:27:47Z", "digest": "sha1:GP6MEJ3QF2UH3RSI4UQE72YJ5XEN5K77", "length": 22716, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாழ்வோ சாவோ.. பதவியிலிருந்து விலகாதீர்கள்.. போராடுங்கள்.. ராகுல் காந்திக்கு ஒரு தொண்டனின் கோரிக்கை | dont leave the leadership an open letter to rahul gandhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nThemozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nAutomobiles சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாழ்வோ சாவோ.. பதவியிலிருந்து விலகாதீர்கள்.. போராடுங்கள்.. ராகுல் காந்திக்கு ஒரு தொண்டனின் கோரிக்கை\nசென்னை: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் ராகுல் கா���்திக்கு நமது வாசகரும், காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர்களில் ஒருவர் எழுதியுள்ள பகிரங்க கடிதம்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் நூற்றாண்டை கடந்த கட்சி என்ற பெருமைமிக்கது காங்கிரஸ். இந்தக் கட்சியின் தலைவர் பதவியை தாங்கள் உதறித்தள்ளியதை, என்னைப் போன்ற கோடான கோடி தொண்டர்களை உதைத்து தள்ளுவதை போல் உணருகிறேன். ராஜீவ்காந்தியின் அரசியல் பிரவேசத்தால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வந்தவன் நான்.\nஇன்று ராஜீவின் மறு உருவமாக தங்களை எண்ணி போற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவரிடம் இருந்த நெஞ்சுரம் தங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதை தங்களின் பதவி விலகல் முடிவு மூலம் அறிந்துகொண்டேன். காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீங்கள் விலகுவதை கட்சியை குழி தோண்டி புதைப்பதற்கான முகப்புரையாக நான் கருதுகிறேன். ஆம், தாங்கள் விலகுவதால் கட்சி முன்னேற்றப்பாதையில் செல்லும் என தவறான கணக்கு போட்டிருக்கிறீர்கள்.\nஉங்கள் சொல் பேச்சு கேட்காத மூத்த நிர்வாகிகள் மீதுள்ள கோபத்தை என்னைப் போன்ற அடிமட்டத் தொண்டனிடம் காட்டலாமா ஷிண்டேவையும், கார்கேவையும், மோதிலால் வோராவையும் தலைவராக ஏற்றுக்கொண்டு தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட எந்த தொண்டனுக்கு மனம் வரும் ஷிண்டேவையும், கார்கேவையும், மோதிலால் வோராவையும் தலைவராக ஏற்றுக்கொண்டு தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட எந்த தொண்டனுக்கு மனம் வரும் சற்று சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் செல்லும் பாதை பாஜகவின் கொள்கை வழிப்பாதையாக உள்ளது.\nஉங்களை பிரதமர் வேட்பாளராக உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடிய கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் சிறு தோல்வியை ஏற்றுக்கொள்ள கூட மனப்பக்குவம் இல்லாதவரா நீங்கள் சிறு தோல்வியை ஏற்றுக்கொள்ள கூட மனப்பக்குவம் இல்லாதவரா நீங்கள்.. தலைவர் பதவியிலிருந்து நீங்கள் விலகுவதால் காங்கிரஸ் அதலபாதாளத்திற்கு செல்லுமே தவிர ஒரு போதும் உயராது. காங்கிரஸில் இளைஞர்களுக்கு பஞ்சமா என்ன.. தலைவர் பதவியிலிருந்து நீங்கள் விலகுவதால் காங்கிரஸ் அதலபாதாளத்திற்கு செல்லுமே தவிர ஒரு போதும் உயராது. காங்கிரஸில் இளைஞர்களுக்கு பஞ்சமா என்ன பிறகு ஏன் அவர்களை பதவியில் அமர்த்தி கட்சியை வழிநடத்த உங்களுக்���ு தயக்கம்.. பிறகு ஏன் அவர்களை பதவியில் அமர்த்தி கட்சியை வழிநடத்த உங்களுக்கு தயக்கம்..\nநீங்கள் வீட்டுக்கு செல்லும் முடிவை கைவிட்டு, கட்சியில் செயல்படாத மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்புங்கள். மாநிலங்களில் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவர்களை அணுசரித்து செல்லுங்கள்..ஜி.கே.மூப்பனார், சரத்பவார், மம்தா பானர்ஜி, ரெங்கசாமி, ஓ.யெஸ்.ஆர். ரெட்டி, எஸ்.எம்.கிருஷ்ணா, அப்துல்லா குட்டி, ரோஷன் பெய்க் என செல்வாக்குள்ள தனி நபர்களை கட்சியில் இருந்து வெளியேற்றி அவர்களிடம் அணுசரனை காட்டாததே இன்று காங்கிரஸ் அடைந்துள்ள தோல்விக்கு மிகப்பெரும் காரணம்.\nஜீவஜோதியின் அழகு.. சபலத்தால் சரிந்த சாப்பாட்டு சாம்ராஜ்ஜியம்.. ராஜகோபால் கவிழ்ந்த கதை\nமாநிலங்களில் தங்களுக்கு ஜால்ரா அடிக்கக் கூடிய நபர்களுக்கு பதவி வழங்கி அவர்களை பவுசாக வலம் வர வைக்கிறீர்கள். ஆனால் மக்களை அன்றாடம் சந்திக்கும் அடிமட்டத் தொண்டர்களை அவர்கள் அண்டவிடுவதே இல்லை. காங்கிரஸ் வீழ்ச்சிக்கு இப்படி பல உதாரணங்களை என்னால் கூற முடியும். உங்கள் தந்தை ராஜீவ் காந்தியின் சாதுர்ய அரசியலை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது. நடுக்கடலில் கப்பலை என்னால் ஓட்ட முடியவில்லை அயர்வாக இருக்கிறது என மாலுமி கூறினால், அதில் பயணிப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்.இவனை நம்பி நாம் ஏன் இந்தக் கப்பலில் ஏறினோமோ என்று தான் சிந்திக்கத் தோன்றும். இன்று அப்படித்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்களும் உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாத காரணத்தால் ஓட்டம் பிடித்து வருகிறார்கள்..\nநாட்டுக்காக இரண்டு பிரதமர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். ஆனால் உங்கள் நடவடிக்கைகளை கவனித்துப் பார்த்தால், மருத்துவர் ஊசி குத்துவதற்கு முன்பே அய்யோ, அம்மா, வலிக்குது என்று கூக்குரல் இடுவது போல் உள்ளது. தலைவர் பொறுப்பேற்று ஓன்றரை ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது, ஆனால் அதற்குள் ஏன் உங்களுக்கு இவ்வளவு சலிப்பு வெறுப்பு.. ஏதோ பல ஆண்டுகள் தலைவர் பொறுப்பில் இருந்து சாதிக்கவில்லை என குற்ற உணர்வில் நீங்கள் இருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.\nஇனி எந்த முகத்தை வைத்து காங்கிரஸ் தொண்டன் கூட்டணி கட்சியினருடன் பேசுவான், ஓடிப்போன தலைவர் கட்சிக்காரனா என நம்மை விமர்சிக்கமாட்டானா ஆகவே, வாழ்வோ, சாவோ, வெற்றியோ, தோல்வியோ பிடிவாத குணத்தை கைவிட்டு எப்போதும் போல் இந்த நூற்றாண்டு பேரியகத்தை வழிநடத்திச் செல்லவேண்டும், இளைஞர்களை புதிய நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும், மாதம் 2 மாநிலங்களில் முகாமிட்டு கட்சி வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், எனது உள்ளக்குமுறலையும் இக்கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nஅவங்களுக்கு இப்போ நான்தான்.. எனக்கென்று இனம், மண், மொழி இருக்கு.. காங்கிரஸுக்கு எதுவுமில்லை.. சீமான்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம்.. காங். அதிரடி\nஎங்கே செல்லும் இந்த பாதை காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை\nகம்போடியா பறந்த ராகுல் காந்தி.. மன அமைதிக்காக தியானம் செய்ய முடிவு.. காங். தலைகள் அதிர்ச்சி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி... வயநாட்டில் சீறிய ராகுல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress rahul gandhi காங்கிரஸ் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/videolist/48237102.cms?curpg=2", "date_download": "2019-10-18T13:42:02Z", "digest": "sha1:CKRKBID4PZPCHGMUXD7KZO6VOPA3XBUH", "length": 10044, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News Videos | தமிழ் செய்திகள் வீடியோக்கள் - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nகடலலையில் கால் நனைத்தபடி...மோடி உற்சாக நடை \nHaryana Poll : தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த ராகுல்காந்தி\nHaryana: மோடி, அமித்ஷா கலந்துகொள்ளும் தேர்தல் கூட்டம்\nதேர்தல் பேரணியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி\nபாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு\nதேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nRAJNATH SINGH : ” எலுமிச்சைதான் தேசிய பழம்”- ராஜ்நாத் சிங்கை சீண்டிய நெட்டிசன்கள் | RAFALE\nவயதான தம்பதியை தாக்கும் திமுக பிரமுகர்\nகர்நாடக துணை உள்துறை அமைச்சர் வீட்டில் ரெய்டு\nExclusive - சீமானை டெப்பாசிட் வாங்க சொல்லுங்க- கராத்தே கரார்\nபக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மரகதலிங்கம் \nஒரே இரவில் 7 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை: வில்லிவாக்கத்தில் துணிகரம்\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nஜோலார்பேட்டை-சென்னை ரயில் மூலம் தண்ணீர் சப்ளை\nமோடி, ஜீ ஜின்பிங் வருகையையொட்டி மகாபலிபுரத்தில் நடக்கும் பணிகள்\nஅமைச்சரை ஆசீர்வாதம் செய்த பூம் பூம் மாடு\nதசரா பண்டிகை.... முஸ்லீம் கலைஞர்கள் வடிவமைத்துள்ள ராவணனின் பிரம்மாண்ட உருவப் பொம்மை \nமும்பை ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை\nசெல்போன் திருடனின் ‘கூல்’ ஆடியோ\nமுக்கியமான பேப்பர் இருந்தா தான் வேல நடக்கும்... \"இந்தியன்\" பட பாணியில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரி... வைரலாகும் வீடியோ\nமுதியவரின் மரணம் இயற்கையானதா, அடித்துக் கொல்லப்பட்டாரா\nஓடிசா: ஆம்புலன்சில் எரிப்பொருள் இல்லாதததால் கர்ப்பிணி உயிரிழப்பு\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு காரணம் வைகோ - மனம் திறக்கும் நாஞ்சில் சம்பத் | Exclusive Interview\nதிருவள்ளூர்: பாலியல் வழக்கில் குற்றவாளிகளை சமரசம் செய்து அனுப்பும் அரசு வழக்கறிஞர்..\nகாந்தி ஒரு துரோகி...பிறந்தநாளின் போது திருடு போன அஸ்தி\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த வீடியோ\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீடு.\nபுதுச்சேரி போலீஸ் ரவுடி சண்டை\nநடிகர் திருச்சி ரமேஷ் வைரல் வீடியோ\nவனத்துறையினர் யானைகளை அடிக்கும் வீடியோ\nடாஸ்மாக் எதிராகப் பெண்கள் போராட்டம்\nமணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/blind-father-rapes-minor-daughter-for-6-years.html", "date_download": "2019-10-18T13:17:32Z", "digest": "sha1:JEZTXP7TABHRKBMQO6GLKKKYCV4SLMFI", "length": 5686, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Blind father rapes minor daughter for 6 years | India News", "raw_content": "\nஅரசியல் பதிவு போட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனையா\n'சின்ன பொண்ண நாசம் பண்ணிட்டான்'...'எங்க கிட்ட விடுங்க சார் இவன'...வைரலாகும் வீடியோ\n‘ஐசியு-வில் இருந்த பெண்.. கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவர்கள், ஊழியர்கள்.. பெண் உட்பட 5 பேர் கைது\n'செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ''பெண்''... 'தர தரவென இழுத்து செல்லும்'...பதைபதைக்கும் வீடியோ\nதன் கள்ளக்காதலை அறிந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் மகள்.. தாய் கொடுத்த கொடூர தண்டனை\n‘தந்தையால் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை’.. கணவருடன் வந்து புகார் அளித்ததால் பரபரப்பு\nஉ.பியில் கொடூரம்: சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல்\n'5 நாட்கள் நிர்வாணமாக வைத்து சித்திரவதை'...பண்ணை வீட்டில் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்\n‘சாலையில் நின்ற பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற இருவர்’.. பதற வைக்கும் காட்சிகள்\n'பொள்ளாச்சி கொடூரம்'...வழக்கை 'சிபிசிஐடிக்கு' மாற்றிய டிஜிபி...விசாரணை அதிகாரி யார்\n'பொள்ளாச்சி பாலியல் கொடூரம் '...4 காமுகர்கள் மீது பாயும் குண்டர் சட்டம்\n'ஃப்ரெண்டுனு தானே நம்பி வந்தேன்'...இளம் பெண்ணின் கதறல்...வீடியோ எடுத்து ரசித்த காமுகர்கள்\nஇதுல போய் டெல்லிக்கு முதல் இடமா .. க்ரீன்பீஸ் ஆய்வின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெகண்ட் புளோரில் மட்டும் திருடும் விநோதமான ‘ஸ்பைடர்மேன்’ திருடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/13104831/1241426/Pollachi-abuse-case-CBI-Probe-creditors-of-thirunavukkarasu.vpf", "date_download": "2019-10-18T14:48:32Z", "digest": "sha1:UYAJDM2ELPSPYBDYPNR7QUD3EL55PFME", "length": 16691, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கு- திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களிடம் சிபிஐ விசாரணை || Pollachi abuse case CBI Probe creditors of thirunavukkarasu", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு- திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களிடம் சிபிஐ விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களி���் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி, கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nபொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று சென்று உள்ளனர்.\nஅந்த பட்டியலில் நோயாளிகளின் பெயர், முகவரி, சிகிச்சை விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் இளம் பெண்கள் யாராவது தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்களா தற்கொலை செய்து உள்ளார்களா அவர்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களா என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.\nமுக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு செல்போன்கள் வாங்கிய கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருநாவுக்கரசு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவரிடம் பணம் பெற்றவர்களுக்கும் பாலியல் விவகாரத்துக்கும் தொடர்பு இருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஅதன் அடிப்படையில் திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.\nஎனவே இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சூடு பிடித்துள்ளது.\nபொள்ளாச்சி பலாத்கார சம்பவம் | சிபிஐ | திருநாவுக்கரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப���பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nகிருஷ்ணகிரியில் விவசாயியை தாக்கிய வாலிபர் கைது\nபங்கு சந்தையில் முதலீடு செய்த தொழில் அதிபரிடம் ரூ.20லட்சம் மோசடி\nமது குடித்து வந்ததால் தகராறு: கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை\nபேச்சிப்பாறை அருகே பாலியல் தொல்லை புகாரில் தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு\nதிருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2019-10-18T13:19:52Z", "digest": "sha1:JY3N43RBJ4UP27AAWWVYC534BXNKHTPA", "length": 27323, "nlines": 453, "source_domain": "www.naamtamilar.org", "title": "முக்கிய அறிவிப்பு: சமூக வலைதளங்களில் இயங்கும் நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்குநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nமுக்கிய அறிவிப்பு: சமூக வலைதளங்களில் இயங்கும் நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு\nநாள்: ஆகஸ்ட் 08, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nமுக்கிய அறிவிப்பு: சமூக வலைதளங்களில் இயங்கும் நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு\nஇலட்சக்கணக்கான தாய்த்தமிழ் உறவுகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று, மாற்றத்திற்கான எளிய மக்களின் மாபெரும் அரசியல் புரட்சியாக, உயரிய கொள்கைப் பிடிப்போடும், உறுதியான தத்துவப் பிடிப்போடும், தொலைநோக்கு திட்டங்களை முன்னிறுத்தி அனைத்து உயிர்களுக்குமான அரசியல் களத்தில் தேசியக் கட்சிகளையும் திராவிடக் கட்சிகளையும் சாதி-மத அடிப்படைவாத கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி தனித்து பேரெழுச்சியாக வளர்ந்துவரும் இவ்வேளையில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதனால் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகியவர்கள், வேற்று கட்சி சார்புடையவர்கள், தன்னை முன்னிறுத்த மறைமுகமாக வேலைசெய்பவர்கள் போன்றவர்களால் திட்டமிட்டு உள்கட்சி முரண்களை ஏற்படுத்துவதற்காக முகமூடி அணிந்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள��ப் பரப்பி வருகின்றனர்.\nகுறிப்பாக தமிழ்த்தேசியம், சீமான் காணொளிகள், மீண்டெழுவோம் போன்ற பெயர்களில் நாம் தமிழர் கட்சி ஆதரவு செய்திகளை, காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு கட்சியின் அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கம் போல் செயற்பட்டு, பரவலான நாம் தமிழர் உறவுகளின் விருப்பங்களைப் பெற்று தற்போது நாம் தமிழர் கட்சியினுள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.\nஊடகமற்ற நமக்கு, நாமே ஊடகமாக மாறுவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் இயல்பாக சமூக வலைதளங்களில் நாம் மேற்கொண்டுவரும் கட்டுக்கோப்பான கட்சிக் கொள்கை பரப்புரை, இதுபோன்ற அவதூறுகளுக்கு பதிலளிக்க நமது உறவுகள் அதிக நேரம் செலவிடுவதால் தொய்வடைந்து வருகிறது. எனவே நாம் தமிழர் உறவுகள் இதுபோன்ற பெயர்களில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இயங்கும் பக்கங்களைப் பின் தொடர்வதை முற்றிலுமாக தவிர்க்கவும். கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளைப் பகிர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு துணைநிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள்\nதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: https://twitter.com/SeemanOfficial\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nவனவேங்கைகள் கட்சியின் பழங்குடி எழுச்சி மாநாடு – தேனி | சீமான் சிறப்புரை\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி…\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/reports/page/3/", "date_download": "2019-10-18T13:57:54Z", "digest": "sha1:MKRNPCQBVSFZRFOPLROO4GLUZ5B5RUMS", "length": 29267, "nlines": 468, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிக்கைகள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nதிருவாரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சையாலும் உயிரிழந்த பெண் – காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஆகஸ்ட் 03, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதிருவாரூர் தொகுதி, கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் ராம்கி அவர்க��ின் சகோதரி திருமதி.பவிதா அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும்...\tமேலும்\nநாள்: ஆகஸ்ட் 02, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமதுரை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் என்னுயிர்த்தம்பியுமான தமிழ்மணி மனைவி ஜான்சிராணி மரணமுற்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.நலம் பெற்று என் தம்பி மனைவி மீண்டு வந்து விடுவார் என நான...\tமேலும்\nதமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழியென 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதா\nநாள்: ஜூலை 28, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழியென 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதா – சீமான் கண்டனம் தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான ம...\tமேலும்\nசமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜூலை 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: சமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்...\tமேலும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக து.ராஜா தேர்வு – சீமான் வாழ்த்து\nநாள்: ஜூலை 22, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக து.ராஜா தேர்வு – சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக மதிப்பிற்குரிய அண்...\tமேலும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு | நாம் தமிழர் கட்சி\nநாள்: ஜூலை 19, 2019 In: வனம் செய்வோம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், சுற்றுச்சூழல் பாசறை\nக.எண்: 2019060128 நாள்: 19.07.2019 சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்.. நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாகவும் கட்சியினூடாக...\tமேலும்\nசூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் புத���ய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.\nநாள்: ஜூலை 16, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nபுதிய கல்விக்கொள்கைக் குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவின் தலைவர்களும், அதிமுகவின் அமைச்சர்களும் அக்கல்விக்கொள்கை குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜூலை 15, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள்...\tமேலும்\nஅஞ்சல்துறை தேர்வுகளைத் தமிழில் எழுதிட வழிவகை செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜூலை 13, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: அஞ்சல்துறை தேர்வுகளைத் தமிழில் எழுதிட வழிவகை செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி அஞ்சலர் உட்பட நான்கு வகையானப் பணியிடங்களுக்கான அஞ்சல் துறைத்தேர்வுகள் நாடு மு...\tமேலும்\nசமூகச் செயற்பாட்டாளர் முகிலனை மீட்டு உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்\nநாள்: ஜூலை 07, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசகோதரர் முகிலனை மீட்டு உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தமிழகத்தின் போராட்டங்களங்களில் அயராது பங்கேற்று வந்த சமூகச் செயற்பாட்டாளர் சகோதரர் முகிலன் அவ...\tமேலும்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி…\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல�� தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146627-chennai-high-court-question-about-jayalalitha-assets", "date_download": "2019-10-18T14:35:48Z", "digest": "sha1:7J5ZUH3PADUS4ZYNMOSIZLOVL6ZFGVCK", "length": 7203, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "“ ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா?”- வருமான வரித்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு | chennai high court question about jayalalitha assets", "raw_content": "\n“ ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா”- வருமான வரித்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n“ ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா”- வருமான வரித்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கான வாரிசுகள் நாங்கள்தான் என, ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா, தீபக் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவருடைய சொத்துகளை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. அதேபோல, ஜெயலலிதாவின் பேரில் உள்ள 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பராமரிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி என்பவர், சென்னை கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடிசெய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ ஏற்கெனவே, சொத்துகளின் வாரிசுகள் என தீபா, தீபக் என இருவரும் வழக்கு தொடர்ந்திருப்பதால், அவர்கள் தரப்பில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் . ஜெயலலிதாவின் சொத்துகள் என கணக்குக் காட்டியிருப்பது, அவர் தேர்தல் காலத்தில் சமர்ப்பித்த சொத்துகளின் மதிப்பா அல்லது சொத்துக் குவிப்பு வழக்கில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளா... எந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகள் நியமிக்க வேண்டும். அதேபோல, ஜெயலிதாவின் சொத்து��ளை நிர்வகிக்கப்போவது யார்” எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.\nஇந்நிலையில், அந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், “ ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா எனப் பதிலளிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-2143212997/1246-2009-11-15-15-48-49", "date_download": "2019-10-18T14:13:30Z", "digest": "sha1:ZKHFN3TATBL6QAKJ5UWLYD3N7QZCB42W", "length": 31199, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "ஆயுதத்தை சுமத்திய அரசியல் தலைமைகள்", "raw_content": "\nதலித் முரசு - அக்டோபர்09\nராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா\nஇலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு\nஎத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nதமிழீழம், தமிழகம், தமிழர்களின் எதிர்காலம்...\nராஜபக்சேயின் அடக்குமுறைகள் - பட்டியலிடுகிறார்; சிங்கள இடதுசாரி தலைவர்\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nஉலகத் தமிழர்களுக்கு தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அறைகூவல்\nஇ.க.க.(மார்க்சிஸ்ட்) கட்சியின் 50வது ஆண்டு - ஒரு விமர்சனபார்வை\nசிறிலங்கா தேர்தலும் ராஜபட்சே வெற்றியும்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nதலித் முரசு - அக்டோபர்09\nபிரிவு: தலித் முரசு - அக்டோபர்09\nவெளியிடப்பட்டது: 15 நவம்பர் 2009\nஆயுதத்தை சுமத்திய அரசியல் தலைமைகள்\nஈழப் போராட்டம் மிகப் பெரியதொரு பின்னடைவை சந்தித்துள்ள இவ்வேளையிலும் – இச்சிக்கலை அறிவார்ந்த தளத்தில் நின்று விவாதிக்கவும், ஆதரவு திரட்டவும் தமிழ்த் தேசிய அமைப்புகள் துணியவில்லை. கூட்டம் கூட்டவும், முன்வரிசை கை தட்டுகள் பெறவும் முயலும் இவர்கள் ஈழப் போராட்டத்தை, ஓர் உணர்ச்சிகரமான போராட்டமாக மட்டுமே ஆக்கிவிட்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்பாடுகள் ஈழ அரசியல்வாதிகளாலும் பின்பற்றப்பட்டு, அம்மக்களையும் சிந்திக்க விடாமல் செய்துவிட்டது.\nஈழப் போராட்��த்தை விவாதிக்கும் ஊடகங்களும் 1983 க்குப் பிற்பட்ட காலத்தை முன்வைத்தே பிரச்சனையை அணுகுகின்றன. ஆங்கில பத்திரிகைகளுக்கும் அதன் அறிவுஜீவி பின்புலத்தாருக்கும் பிரபாகரனைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. ஏதோ திடீரென்று வானத்தில் பிரபாகரன் என்று ஒருவர் தோன்றி ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்; உலகின் படுபயங்கரமான தீவிரவாத இயக்கத்தை அவர் உருவாக்கி வளர்த்தார். அமைதியாக இருந்த சிங்களர்களுடன் இணைந்து நிம்மதியாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டி, இன்று அம்மக்களை அகதிகளாக்கி, முள்கம்பிகளுக்கிடையே விட்டு விட்டார் என்ற அளவிலேயே அவர்களின் அறிவு எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ‘பிரபாகரன் கொல்லப்பட்டார்' என்ற அறிவிப்பை நாள் முழுவதும் பரபரப்புச் செய்தியாக வாசித்த அவர்கள், அதற்குமுன் நாள்தோறும் ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை செய்தியாக்க முன்வரவில்லை.\nஇத்தகைய தவறான வரலாற்றுப் புரிதலால், ஈழப் போராட்டம் தொடங்கியது 1983இல் அல்ல; இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டிலேயே என்பதே இன்றைய தலைமுறைக்கு வியப்பான செய்தியாக இருக்கும் இன்றைக்கு ஆயுதப் போராட்டமாக மாறிவிட்ட அரசியல் போராட்டம், நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை ‘சிறீலங்காவின் தேசியத் தற்கொலை' நூல் விளக்குகிறது.\nஇந்நூல் எழுதப்பட்டது 1984இல். அதாவது அரசியல் ரீதியான அறவழிப் போராட்டங்கள் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்காது என்று புரிந்து கொள்ளப்பட்ட இறுதிக்காலம். எனவே, இந்நூலுக்கு நம்பகத் தன்மை அதிகம். இந்நூலின் ஆசிரியர் பிரமிள், தன் முற்பகுதி வாழ்வை ஏறத்தாழ 30 ஆண்டுகள் இலங்கையில் கழித்தவர் என்பதால், அவர் சொல்லும் உண்மைகள் உறைக்கின்றன. தர்க்க ரீதியாக, 25 ஆண்டுகளுக்கு முன்பே சில எதார்த்தமான உண்மைகளை அவர் வெளியிட்டுள்ளார்.\nசிங்கள வரலாறாகப் பேசப்படும் மகாவம்சத்தில் இடம் பெற்றுள்ள பலவற்றை கட்டுக்கதை என்றும், தொல்குடி தமிழர்களின் உரிமையை ஒரு கொள்ளைக் கூட்டம் அபகரித்த கதைதான் என்றும் இவர் துணிவுடன் கூறுகிறார். விஜயனின் வரலாறு என்பது, மொழியும் மதமும் வேறுபட்டாலும் – சிங்களரும், தமிழரும் ஒரே திராவிட இனம்தான் என்று பிரமிள் கூறியிருப்பது புதிய செய்தி. ஒருவன் புத்தபிட்���ுவாக மாறிய நிலையில்கூட அவனது ஜாதி மூலம் கவனிக்கப்படுகிறது. ஏனெனில், சிங்களவர் இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பூர்வீகத்தில் ஓர் இந்து மரபை சேர்ந்தவராகவே இருப்பர் என்கிறார் பிரமிள்.\nசுதந்திரம் பெற்ற இலங்கையின் அப்போதைய தமிழ்த் தலைமை, குறுகிய மனோபாவங்களிலிருந்து பிறந்து அவற்றையே பிரதிநிதித்துவப்படுத்துகிற ‘பூர்ஷ்வா' தலைமை என்கிறார் பிரமிள். இத்தகைய மனோபாவத்தினால் இலங்கை தமிழ்ச் சமூகம் பீடிக்கப்பட்டிருப்பதை உணர்ந்ததால்தான் சிங்கள அரசியல் சக்திகளால் தமிழர் உரிமைகளைப் படிப்படியாகப் பறிக்க முடிந்திருக்கிறது. இதையே வாக்குகளுக்காகப் போட்டியிட்ட சிங்கள அரசியல் தலைமைகள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டன. அவ்வாறான காலகட்டங்களில் தமிழ் தலைமைகளுக்கு எதார்த்த பூர்வமான அரசியல் உணர்வு இல்லை என்கிறார் பிரமிள். முன்னோக்கிச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை விடுத்து, பழந்தமிழுலகின் மகோன்னதங்களை ‘ரொமான்டிக்' மனோபாவத்தில் வீர உரைகளாகப் பேசிப் பேசி, சிங்கள பீதியை உறுதிப்படுத்தி விட்டனர் என்பது, இன்றைய அரசியலிலும் காணப்படும் ஓர் உண்மை.\nதமிழ்ப் பெருமையை ஒரு கலைத் தொழிலாக தங்கள் மேடைப் பேச்சுகள் மூலம் நிகழ்த்திய தமிழக – திராவிட இயக்கத் தலைவர்களின் அடியொற்றி, இலங்கை தமிழர் தலைவர்களும் வீரப் பேச்சுகளை மட்டுமே நம்பி மக்களை வழி நடத்தி வந்திருக்கின்றனர்.\nஇலங்கைத் தமிழரிடையே இருந்த பிரிவினை உணர்வுகளை இலங்கை அதிகார வர்க்கம் நுட்பமாகப் பயன்படுத்தி, தமிழரை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டது. ஆங்கிலேய ஆட்சியின்போது மலைத் தோட்டங்களில் உழைக்க ஆங்கிலேயரால் கடத்தப்பட்ட தமிழர்கள், இலங்கை தமிழர்களுக்கு சிங்களவரை விடவும் அன்னியமாகத் தென்பட்டனர். அதற்குக் காரணம் இவர்கள் ‘கீழ் ஜாதி'யினர் என்று கணிக்கப்பட்டதாக பிரமிள் கூறுவது புது நோக்கு. அதனால்தான் இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை பறிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக எந்தவித கொந்தளிப்பும் இலங்கை தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை என்கிறார்.\nஆனால் 1955இல் 24 மணி நேரத்தில் இயற்றப்பட்ட சிங்களம் மட்டுமே அரச கருமமொழி என்ற சட்டத்திற்கு எதிராக, தமிழர் தலைமை அறவழியில் எதிர்ப்பைக் காட்டியது. ஆங்கில அறிவினால் பெருமளவுக்கு அரசுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள், தங்கள் கவுரவமான நடுத்தர வாழ்வின் ஆதாரம் பறிக்கப்பட்டபோது கிளர்ச்சி பெற்றனர். கி.பி. 1000 அளவில் பார்ப்பன இயக்கங்கள் மூலம் வெறுத்து ஒதுக்கப்பட்ட பவுத்தத்தை இலங்கை பிட்சு கேந்திரம் பேணி வளர்த்து, இலங்கையின் தமிழ் இந்துக்களை தனது பரம வைரியாகக் கணித்து வந்ததும் வரலாற்று நிகழ்வு. இந்த அச்சத்தினை காலப் போக்கில் களையும் இயக்கம் இரு தரப்பினரிடையிலும் பிறக்கவில்லை. அதனால் இரு சாரருமே வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் வெறுப்புணர்வு குறையாமல் பார்த்து வந்துள்ளனர்.\n1974இல் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடு தாக்கப்பட்டதன் காரணம், மொழி வளர்ச்சி மாநாட்டை அரசியல் மாநாடாக மாற்றியதுதான் என்கிறார் பிரமிள். தமிழ் மாநாடுகளில் இன்றைக்கும் காணக் கூடிய உண்மை, அரசியல் சார்ந்த புலவர்களேயன்றி சமகால உலகுடனோ, சிந்தனையுடனோ தொடர்புள்ள தமிழ் இயக்கம் எதற்கும் மாநாட்டு வரிசையில் இடம் இருந்ததில்லை. இதை அடியொற்றி அந்தத் தமிழ் மாநாட்டில் பேசிய நைனா முகம்மது, தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டும் எனும் சங்கதியை மெய்சிலிர்க்கப் பேசியபோதுதான் தாக்குதல் நடந்ததாக, இதுவரை வெளிவராத செய்தியை கூறுகிறார் பிரமிள்.\nஇத்தகைய தமிழ் தலைமை தமிழர்களுக்கு எவ்வித நியாயமான பலன்களையும் சிங்கள அரசுகளிடமிருந்து பெற்றுத் தர முடியாது என்ற உணர்விலிருந்தே தீவிர ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இலங்கை தமிழ் தலைவர்களுக்கு சிறப்புப் பலன்களை கொடுத்துவிட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை சிங்கள அரசுகள் பிடுங்கி யுள்ளன. இதற்கு உடந்தையாக 1983 சூலை வரை தமிழ் தலைமை இருந்திருக்கிறது எனும் பிரமிளின் கருத்து, ஆயுதப் போராட்டம் நியாயமானது என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்கிறது.\n1983 ஆம் ஆண்டில் நிகழ்ந்த படுகொலைகளை ஓர் இனப்படுகொலை என்றே பிரமிள் சொல்லவில்லை. தொழில் திறன் மூலம் டாலர் சம்பாத்தியமும்; வெளிநாட்டு சாதன வசதிகளும் கொண்ட ஓர் அதி உயர் வர்க்கமாக உருவாகிய தமிழர்கள் மீது பொறாமை கொண்ட சிங்கள மேல் தட்டு வெறியர்களே ‘கறுப்பு சூலை'க்கு காரணம் என்கிறார். தமிழரது அறிவார்ந்த உயர்வின் மீது கொண்ட ஆத்திரம் மற்றும் பொறாமையால் யாழ் நூலக எரிப்பு நிகழ்ந்தது. அதேபோல் தமிழரின் பொருளாதார உயர்வின் மீது கொண்ட ஆத்திரம், சூலை ��லவரத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது.\nதமிழர்களை நிர்மூலமாக்கி விட்டால் இலங்கையின் பொருளாதாரம் சிங்களர் கைகளுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்தே சூலை கலவரம் நிகழ்ந்தது. அப்போது சுமார் 40 ஆயிரம் பேர் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இவர்களை இந்தியாவுக்கு ஈர்த்தது, தமிழக தலைவர்களது கற்பனைப் பேச்சுகள்தாம். ஆனால் இவர்களை நோக்கி தமிழ் தலைவர்களது கரம் நீளவில்லை எனும் உண்மையை அன்றே பேசியிருக்கிறார் பிரமிள்.\nஇந்நூல் வெளியான 1984இல் இருந்து இன்று வரை அரசியல் சக்திகளின் பார்வைகள், பங்களிப்புகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ‘வாய்ச்சொல் வீரர்'களாக தலைமைத்துவம் ஏற்றிருந்த அரசியல் தலைமைகள் மக்களை அறிவார்ந்து வழி நடத்தியிருந்தால், பொருளாதார – மனித – தார்மீக – நாகரிக நாசங்களாக இலங்கை அனுபவித்து வரும் எவையும் நடந்திராது. தங்கள் பிரச்சனைகளை தங்களுக்குள் சுமூகமாகத் தீர்க்கிற மனிதத்தனம் செயல்பட்டிருக்கும் என்று பிரமிள் கூறுவது ஏற்கக் கூடியதே.\nஆனாலும் அதற்குப் பிறகு வந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியவை பல உண்டு. தமிழன் ஏமாற்றப்பட்டு வருகிறான் என்பது மட்டும் மாறவில்லை. எந்தப் பக்கச் சார்பும் இல்லாமல் ஒரு புது நோக்கோடு இலங்கை இனப் பிரச்சனையை அணுகிய மிகச் சில எழுத்துகளில் இதுவே முதலாவதாக இருந்திருக்க வேண்டும்.\n“இலங்கைக்குப் பிழைக்கப் போன தமிழர்கள் அங்கே தனி நாடு கேட்கிறார்கள்” – இது, இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்ராயம். இவர்களது இந்த அபிப்ராயத்துக்கு ஆதாரமே இல்லை. முதலாவதாக, இலங்கை வாழ் தமிழினம் இலங்கைக்குப் பிழைக்கப் போன ஓரினமல்ல. இலங்கையிலுள்ள ‘இலங்கைத் தமிழர்கள்' விஷயத்தில் மட்டுமல்லாமல், அங்குள்ள ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்' விஷயத்திலும் இது பொருந்தும். இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகள் மீது பூர்வீக உரிமை உண்டு. இலங்கையில் வழங்கும் தமிழ் இடப்பெயர்களின் தொன்மை முதலியன இதற்கு சாட்சியமாகும். அங்குள்ள சிங்களவர்களையும்விடத் தொன்மையான தொடர்புக்கான சாட்சியங்கள் இவை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட���டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52586-we-made-false-promises-to-win-2014-elections-says-nitin-gadkari.html", "date_download": "2019-10-18T14:20:29Z", "digest": "sha1:CPXW3FLCKOXKWSXS4LM7NQDUUNXCGGMS", "length": 9976, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” நிதின் கட்காரி ஓபன் டாக் | We Made False Promises to Win 2014 Elections, Says Nitin Gadkari", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” நிதின் கட்காரி ஓபன் டாக்\n2014 மக்களவை தேர்தலில் பெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னதாக மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் நானா படேகர் உடன் கலந்து கொண்ட மராத்தி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் நிதின் கட்காரி இதனை பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி அக்டோர் 4 மற்றும் 5 தேதிகளில் ஒளிபரப்பானது.\nஅந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, “நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால், பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை என்ன ஆயிற்று என்று மக்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஆனால், தற்போது, சிரித்துவிட்டு கடந்து போகிறோம்” என்று கூறினார்.\nநிதின் கட்காரி பேசிய இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவை ராகுல் காந்தியும் பகிர்ந்துள்ளார்.\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nவங்கக் கடலில் உருவானது டிட்லி புயல்.. மழைக்கு வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் திட்டம் இல்லை\" - நிதின் கட்கரி\n’பிரச்னைகளை தீர்க்கவில்லை என்றால் உதைக்கச் சொல்வேன்’: நிதின் கட்கரி எச்சரிக்கை\nபுறப்படும் நேரத்தில் கோளாறை கண்டுபிடித்த விமானி: பத்திரமாக திரும்பியது இண்டிகோ\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமம் போலியானவை - நிதின் கட்கரி\n“தரமான சாலைக்கு சுங்கச்சாவடி கட்டணம் கட்டுங்கள்” - நிதின் கட்கரி\nமத்திய அமைச்சராக பொறுப்பேற்றார் நிதின் கட்கரி\nஅரசியலில் ஒருபோதும் ‘டூ ப்ளஸ் டூ’ என்பது நான்கு ஆகாது - நிதின் கட்கரி\n“பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்”- நிதின் கட்கரி\n - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..\nRelated Tags : Nitin Gadkari , False Promises , 2014 Elections , நிதின் கட்காரி , மத்திய அமைச்சர் நிதின் கட்காரி , பொய்யான வாக்குறுதிகள்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nவங்கக் கடலில் உருவானது டிட்லி புயல்.. மழைக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Accidents?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T13:27:58Z", "digest": "sha1:V5CKOY7YFDWN7WNSOSYD6OSXKNY7ZCPP", "length": 8696, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Accidents", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் குறைந்து வரும் சாலை விபத்துகள் - புள்ளிவிவரம்\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\nஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி \nமோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nவிபத்துகளால் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nவிபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல்\nட்ராஃபிக் போலீஸ் விளம்பரத்தில் கண் அடித்த ப்ரியா வாரியர்\nகாட்டுத்தீக்கு மர்ம நபர்களே காரணம்: முதலமைச்சர் பழனிசாமி\nகாரை விற்று பெயர் மாற்றாவிட்டால் சிக்கல்: உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி\nதற்காலிக ஓட்டுநர்கள் ‌இயக்கிய 2 பேருந்துகள் விபத்து\nசாலை விபத்துகளில் ஒரேநாளில் 10 பேர் உயிரிழப்பு\nவிபத்துகளை ஏற்படுத்துவதி‌ல் சென்னை பேருந்துகள் முதலிடம்\n3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு\nமழைக்கால மின்‌ விபத்துகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி\nஅம்மாபேட்டையில் அரசுப் பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து\nதமிழகத்தில் குறைந்து வரும் சாலை விபத்துகள் - புள்ளிவிவரம்\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\nஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி \nமோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nவிபத்துகளால் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nவிபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல்\nட்ராஃபிக் போலீஸ் விளம்பரத்தில் கண் அடித்த ப்ரியா வாரியர்\nகாட்டுத்தீக்கு மர்ம நபர்களே காரணம்: முதலமைச்சர் பழனிசாமி\nகாரை விற்று பெயர் மாற்றாவிட்டால் சிக்கல்: உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி\nதற்காலிக ஓட்டுநர்கள் ‌இயக்கிய 2 பேருந்துகள் விபத்து\nசாலை விபத்துகளி���் ஒரேநாளில் 10 பேர் உயிரிழப்பு\nவிபத்துகளை ஏற்படுத்துவதி‌ல் சென்னை பேருந்துகள் முதலிடம்\n3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு\nமழைக்கால மின்‌ விபத்துகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி\nஅம்மாபேட்டையில் அரசுப் பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6071&cat=8", "date_download": "2019-10-18T14:37:18Z", "digest": "sha1:XNISF2X4L7CNKGAPHUGIV3L722LEDDMY", "length": 9139, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nநான் ஐஸ்வர்யா. எனது மகன் அடுத்தாண்டு ஏஐஇஇஇ தேர்வு எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் சிறப்பு படிப்பை மேற்கொள்ளவுள்ளான். ஆனால், இது ஒரு சரியான முடிவா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே எனக்கு விளக்கவும்.\nநான் முருகேசன். அக்கவுன்டன்சியில்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு முடித்த நான், கடந்த 3 மாதங்களாக வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுள்ளேன். இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, கிளர்க் அல்லது ப்ரொபேஷனரி அலுவலர் என்ற நிலைகளில் பணிக்கு சேர்ந்த பிறகு, எனது பணித் தன்மைகள் எவ்வாறு இருக்கும்\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஎனது பெயர் சிவா. கடந்த 1995ம் ஆண்டு டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங் முடித்த நான், ஒரு கட்டடக்கலை நிபுணரிடம் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவன். தற்போது, கட்டிடக்கலையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எனவே, அதற்கான சாத்தியக்கூறுகளை எனக்கு கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/on-july-21-the-electric-train-services-canceled-railway-administration-119071900068_1.html", "date_download": "2019-10-18T13:52:42Z", "digest": "sha1:TE5GTPANTZVCBMZ7TK2DSU3LKYKKTSXT", "length": 11587, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜூலை 21ம் தேதி மின்சார ரெயில் சேவைகள் ரத்து : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜூலை 21ம் தேதி மின்சார ரெயில் சேவைகள் ரத்து : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nவரும் ஜூலை 21 ஆம் தேதி அன்று, பராமரிப்பு காரணமாக சில ரயில்களை ரத்து செய்யவுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇன்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள அறிக்கையில் :\nவரும் ஜூலை 21 ஆம் தேதி, பராபரிமரிப்பு காரணமாக சில மின்சார ரயில்கல் ரத்து செய்யப்படுகின்றன.\nஅதில், சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. முக்கியமாக காலை 7. 50 மணி முதல், மதியம் 1. 50 மணிவரை மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படவும் என்றும், பின்னர் மதியம் 2 மணி முதல் இவ்வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படும். அதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்தப் பராமரிப்பு பணிகள் முடிந்தபின்னர்.அந்த நேரத்தில் கூடிதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.\nஒரு நிமிடத்தில் குழந்தையைக் கடத்திய நபர் \nசென்னையில் இன்று ரயில்கள் ரத்து\nதமிழகத்தில் ஜூலை 18 -ல் மாநிலங்களவைத் தேர்தல் ; தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம் – வேளச்சேரியில் ரெய்டில் சிக்கிய இருவர்\n\"பிக்பாஸ் 3\" புரோமோவுடன் வெளியானது அதிகாரப்ப���ர்வ அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_292.html", "date_download": "2019-10-18T14:23:38Z", "digest": "sha1:A3IHFKC4MNVQ42FKGVCRJT4BBCKM34TX", "length": 13949, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "அதகளமாகின்றது அம்பாறை:முஸ்லீம்களும் போராட்டத்தில்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை ஏட்டிக்குபோட்டியாக உண்ணாவிரத போராட்ட களங்களை சந்திக்க தொடங்கியுள்ளது.\nகடந்த நான்கு நாட்களாக தமிழ் மக்களது போராட்டம் தொடர்கின்ற நிலையில் இன்று முஸ்லீம்கள் ஏட்டிக்குப்போட்டியாக கல்முனையில் உண்ணாவிரத போராட்டத்தைதொடங்கியுள்ளனர்.அதிலும் பௌத்த பிக்கு ஒருவர் இரு இனங்களிடையே மோதலை தோற்றுவிக்க போராட்ட களத்தில் இருப்பதாக சொல்லப்படுகின்றது.\nஇதனிடையே தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தின் மையப்புள்ளியாக கல்முனை மாறவேண்டியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.\nகல்முனை வடக்கு பிரதேசம், சாய்ந்தமருது பிரதேசம், கல்முனை தெற்கு பிரதேசம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதுதான் கல்முனை மாநகரசபையாக இருக்கின்றது. இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, கல்முனை வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.\nஇந்நிலையில் சாய்ந்தமருது பிரதேசம், ஏற்கனவே தனியொரு பிரதேச செயலகமாக மாற்றப்பட்டு, இன்று சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்கள் தலைமையில் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள், தமது பிரதேச செயலக பிரதேசத்தை, கல்முனை மாநகரசபைக்கு முற்றிலும் வெளியே பிரித்தெடுத்து முழுமையான நகரசபையாக்கும்படி போராடுகிறார்கள்.\nஅதுபோல் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி கடந்த பல்லாண்டுகளாக போராடுகிறார்கள்.\nஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை ��ாநகரசபையில் இருந்து முற்றாக பிரிந்து தனி நகர சபை வேண்டும் என போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.\nஇன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில், இன அடிப்படையிலான பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள், நிலத்தொடர்பற்றும், நிலத்தொடர்புடனும் நடைமுறையில் இருக்கின்றன.\nஎனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள், தமது உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருவதில் மாத்திரம் என்ன தவறு இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.\nஅத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.\nஇது பிழை என்றால், கிழக்கில் இருக்கும் எத்தனையோ இனரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஇன்று தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் இனத்தவர் மத்தியில் கிழக்கில் இந்த பிரச்சினை மெல்ல, மெல்ல பூதாகரமாகி கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போ���ிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (190) இலங்கை (1357) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (11) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/146216-people-demonstrate-for-basic-facilities-near-cuddalore", "date_download": "2019-10-18T13:26:51Z", "digest": "sha1:S5KXE3VGFZOFFF35XXW3QEYNALICWGG5", "length": 5788, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "கடலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்! | People Demonstrate for basic facilities near Cuddalore", "raw_content": "\nகடலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்\nகடலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்\nகடலூர் நகரில் குண்டும், குழியுமான சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராததைக் கண்டித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தலைமை தபால் அலுவலகம் அருகில் நடந்தது.\nகடலூர் நகரில் முக்கிய சாலைகளான நேதாஜி சாலை, பாரதி சாலை, இம்பிரியல் சாலை, கம்மியம்பேட்டை இணைப்பு சாலை, சாவடி சாலை என நகரில் முக்கிய சாலைகள் எல்லாம் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமேலும் நகராட்சிப் பகுதி மற்றும் ஊராட்சிப் பகுதி எனக் கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் இந்த அவல நிலையைக் கண்டித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார��பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படுவில்லை எனில் அடுத்தகட்டமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=21928", "date_download": "2019-10-18T14:54:41Z", "digest": "sha1:UDLOSSTIW4QA2YFS3LVTTERBDICRRGH6", "length": 10007, "nlines": 58, "source_domain": "worldpublicnews.com", "title": "ரஜினி, அஜித், விஜய் கெட்டப்பில் ஹவுஸ்மேட்ஸ்: அடுத்த ஆட்டம் ஆரம்பம் - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»சினிமா»ரஜினி, அஜித், விஜய் கெட்டப்பில் ஹவுஸ்மேட்ஸ்: அடுத்த ஆட்டம் ஆரம்பம்\nரஜினி, அஜித், விஜய் கெட்டப்பில் ஹவுஸ்மேட்ஸ்: அடுத்த ஆட்டம் ஆரம்பம்\nபிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் ‘போடு ஆட்டம் போடு’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.\nசேரனுக்கு ரஜினி, கவினுக்கு அஜித், சரவணனுக்கு விஜயகாந்த், சாண்டிக்கு சிம்பு, முகினுக்கு விஜய் என ஒவ்வொருவருக்கும் ஒரு கெட்டப் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண் போட்டியாளர்களுக்கு பழைய நடிகைகளின் கெட்டப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்காவது ஜாலியாக இறுதிவரை இருக்குமா அல்லது கடந்த வாரம் நிகழ்ந்த கிராமத்து டாஸ்க் போல் இந்த டாஸ்க்கிலும் முட்டல் மோதல் ஏற்படுமா அல்லது கடந்த வாரம் நிகழ்ந்த கிராமத்து டாஸ்க் போல் இந்த டாஸ்க்கிலும் முட்டல் மோதல் ஏற்படுமா\nஇதுவொரு லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக இருந்தாலும், இந்த டாஸ்க்கை நன்றாக விளையாடுபவர்களில் ஒருவர் அடுத்தவார கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்பதால் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுக��கப்பட்ட கேரக்டராகவே மாறி விடுகின்றனர். டாஸ்க்கை ஏனோதானோ என்று செய்யும் சரவணன் கூட இந்த டாஸ்க்கில் அசல் விஜயகாந்தாகவே மாறிவிட்டது ஆச்சரியம் அளிக்கின்றது\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3110-2010-02-04-05-04-33", "date_download": "2019-10-18T13:36:20Z", "digest": "sha1:PGE6HBCTKXMDQE342DKQJ6MVLD53T5KK", "length": 15653, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "கடவுள் உண்டு என்று சொன்னேனா?", "raw_content": "\nஆன்மீக பாஷா 'ஈஷா' ஜக்கி\n‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள்\nஇரு நூல்கள் தரும் பெரும் விளக்கங்கள்\nஅயோக்கியர்களுக்கும் காலிகளுக்கும் ஏற்ற அரசாங்கம்தான் இனி உருவாகும் - II\nமகா புஷ்கரத்தில் ஆற்றோடு போனது தமிழனின் மானமும், மரியாதையும்\nகுருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2010\nகடவுள் உண்டு என்று சொன்னேனா\n\"சென்ற மாதம் 30 ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக் கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும் அதனைக் கும்பிடும்படிக் கூறினேன் என்றும் எல்லாப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள். 'மெயில்' போன்று பொறுப்பு வாய்ந்த பத்திரிக்கைகள் கூட இந்த அயோக்கியத்தனமான வேலையைச் செய்துள்ளன. 'ஆனந்த விகடன்' கார்ட்டூன் போட்டுள்ளான். \"கண்ணீர்துளி\" பத்திரிக்கை ஒன்று \"அண்ணா பாதையில் பெரியார்\" என்று ஈனத்தனமான முறையில் சேதி வெளியிட்டுள்ளது.\n\"கண்ணீர்துளிகள்\" அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்களாம் நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம் நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம் இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம் இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம் பத்திரிக்கைக்காரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத்தான் ஆகிவிடுகின்றான். நானும் மானங்கெடத்தான் இவர்களைப் பற்றிப் பேசுகின்றேன். ஒருவனுக்காவது மான ஈனத்தைப் பற்றி கவலையே இல்லையே.\nநான் கும்பகோணத்தில் என்ன பேசினேன் நான் இங்கு குறிப்பிட்டதுபோலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றி பேசினேன். நம் ம��்கள் கடவுள், மதம் இவை பற்றிய முட்டாள்தனங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களேயானால் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனது இயக்கத்தை சேர்ந்த தோழர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண்டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை.\nகடவுள் இல்லையென்று கூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவு வேண்டும். தெளிவு வேண்டும். எப்படி இல்லை என்று எந்தவிதக் கேள்வி கேட்டாலும் தெளிவுபடுத்தக்கூடிய முறையில் அறிவாற்றல் ஆராய்ச்சி வல்லமை வேண்டும். இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கிறதென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடவுளிருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை. சுத்தமடையன் அடிமுட்டாள் கூட கடவுள் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கலாம். அறிவுக்கு வேலையே இல்லை. அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறித்துவர்கள் கடவுள் நம்பிக்கை வைத்து இருப்பது போலாவது நடந்து கொள்ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன்.\"\n- அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசகோதரரே இறைவன் உண்டா இல்லையா என்று விவாதிக்க தயாரா....\nஇறைவன் உண்டு என்று வெளிப்படையாகவும்,\nஅறிவியல் பூர்வமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் விவாதிக்க நாங்கள் தயார்... நீங்கள் தயாரா\nஇப்படிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2013/09/30/jaff-uni-vc-against-tamils/", "date_download": "2019-10-18T13:37:30Z", "digest": "sha1:BJ3IOKSN43VATQZV2K3HVY4UCEYKYAKZ", "length": 11355, "nlines": 97, "source_domain": "onelanka.wordpress.com", "title": "யாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் !! | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nபெண்சீடரின் தந்தையால் நித்தியானந்தாவுக்கு மீண்டும் சோதனை\nநாகரிகம் அறியாத பொறாமை பிடித்த விஜய் ரசிகர்கள்.....\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபாதிக்ககப்பட்ட பெண்ணின் நேர்காணல் - சாருவின் காமவெறி பகுதி - 3\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலை துணை வேந்தர் வசந்தி அரசரத்தினம் நிர்வாக திறமை அற்றவர் என்ற கருத்து மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர் சமூகத்தின் மத்தியிலும் பரவ அராம்பித்துள்ளது .இதற்க்கு காரணம் தமிழ் மாணவர்கள் மீது இவர் காட்டும் பாரபட்சம் தான். சிங்கள மாணவர்கள் எந்த விதமான சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கண்டு கொள்ளாமல் விடும் இவர் தமிழ் மாணவர்கள் விடும் சிறு தவறுகளுக்கும் பழி வாங்கும் குணத்தை காட்டி வருகிறார்.இவ்வளவுக்கும் இவர் ஒரு தமிழர் என்றதை இவரே மறந்து விட்டார் போலும் .நீங்கள் தமிழினத்துக்கு துரோகம் இழைக்கலாம் ஆனால் தன் சொந்த இனத்தவனை இன்னொருவனை விட குறைத்து நடத்தும் இவரை போன்றவர்களை என்ன செய்வது \nஅண்மையில் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த சிங்கள மாணவனும் மாணவியும் மாலை 5 மணி அளவில் பல்கலை வளாகத்தினுள் ஒருவர் மீது இன்னொருவர் அமர்ந்தவாறு தகாத உறவில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டும் துணை வேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தொடர்பாக பல்கலை மாணவர்கள் பலரும் விசனம் வெளிடியிட்டும் எந்த ஊடகமும் இது பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .\nஅண்மையில் சிங்கள மாணவர்கள் கை கலப்பில் ஈடுபட்டு பலர் வைத்தியசாலைக்கு சென்றும் வந்தனர் அவர்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை ஏன் என்றால் அவர்கள் சிங்களவர்கள்.ஆனால் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு தடை இது எந்த விதத்தில் ஞாயம். விரிவுரையாளர்கள் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன்\nஒரு பதில் to “யாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \n6:30 பிப இல் செப்ரெம்பர் 21, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« யாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/videolist/48237102.cms?curpg=4", "date_download": "2019-10-18T13:42:45Z", "digest": "sha1:KUO6MU6E4IVONG55GIJHIJASLVBYXIYF", "length": 10162, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News Videos | தமிழ் செய்திகள் வீடியோக்கள் - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nபட்டாசு தொழிலாளர்களின் பரிதாப நிலை\nநாட்டு வெடிகுண்டுகளுடன் தற்கொலை மிரட்டல்: சாமர்த்தியமாக கையாண்டசூப்பர் போலீஸ்\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அடி, உதை கொடுத்த மக்கள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு- அக் 21இல் வாக்குப்பதிவு\nஹெல்மெட் அணியாததால் அபராதம்- ஆத்திரத்தில் காவல் நிலையத்தின் மின்சாரத்தை துண்டித்த பொறியாளர்\nமாடுகள் உயிரிழந்ததையடுத்து கதறி அழுத ஊர் மக்கள்\nசுறா மீனிடமிருந்து நொடி பொழுதில் உயிர் தப்பிய மனிதர்.\nபாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nமும்பையில் நள்ளிரவில் பரவிய வாயுக்கசிவு- மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி\nஅடேங்கப்பா, திருவள்ளூரில் இவ்வளவு மழையா\nசென்னையில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கியது\n15,000 லி எரி சாராயத்தை மறைச்சு வச்சுருக்காங்களே\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எல்ஏ பேச்சு\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய்த போலீஸ்\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கார நிபுணர் கைது\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்கூடம்\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்கும் டிராபிக் போலீஸ்\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்\nதயவு செய்து அதை செய்யாதீர்கள்- கமல் ஹாசன் வெளியிட்ட முக்கிய வீடியோ\nஆந்திர மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை\nஜோ டென்லே மிரட்டல்... தவிக்கும் ஆஸி.,: இங்கிலாந்து அசைக்க முடியாத முன்னிலை\nநொடிப் பொழுதில் மாணவன் உயிரைக் காப்பாற்றிய காவலர்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி எடுக்கும் போலீஸ்\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய நாசா\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nதமிழகம் திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி\nஒரு கால் அகற்றப்பட்டவர் கழுத்தறுத்து கொடூர கொலை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/22142210/1238212/Rahul-Gandhis-nomination-papers-from-Amethi-accepted.vpf", "date_download": "2019-10-18T14:40:10Z", "digest": "sha1:54GOFNHSGNVFVG7BQNYRINDGVQOPD5FX", "length": 16340, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு ஏற்பு || Rahul Gandhi's nomination papers from Amethi accepted", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு ஏற்பு\nஅமேதி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டார். #LokSabhaElections2019 #RahulNomination #Amethi\nஅமேதி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டார். #LokSabhaElections2019 #RahulNomination #Amethi\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் சில முக்கிய தகவல்கள் முறையாக இல்லை என சுயேட்சை வேட்பாளர் துருவ் லால் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.\nஇங்கிலாந்து குடியுரிமை, இங்கிலாந்தில் நிறுவனம் நடத்தியது மற்றும் 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால சொத்து விவரம், கல்வித் தகுதி மற்றும் பெயர் தொடர்பாக ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் முறையான தகவல்கள் இல்லை என அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.\nஅதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று விசாரணை நடத்தினார். ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தார். ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ராகுல் காந்தியின் வேட்பு மனு செல்லுபடியாகும் என தெரியவந்தது. இதையடுத்து வேட்பு மனு ஏற்கப்பட்டது.\nஇதே விவகாரத்தை சுட்டிக்காட்டி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #RahulNomination #Amethi\nபாராளுமன்ற தேர்தல் | அமேதி தொகுதி | காங்கிரஸ் | ராகுல் காந்தி | வயநாடு தொகுதி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரிய��்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசிரியா மீது துருக்கி விமானப்படை மீண்டும் தாக்குதல்\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் - பாஜக மீது சித்தராமையா பாய்ச்சல்\nசைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி - ராஜ்நாத் சிங் ஒப்புதல்\n2004 -2014 பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்ன\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=4012&Category=ErodeLocalNews", "date_download": "2019-10-18T14:28:44Z", "digest": "sha1:KW6RB2HJWH3OGBG2MDVQIT54GMIT5KCQ", "length": 5174, "nlines": 21, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nஅந்தியூர் மின்இணைப்பு பெயர் மாற்ற முகாம்\nஅந்தியூரில் மின்இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் ஜூலை 9-ம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து கோபி மின்பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட��ட செய்தி:\nபல தாழ்வழுத்த மின்இணைப்புகள் இப்போதைய கட்டட மற்றும் விவசாய கிணறுகளின் உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்யப்படாமல், பழைய உரிமையாளர்களின் பெயரிலேயே இருந்து வருகிறது. அத்தகைய மின் இணைப்புகளை, இப்போதைய உரிமையாளர்களின் பெயரில் மாற்றும் வகையில் அந்தியூரில் ஜூலை 9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇதில் அந்தியூர் உபகோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர், அந்தியூர் வட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர், அந்தியூர் தெற்கு பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் அணுகலாம்.\nபெயர் மாற்ற விண்ணப்பப் படிவத்துடன் தாழ்வழுத்த ஒப்பந்த படிவம், விவசாய மின்இணைப்பாக இருந்தால், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, பெயர் மாற்றக்கட்டணம், விவசாய மின்இணைப்பாக இருந்தால் பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.\nமின்இணைப்பு உரிமையாளர் இறந்திருந்தால், முந்தைய உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெற்ற வாரிசு சான்று அல்லது மின்இணைப்பு உரிமையை நிரூபிக்கும்படியான இனங்களில் வரி கட்டிய ரசீது, இதர வாரிசுதாரர்கள் இருந்தால், அவர்களின் சம்மத கடிதம் அல்லது ரூ.80-க்கான முத்திரைதாளில் பிணையுறுதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%8B", "date_download": "2019-10-18T14:41:07Z", "digest": "sha1:RQAVYHAJIYUYWLCQCJIX5TUWTFGYG2FO", "length": 2168, "nlines": 45, "source_domain": "metronews.lk", "title": "டவோ – Metronews.lk", "raw_content": "\nதாயின் வயிற்றுக்குள் சண்டைபோடும் குழந்தைகள் – வைரல் வீடியோ\nஎவ்வளவு வயதானாலும் அக்கா தங்கை சண்டை அனைவர் வீட்டுலயும் நடக்கறதுதானே என்கிறீர்களா இங்கேயும் அக்கா தங்கச்சி சண்டைதான். ஆனால், பிறப்பதற்கு முன்னாலேயே தாயின் வயிற்றுக்குள் சண்டை போட்டதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய விஷயம் இங்கேயும் அக்கா தங்கச்சி சண்டைதான். ஆனால், பிறப்பதற்கு முன்னாலேயே தாயின் வயிற்றுக்குள் சண்டை போட்டதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய விஷயம்\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/pm-narendra-modi", "date_download": "2019-10-18T14:50:35Z", "digest": "sha1:EVU2624J7JPFPWKFCATLERB7L74M3EU2", "length": 4823, "nlines": 60, "source_domain": "metronews.lk", "title": "PM Narendra Modi – Metronews.lk", "raw_content": "\nபடப்பிடிப்புத் தளத்தில் பிளாஸ்டிக் போத்தல்களைத் தவிர்ப்பதற்கு கூலி நம்பர் 1 படக்குழுவினர்…\nபடப்­பி­டிப்புத் தளத்தில் பிளாஸ்டிக் போத்­தல்­களைத் தவிர்ப்­ப­தற்கு கூலி நம்பர் 1 படக்­கு­ழு­வினர் மேற்­கொண்ட தீர்­மா­னத்­துக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி பாராட்டுத் தெரி­வித்­துள்ளார். பிளாஸ்டிக் பாவ­னையை குறைப்­ப­தற்கு…\nநரேந்திர மோடியுடன் த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு\nஇலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தலைமையில், கூட்டமைப்பு எம்.பிகள்…\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். மாலைதீவு விஜயத்தின் பின்னர் அவர் மாலைதீவிலிருந்து நேரடியாக அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரை பிரதமர்…\nபி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தில் நடித்த நடிகர் விவேக் ஒபரோய் தேநீர் விநியோகித்த போது\nஇந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் வாழ்க்கை வர­லாற்றுத் திரைப்­ப­ட­மான பி.எம். நரேந்­திர மோடி படம் கடந்த 24 ஆம் திகதி வெளியா­கி­யது. இப்­ப­டத்தில் நரேந்­திர மோடியின் வேடத்தில் விவேக் ஒபரோய் நடித்­துள்­ளமை…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/responsible/", "date_download": "2019-10-18T14:52:19Z", "digest": "sha1:ZLJVH6V7MVILFJDNJOWDMZ5WUV3T76KW", "length": 6805, "nlines": 108, "source_domain": "kathirnews.com", "title": "Responsible Archives - கதிர் செய்தி", "raw_content": "\nவெற்றிக்கனியை தட்டிப்பறித்த அமீத்ஷாவுக்கு எட்டுக் குழுக்களிலும் பொறுப்பு \nநாட்டின் பல்வேறு துறைகளையும் வளர்ச்சிப் பாதை யில் கொண்டு செல்ல ஏதுவாக 8 மத்திய அமைச்சரவைக் குழுக்��ள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம்பெற்றுள்ளது ...\nஇஸ்லாமிய பெண்ணை காதலித்ததால் சகோதரர்கள் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்து கொல்லப்பட்ட பட்டியல் இன இளைஞர்\n“நரேந்திர மோடி, பிரதமர் வடிவில் ஒரு பிதா” – கிரண்மேடி பெருமிதம்\nபிரதமரின் 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் திட்டம்.. 3 மாதங்களில் ரூ.36 ஆயிரம் கோடி வழங்கி சாதனை.. சர்வதேச நிதி சேவை நிறுவனம் பாராட்டு.\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T14:39:06Z", "digest": "sha1:3363U4UMFICTH3O3DSBFPS2U5RE5AUUY", "length": 12623, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை ���க்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கச்சிஅனேகதங்காவதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கச்சிநெறிக்காரைக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபையனூர் எட்டீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் ‎ (← இ��ைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (கருடேசம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் சித்தீசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமல் நரசிங்கேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-18T14:31:38Z", "digest": "sha1:G3VNBQVEESKT3ZVSJWL4KENRT2ECWUAS", "length": 7888, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருநாள் தொழுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க��ப்பீடியாவில் இருந்து.\nதைவான் பெரிய மசூதியில்ஈகைத் திருநாள் தொழுகை\nஈத் உல்-அழ்ஹா தொழுகையின் ஒரு பகுதியாக முஸ்லீம் ஆண்களுக்கான குத்பா நடைபெறும்.\nபெருநாள் தொழுகைகள் ஸலாத்துல் ஈத் (அரபு மொழி: صلاة العيد) மற்றும் Șālat al-’Īdayn (அரபு மொழி: صلاة العيدين \"இரு பெருநாட்களின் தொழுகை\") என்றும் அறியப்படுவது, இஸ்லாமிய இரண்டு பெருநாள் தினங்களிலும் பாரம்பரியமாக திறந்த வெளியில் அல்லது தொழுகை நடைபெறும் இடங்களில் நடத்தப்படும் சிறப்புத் தொழுகைகளாகும். இரண்டு பெருநாள் தினங்களிலும் நடைபெறும் சிறப்புத் தொழுகைகளாவன:\nஈதுல் ஃபித்ர் (அரபு மொழி: عيد الفطر), இஸ்லாமிய மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளன்று அதாவது, ரமலான்மாதத்தில் நொன்பு நோற்ற பின்பு கொண்டாடப்படும்.\nஈதுல் அழ்ஹா (அரபு மொழி: عيد الأضحى), துல் ஹஜ் மாத்ச்ம் பத்தாம் நாள் அதாவது அரபாவுக்கு அடுத்த தினம் கொண்டாடப்படும்.\nஈரான் பாரசீக نماز عيد\nபாக்கிஸ்தான் உருது نماز عيد (Eid namaaz)\nதுருக்கி , அஜர்பைஜான் துருக்கியர் , அசேர் பேராம் நமசி\nபால்கன் செர்பிய-குரோஷியன் , போஸ்னியன் Bajram-இஸ்லாமிய இறை வழிபாடு\nவங்காளம் பெங்காலி নদেরন নামাজ (எடிடர் நாமாஸ்)\nமலேசியா Bahasa Melayu சோலட் சுனாத் ஹரி ராயா\nஈராக் குர்திஸ்தான் Kurdish Sorani புதிய உறுப்பினர்\nகாஷ்மீர் உருது ஈத் நாமாஸ்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/evks-ilangovan-attacks-modi-283931.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T13:44:08Z", "digest": "sha1:XCW6ZPUU353ELQX57OBWARBHZSPCCFUH", "length": 15984, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 லட்சத்துக்கு ஷூட் போட்டால்தான் அய்யாகண்ணுவை மோடி சந்திப்பாரா... ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர் | EVKS Ilangovan attacks Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின�� ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nFinance இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 லட்சத்துக்கு ஷூட் போட்டால்தான் அய்யாகண்ணுவை மோடி சந்திப்பாரா... ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர்\nஈரோடு: டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் சட்டை போடாததால் மோடி சந்திக்கவில்லை என்று கூறினார்கள். அப்படி என்றால் 10 லட்சம் ரூபாய்க்கு ஷூட் போட்டால்தான் மோடி விவசாயிகளை சந்திப்பாரா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் விவசாயிகளை சந்திக்காத பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தார்.\nவிவசாயிகள் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பனியிலும் வெயிலிலின் கிடந்து போராடினார்கள்.\nபிரதமர் ஏன் அவர்களை பார்க்கவில்லை. சட்டைப் போடாமல் விவசாயிகள் வருகிறார்கள். அதனால் அவர்களை பிரதமர் பார்க்க முடியாது என்று கூறப்பட்டது.\nஒரு வேளை பிரதமர் விவசாயிகள் எல்லாம் தன்னைப் போல் 10 லட்ச ரூபாய்க்கு ஷூட் கோட் போட்டால்தான் பார்ப்பாரா என்று தெரியவில்லை. ஜனநாயகத்தில் விவசாயிகளை சந்திக்க முடியாது என்று சொல���வது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம்.\nஇன்னாள் முன்னாள் முதல்வர்கள் பிரதமரைப் பார்க்க அடிக்கடி டெல்லி செல்கிறார்கள். பிரதமரின் காலில் சாஷ்ஸ்டாங்கமாக விழத்தான் அவர்கள் அங்கு செல்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வது பிரதமருக்கும் குஷியாகிவிடுகிறது.\nஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு கடற்கரையில் மணிமண்டபம் கட்டக் கூடாது. அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது. இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிராவிட நாடு சிந்தனை தீவிரவாதமா.. இந்துத்துவம்தான் அபாயகரமானது- தமிழிசைக்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி\nகுற்றவாளி ஜெ.விற்கு மணிமண்டபம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர் கேள்வி\nதிருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா\nவிவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிறது ஜெயலலிதா அரசு: இளங்கோவன் குற்றச்சாட்டு\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை: சி.பி.ஐ. விசாரணைக்கோரி வழக்கு தொடரப்படும் - ஈ.வி.கே.எஸ்.\nராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக ஜெயலலிதா நாடகம் ஆடுவது ஏன் \nமருத்துவ மாணவிகள் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: இளங்கோவன் வலியுறுத்தல்\nதிமுக ஆட்சிக்கு வருவதை தடுப்போருக்கு வாக்களியுங்கள்... 'சோ' பேச்சு\nஅதிமுக அரசின் 2வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் \nஅதிமுகவினர் போராட்டத்தை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்: திருநாவுக்கரசர் வேண்டுகோள்\nபோராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கி சூடு நடத்தலாம்: அதிமுகவினர் மீது பொன்.ராதா அட்டாக்\nஅதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கை உயர்த்த உதவிய இளங்கோவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nilangovan evks elangovan modi memorial காங்கிரஸ் இளங்கோவன் ஈவிகேஎஸ் விவசாயிகள் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/chinmayananda-arrested-case", "date_download": "2019-10-18T13:50:53Z", "digest": "sha1:24DJ4VBH66XVEYB2QWD44GISK3IRVAQS", "length": 10633, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "பாலியல் குற்றச்சாட்டில் பாஜக முன்னாள் அமைச்சர் கைது... | chinmayananda arrested in a case | nakkheeran", "raw_content": "\nபாலியல் குற்றச்சாட்டில் பாஜக முன்னாள் அமைச்சர் கைது...\nஉத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி அளித்த பாலியல் புகாரில் சின்மயானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மாதம் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியான மறுநாள் அந்த மாணவி மாயமானார். தனது மகள் மாயமானதற்கு பின்னால் முன்னாள் மத்திய இணையமைச்சர் சின்மயானந்தா இருப்பதாக, அவரது தந்தை வழக்கு பதிவு செய்தார்.\nஇந்த நிலையில், அந்த மாணவி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மீட்கப்பட்டு, பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, சின்மயானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார். மேலும் சின்மயானந்தா தன்னை போல பல சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது சின்மயானந்தா இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்து மகாசபை தலைவர்...\n21 வயது மாணவியை கத்தியால் குத்திவிட்டு, 8 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த 15 வயது சிறுவன்...\n பாமகவை வைத்து பாஜக போடும் திட்டம்\nடெல்லிக்கு வாங்க உங்களிடம் பேச வேண்டும்....அதிர்ச்சியில் பாஜகவினர்\nபட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்து மகாசபை தலைவர்...\nவலியால் குதிக்கிறது... காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்த பிரதமர் மோடி...\nடிக் டாக் மோகத்தால் தலைகீழாக குதித்த இளைஞர் பலி - வைரலாகும் வீடியோ\n கன்ஃபியூஸ் ஆன டெல்லி மக்கள்..\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/diwali-special-buses-details", "date_download": "2019-10-18T14:44:12Z", "digest": "sha1:NRH3ZP5TJWL67P6JZJIVW5PKHMAYEUTQ", "length": 11575, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "'தீபாவளி சிறப்பு பேருந்து' எந்தெந்த இடத்தில் இருந்து செல்கிறது தெரியுமா..? | diwali special buses details | nakkheeran", "raw_content": "\n'தீபாவளி சிறப்பு பேருந்து' எந்தெந்த இடத்தில் இருந்து செல்கிறது தெரியுமா..\nதீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதனால் அவர்களுக்கு வசதியாக ஆண்டுதோறும் கூடுதல் பேருந்துகளைத் தமிழக போக்குவரத்துத் துறை சென்னையில் இருந்து இயக்கி வருகிறது. அதன்படி சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படும் எனவும், முன்பதிவு அடுத்த மாதம் 23ம் தேதி தொடங்குவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறப்புப் பேருந்துகளின் வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு,\nகோயம்பேடு: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.\nமாதவரம்: ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் அனைத்து பேருந்துகள் .\nபூவிருந்தவல்லி: ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்.\nதாம்பரம் சானடோரியம்: விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.\nகே.கே நகர்: ஈசிஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்���ரம் செல்லும் பேருந்துகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபேருந்தில் 4 பவுன் நகை திருட்டு... முக்கிய அரசியல் கட்சி பிரமுகரிடம் விசாரணை\nசேலத்தில் அரசுப்பேருந்து - கல்லூரி பேருந்து மோதல்; 30 பேர் பலத்த காயம்\nதாறுமாறாக சென்ற மாநகர பேருந்து... ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழப்பு...\nஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடக்கும்\nவேலூர் சிறையில் முருகனிடம் ஆண்ட்ராய்டு செல்போன் பறிமுதல்\nபொள்ளாச்சி விவகாரம்- திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழக மக்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஎம்சிசி மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது.\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T14:43:21Z", "digest": "sha1:7L4DMJY6VEQWBDSDHCWP3LYCEM4FT2GE", "length": 3022, "nlines": 50, "source_domain": "metronews.lk", "title": "ஹஸ்ரான். – Metronews.lk", "raw_content": "\nஹஸ்ரானுடன் தொடர்புகொண்டிருந்த இருவர் கண்டியில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் ஸஹ்ரான் ஸாஷிமுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்ததாக கூறப்படும் இருவர் கண்டியில் கைது செ���்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, ஹிங்குல…\nஸஹ்ரான் ஹாஷிமின் சாரதி காத்தான்குடியில் கைது\nஸஹ்ரான் ஹாஷிமின் சாரதி காத்தான்குடியில் கைதுஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய குழுவுக்குத் தலைமை தாங்கிய ஸஹ்ரான் ஹாஷிமின் வாகன சாரதி எனக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காத்தான்குடியில் கைது…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/theater-strike-almost-end/", "date_download": "2019-10-18T14:51:28Z", "digest": "sha1:36BSU6QIVDF3THHUXNY5W5KHZAV47WUU", "length": 11913, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "திருப்தி(?!) படுத்தியாச்சு! ஒருவழியாக முடிவுக்கு வருகிறது தியேட்டர் ஸ்டிரைக்! - New Tamil Cinema", "raw_content": "\n ஒருவழியாக முடிவுக்கு வருகிறது தியேட்டர் ஸ்டிரைக்\n ஒருவழியாக முடிவுக்கு வருகிறது தியேட்டர் ஸ்டிரைக்\nகலைஞர் முதல்வராக இருந்த போதும் சரி. அம்மா முதல்வராக இருந்தபோதும் சரி. முதுகு தண்டில் ஸ்பிரிங் வைத்து வணங்கி வந்த சினிமாத்துறை, எடப்பாடி வந்த பின், அந்த போஸ்ட்டை காலியான டூத் பேஸ்ட்டின் ட்யூப் லெவலுக்கு கூட மதிக்காமல் போனதுதான் வினை யானைக்கு ஒரு காலம் வந்தா, எறும்புக்கு ஒரு காலம் வரும் என்று காத்திருந்த எடப்பாடி தலைமையிலான அரசு, விழுந்து பிடுங்கிவிட்டது யானைக்கு ஒரு காலம் வந்தா, எறும்புக்கு ஒரு காலம் வரும் என்று காத்திருந்த எடப்பாடி தலைமையிலான அரசு, விழுந்து பிடுங்கிவிட்டது சின்ன பல்லாக இருந்தாலும் செம ஷார்ப் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டார்களாம் நிர்வாகிகள்.\nதன்னை சந்திக்க வந்த சங்கத் தலைவர்களின் புலம்பல்களை காது கொடுத்துக் கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பதிலுக்கு கேட்ட கேள்விகளால் வாயடைத்துப் போய் நின்றார்களாம் இவர்கள். “ஏன் தியேட்டர்ல பத்து ரூபாய் பாப்கானை 150 ரூபாய்க்கு விற்கிறீங்க” என்று ஆரம்பித்து, அவர் கேட்ட எந்த கேள்விக்கும் பட் பட்டென பதில் சொல்ல முடியாமல் தனது சப்தத்தை குறைத்துக் கொண்டதாம் சினிமாக்குழு. பல கட்ட பேச்சு வார்த்தைகளில் முடிவாக அவர்கள் தரப்பு ஒன்று கேட்க, இவர்கள் தரப்பு ஒன்றை சொல்ல, எப்படியோ ஆளும் தரப்பு திருப்தி(” என்று ஆரம்பித்து, அவர் கேட்ட எந்த கேள்விக்கும் பட் பட்டென பதில் சொல்ல முடியாமல் தனது சப்தத்தை குறைத்துக் கொண்டதாம் சினிமாக்குழு. பல கட்ட பேச்சு வார்த்தைகளில் முடிவாக அவர்கள் தரப்பு ஒன்று கேட்க, இவர்கள் தரப்பு ஒன்றை சொல்ல, எப்படியோ ஆளும் தரப்பு திருப்தி(\nசில பல செலவுகளை எல்லா தியேட்டர்காரர்களும் பகிர்ந்துக்கணும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். ஆஸ்பிடலுக்குன்னு போயாச்சு. மருந்து செலவை மிச்சப் படுத்தவா முடியும்\n விஜய் குரல் கொடுக்காததற்கு காரணம் இதுதானாம்\nபலத்த மவுனத்திற்கு பின் வாயை திறந்த ரஜினிக்கு கமல் நன்றி\n வரிவிலக்கு இல்லாமலே ஸ்டிரைக் வாபஸ்\nதியேட்டர் அமைப்புகள் திடீர் ஸ்டிரைக்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\nசின்னப்படத் தயாரிப்பாளர்களை இப்படியா நசுக்குவது\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nநடிகர் சங்கத்தில் கலகம் ஸ்டார்ட் கலைஞர் சந்திப்பும், அதிமுக வினர் கோபமும்\nஅஜீத் நினைச்சா அது நடக்கும்\n விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்\n“வெறும் பாராட்டு போதுமென நின்றுவிட கூடாது” ; குறும்பட இயக்குனர்களுக்கு ஊக்கம் தரும் லிப்ரா புரடக்சன்ஸ்..\nபலத்த மவுனத்திற்கு பின் வாயை திறந்த ரஜினிக்கு கமல் நன்றி\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-418-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T13:13:43Z", "digest": "sha1:BC4VHL5JXCTIKEPV7O5JDIPUVQDPMHJL", "length": 5896, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கொரியப் பேய் - கடைசியாக நடப்பதையும் பாருங்கள் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகொரியப் பேய் - கடைசியாக நடப்பதையும் பாருங்கள்\nகொரியப் பேய் - கடைசியாக நடப்பதையும் பாருங்கள்\nஉங்க வீட்டுக்கு \" வாஸ்து \" சரி இல்ல.... - Sooriyan Fm\n\" கார் விபத்துக்களை \" தடுக்க சிறந்த வழி இதோ \n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \nஇப்படி ஒரு காணொளியை இதுவரை \" பார்த்தே \" இருக்க மாடீர்கள் \nசித்தார்த்தின் \" அருவம் \" திரைப்பட Teaser\n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=189", "date_download": "2019-10-18T14:53:26Z", "digest": "sha1:ARCC2WFMJOULZWJPW5E3SGTCHDM6F6V2", "length": 7039, "nlines": 54, "source_domain": "worldpublicnews.com", "title": "காற்று வீசும் ~ நேரம் (deleted song ) - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nகாற்று வீசும் ~ நேரம் (deleted song )\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/11/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-800-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-18T14:52:58Z", "digest": "sha1:LGIB7JZ5MJV3SIKM5TLMKIF24OW7D5UU", "length": 10043, "nlines": 151, "source_domain": "vivasayam.org", "title": "முதல் உற்பத்தியில் 800 டன் பேரிச்சை : ராஜஸ்தான் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமுதல் உற்பத்தியில் 800 டன் பேரிச்சை : ராஜஸ்தான்\nin செய்திகள், விவசாய கட்டுரைகள்\nராஜஸ்தான் மாநில அரசு 2015-2016ம் ஆண்டில் 800 டன் பேரிச்சையை உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.\n2007-2008ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில அரசு 135 ஹெக்டேரில் அரபிய நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட பேரிச்சை செடிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின் 2008-2009 ம் ஆண்டில் மேலும் 12 மாவட்டங்களில் பேரிச்சை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. அதனர் 813 ஹெக்டேரில் பேரிச்சை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது\nதங்கள் மாநிலத்தின் முதல் பேரிச்சை உற்பத்தி பற்றி தெரிவித்த மாநிலர தோட்டக் கலைத்துறை இயக்குநர் திரு.விஜய்பால் சிங், பத்திரிக்கை நிறுவனத்துக்கு பேட்டியளித்தபோது, தங்கள் மாநிலத்தி்ல் 800 டன் பேரிச்சை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் வரும்காலங்களில் உற்பத்தி இன்னமும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் பேரிச்சை உற்பத்தி செய்த விவசாயி்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மேலும் 150 ஹெக்டேரில் பேரிச்சை உற்பத்தி செய்ய உள்ளதாக தெரிவித்தார்,\nஅந்தந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு பயிர்களை உற்பத்தி செய்ய மாநில அரசாங்கங்கள் ஏற்பாடுகளை செய்யவேண்டும்.\nதமிழக அரசாங்கம் இதை கவனிக்குமா\n“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்\nகிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”\n“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”\nஇந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..\nTags: agricultureagriculture farmingagriculture for beginnersagriculture in tamiliyarkaiNam Vivasayamvivasayamvivasayam in tamilஇயற்கைஇயற்கை விவசாயம்சாகுபடிசாமைசெல்வ முரளிதமிழ் விவசாயம்பேரிச்சைமகசூல்மேலாண்மைவளர்ப்புவிளைச்சல்விவசாயம்வேளாண் முறைகள்வேளாண்மை\nவரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nவருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் \" நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி...\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nவிவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை..\nவறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.estarspareparts.com/ta/products/cfb08-series/", "date_download": "2019-10-18T15:26:47Z", "digest": "sha1:F3X6TMQMO6KBAWIBGZMOKYRAVSRWSC6O", "length": 8707, "nlines": 233, "source_domain": "www.estarspareparts.com", "title": "Cfb08 தொடர் தொழிற்���ாலை, சப்ளையர்கள் | சீனா Cfb08 தொடர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஊடுருவு வாஷர் மற்றும் ஸ்லைடு சட்டசபை\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nCFB03 தொடர் (உடனடியாக செயலாற்றுவதற்காகவும் தாங்கு உருளைகள்)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB09 தொடர் (வெண்கலம் ரோலிங் தாங்கு உருளைகள்)\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE BUHSING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nதானியங்கி மின்மாற்றிகளை ஷெல் 7\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nமுகவரி: 9th மீது ஜேஜியாங் Jiashan Weitang தொழிற்சாலை பார்க் Changsheng சாலை\nமுட்டு தாங்கு உருளைகள் வழக்கமாக சுய lubrica உள்ளன ...\nஎண்ணெய் இலவச தாங்கி பண்புகள்\nமுட்டு தாங்கு உருளைகள் கவனம் செலுத்த வேண்டும் ...\nகட்டுமான சர்வதேச கண்காட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-02-10-15-17?start=140", "date_download": "2019-10-18T14:33:52Z", "digest": "sha1:5763L5TG2LTAB4OLCBINHVRXDK4UIEB5", "length": 8931, "nlines": 225, "source_domain": "www.keetru.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் பலிவாங்கிட கொலைகார மோடி அரசும், உச்ச அறமன்றமும் வகுத்திட்ட ‘நீட்’\nஒன்றிய அரசின் இரண்டாம் பொருளாதார ஆய்வறிக்கை 2017 சுட்டும் உ���்மைகள்\nஓரினச் சேர்க்கை - விரிவான மருத்துவ அலசல்\nகஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி என்ற ஸ்டான்லி மருத்துவமனை\nகண்களைச் சுற்றி உண்டாகும் கருவளையங்களை சரி செய்வது எப்படி\nகண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி\nகண்வலி வருவது கண்ணுக்கு நல்லது என்பது உண்மையா\nகருத்தடை மாத்திரை - இப்போது ஆணுக்கும்\nபக்கம் 8 / 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/10/02/39738/", "date_download": "2019-10-18T13:25:55Z", "digest": "sha1:5WIJ2JZIYM6FDVBJXHFWKQB33Q2WZ74P", "length": 15500, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டம்? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tax வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டம்\nவருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டம்\nவருமான வரி செலுத்துவோருக்கு தீபாவளி பரிசாக, வரி விகிதங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதற்காக, கார்ப்பரேட் வரி விகிதத்தை, சமீபத்தில் மத்திய அரசு குறைத்தது. அடுத்த கட்டமாக, மத்திய தர வர்க்கத்தினரிடையே வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வரி விகிதங்கள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, நேரடி வரி தொடர்பான குழு, சமீபத்தில், மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில், வரி விதிக்கப்படும் அடுக்குகளில் மாற்றம் செய்யவும், வரி விகிதங்களை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி, வருமான வரி செலுத்துவோருக்கு, குறைந்தது, 5 சதவீதம் பயன் அளிக்கும் வகையில், சில மாதங்களை செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 5 – 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, தற்போது, 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை, 10 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதிக வருவாய் ஈட்டும் பிரிவில் உள்ளவோருக்கான வரி அடுக்கை, 30 சதவீதத்தில் இரு���்து, 25 சதவீதமாக குறைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மேலும் சில சலுகைகளும் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nவரியை ரத்து செய்ய யோசனை:\nபா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி, நம் நாட்டில், சமநிலை உடையதாக இல்லை. விவசாய தொழில் செய்வோர், குறைந்த வருவாய் ஈட்டுவோருக்கு, வருமான வரி விதிக்கப்படுவது இல்லை. ஆடிட்டர்களின் உதவியால், செல்வந்தர்களும், பெரிதாக வரி செலுத்துவது இல்லை.\nஉழைக்கும் மக்களும், இளம் தொழில் முனைவோரும் தான், வருமான வரியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வருமான வரி ரத்து செய்யப்பட்டால், நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious article2017-18. ,2018-19 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை EMIS யில்பதிவு செய்ய உத்தரவு.\nNext articleபள்ளி கல்வி அதிகாரிக்கு தேசிய அளவில் பதவி.\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா: மத்திய அமைச்சர் பதில்.\nஅரையாண்டு தொழிவரி ரூ-1,250 போதும் -உதவி இயக்குனர் உத்தரவு.\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு...\nஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு இல்லையா\nTN வனக்காவலர் விடைக்குறிப்பு 2019 – வெளியானது.\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு...\nஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு இல்லையா\nTN வனக்காவலர் விடைக்குறிப்பு 2019 – வெளியானது.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான தெரிவுப் போட்டிகள் நடைபெறும் அட்டவணையில்...\nபள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான தெரிவுப் போட்டிகள் நடைபெறும் அட்டவணையில் மாற்றம் செய்து புதிய அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/oceania.575/", "date_download": "2019-10-18T13:59:20Z", "digest": "sha1:PNE73LLIOGSLADHCFHEUQAFZGU3W7OU3", "length": 3328, "nlines": 122, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Oceania | SM Tamil Novels", "raw_content": "\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து சொல்லும் உங்கள் குணநலன்களை \nஉலா வரும் கனாக்கள் என் கண்ணிலே..😍😍\nவானம் காணா வானவில் - கருத்துக்கள்\nவானம் காணா வானவில் - கதை\nLatest Episode மாயவனின் மயிலிறகே 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 40\nமனதின் சத்தம் - விண்ணைத் தாண்டி வருவாயா\nஉலா வரும் கனாக்கள் என் கண்ணிலே..😍😍\nLatest Episode மாயவனின் மயிலிறகே 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 40\nஒரு தாயின் வெற்றி புன்னகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1192", "date_download": "2019-10-18T13:51:43Z", "digest": "sha1:QDFPPGLI5VCJPI552QEVZQWMHTLNT72V", "length": 11344, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "1192 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 1945\nஇசுலாமிய நாட்காட்டி 587 – 588\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1192 MCXCII\n1192 (MCXCII) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.\nசனவரி 7 – வெள்ளிக் கோள் வியாழனை மறைத்தது.\nஏப்ரல் 28 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சில நாட்களில் கொல்லப்பட்டார்.\nசெப்டம்பர் 2 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\nஅக்டோபர் 9 – மூன்றாம் சிலுவைப் போர் முடிவுற்றது. எருசலேம் புனித நகருக்கு வரும் பயணிகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டது. இம்மாத்த்தின் இறுதியில் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் எருசலேமை விட்டுப் புறப்பட்டார்.\nடிசம்பர் 11 – மூன்றாம் சிலுவைப் போரின் முடிவில் நாடு திரும்பிய இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் ஆத்திரியக் கோமகன் ஐந்தாம் லெப்போல்டினால் கைது செய்யப்பட்டார்.\nஇரண்டாவது தாரைன் போர் இந்தியாவில் இடம்பெற்றது. கோரி முகமதின் கூரிதுப் பேரரசுப் படைகள் பிருத்திவிராச் சௌகானை வென்றன.\nபெய்ஜிங்கில் மார்க்கோ போலோ பாலம் கட்டி முடிக்கப்பட்டது.\nசிசிலியர்களினால் 1911 இல் கைது செய்யப்பட்ட பேரரசி கான்ஸ்டன்சு திருத்தந்தையின் அழுத்தத்தை அடுத்து விடுவிக்கப்பட்டு செருமனி வந்தார்.\nஎசுத்தோனியாவில் தார்த்து, அத்தெப்பா அரண்மனைகளை நொவ்கோரத் இளவரசர் யாரோசிலாவ் விளாதிமீரவிச் தீயிட்டுக் கொளுத்தினார்.\nபிருத்திவிராச் சௌகான், வட இந்திய மன்னர் (பி. 1149)\nசம்யுக்தா, கன்னோசி மன்னன் செயச்சந்திரனின் மகள். பிரித்திவிராஜின் காதல் மனைவி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1192 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vishal-about-this-is-love-marriage-pl7ywu", "date_download": "2019-10-18T13:23:03Z", "digest": "sha1:KSCQ7WGZTT3C3UFBQXR7KZ4B6XWUUHVI", "length": 10439, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதல் திருமணத்தை உறுதி செய்த விஷால்! திருமண தேதி குறித்து வெளியான தகவல்!", "raw_content": "\nகாதல் திருமணத்தை உறுதி செய்த விஷால் திருமண தேதி குறித்து வெளியான தகவல்\nநடிகர் என்பதை தாண்டி, நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் விஷால். கிட்ட தட்ட 37 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர், நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் எழுந்தது.\nநடிகர் என்பதை தாண்டி, நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் விஷால். கிட்ட தட்ட 37 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர், நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் எழுந்தது.\nஆனால் சமீபத்தில் விஷாலின் தந்தை, விஷால் திருமணம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், விஷாலுக்கு ஐதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷா, என்ற பெண் பார்த்துள்ளதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.\nஇந்த நிலையில் இது பெற்றோர் பார்த்து நிச்சயயித்த திருமணம் என கூறி வந்த நிலையில், இது ஒரு லவ் மேரேஜ் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஏற்கனவே இருவரும் பலமுறை சந்தித்துள்ளதாகவும், அதன்பின்னர் தான் இருவீட்டார்களும் திருமணம் செய்ய பேசியுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் விஷால் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் விஷால் காதலித்து வந்தது வரலக்ஷ்மி இல்லை என்பது தெரியவந்துள்ளது. தொழிலதிபர் விஜய்ரெட்டி-பத்மஜா தம்பதியரின் மகளான அனிஷாவுக்கும் விஷாலுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், நிச்சயதார்த்தம் அன்றே திருமண தேதியும் முடிவு செய்யப்படவுள்ளதாகவும் இருவீட்டார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டும் 40 கோடி...’இந்தியன் 2’வில் இயக்குநர் ஷங்கர் அட்ராசிட்டி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந��த வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/videolist/48237102.cms?curpg=6", "date_download": "2019-10-18T13:43:48Z", "digest": "sha1:BSRGSBIMODPZ6BTDX2XT6TLIE74XYAF5", "length": 10382, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News Videos | தமிழ் செய்திகள் வீடியோக்கள் - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மதுரை பெண்\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் சிசிடிவி வீடியோ\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பியது\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nஅடேய்.. எல்லை மீறி போறீங்கடா..\nசுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை பாலத்தில் தொங்கவிட்ட அவலம்\nமத்திய பிரதேச மாநிலத்தில் பசுவை வேட்டியாடிய புலி\nVIDEO: 24 மணி நேர பரபரப்புக்கு பின், ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்\nஎழும்பூர் மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து: 3 பேர் காயம்\nகாஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயார்- அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகோயம்பேடு மேம்பால பணிகள் எப்போது முடியும்\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nVideo: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு\nகண் பார்வை கிடைத்த பின்பு முதன்முறையாக அம்மாவை பார்க்கும் குழந்தை\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தாக்குதல்\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -2\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமதுபோதையில் பயங்கரம்- நடைபாதையில் கார் ஓட்டி விபத்து\nஎடையைக் கூட்டி காட்டுவதற்காக அரிசி மூட்டையில் தண்ணீர் ஊற்றும் ஊழியர���\nமழை வெள்ளத்தால் பள்ளியில் தஞ்சமடைந்த இளம்தாயை வெளியே விரட்டியடித்த கொடூரன்\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் சிறுவன்\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nஜம்மு-காஷ்மீரில் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய உள்ளூர்வாசிகள்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை- முழு வீடியோ\nVIDEO: செல்பிக்கு பணம் இல்லாததால், தொண்டரை விரட்டியடித்த வைகோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/ramamurthy-nagar/continental-restaurant/", "date_download": "2019-10-18T14:12:44Z", "digest": "sha1:ZAROEKJMIWDEX5EYSAVWLPRE6ZZILADZ", "length": 12648, "nlines": 320, "source_domain": "www.asklaila.com", "title": "continental restaurant உள்ள ramamurthy nagar,Bangalore - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஓல்ட்‌ மதிராஸ் ரோட்‌, பெங்களூர்\nஆஉட்‌டோர் செடிங்க், யெஸ், நோ, காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், யெஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபீன்யா காண்டினெண்டல் ஃபேமலி ரெஸ்டிராண்ட்\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவைடஃபீல்ட் மெய்ன் ரோட்‌, பெங்களூர்\nநோ, நாட் அவைலெபல், யெஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், யெஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், கோஸ்டல், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், சில்டிரென்ஸ் பிலெ ஏரியா,வை-ஃபி ஜோன், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவை��ஃபீல்ட் மெய்ன் ரோட்‌, பைங்கலோர்‌\nயெஸ், ஆஉட்‌டோர் செடிங்க், வை-ஃபி ஜோன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெரீகோல்ட் ஃபைன் டின் ரெஸ்டிராண்ட்\nநோ, ஆஉட்‌டோர் செடிங்க், டபள்யூ.ஐ.-ஃபி ஜோன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, டபள்யூ.ஐ.-ஃபி ஜோன், யெஸ், சைனிஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநாட் அவைலபில், எஸ், 1 சின்ஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவைடஃபீல்ட் மெய்ன் ரோட்‌, பைங்கலோர்‌\nநோ, ஆஉட்‌டோர் செடிங்க், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவைடஃபீல்ட் மெய்ன் ரோட்‌, பைங்கலோர்‌\nநோ, நாட் அவைலெபல், காண்டினெண்டல், நன்-வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவைடஃபீல்ட் மெய்ன் ரோட்‌, பைங்கலோர்‌\nநோ, ஆஉட்‌டோர் செடிங்க்,வை-ஃபி ஜோன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசி.வி ரமன் நகர்‌, பைங்கலோர்‌\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, அமெரிகன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, ஆஉட்‌டோர் செடிங்க், யெஸ், சைனிஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், காண்டினெண்டல், யூரோபியன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், யெஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.glroofsheet.com/ta/", "date_download": "2019-10-18T14:09:27Z", "digest": "sha1:DY6YHQRQRXUTSRHSORQLH2B5GH3JA5F6", "length": 11033, "nlines": 164, "source_domain": "www.glroofsheet.com", "title": "UPVC கூரை தாள், கூரை டைல், ஆசா கூரை டைல், ரெசின் கூரை ஓடுகள், கூரை தாள் - Gongli", "raw_content": "\nஅசா செயற்கை ரெசின் கூரை ஓடுகள்\nஅசா + பிவிசி கூட்டு கூரை ஓடுகள்\nஅசா செயற்கை பிசின் அடுக்கு\nUPVC சரிவகம் மேற்கூரை ஓடு\nASAPVC நெளிவுடைய புடைப்புருவ தாள்\nASAPVC சரிவகம் மென்மையான தாள்\n40mm அலை உயரம் UPVC தாள்\nஅசா + இழை கண்ணாடி மேற்கூரை ஓடு\nகுவாங்டாங் Gongli கட்டிடம் பொருட்கள் கோ, லிமிடெட்\nகுவாங்டாங் Gongli கட்டிடம் பொருட்கள் கோ, லிமிடெட் கூரை ஓடுகள் தயாரிக்கும் சிறப்பு உள்ளது. பல ஆண்டுகளாக, நிறுவனம் \"நேர்மை, கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பு, பேரார்வம் நிறுவன மதிப்புகள், மையத்தில் வாடிக்கையாளர் ஒட்டியுள்ள வருகிறது, அது புதுமையான ஒருங்கிணைப்பு ஒரு தொகுப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, உற்பத்தி, விற்பனை ஒருங்கிணைந்த சேவைகளில் உருவாக்கியுள்ளது நிறுவனங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும். தற்போது, எங்கள் தயாரிப்புகள் நன்கு வடக்கிலும் ���ெற்கிலும் விற்று, மேலும் அமெரிக்கா, தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளும் பகுதிகளில் உட்பட உலகம் முழுவதும் நன்கு விற்பனையானது நாம் தரமான வாடிக்கையாளர்கள் நிறைய வரை கட்ட .\nகுவாங்டாங் Gongli கட்டிடம், முடிவில்லாமல் உயர் தயாரிப்புத் தரம் பர்சூட்ஸ் மேலும் கண்டிப்பாக infinite.Our பொருட்கள் நான்கு கீழ் உற்பத்தி செய்யப்படுகின்றன இருக்க பொருட்கள் கலை இடத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் சிறந்த இறக்குமதி மூலப்பொருட்கள், பயன்கள் - அடுக்கு சுருக்க தொழில்நுட்பம், இந்த சுரண்ட தொடர்ந்து புதுமையான, மற்றும் நிறம், ஒளி, ze, மற்றும் கலை தீவிர அனைத்து நாடகம் என்று.\nநாம் கண்டிப்பாக பொருள், உற்பத்தி, சோதனை தேர்வு செயற்பாடுகளைக் மீது கண்காணித்து பொருட்கள் distribution.The செயல்திறன் குறியீடுகளின் மூலப்பொருட்கள், தயாரிப்புத் தரம் உத்தரவாதம் இறக்குமதி செய்ய தேசிய authorities.Selected பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் சோதனை தரத்தை பூர்த்தி, இந்த நீண்ட பொருள் வாழ்வு உள்ளது.\nமேம்பட்ட ஐரோப்பிய தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் அறிமுகம் உடன், நாம் முழுமையான உற்பத்திப் கோடுகள், வலுவான வலிமை, ஏராளமாக வழங்கல் வேண்டும், மற்றும் நாங்கள் கூரை கட்டிடம் பொருட்கள் பொருட்கள், முழுமையான அணிகலன்கள், உற்பத்தி தொழில்நுட்பம் சிறந்து பல்வேறு வகையான வேண்டும்.\n40,000 க்கும் அதிகமான சதுர மீட்டர் மொத்த பரப்பளவு கொண்ட, நாங்கள் 6 வரிகளை உட்பட 12 மேம்பட்ட உற்பத்தி வரிகளை வேண்டும் கட்டுமான கீழ், மேலும் 60,000 டன் வருடாந்திர வெளியீடு மற்றும் வழக்கத்தைவிட அதிக உற்பத்தி தொழில்நுட்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.\nGongli கட்டிடம் பொருட்கள் அதன் சொந்த பரிசோதனை ஆய்வக, இடைவெளி முட்டு மூட்டு பயன்பாடு மாதிரி காப்புரிமை உற்பத்திப் பொருள்களைக் கொண்டிருக்கிறது. SGS டெக்னிக்ஸ் பரிசோதனை சான்றிதழ், ஏஎல் சான்றளிக்கப்படுவதற்கான மற்றும் CNAS இல் சோதனை மற்றும் அங்கீகாரம், அது சீனாவின் ஒருமைப்பாடு ஆர்ப்பாட்டம் நிறுவன, தேசிய மற்றும் செயற்கை பிசின் அடுக்கு கூட்டணி உறுப்பினராக அலகு, மற்றும் சீனா கூரை கட்டிடம் பொருட்கள் பிரபலமான பிராண்ட் தலைப்பு வழங்கப்பட்டது.\nசுதந்திர ஆராய்ச்சி மற��றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடத்தை\nபிவிசி anticorrosive ஓடு, பிவிசி ஒற்றை அடுக்கு போன்ற தயாரிப்பு வடிவமைப்பு வெளிப்படையான ஓடுகள், மனித உடலில் பொறியியல், பொறியியல் இணைந்து காப்பு - Gongli கட்டிடம் பொருட்கள் வடிவமைப்பு குழு ஆய்வு மற்றும் வளர்ச்சி அசா செயற்கை பிசின் அடுக்கு, அசா கலப்பு ஓடு, சீன பாணி ஓடு, ஒரு கடமைப்பட்டுள்ளது எந்திரவியல் மற்றும் மக்களின் வாழ்க்கை, பழக்கம், நவீன கலை அழகியல் இணைவானது தனிப்பட்ட பிராண்ட் அமைக்க தொழில் முக்கிய வழிகாட்ட அனைவரும் ஒன்றாக உருவாக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88901", "date_download": "2019-10-18T14:08:16Z", "digest": "sha1:XIP5G2PWEVWGQERVCQHRP5IPK4M326OF", "length": 53518, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு", "raw_content": "\n« வெண்முரசு கலந்துரையாடல் : சென்னை – ஜூலை 2016\nநிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு\nஎப்போதும் வெண்முரசு வரிசையில் ஒரு நாவல் முடிந்து மற்றொரு நாவல் துவங்கும் இடைவெளியில் முந்தைய நாவல் அளித்த உணர்வு நிலையின் அழுத்தம் குறையா வண்ணம் நீடிக்க செய்யும் புனைவுகளை மனம் நாடும். பெரும்பாலும் வெண் முரசின் முந்தைய நாவல்களிலேயே அந்தத் தேடல் சென்று நிற்கும். மாற்றாக வாசிக்க நேரிடும் வேறு புனைவோ அ புனைவோ அதன் உள்ளுறையால் பலவீனமாக அல்லது வெறும் நேரம் கொல்லியாக இருந்தால், அதை எழுதியவர்கள் மீது வரும் எரிச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. பன்னிரு படைக்களம் நிறைந்த இரவே அஜிதன் அழைத்திருந்தான். வழமை போல என்னை புறத்தால் அழகான, அகத்தால் ஆழமான, பயணம் ஒன்று அழைத்துச் சென்றான். மீண்டதும் மீண்டும் வாசிப்பைத் தொடர, முதல் நூலாக வீ எஸ் ராமச்சந்திரன் அவர்களின் ஆயிஷா நடராஜன் மொழிபெயர்ப்பில் வெளியான உருவாகிவரும் உள்ளம் என்ற மூளைநரம்பியல் குறித்த கட்டுரைத் தொகுதியை துவங்கினேன். நல்ல மொழி பெயர்ப்பில் அமைந்த சுவாரஸ்யமான நூல். வீஎஸார் நியுரோ ஈஸ்தடிக் என்ற புதிய வகைமாதிரியில் சிற்பம் ஓவியம் போன்ற கலைகளை மனித மூளை படைப்பதன் பின்னுள்ள சாரத்தை அடிப்படையான பத்து அலகுகளை கொண்டு வகுத்து சொல்லும் மூன்றாவது அத்யாயம் சுவாரஸ்யமான ஒன்று. இரண்டாவதாக, ‘’சிந்தனைப் பல்லி’’யின் வாத்தி பாராட்டிய, காலத்தை தன் முன் மூத்து, நரைத்து, மண்டியிட வைக்கும் வல்லமை கொண்ட நாவல் ஒன்���ை வாசித்து தலைச்சோறு வெந்தேன்.\nவெந்ததை தணிக்க நெய்வேலி புத்தக சந்தையில் ‘’அலைவுற்றுக்’’ கொண்டிருக்கையில் வம்சி அரங்கிலிருந்து மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீ அவர்களின் மைந்தன், நண்பன் ஹரி கூவி அழைத்து நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலை உயர்த்திக் காண்பித்தான். அந்த நாவலை மொழிபெயர்க்கத் துவங்கியபோது அந்த நூலின் சாரத்தை ஒரு நாள் நல்ல தேநீர் ஒன்றுடன் ஜெயஸ்ரீ என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அன்று துவங்கிய ஆவல் நூலைக் கண்டதும் பன்மடங்கு பெருகியது. இதோ இந்த இரவில் ஒரே அமர்வில் வாசித்து முடித்து என்ன எதை பகிர்ந்து கொள்வது என்றே புரியாமல் உத்வேகம் மீதூர உங்களுக்கு தட்டச்சு செய்துகொண்டு இருக்கிறேன்.\nஇந்த நாவலை வாசித்து முடித்ததும், ‘’அடடா இந்த நாவலை ஜெயமோகன் எழுதாம விட்டுட்டாரே’’ மிஸ் பண்ணிட்டாரே என்று முதன் முறையாக தோன்றியது. பெரிதும் ஜெயமோகனின் அகம் எழுப்பிக் கொள்ளும் வினாவை அதன் தேடலை,தத்தளிப்பை ஒத்ததே மனோஜ் அவர்கள் இந்த நாவலில் எய்திய நிலை. சங்க கால தமிழ் நிலத்தின் பின்னணியில் வைத்து சொல்லப்பட்ட, சொல்லப்படாத மனிதர்களின் உலராக்குருதியும் ஆறாக் கண்ணீரும்கொண்டு அறம் வேண்டி நிற்கும் அணையாஅழல் குறித்த கதை.\nகுட்ட நாட்டிலிருந்து அந்த அரசனைத் தொடர்ந்து தமிழ் நிலம் வந்த முன்னோர்களைக் கொண்ட பாணர் குடி ஒன்றின் முதன்மைக் குடும்பம் கொலும்பன் குடும்பம். வறுமை தாளாமல் சிறு வயதிலேயே செல்வம் தேடி குடி நீங்கிய மூத்த மகன் மயிலன், இளமை துவங்கும் மூத்த மகள் சித்திரை, இளைய மகன் உலகன், மகள் சீரை, மனைவி நெல்லக்கிளி. குடும்பம் மீது பாசம் கொண்ட சராசரித் தகப்பன் கொலும்பன். சித்திரை மேல் காதல் போலும் பிரியம் கொண்ட கூத்தன் சந்தன். சந்தனின் சொல் கேட்டு, ஏழிமலை நன்னன் நாட்டில் கண்டதாக சொல்லப்பட்ட மயிலனைத் தேடியும், மக்கள் மத்தியில் மட்டுமே பாடி ஆடும் குடி, முதன் முறையாக ஒரு அரசனைக் ‘’நேரில்’’ கண்டு பாடி ஆடி, பரிசில் பெற்று தனது வறுமையை நீக்கிக் கொள்ளவும் ஏழி மலை நோக்கி பெரும்பாணன் தலைமையில் ஊர்நீங்குகிறது.\nவேல்கெழுகுட்டுவன் பரிசாக அளித்த ஆழியாற்றின் கரையில் அமைந்த உம்பர்க்காட்டில் வசிக்கும் புகழ் வாய்ந்த பெரும் புலவர் பரணரை பாணர் குடி வழியில் சந்திக்க, பரணர் அவர்களுக்கு ஏழி மலை நன்னன் சேரர��களால் வீழத்தப்பட்தை சொல்லி, ஏழ்மை நீங்க பறம்புமலை பாரியை அணுகச் சொல்லி அதற்க்கு பாரியின் அணுக்கத் தோழர் பெரும்புலவர் கபிலரின் துணையை நல்கி, ஆற்றுப் படுத்துகிறார். பாணர் குடி பறம்புமலை நோக்கி நகர, சந்தன் தனது பால்ய நண்பனை தேடி தனியே ஏழி மலை செல்கிறான்.பாரியின் அவையில் ஆடல் பாடல் முடிந்ததும், பாரியைக் கொல்ல அரண்மைனைக்குள்ளேயே அவ்வமையம் நிகழ்ந்த சதியில், பாணர் குடி சிக்கிக் கொள்ள, சதிகாரர்களால் அரசன் பாரியும், கொலும்பனும் கொல்லப் படுகிறார்கள்.\nகபிலர் துணையுடன் பறம்புமலை விட்டு தப்பிக்கும் பாணர் குழு, போக்கிடம் அறியாமல் பயணித்து, ஒரு ஆயர் புறச் சேரியில் அடைக்கலம் பெறுகின்றனர். சீரையின் நடத்தையில் விசித்திரம் கூடுகிறது. ஆயர் குடியில் சித்திரைக்கு கிளியோலம் தோழியாகக் கிடைக்கிறாள். குதிரைமலை அதியமானின், படைத் தளபதி தகடூரை சேர்ந்த மகீரன் காதலனாகக் கிடைக்கிறான். கபிலர் முசிறியில் சேர மன்னனுடன் இருப்பதை அறிந்து, பாணர் குடி முசிறி நோக்கி நகர, சித்திரை குடும்பத்திடம் விடை பெற்று மகீரனுடன் தகடூர் செல்கிறாள். அங்கே சித்திரைக்கு அதியமானுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவ்வையின் துணை கிடைக்கிறது. சித்திரைக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருக்கும் மகீரன், சித்திரையுடன் ஊடல் கொண்டு பிரிகிறான். தொலைந்த அண்ணன் மயிலன் மகீரனின் நெருங்கிய நண்பன், தான் மயிலனின் தங்கை என மகீரன் அறிந்தே இருக்கிறான், என அவ்வை வழியே அறிகிறாள். தான் அறியாத விளையாட்டு ஒன்றினில் யாராலோ தனது குடும்பமும் காதலும், வாழ்வும் வெறும் பொம்மைகளாக வைத்து ஆடப்படுவதை சித்திரை அறிய வருகிறாள். முசிறியில் அரசனையோ, கபிலரையோ காண இயலாத பாணர் குடியும், ஏழி மலையில் மயிலனை காண இயலாத சந்தனும் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து, சித்திரையின் தனிமை அறிந்து அவளையும் உடன் அழைக்கிறார்கள். சித்திரை வர மறுத்து அவ்வை வசம் அடைக்கலம் அடைகிறாள்.\nசிறு வயதில் குடும்பம் விட்டு வெளியேறிய மயிலன், கள்வர் கூட்டத்துடன் இணைகிறான், நன்னன் படையால் கைது செய்யப் படுகிறான். பரணர் பார்வையில் பட்டு, அவன் பாணர் குடி ஒன்றினை சேர்ந்தவன் என அறியப்பட்டு, பரணரால் மீட்கப்படுகிறான். பரணர் வசம் கல்வியும் அரசியலும் கற்கிறான். நன்னனின் மெய்க் ���ாப்பாளன் எனும் நிலை வரை உயர்கிறான். பெண் கொலை செய்த நன்னன் என புலவர் பழிக்கும் நன்னனின் செயலுக்கு மறைமுக ஊக்கியாக, முதன்மைக் காரணமாக ஆகிறான். நன்னன் ஆட்சியை விட்டு புலவர்கள் நீங்க, சேரர்கள் வசம் சமாதான தூதுவர்களாக செல்ல பரணரோ, பிறரோ இன்றி சேரனுடனான போரில் நன்னன் வீழ்கிறான். நாடிழந்து நாடோடியாக ஓடும் மயிலன், மகீரனை சந்திக்கிறான். சேரனுக்கு உளவாக செயல்படும் மகீரன் மயிலனை துணைக்கு சேர்த்துக் கொள்கிறான், சேரனுக்கு ஆதரவாக உளவு செய்ய மயிலன் சாமி என்ற பெயரில் பறம்புமலை நுழைகிறான். தனது கல்வியையும் பரணரின் நட்பையும் குறிப்பிட்டு கபிலரின் நட்பை பெறுகிறான். தருணம் வருகையில் ஒரு இக்கட்டு ஒன்றினில் நிறுத்தி கபிலரை தனது ஒற்று வேலைக்கு துணை சேர்க்கிறான். நாள் வருகிறது. சதி அரங்கேறுகிறது. மயிலன் பாரியைக் கொன்று தப்பிக்கிறான். சதியில் சிக்கி கொலும்பன் குடும்பம் சிதறுகிறது. சதியில் சிக்கியது தனது குடும்பம் என்பதை அறிந்து தவிக்கும் மயிலன், மகீரனின் துணையை நாடுகிறான், மகீரன் அவர்களை பாதுகாப்பதாக சொல்லி விட்டு அப் பணியில், சித்திரையின் மனம் மயக்கி அவளை ஏமாற்றுகிறான். மகீரனின் அனைத்து செயல்களும் சந்தன் வழியே மயிலனுக்கு தெரிய வருகிறது. நெடிய காலம்.எங்கோ துவங்கிய மயிலன் வாழ்வு எங்கோ, சென்று எங்கோ திரும்பி , பாலைப் பாறையில் விழுந்த துளி நீர் போல ஆகிறது. மயிலன் மீண்டும் குடும்பம் சேர்கிறான். பாணர் குடி சொந்த ஊர் திரும்பும் வழியில் உம்பர்க்காட்டில் பரணரை சந்திக்கிறார்கள். பரணர் தனக்கு பரிசாகக் கிடைத்த உம்பர்க் காட்டையும் பெரும் செல்வத்தையும் அந்த பாணர் குடிக்கு பரிசளித்து விட்டு சென்று மறைகிறார். ஆழியாற்றின் கரையில் சிறு குன்று. அதன் உச்சியில் சிறு கோவில். மயிலன் அங்கு செல்கிறான். அதிர்கிறான். நன்னன் கொலை செய்த பெண் அங்கே தெய்வமாக அமர்ந்திருக்கிறாள்.\nஜன்னல் இதழில் திங்கள் எழுதி வரும் தொடரின் ஒவ்வொரு அத்யாயமும் பேசும் ஆழத்தை, தமிழ்ப் பண்பாட்டை அதன் வேரின் சாரத்துக்கு உயிர் நீராக விழுந்த பெண்களின் கண்ணீரை தொட்டுப் பேசும் படைப்பு இந்தப் புனைவு. நீலபத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் வரும் ஆச்சி தங்களது குலக் கதையை, குலதெய்வமாக வணங்கப் பெரும் சகோதரிகளில் இருந்து துவங்குவார். பேதை பருவ���்தை தாண்டாத அந்த சகோதரிகள் அறிவுக் கூர்மை கொண்டவர்கள். அவர்களின் தந்தை முத்து வணிகம் செய்பவர். கிடைத்ததில் சிறப்பான முத்தை, அந்த நாட்டு அரசனுக்கு பரிசளிக்கிறார். அரசன் அந்த முத்துக்களை மாலையாக கோர்த்து அணியப் பிரியப் படுகிறார். அரண்மனை நகை ஆசாரிகள், முத்தில் துளை இடுவது சாத்தியமே இல்லை என தெரிவிக்கிறார்கள். அரசன் அந்த முத்து வணிகரையே காலைக்குள் அந்த முத்துக்களை மாலையாக கோர்த்து வரவும், தவறினால் சிரச் சேதம் எனவும் ஆணை பிறப்பிக்கிறார். தந்தையின் கவலை அறிந்த இரு மகள்களும். தமது மதி நுட்பத்தால் முத்துக்களை மாலையாக கோர்த்து தருகிறார்கள். மன்னன் உயர்ந்ததெல்லாம் தன் வசம் மட்டுமே இருக்க வேண்டும் என விழைபவன். ஆகவே இத்தகைய மதி நுட்பம் கொண்ட பெண்களை மனம் புரிந்து கொள்ள விரும்புகிறான். தந்தைக்கு இதில் விருப்பம் இல்லை. அரசனை மீறவும் முடியாது. ஆகவே தனது மகள்களை ஒரு கிணற்றில் உயிருடன் பொட்டு புதைக்கிறார். கௌரவக் கொலை. அந்த சகோதரிகளை அக் குலம் குலதெய்வமாக வணங்குகிறது. எந்த உணர்வும் அற்று சொல்லி செல்லும் நாவல். ஆனால் நினைக்க நினைக்க உள்ளம் குமுறும். ஒரு பெண்ணின் நுண் அறிவே அவளின் உயிர் பறிக்கும் எமனாக அமைவதை என்ன சொல்ல ரிபு. ரிபு என வந்த விதி. விதியாகி வந்த அநீதி.\nஇந்த நாவலில் பேதைப் பருவப் பெண், ஆற்றில் மிதந்து வரும் மாங்கனியை ஆசையாக எடுத்து உண்கிறாள். அக் கனி நன்னன் தோட்டத்தை சேர்ந்தது. அங்கிருந்து ஒரு கிளை முறிந்தாலும் காவலர்களுக்கு மரண தண்டனை. காவலர்கள் பெண்ணை நன்னன் வசம் நிறுத்த பெண்ணுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. அன்னைத்தெய்வங்கள் முளைக்கும் அந்த அநீதியில் முட்டி திகைத்து நிற்கிறது இந்த நாவல். சீரிய இலக்கியத்துக்குள் வருபவர்கள்,சங்கச்சித்திரங்கள், காடு நாவலுக்குப் பிறகு, அடுத்ததாக வாசிக்க வேண்டிய நாவல் இந்த நிலம் பூத்து மலர்ந்த நாள். எனக்கு சங்க இலக்கிய அறிமுகம் மட்டுமே உண்டு, விற்பன்னன் அல்ல, சாரதாம்பாள் அவர்கள் எழுதிய சங்கச் செவ்வியல் போன்ற ஆய்வு நூல்கள், சில தமிழ் ஆசிரியர்கள் துணையுடன் கடந்த ஆறு மாதகாலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உலகுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறேன். இந்த நாவல் நிகழும் காலம், களம், அதன் விரிவு, அரசியல் உட் சிக்ககல்கள், பண்பாட்டு கலாச்சார நுட்பங்���ள் அனைத்தையும் இந்த நாவலின் முன்னுரையில் நீங்கள் சொல்லி [வாக்களித்து] இருப்பதைப்போல உடனடியாக எழுதி இந்த நாவலின் மறு வாசிப்புக்குள் என்னை தள்ளுமாறு கோரிக்கை வைக்கிறேன். நிற்க. இந்த நாவல் உருவாக்கும் பின் புலத்தின் அணைத்து அசைவுகளுக்கும் காரணமாக இருபத்து பாணர்களுக்கும் அரசர்களுக்குமான உறவு. அது குறித்து மனோஜ் அவர்களே முன்னுரையில் எழுதி இருக்கிறார். மிழக்குற்றம் ஆளும் எவ்வி இறந்தபோது பாணர்கள் தங்கள் இசைக் கருவிகளை உடைத்து எறித்து அழுதார்கள் என நாவலுக்குள் ஒரு குறிப்பு வருகிறது. கொலும்பன் தனது பேரியாழுக்கு மல்லிகை என பெயரிட்டு உயிர்ப் பொருளாய் பாவிக்கிறார், உயர்திணையாய்க் கொஞ்சுகிறார். போர் செய்து நிலம் வெல்லும் அரசர்கள், பாணர்களின் பாட்டுக்கு அந்நிலத்தையே பரிசாக அளிக்கிறார்கள். நிலம் சுருங்க சுருங்க கைக்கு அகப்பட்டதைப் பரிசாக அளிக்கிறார்கள். நாவலுக்குள் பாணர் குடி ஒன்று தங்களுக்கு பரிசாகக் கிடைத்த யானையை வைத்து மேய்க்கவும் இயலாமல், அதைக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் திகைக்கும் சித்திரம் ஒன்று வருகிறது. மன்னருக்கும் பாணருக்கும் உள்ள உறவு போல, பாணர்களுக்கும் ஏனைய எளிய குடிகளுக்குமான உறவு மற்றொரு அழகு. நாவல் நெடுக எயினர், குறவர், உழவர், ஆயர் என எக் குடி ஆகிலும் ‘’செல்விருந்தோம்பி வரு விருந்துக்காக ஏங்கி’’ நிற்கிறார்கள்.தமிழ்ப் பண்பாட்டின் சாரமான விருந்தோம்பல் இந்த நாவல் நெடுக, நெக்குருக்கும் வண்ணம் வந்த படியே இருக்கிறது. [இன்றைய நிகர் வாழ்வில் மொத்த இந்தியாவிலும் விருந்தோம்பலை கைவிட்டு குறுகித் திரியும் ஒரே நிலம் தமிழ் நிலம் என்று தயக்கமின்றி சொல்வேன்]. வித விதமான உணவு முறைகள், அத்தனை வேற்றுமையும் விருந்தோம்பல் என்ற பண்பாட்டில் ஒற்றுமை கொள்கின்றன.\nசங்க இலக்கியம் கொள்ளும் அதே அகம் புறம் அழகியலில் இயங்கும் இந்த நாவல், புறத்தில் உருவாக்கிக் காட்டும் நிலக் காட்சிகள் கனவுகளை எழுப்பக் கூடியது. குறிப்பாக உம்பர்க்கட்டை பாணர் குடி அடையும்வரை வரும் மழைச்சித்திரம். எழுத்துத்தொழில் நுட்பமாகவும் சங்க இலக்கியக் கல்வி சில இடங்களில் முன் வைக்கும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு வகைமையை இந்த நாவல் கைக் கொள்கிறது. கொலும்பனின் தன்னுரையில் எடுத்து, சித்திரையின் தன்னுரையில் தொடுத்து, மயிலனின் தன்னுரையில் முடிகிறது நாவல். குறிப்பாக உடல் வெட்டுப்பட்டு கொலும்பனின் குரல் அடங்கும் புள்ளியில், முதல்பகுதி முடிந்து தந்தைமையின் இழப்பில் சித்திரையின் தன்னுரயாக இரண்டாம் பகுதி தொடுங்குவது நாவலின் அழகுகளில் முக்கியமான ஒன்று.\nமூன்று பகுதிகளிலும் நாவல் கைக் கொள்ளும் பாவம் வாழ்வனுபவத்துக்கு நிகரானதாக இருக்கிறது. ஊர் நீங்கிய நாள் தொட்டு கொலும்பன் நிம்மதியான தூக்கத்தை இழக்கிறான். சித்திரைக்கும் சந்தனுக்கும் இடையே எப்போதும் பதட்டம் கொண்டே நிற்கிறான். சீரை மேல் சொல்லவொண்ணா பாசம். அவளது பேதை வயதுக்கே உரிய முறையில் கண் பட்ட அனைத்திலிருந்தும் கேள்வி கேட்கிறாள். இழந்த மகனைத் தேடி புறப்படுவதில் இருந்து, தனது மனைவிக்கு ஒத்தாசை செய்யும் சந்தன் மேல் எழும் கனிவு வரை எல்லா நிலையிலும் அவன் சராசரி தகப்பன்தான். அவனது தவிப்புகளை சொல்லியபடியே செல்லும் நாவல், அம்மன் கோவிலில் நீதிக் கல்லில் மிளகாய் அரைத்து தேய்த்தபடி சாகும் வரை தனது மகளுக்காக காத்திருக்கும் அப்பனின் சித்திரத்தை அடைகையில் தந்தைமை எனும் பேராற்றலின் பெரும் தவிப்பின் உச்சத்தை எட்டுகிறது.\nஇந்த நாவலின் தனித்துவமான பகுதி, சித்திரையின் தன்னுரையாக வரும் இரண்டாம் பகுதி. வாசிக்கும் எந்த ஆணையும் தன்னை சித்திரை என்றே உணர்ந்து, தானே சித்திரை ஆகி உரைப்பதாக மயங்கச் செய்யும் பகுதி. ஒரு பெண்ணாக புதிய புதிய நிலங்கள் அளிக்கும் பரவசமும் பதட்டமும் வாசகனையும் தொடருகிறது. குறிப்பாக மகீரனுடன் சித்திரை ஊர் நீங்குகையில் வரும் புற சித்தரிப்பு. அங்கு வரும் அகச் சித்தரிப்பு நாவலின் உச்ச கவித்துவ தருணங்களில் ஒன்று. பறக்கும் கூண்டில் சிறை பட்டிருக்கும் பறவையாக தன்னை உணருகிறாள் சித்திரை. பதட்டம் பொங்கும் கள்வர் குடியில் அவளுக்கு வாய்க்கும் முதலிரவு. தனது ஆளுகைக்கு மீறிய மகீரனின் புரியாத நடத்தைகள் அளிக்கும் பதட்டம், தனது வாழ்வே யாரென்றே அறியாத ஒருவனால் பந்தாடப் பட்டது கண்ட துக்கம் அனைத்தும் அவ்வையின் மடியில் தணிகிறது. ஔவையை அவரது கனிவை இத்தனை அனுக்கமாக்கியது சித்திரையின் நோக்கு வழியே அவ்வையை காண்பதால்தான்.\nமனிதனோ மந்தையோ மீறும் குட்டியே ஆபத்தை எதிர்கொள்கிறது. மீறும் குட்டியே புதிதாக ஏதேனும் படி��்கவும் செய்கிறது. புடவி சமைத்த படைப்பாற்றலின் விதியே மனிதனுக்குள் மீறலாக உறைகிறது. மயிலனின் மீறல் அவனது விதி அல்ல. அவனது உள்உரையே அதுதான். அதிகாரம் நோக்கிய விருப்புறுதி. பேதை பெண்ணுக்கு மரணதண்டனை வழங்க நன்னனை தூண்டுகிறான். இந்த குணக் கேடு அவனுக்குள் எங்கு விதைக்கப் பட்டது அவன் கள்வனாக இருந்த போது, தங்கள் குழுக்களுக்குள் இருப்பவரை தவிர்த்து பிற யாருக்கும் கருணை காட்டக் கூடாது என கற்கிறான். கற்றபடி கருணையே இன்றி ஒரு சன்யாசியை தண்டிக்கிறான். தலைவன் வந்து மட்டுறுத்தும் வரை. அங்கு விழுந்தது அந்த விதை இன்னார் இனியார் என பார்க்காது தண்டிக்கும் அக் குணம். பெரும்புலவர் கபிலரையே சொல்லால் சுடுகிறான். கபிலர் வடக்கிருந்து உயிர் துறக்கிறார். கபிலர் உண்மையில் நாடும் மன்னனும் பிழைக்கத்தான் மயிலனுடன் உளவு தோழனாக சேர்ந்தாரா, அல்லது உண்மையில் கபிலருக்கு சேர மன்னன் அவையில் கிடைக்கும் மதிப்பின் மேல் ஆவல் இருந்ததா, அந்த குற்ற உணர்வின் பகுதிதான் அவரது வடக்கிருத்தலா எனும் சாம்பல் பகுதி இந்த நாவலில் இலங்கும் உளவியல் மர்மங்களில் ஒன்று.\nநாவல் நெடுக அடையாளமற்ற பெண்களின் கண்ணீர்க் கோடு. கொலும்பனின் மனைவி நாவலுக்குள் ஒரே ஒரு இடத்தில்தான் பேசுகிறாள். பேச்சு கூட இல்லை விதவையின் எஞ்சிய வாழ்நாளின் துயர் சொல்லும் ஒரு சங்கக் கவிதை. அவளது முதல் மற்றும் ஒரே குரல் நாவலுக்குள் அது மட்டுமே. அதன் காரணமாகவே அத் துயர் வருவிக்கும் கண்ணீர்த் துளிக்கு கடலின் திணிவு. பாணர் குடி தஞ்சம் புகும் ஆயர் குடியில் ஒரு வழக்கு நடக்கிறது. களவொழுக்கம். தனது மகளுக்கு வாழ்வஅளிக்க அவனை தாய் கெஞ்சுகிறாள். தாயும் மகளையும் விடுத்து அவன் வேறு எங்கோ நோக்கி நிற்கிறான். ஆயர் குடியின் இன்னொரு எல்லையில் மஞ்சு விரட்டு. தனக்கு வேண்டிய பெண்ணை வெல்ல இளைஞ்சர்கள் மரணத்துடன் மல்லிடுகிரார்கள். அணைத்து ஆராவாரமும் ஓய்ந்த பிறகு மெல்லிதாக கேட்கிறது சில காதல் பெண்களின் மெல்லிய விசும்பல். கொலும்பனை இழந்து திக்கற்று அலையும் சித்திரையும், பாரியை இழந்து கபிலருடன் நாடு நாடாக அலையும் பாரியின் மகள்களும் இரக்கமற்ற ஒரே வாழ்வின் இரு முகங்கள்.\nசீரை நன்னனால் கொல்லப்பட்டு அம்மனாக வணங்கப்படும் அவளது கோவிலில் இருந்து மீண்ட பிறகு சிரித்தபடியே சொல்கிறாள் ‘’அந்த சுடுகாட்டு அம்மனின் மறு பிறவிதான் நான்’’. அங்கு துவங்கி படிப்படியாக வளர்ந்து சீரையின் அகம் மிக்க அமானுஷ்யமாக முன்வைக்கப் படுகிறது. நாவலின் இறுதியில் சீரை எப்படி தான் இதுவரை ஒரு முறை கூட பார்க்காத மயிலனை கண்டடைகிறாள் நாவலின் மிக அழுத்தமான சித்தரிப்பு சீரையில்தான் நிகழ்கிறது. அவள் தனது உள்ளுணர்வின் ஆழத்தால், அல்லது தன்னுள் ஆவாகனம் கொண்ட அம்மனின் இருப்பால்,அவள் நெருக்கமாக மயிலனை பின்தொடர்ந்தே வருகிறாள்.சீரை குரலில் அப்பாவுக்கு அவள் கண்ட உருவெளிக் காட்சியும், சித்திரைக்கு அவள் கண்ட கனவும் சொல்லப் படுகிறது. அப்பாவிடம் நண்டுகள் வரைந்து அதிலிருந்து எழும் உருவங்கள் பற்றி சொல்கிறாள், சித்திரைக்கு பற்றி எரியும் உடலுடன் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஓடும் மான்கள் குறித்து சொல்கிறாள். முதல் காட்சியை முதன் முதலாக கடலைக் கண்ட மயிலன் அதன் கரையில் கண்டு உவகை எய்துகிறான், இரண்டாம் காட்சியை மயிலன் கள்வர் வசம் சேரும் முன் நேரில் காண்கிறான். இந்த இரண்டும் இணையும் புள்ளியில் மயிலனை பின்தொடரும் அழியாத அழலின் ஒளி துலங்குகிறது.\nகண்ணகிக்கு கோவில் எடுத்த அதே நிலத்தில், யாரும் அறியா வனத்துக்குள் நன்னனால் கொலை செயப்பட்ட பேதைக்கும் கோவில். யாரறிவார் பரணர் எடுப்பித்த கோவிலாகவும் அது இருக்கலாம். அக் கோவிலின் கருவறைக்குள் மயிலன் காண்பது என்ன\nமுதன் முதலாக கடலைக் காணும் மயிலன் அதன் தொடுவானுக்கு அப்பால் என்ன இருக்கும் என ஆவலுடன் சிந்திக்கிறான். இப்போது அனைத்திலிருந்தும் தப்பி ஓட, ஏதேனும் யவனக் கப்பலில் ஏறி தமிழ் நிலத்தை விட்டே விலக கடற்க் கரையில் நிற்கிறான். அனைத்துக்கும் அப்பால் தொடுவானுக்கும் அப்பால் கையில் கொலை வாள ஏந்தி விஸ்வரூபம் கொண்டு நிற்கிறாள் அன்னை.\nமனோஜ் அவர்களை சந்திக்க நேர்ந்தால், சற்றே பொறாமையோடு கைகுலுக்க ஆசை. வம்சி வடிவமைத்த அட்டைப்படம் என அறிகிறேன். நாவலின் சாரத்துக்கு வளம் கூட்டுகிறது. மொழிபெயர்ப்பு குறித்து சொல்லியே ஆக வேண்டும். தமிழ் தவிர[அதுவும் சுமாராக] பிற மொழி எதுவும் அறியாத என் போன்ற தற்குறிகளுக்கு மொழிபெயர்ப்புகள் பல சமயம் வரம்.சில சமயம் சாபம். விஜய பத்மா என்பவர் மொழி பெயர்த்த மனற்குன்றுப் பெண் என்ற முக்கியமான உலக நாவல். ஆங்கிலம் அறியாத ��ானே அவரைக் காட்டிலும் சிறப்பாக மொழி பெயர்ப்பேன் என்ற தன்னம்பிக்கையை அளித்தது. அ புனைவுகளிலோ சொல்லவே வேண்டாம், போப்பு என்பவர் மொழி பெயர்த்த குகாவின் நுகர்வேனும் பெரும் பசி என்றொரு நூல், சில நாள் முன்பு மீண்டும் வாசித்துப் பார்த்தேன், என்னால் பாலி மொழியை சரளமாக வாசிக்க முடியும் என அதன் பிறகே அறிந்து கொண்டேன், இன்னும் சிலர் இருக்கிறார்கள். அண்ணன் அரங்காவின் சொத்தை விற்றாவது அவர்களுக்கு பள்ளிப்படை எழுப்ப உத்தேசம். சுகுமாரன், எம்.எஸ், யூமா வாசுகி, சி மோகன் என எனக்கு அணுக்கமான மொழிபெயர்ப்பாளர்கள் வரிசையில் கே வீ ஜெயஸ்ரீயும் இணைகிறார். ஆண்டவர் என்ற ஒரே ஒரு சொல்லைத் தவிர எந்த எல்லையிலும் வாசிப்பின்பத்தை சிதைக்காத கலாபூர்வம் குன்றாத மொழிபெயர்ப்பு. நிற்க. இந்த நாவல் குறித்து உங்களின் விரிவான கட்டுரையை எதிர்பார்த்து நிற்கும்….\nTags: நிலம் பூத்து மலர்ந்த நாள் - கடலூர் சீனு\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -10\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிச���னின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/big-boss-kavin-question-sherin-and-sherin-quit-task", "date_download": "2019-10-18T13:12:57Z", "digest": "sha1:EOGTWXHA4ZPCIRPVMGPCN7LDDL7RQ7K4", "length": 12495, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "கவின் கேட்ட கேள்வியால் கடுப்பாகி வெளியேறிய ஷெரின்! | big boss kavin question to sherin and sherin quit from task | nakkheeran", "raw_content": "\nகவின் கேட்ட கேள்வியால் கடுப்பாகி வெளியேறிய ஷெரின்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ளனர்.\nமேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்றும் பிக் பாஸ்ஸில் கூறியுள்ளனர். இந்த டாஸ்க்குகளில் தர்ஷன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலையில் இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் ஷெரினுக்கும், கவினுக்கும் இடையே பிரச்னை ஏற்படுவது போல் வந்துள்ளது. அதில், இன்று போட்டியாளர்களுக்கு வழக்கம் போல் ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர். அப்போது கவின் டாஸ்க்கை செய்யாமல் லாஸ்லியாவுடன் பேசி கொண்டிருக்கிறார். இதனால் எரிச்சலான ஷெரின் கொடுத்த டாஸ்க்கை பற்றி கவினிடம் கேட்டுள்ளார். அதற்கு கவின், எல்லாரும் என்ன நியாயமா விளையாடிட்டிங்க என கேட்க ஷெரின் கோபத்துடன் தன் முன் இருந்த பேஸ்கட்டை உடைத்து தள்ளி விட்டு டாஸ்க்கை விட்டு வெளியேறி வீட்டிற்குள் சென்று விடுகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nஅறிவியலின்படி உலகிலேயே மிக அழகான பெண் இவர்தான்... ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள்...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nதமிழக மக்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஎம்சிசி மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது.\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்து சென்ற பெண் போலீசார்...தண்டையார்பேட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்��ாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-183-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T14:21:20Z", "digest": "sha1:DJSHWPADPXPBNUEYP5RNSFOU7HSVZLPW", "length": 6301, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "முதலையோடு நீந்தும் சாகச மனிதர் - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுதலையோடு நீந்தும் சாகச மனிதர்\n17 அடி நீள முதலையுடன் நீந்தும் பயமற்ற மனிதர்\nதனது தெளிவான அரசியல் பேச்சினால் \" ஐ நா வையே அதிரவைத்த சிறுமி GRETA - அதிர்ந்த டிரம்ப் \n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \nயோகி பாபுவின் கலக்கலான நடிப்பில் வெளிவரவிருக்கும் \" பப்பி \" திரைப்பட Trailer \nவாழ்த்துகள் Bigg Boss 3 முகின்\nஉலகத்தின் கால்பந்து போட்டியில் அதிக திறமையும் ஆற்றலும் கொண்ட முதல் தர 10 வீரர்கள் \nஉண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவையுடைய இராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதி\nசித்தார்த்தின் \" அருவம் \" திரைப்பட Teaser\nஐக்கிய தேசிய கட்சி ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானம் \nமுதலில் நான் ஸ்ரீலங்கன் - முத்தையா முரளிதரன் | சூரியன் விழுதுகள் | SOORIYAN FM | MURALITHARAN\nகுமரிக்கண்டத்திற்கு முற்பட்டவையா \" கீழடியில் \" கிடைத்த ஆதாரங்கள் - Keeladi | ARV Loshan\n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-10-18T13:26:21Z", "digest": "sha1:QQHD5GCE52NP7OTLANM3AL6CHNJGOALL", "length": 6409, "nlines": 42, "source_domain": "thannaram.in", "title": "இருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nஇருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின்\nHome / Books as Marriage gift / இருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின்\nஇருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின்\n“நாம் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள்ளேயே முடங்கியும் போய்விட்டிருக்கிறோம். ஆனால், இயந்திரமயம் என்பது நம்மை மேலும் மேலுமான விருப்பத்தில் கொண்டுபோய் தள்ளிவிட்டது. நம் அறிவு நம்மை எரிச்சல் மிக்கவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் இறுக்கமானவர்களாகவும் நேசமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது. நாம் அதிமாகச் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாகவே உணர்வுவயப்படுகிறோம். இயந்திரமயத்தைவிட மனிதநேயமே நமது தேவை. புத்திசாலித்தனத்தைவிட அன்பும் மென்மையுமே தேவை. இந்தப் பண்புகள் இல்லாவிட்டால் வாழ்வு வன்முறையானதாக மாறிவிடும். ஆகவே, புதிய உலகிற்காக போரிடுவோம் அது ஒரு நாகரீகமான உலகம் அது ஒரு நாகரீகமான உலகம்\n“தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதைக் கடவுள் நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்”\n– செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல்\nசமகாலச்சூழலில், அறமற்ற பெரும்பாதையில் இந்த மானுடப்போக்கு திசைப்படுத்தப்படும் இந்நேரத்தில்… காலங்கடந்து உயிர்த்து நிற்கும் வார்த்தைகளாக ஸீயாட்டீல் மற்றும் சாப்ளின் இவர்களின் சொற்கள் ஒவ்வொன்றும் இன்று வெளியொலிக்கிறது. வாழ்வின்மீதும் இயற்கையின்மீதும் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் எல்லா மனங்களுக்குமான பற்றுதலை இவைகள் சுமத்திருக்கிறது.\nவாஷிங்டன் ஜனாதிபதிக்கு 1852ல் செவ்விந்திய சமூகத்தலைவன் ஸீயாட்டீல் எழுதிய கடிதத்தின் தமிழாக்கமும், தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் இறுதிக்காட்சியில் சாப்ளின் பேசும் உரையின் தமிழ்மொழிபெயர்ப்பும்… ஒன்றிணைந்த புத்தகம் “இருதயத்தை நோக்கி இருஉரைகள்”\nBe the first to review “இருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின்” Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Bjp?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T13:14:50Z", "digest": "sha1:V4O3BABT5SNODPYCCMPQHIVE2PJENBVY", "length": 8878, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bjp", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nஹரியானா தேர்தலில் சினிமா பிரபலங்களை களமிறக்க பாஜக திட்டம்\nபாஜக கூட்டணியில் ‘சோட்டா’ ராஜன் தம்பிக்கு எம்.எல்.ஏ சீட்டு\nடிக் டாக் பிரபலத்திற்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் ஃபட்னாவீஸ் போட்டி\nஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்த விளையாட்டு வீரர்கள்\nGo Back Modi மூலம் விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி - ஹெச்.ராஜா\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது\n“மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு முதல்வர் பதவி” - தொகுதி உடன்பாடு\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nசிவசேனா-பாஜக தொகுதி பங்கீடு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை விட பெரிது: சஞ்சய் ராவுத்\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nஹரியானா தேர்தலில் சினிமா பிரபலங்களை களமிறக்க பாஜக திட்டம்\nபாஜக கூட்டணியில் ‘சோட்டா’ ராஜன் தம்பிக்கு எம்.எல்.ஏ சீட்டு\nடிக் டாக் பிரபலத்திற்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் ஃபட்னாவீஸ் போட்டி\nஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்த விளையாட்டு வீரர்கள்\nGo Back Modi மூலம் விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி - ஹெச்.ராஜா\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது\n“மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு முதல்வர் பதவி” - தொகுதி உடன்பாடு\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nசிவசேனா-பாஜக தொகுதி பங்கீடு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை விட பெரிது: சஞ்சய் ராவுத்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-18T15:18:27Z", "digest": "sha1:QYHJHOHL4KCAMVDBKUOL7DXWX3XDP7FG", "length": 4611, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அங்கினி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nபரி. அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 12:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/fefsi-election-pmpiwp", "date_download": "2019-10-18T14:54:15Z", "digest": "sha1:HKD6JQE6WHTJNHHJJUD7D4KIFGWJBCZP", "length": 12897, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஃபெப்ஸி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் ஆர்.கே.செல்வமணி...", "raw_content": "\nஃபெப்ஸி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் ஆர்.கே.செல்வமணி...\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சி(Fefsi-Federation of Film Employees Union) அமைப்பின் 2019-2021-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 17, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போது பெப்சியின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சி(Fefsi-Federation of Film Employees Union) அமைப்பின் 2019-2021-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 17, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போது பெப்சியின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.\nதமிழ்ச் சினிமாவில் தொழிலாளர்களுக்கான அமைப்பில் உச்சபட்ச அமைப்பான பெப்சிக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியோடு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெப்சி அமைப்பின் நிர்வாகிகள் சினிமா துறையைச் சேர்ந்த தொழிலாளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக சினிமா தொழிலாளர்களுக்காக தற்போது இருக்கும் 22 சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேர் மட்டுமே ஓட்டுப் போட்டு பெப்சி அமைப்பின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.\nஆக இந்த பெப்சி அமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் மொத்தமே 66 பேர்தான். இவர்கள்தான் பெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 5 துணைத் தலைவர்கள், 5 துணைச் செயலாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த 66 பேரும்தான் பெப்சி அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்கள்.\nஅந்த வரிசையில் ஏதாவது ஒரு சினிமா சங்கத்தில் தலைவராகவோ, செயலாளராகவோ, பொருளாளராகவோ இருப்பவர்தான் பெப்சியின் அமைப்பில் நிர்வாகியாக இருக்க முடியும் என்பது சங்க விதிமுறை.\nதற்போது பெப்சியின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மூர்த்தி, தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.பொதுச் செயலாளர் பதவிக்கு கலை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சண்முகமும், சண்��ை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சோமசுந்தரம் என்கிற சுப்ரீம் சுந்தரும் போட்டியிடுகிறார்கள்.\nபொருளாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் சுவாமிநாதனும், தயாரிப்பு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்திரனும் போட்டியிடுகிறார்கள்.இந்த மூன்று பதவிகளுக்கு மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளதால், இவைகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது.\nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டும் 40 கோடி...’இந்தியன் 2’வில் இயக்குநர் ஷங்கர் அட்ராசிட்டி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான��� உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-boycott-local-body-elections-tamil-nadu-209832.html", "date_download": "2019-10-18T13:27:29Z", "digest": "sha1:L4YZMEIQIFBCLEUXA2BAZOEV3GLGT64F", "length": 26776, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி இடைத் தேர்தலை தி.மு.க. புறக்கணிக்கிறது: கருணாநிதி | DMK boycott local body elections in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nThemozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nAutomobiles சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி இடைத் தேர்தலை தி.மு.க. புறக்கணிக்கிறது: கருணாநிதி\nசென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nவேட்பாளரை தேர்தெடுக்க எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் வழங்கப்படாதது உள்பட ஆளுங்கட்சியின் அராஜகங்களை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்..\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nகோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட 28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4.9.2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்றையதினம் திடீரென அறிவித்து இன்று தேர்தல் பற்றிய அந்தச் செய்தி நாளேடுகளில் வெளிவந்துள்ளது.\nதேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல் துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும்.\nஅது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள் என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4.9.2014 என்கிற போது, மற்ற எதிர்க்கட்சிகள் அங்கே போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏன் என்றால், இடையில் 29, 30, 31 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள்.\nஉள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இந்தப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்கனவே ஒரு முறை அதாவது கடந்த 6.8.2014 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது சட்ட மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், முதல் அமைச்சரால் விதி 110ன் கீழ் அன்றாடம் ஓரிரு அறிவிப்புகளை வெளியிட்டு, பத்திரிகைகளில் அவர் பெயரில் அறிக்கை வெளி வர முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சி இடைத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, ஏடுகளிலும் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று அந்த அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற விநோதமும் அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்றது.\nசட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகுகூட, கடந்த ஒரு வார காலமாக அன்றாடம் முதல்வர் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாயில் பல திட்டங்களை நிற���வேற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஉதாரணமாக, தற்போது தேர்தல் நடைபெறவுள்ள கோவை மாநகராட்சிக்கு 2,377 கோடி ரூபாய்க்கான திட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளுக்கு 800 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமென்று முதல்வர் அறிவித்துள்ளார்.\nஇதே மாதத்தில் பேரவையில் பல்வேறு மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த உள்ளாட்சித் துறைக்கான மானியங்கள் நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் துறையின் அமைச்சரோ, அல்லது முதல்வரோ இந்த அறிவிப்புகளை ஏன் செய்யவில்லை மாறாக தற்போது அவசர அவசரமாக இத்தனை கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல்வர் அறிவிப்பது முறை தானா மாறாக தற்போது அவசர அவசரமாக இத்தனை கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல்வர் அறிவிப்பது முறை தானா இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டது தானா என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்.\nஅது மாத்திரமல்ல; இந்த மாதம் 6ஆம் தேதியன்று தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அந்த அறிவிப்பு ஏடுகளிலும் வெளிவந்து, பின்னர் அதே நாள் மாலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில், செப்டம்பர் 18ஆம் தேதியன்று தான் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தான் சொல்லப்பட்டது.\nஅந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதே செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தான் இடைத் தேர்தல்கள் நடை பெறும் என்று, எதிர்க்கட்சிகளுக்கு எந்த விதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅ.தி.மு.க. அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரோடு ஏற்பட்ட பிச்சினைகளைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்தக் கடலூர் நகராட்சிக்கு இடைத் தேர்தல் என்று அவர் ராஜினாமா செய்த மறுநாளே அறிவிக்கப்படுகிறது என்றால், இதைவிட வேறொரு கோமாளிக் கூத்து நடைபெற முடியுமா\nஅ.தி.மு.க. வேட்பாளர்களையெல்லாம��� தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு மற்ற எதிர்க் கட்சிகளுக்கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இந்த அரசின் விருப்பத்திற்கு ஏற்பத் தான் மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதே தவிர, நடுநிலை தவறி நடந்து கொள்கிறது என்பது ஊர்ஜிதமாகி விட்டது.\nஇன்னும் சொல்லப் போனால், 2011ஆம் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பதை பல உதாரணங்களின் மூலமாக அப்போதே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.\nஇந்த நிலையில் ஆளுங்கட்சியின் அராஜகங்கள், பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிற விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாறுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரம் எதிர்க் கட்சிகளுக்கு வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றும், புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கின்றது என்று கருணாநிதி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்\nபட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த பாஜக\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்ந்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆ��்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi local body election tamilnadu திமுக வெளிநடப்பு கருணாநிதி உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/videolist/48237102.cms?curpg=7", "date_download": "2019-10-18T14:11:53Z", "digest": "sha1:3FJZJVFXSTQGBXNAF4CXQ3IGU66S26SL", "length": 10312, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News Videos | தமிழ் செய்திகள் வீடியோக்கள் - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nசெல்போன் பேசிக் கொண்டே மரணத்தை தோற்கடித்த மனிதன்\nலடாக் பாஜக எம்.பி., ஜம்யங் செரிங் நம்ஜியாலின் சுதந்திர தின நடனம்\nகடலுக்கு அடியில் சுதந்திர தின கொண்டாட்டம்- புதுச்சேரியில் அசத்தல்\nCCTV: காதலுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஈடுபட்ட கல்லூரி மாணவி\nசிறுத்தைப் புலியின் பாசப் போராட்டம்- தாயுடன் எப்படி சேர்ந்தது...\nViral Video : 10 செகண்டுல கார் பார்க் பண்ணலாம்..\nகன மழையால் வீட்டுக் கூரை மீது ஏறிக் கொண்ட பெரிய முதலை\nஆத்தி... 3 லட்சம் கன அடியா ஒகேனக்கலில் அடிச்சு நொறுக்கும் காவிரி\nVIDEO: அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\nVIDEO: காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் மன்னிப்பு கேட்டார்..\nவெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீட்டின் கூரை மீது ஓய்வெடுக்கும் வீடியோ\nVideo: வெள்ளத்தில் தத்தளித்த குழந்தைகளுக்கு தோள் கொடுத்த காவலர்\nஅபாயத்தின் உச்சக் கட்டம்- கயிற்றில் தொங்கியபடி ஓடையை கடக்கும் கிராம மக்கள்\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடு\nYoutube-ல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் வைத்து வீடியோ எடுத்த வாலிபர் கைது\nவெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை தோளில் வைத்து 1.5 கி.மீ சென்ற போலீசார்\nVIDEO: 15 கிலோ மீட்டர் நீளத்தில் தேசியக் கொடி\nVIDEO: அரை கிலோ பிளாஸ்டிக்கை கொடுத்தால் சாப்பாடு இலவசம்\nநீ ஒரு பயங்கரவாதி- டர்பன் அணிந்திருந்த சீக்கிய சிறுமிக்கு லண்டனில் நடந்த கொடுமை\nஜம்முவில் பலத்த பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை\nகாஷ்மர் பிரச்னையில் ஒரே கொள்கைதான்: அமெரிக்கா விளக்கம்\nJog Falls : ஜோக் அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர்\nஹாரங்கி அணையிலிருந்து அருவி போல் பாயும் தண்ணீர்\nதிருச்சியில் காதல் விவகாரத்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nகபிணியில் இருந்து தமிழகத்துக்கு ஆர்ப்பரித்து வரும் தண்ணீர்\nபெருமழையால் வெள்ள பூமியாக மாறிய மேற்கு மகாராஷ்டிரா - 16 பேர் பலியான பரிதாபம்\nsushma swaraj : சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்\nமனித சங்கிலி அமைத்த மாணவர்கள்- சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு இப்படியொரு வரவேற்பு\nஆகஸ்ட் 6: ஹிரோஷிமா தினம்\nஅஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலில் 1லட்சம் வளையல்களால் அலங்காரம்\nகாஷ்மீர் - பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவம் குவிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/maridhas-udhayanithi-corporate-list-out/", "date_download": "2019-10-18T14:00:44Z", "digest": "sha1:PG3KI2XGNCS36OSPVIAPFZFME6GV2YP6", "length": 31624, "nlines": 207, "source_domain": "tnnews24.com", "title": "சற்றுமுன் திருமுருகன் காந்தியை தொடர்ந்து உதயநிதிக்கு ஆப்புவைத்த மாரிதாஸ் ! தொடர்புடைய முக்கிய ஆதரங்களை வெளியிட்டார் ! - Tnnews24", "raw_content": "\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்��ும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nடைட்டானியம் ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு \nசற்றுமுன் திருமுருகன் காந்தியை தொடர்ந்து உதயநிதிக்கு ஆப்புவைத்த மாரிதாஸ் தொடர்புடைய முக்கிய ஆதரங்களை வெளியிட்டார் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nசமூகவலைத்தள பிரபலம் மாரித்தாஸ் நேற்று தனது யூடுப் சேனலில் வீடியோ ஒற்றை வெளியிட்டு உதயநிதிக்கு கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது திமுகவின் முக்கியநபர்கள் வியாபாரங்கள் மற்றும் நகர்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு திமுகதான் உண்மையான திருடர்கள் என்றும் உதயநிதியின் விமர��சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார், இதுகுறித்து அவர் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு :-\nதிமுக ஒரு கட்சி அல்ல அது மக்களை கொள்ளை அடித்து , அடித்த கொள்ளையை பங்கு பிரித்து கொள்ளும் கூடாரம் அவ்வளவு தான் எனக்கு தெரிந்து. இல்லை என்றால்\nதிமுக தலைவர் ஸ்டாலின், திமுக பட்டத்து இளவரசர் உதயநிதி அவர்கள் கீழ் காணும் ஆதார கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் சும்மா தமிழ் தமிழ் என்று ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்.\nதிமுக MP ஜெகத்ரஜ்சகன் அவர்கள் ₹26,000 கோடி முதலீட்டை முதலில் நமது நாட்டில் முதலீடு செய்ய முயலாமல் ஏன் இலங்கைக்கு முதலீடு செய்யத் துடிக்கிறார்\n₹26,000 கோடி முதலீட்டைத் தமிழகத்தில் இளைஞர்களுக்காக இங்கே சிறு குறு தொழில்களில் முதலீடு செய்தால் இங்கே வேலைவாய்ப்பு உருவாக்கலாமே அதையும் மீறி இலங்கையில் Hambantota Refinery-ல் ₹26,000 கோடி முதலீட்டைக் கொண்டு செல்வது பச்சை துரோகம் இல்லையா\nஇங்கே முதலீட்டைக் கொண்டு வருவதற்குப் பிரதமர், முதல்வர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது கேலி கிண்டல் செய்த திமுக ஸ்டாலின் அந்த கட்சி நிர்வாகிகள் இந்த தமிழ் மக்களிடம் சம்பாதித்த, அடித்த கொள்ளை பணத்தைக் கொண்டு வெளிநாடுகளில் முதலீடு செய்கின்ற நிலையில், என்ன தகுதி இருக்கிறது இங்கே தமிழக இளைஞர்கள் பற்றிப் பேச\nஇந்த விதம் ₹26,000 கோடி முதலீடோ இல்லை சன் டீவி ஆரம்பித்து உதயநிதி வைத்திருக்கும் படம் தயாரிக்கும் நிறுவனம் தொட்டு கனிமொழி தாயார் நடத்தும் கப்பல் நிறுவனம் வரை எதுவும் கார்ப்பரேட் இல்லையா ஆனால் எப்படி வெக்கமே இல்லாமல் கார்ப்பரேட் எதிர்ப்பு என்று போராட்டம் தூண்டிவிட முடிகிறது ஸ்டாலின் மற்றும் அவர் அடிமைகளால்\nREAD மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் கட்சி கூட்டத்தில் கதறும் மமதா பானர்ஜி\nசரி இந்தியாவில் உள்ள தமிழர்களுக்குத் தான் ₹26,000 கோடி முதலீடு கிடையாது என்றால், இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் பகுதியில் அந்த முதலீட்டைச் செய்திருக்கலாமே அட அந்த தமிழர்களுக்காவது ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்த வகையிலாவது சரி என்று ஏற்கலாம் ஆனால் அதுவும் கிடையாது. திமுக முதலீடு செய்யவிருக்கும் பகுதி Hambantota. இது பச்சை துரோகம் இல்லையா\nதொழில் வளர்ச்சி இல்லாமல் கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் தான் பெரும் பொ��ுளாதார நிலை மோசமாக உள்ளது. அந்த விதம் குறைந்தபட்ச நேர்மை இருந்தாலும் கூட அந்த முதலீடு தமிழர்கள் வாழும் பகுதியில் செய்திருக்கலாமே இதற்குப் பகுத்தறிவு என்ன பதில் சொல்லப் போகிறது.\nஅடுத்த சில பொருளாதார கேள்விகள்:\n₹26,000 கோடி முதலீடு செய்வது உங்கள் விருப்பம். கேள்வி இந்த அளவிற்குப் பணம் உங்களுக்கு எப்படி வருகிறது இந்த ₹26,000 கோடி பணத்தை மொரிசியஸ் நாட்டிலிருந்து, சிங்கப்பூர் வழியாக இலங்கையில் முதலீடு செய்ய உள்ளார்கள் திமுக தலைமை என்ற செய்தி உண்மையா\nஅப்படி என்றால் அந்த மொரிசியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட KSK Energy Ventures என்ற நிறுவனத்திற்கு மறைமுகமாக லாபம் கிடைக்க 2009-2014 திமுக நிலக்கரி ஒதுக்கீடு JR Power Gen என்ற நிறுவனத்திற்குச் செய்த போது கிடைத்த கருப்புப் பணம் தான் மொரிசியஸ் நாட்டிலிருந்து சிங்கப்பூரில் உள்ள Silver Park International Pte Ltd நிறுவனத்தின் வழியாக முதலீடு செய்யத் துடிக்கிறது திமுக. இல்லை திமுக கட்சித் தலைமை மொரிசியஸ் நாட்டில் பதுக்கிய பணத்தைத் தான் இந்த விதம் முதலீடாக நம் நாட்டிற்குள் கொண்டுவராமலேயே வெளியே இருந்து முதலீட்டு செய்து கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டுவது சரிதானே\nஎப்படி JR Power Gen தொடங்கி அதற்கு முறைகேடாக நிலக்கரி ஒதுக்கப்பட்டு பின் அந்த நிறுவனத்தை KSK Energy Ventures செய்து பல ஆயிரம் கோடிகளை பக்காவாக கொள்ளை அடித்த அதே வழியில் தான் Accord Energy Corporation உருவாக்கியது திமுக ஜெகத் ரஜ்சகன் வழியாக என்ற குற்றச்சாட்டு உண்மை தான் என்று ஏற்றுக்கொள்ளலாமா\nREAD வேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு சற்று முன் வெளியான பிரபல நிறுவனத்தின் கருத்து கணிப்பு \nஏன் என்றால், JR Power Gen தொடங்கி அதை எதற்கு விற்பனை செய்யவேண்டும் பின் எதற்காக அதே போல் ஒரு தெர்மல் பவர் பிளாண்ட் உருவாக்க Accord Energy Corporation நிறுவனத்தைப் பதிவு செய்யவேண்டும் பின் எதற்காக அதே போல் ஒரு தெர்மல் பவர் பிளாண்ட் உருவாக்க Accord Energy Corporation நிறுவனத்தைப் பதிவு செய்யவேண்டும் ஆக இப்படி நிறுவனங்களை உருவாக்கி அதை விற்பனை செய்வது அதைக் கொண்டு கருப்புப் பணத்தை சட்டப்படி பக்கா திட்டத்துடன் உள்ளே கொண்டு வர முயற்சி செய்துள்ளது திமுக என்று குற்றம்சாட்டலாமா\nஇறுதியாகக் கேட்க வேண்டிய இரண்டு கேள்வி :\n01)ELITE DISTILLERIES என்ற சாராய தொழில் சாலையை வைத்து 2006 – 2011 வரையில் வருடம் வருடம�� பல ஆயிரம் கோடிகளை இந்த மக்கள் சாராயத்தைக் குடிக்க வைத்து நாசம் செய்து பல குடும்பங்களைத் தெருவில் நிறுத்திய உங்களுக்கு எங்கள் இறுதி கேள்வி தமிழனுக்குச் சாராயம் – அதைக் கொண்டு சம்பாதித்த கொள்ளை அடித்த பணத்தில் சிங்களவர்களுக்கு ஆயில் சுத்திகரிப்பு ஆலை வேலை வாய்ப்பா நீங்கள் தான் இந்த தமிழனை வைத்தும் தமிழை வைத்தும் பிழைப்பு நடத்தும் வெக்கம் கெட்ட கூட்டம். எனவே தமிழின துரோகி திமுக என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்\n02)Hambantota துறைமுகம் சீனா தனது ராணுவ மற்றும் வர்த்தக கப்பல்கள் வசதிக்காக உருவாக்கிய துறைமுகம் என்ற வகையில் 99% குத்தகை எடுத்து வைத்துள்ள நிலையில் எந்த துறைமுகத்திற்கு வரும் ராணுவ , வர்த்தக கப்பல்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான வேலை செய்வதற்காகத் தான் திமுக அங்கே அந்த துறைமுகம் அருகே தனது MP மூலம் 26,000 கோடி முதலீட்டைக் கொண்டு சென்றுள்ளது. அப்படி என்றால் சீனா மூலம் இந்தியாவிற்கு பெரும் துரோகத்தை திமுக செய்கிறது. காரணம் காசு காசு காசு… என்று சொல்வது சரிதானே\nமனசாட்சியில் 1% நியாயம் என்று ஒன்று இருக்கும் என்றால் இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்யத் துணிந்த திமுக இன்னுமா நம்புகிறார்கள்\nREAD தீபாவளிக்கு முறுக்கு சுட ரெம்ப கஷ்டமா இருக்கா அப்ப உடனே இதைசெய்துபாருங்கள்\nஅதிமுக கொள்ளை அடிக்கவில்லையா என்று கேட்கலாம் இல்லை என்று கூற முடியாது. ஆனால் அவர்களுக்கு மாற்றி திமுக என்று சொல்வது தற்கொலைக்குச் சமமான முடிவு என்பதை மக்கள் இந்த ஒரு விவகாரத்தைப் புரிந்து கொண்டாலே உணர முடியும் அல்லவா\nமக்களுக்குச் சொல்லி விசயத்தைப் புரிய வைக்க வேண்டிய செய்தி ஊடகமும் மீடியாவும் திமுகவிற்கு வேலை செய்யும் அடிமைகளாக ஆகிவிட்ட நிலையில் இது மட்டும் அல்ல அனைத்து திமுகவினர் அயோக்கியத்தனமும் மூடி மறைக்கப்படும். திமுக ஒரு யோக்கியவான் கட்சியாக மீடியாக்களால் காட்டப்படும்.\nதமிழ் தமிழ் என்று மக்களைத் திசை திருப்பி விட்டு அவர்கள் பையில் உள்ள பணத்தைத் திருடுவது என்ற புத்திசாலித் தனம் அறிந்த ஒரு கட்சி.. மீண்டும் சொல்வேன் திமுக கூடாரம் என்பது கூட்டம் சேர்ந்து கொள்ளை அடிப்போம் , அடித்த கொள்ளையைப் பங்கு பிரிப்போம் என்று இயங்கும் ஒரு திருட்டு கம்பெனி.\nஎன்னைப் பொறுத்தவரை திமுக ஒர��� கேன்சர்.\n{இதற்கான முழு ஆதரத்துடன் கூடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம் இங்கேயும் முடிந்த அளவு இத்தோடு கொடுத்துள்ளோம்.}\nஇங்கே பெரும்பாலான செய்தி ஊடகங்கள் ஊடகங்கள் அல்ல அவை திமுக அடிமை ஊடக கூட்டம் , திமுகவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக வேலை செய்யும் வெக்கம் கெட்ட கூலி கூட்டம் தவிர வேறு. இது போன்ற விவாதங்கள் நடத்த வாய்ப்பே இல்லை. மக்கள் தான் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.\nஇவ்வாறு அவர் கடுமையான குற்றசாட்டுகளை தரவுகள் மூலம் முன்வைத்துள்ளார், மேற்கொண்ட தரவுகள் மூலம் கார்ப்பரேட் கைக்கூலி என்று பாஜகவை தொடர்ந்து விமர்ச்சித்து வரும் உதயநிதிக்கு ஆப்பு வைத்துள்ளார் மாரிதாஸ் என்று கருத்துக்கள் வலம்வருகின்றன.\nதீபாவளியை நிம்மதியாக கொண்டாட விடுங்கள் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nநேற்று பாசம் இன்று பாடம் - அமெரிக்காவில் மோடி\nபெரியார் திடலுக்கே சென்று திருமாவளவனை வச்சு செய்த பாண்டே சம்பவம் என்றால் இப்படி இருக்கனும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleகடைசிவரை பதில்சொல்லாமல் தெறித்து ஓடிய ஷாநவாஸ் தெறிக்கவிட்ட சத்யகுமார் \nNext articleமதமாற்றத்தை தடுத்து வந்த பாஜக தலைவர் வெட்டி படுகொலை \nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாங்க மதம்மாறலாம் பிராமணர்கள் குடியிருப்பிற்கு சென்று அழைத்த இருவருக்கு நேர்ந்த கொடுமை \nஇனி பெண்கள், குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்...\nவெளியானது அஜித் – பாண்டே மோதிக்கொள்ளும் காட்சி .\nஆ ராசா மேடை பேச்சிற்கு கீழேயே கெத்தாக வந்து 2ஜி வழக்கு குறித்து குறிப்பிட்ட...\n200 ரூபாய்க்காக 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வந்த கென்யா எம்.பி தன்...\nதனுஷ், செல்வராகவன், யுவன் இணையும் புதிய படம்….அறிவிப்பு வெளியீடு\n#BREAKING இந்தியாவில் மதமாற்ற தடுப்பு சட்டம் அமலுக்கு வருகிறது இது மோடியின் அதிரடி \nசர்வதேச மல்யுத்த வீராங்கனை பாஜகவில் இணைந்தார்.\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்��ால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஏன் மோடி தனது பிறந்தநாளை எப்போதும் நர்மதை நதியில் கொண்டாடுகிறார் தெரியுமா\n#breaking தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/240315", "date_download": "2019-10-18T14:54:58Z", "digest": "sha1:7WKPEQH5X7DSDSORAKDGW5ZS7HJDCSCY", "length": 15845, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "விடாத காய்ச்சலையும் விரட்டியடிக்கும் நிலவேம்பு கசாயம்.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? - Manithan", "raw_content": "\nகொழுப்பை கரைத்து எடையை குறைக்க ... 5 ஆயிரம் வருடமாக பயன்படுத்திய பொருள் இதுதான்\nஇணையத்தில் வைரலான அரிய காட்சி.. 2019ஆம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இதுதான்\nகனடாவில் கண் மருத்துவரிடம் சென்ற பல் மருத்துவர்: வாழ்வே மாறிப்போன சோகம்\nபல நாட்களாக பூட்டியிருந்த வீடு; கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சோகம்\nதன்னுடைய கணவரை வேறொரு பெண்ணுக்கு விற்ற மனைவி... எவ்வளவுக்கு கொடுத்தார் தெரியுமா\n மனைவியை விவாகரத்து செய்ததை உருக்கமாக பகிரங்கப்படுத்திய பிரபல நடிகர்\nமுகென் பாடல் பாட, பாய்ஸ் டீம் நடனம் ஆட, ரசிகர்கள் இடையில் லாஸ்லியா சிக்க- பிக்பாஸ் கொண்டாட்ட வீடியோக்கள் லீக்\nவிஜய் டிவியில் தீபாவளி ஸ்பெஷலாக வரும் முக்கிய படம் பெரும் வரவேற்பு, சூப்பர் வெற்றி\nபிக்பாஸ் மதுமிதா எடுத்த அதிரடி முடிவு அந்த நடிகர் சேர்த்துக்கொள்வாரா\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nவிடாத காய்ச்சலைய���ம் விரட்டியடிக்கும் நிலவேம்பு கசாயம்.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nதமிழகம் மட்டும் அல்லாமல், பல மாநிலங்களிலும், டெங்கு காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களைப்போல டெங்கு காய்ச்சலை ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது.\nஇந்தநிலையில் தான் ஏற்கனவே மற்ற காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது.\nநிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும்.\nஇந்த மூலப்பொருள்கள் ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் கஷாயம் தயாரிக்கும்போதும் தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களின் தன்மை மற்றும் தரத்தைப் பொறுத்து, அதனுடன் நான்கு அல்லது எட்டு அல்லது 16 மடங்கு என சூரணம் அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படும். அதன்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்து, அதை 4 மடங்காக வற்றும்வரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் ஆற வைத்து வடிகட்டினால் நிலவேம்புக் குடிநீர் தயார்.\nநிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். அதேபோல, முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை, அடுத்த நாள்வரை வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது.குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும் பயன்படுத்தக்கூடாது.\nநிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். இதில் குழந்தைகள் 10 மி.லி சிறுவர்கள் 15 மி.லி பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல் உட்கிரகித்துக் கொள்ள���ம்.\nநிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத்தன்மையை முறிக்கும். இதைபோன்று ஒவ்வொரு மூலிகையும், ஒவ்வொரு விதமான நன்மையை உடலுக்கு தரும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே மக்கள் யாரும் பயப்படாமல் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்.\nஇதில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும் கொண்டது. கோரைக்கிழங்கு, பற்படாகம் ஆகியவை காய்ச்சல் தீர்க்கும் சிறந்த மருந்தாகும். பேய்ப்புடல் குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும். சுக்கு, மிளகு ஆகியவை உடலின் நொதிகள் மற்றும் என்சைம்களின் சுரப்பைச் சீராக்கும்.\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாஷிகாவுன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்... பிக்பாஸ் பிரபலம் ஓபன்டாக்..\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஏன் தமிழ் பொலிசார் நியமிக்கப்படுவது இல்லை\nமுன்னாள் போராளிகளை சந்தித்த பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்\nவாக்குப்பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் தீர்மானம்\nபிரதமர் ரணிலின் மொழிபெயர்ப்பாளரான சுமந்திரன் எம்.பி.\nகோத்தபாயவை ஆதரிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61246-batman-arunachalam-muruganantham-selected-in-list-of-world-s-top-leaders.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T14:41:37Z", "digest": "sha1:QJNRGJ3WIURDXPXO7ETFMENP4SUPDPYW", "length": 10099, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு | Batman Arunachalam Muruganantham selected in List of world's top leaders", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்ட���ய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\nஅமெரிக்காவின் வார இதழில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.\nஅமெரிக்காவின் பிரபல வார இதழ்களில் ஒன்றான ஃபார்ட்டுயூன், ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த வர்த்தக தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தலைசிறந்த தலைவர்களின் டாப் 50 பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.\nஅதில், கோவையை சேர்ந்த பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45-வது இடத்தை பிடித்துள்ளார். இவர், ஏழை, எளிய பெண்கள் பயன்படுத்தும் வகையில் மலிவான விலையில் நாப்கினை தயாரித்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இந்த கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு, பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.\nஅதுமட்டுமல்லாமல், இவரது வாழ்க்கைக் கதையை இந்தி திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி 'பேட்மேன்' என்கிற பெயரில் திரைப்படமாக‌ எடுத்துள்ளார். மேலும், இவர் நடித்துள்ள ஒரு ஆவணப்படத்திற்கு (Period. End of Sentence.) 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும்,ஃபார்ட்டுயூன் வார இதழின் பட்டியலில் முதல் இடத்தில் வில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்சும் உள்ளனர். அவர்களை தொடர்ந்து, ஜெசிண்டா ஆர்டென், ராபர்ட் முல்லர், போனி மா, சத்யா நதெல்லா, கிரெட்ட துங்பெர்க், டிம் குக் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை \nதேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவு\nதிருச்சியில் மறுதேர்தல் : அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா மனு\nவிஷாலின் 'அயோக்யா' ட்ரைலர் வெளியானது\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிர���் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/productscbm_539125/40/", "date_download": "2019-10-18T14:33:16Z", "digest": "sha1:SDFOZCCB2RE4YIYN2MPXBMVMRTUVRFBC", "length": 39049, "nlines": 130, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.\nசிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.\nஒரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.\nஇம்முறை உலகக்கிண்ண போட்டியில் ஒரு வீராங்கனை மாத்திரம் அதிக கோல் பெற்ற வீராங்கனையாக தர்ஜினி பெயரிடப்பட்டுள்ளார்.\n78 முறை மேற்கொண்ட முயற்சியில் 76 முறை கோல் பெற்றுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.\nஅதற்கமைய தர்ஜினி 97 சதவீதம் கோல்களை வெற்றிகரமாக பெற்றுள்ளார்.\nஅத்துடன் இம்முறை போட்டிகளில் அதிக கோல் பெற்றவர்க���் பட்டியலிலும் தர்ஜினி முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார்.\n3 போட்டிகளில் 183 கோல்கள் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் 125 கோல்கள் மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக��கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nயாழ் திருமண வீட்டில் புகைப்படத்தை காட்டி கொள்ளை\nதிருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் பலே திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவ���ன்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி...\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம்\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களின்...\nமுல்லைத்தீவு – பரந்தன் வீதியில் விபத்து\nபரந்தன்- புதுக்குடியிருப்பு ஏ 35 வீதியில் இன்று (29) டிப்பர் வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சமிக்ஞையை தவறாக காட்டி, வேறு பக்கம் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவரை மோதாமல்...\nவவுனியா – செட்டிக்குளத்தில் கோர விபத்து: 9 பேர் படுகாயம்\nவவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.வவுனியா - செட்டிக்குளம், ஆண்டியா புளியாலங்குளம் பகுதியில் வைத்து இவ்விபத்து நேர்ந்துள்ளது.கொழும்பு - வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதுண்டு...\nநல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்\nநல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...\n24 மணி நேரத்தில்- 168 பேர் கைது\nநாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைதாகியுளளனர்.கடந்த 05.07.2019 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 9692 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை தி��ு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்ப���யர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார��� தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/118790-what-do-christians-remember-during-lent", "date_download": "2019-10-18T14:38:52Z", "digest": "sha1:IRC2CD22EQIDNE27RVAXB3W57FRCY35M", "length": 10831, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை! #LentDays | What do Christians remember during Lent?", "raw_content": "\nபாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம��� உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை\nபாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை\nசில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக 'அல்போன்சோ' என்ற அரசர் ஸ்பெயின் நாட்டை ஆண்டுவந்தார். நீதி தவறாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால், இன்றைக்கும் அவர் மக்களால் நினைவுகூரப்படுகிறார்.\nஅல்போன்சோ ஆட்சி செய்தபோது ஸ்பெயினின் மீது எதிரி நாட்டுப் படையினர் படையெடுத்து வந்தனர். இதனால் அல்போன்சா படையினருக்கும் எதிரி நாட்டுப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.\nஅப்போது, சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, இளவரசரைக் கடத்திக்கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்துபோனார்.\nஇந்தச் சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, எதிரி நாட்டு அரசரிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், ``உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா... இல்லை, உன் தேசத்து மக்கள் வேண்டுமா மகன் வேண்டுமென்றால், நாங்கள் நாட்டின்மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றால், உன்னுடைய மகனைக் கொன்றொழிப்போம்'' என்று எழுதி அனுப்பியிருந்தனர். அந்த ஓலையைப் படித்ததும், எதற்குமே அஞ்சாத மன்னர் அதிர்ந்து போனார். மன்னரைச் சுற்றி அரச சபையினர் இருந்தனர். மன்னர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.\nஅப்போது மன்னர் அரச சபையிலிருந்த எழுத்தரை தன் அருகே அழைத்து, அவரிடம் ``என்னுடைய மகனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், என் நாட்டு மக்களை நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள்'' என்று எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.\nஎழுத்தரும் மன்னர் சொன்னபடியே ஓலையை எழுதி, அதனை எதிரி நாட்டு அரசனுக்கு அனுப்பிவைத்தார். மன்னர் எடுத்த இந்த முடிவை அறிந்து, அரச சபையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருமே திகைத்துப் போனார்கள்.\nமக்களுக்காக தன் மகனையே கையளித்த மன்னர் அல்போன்சோவின் தியாகச் செயல் அனைவரையும் வியக்கவைப்பதாக இருக்கிறது.\nஎப்படி மன்னர் அல்போன்சோ மக்களுக்காக தன்னுடைய மகனையே கையளித்தாரோ, அதுபோன்று பிதா என அழைக்கப்படும் கடவுளும் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக, நம்முடைய மீட்புக்காகக் கையளித்து `பேரன்பின் ஊற்று' என்பதை நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றார்.\nதவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்றைக்கு வாசிக்கப்படும் வாசகங்கள் ‘கடவுளின் பேரன்பை’ எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. யோவான் எழுதிய நற்செய்தி நூலில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்'' என்கிறார்.\nஇந்த வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்குப் பேரன்பு கொண்டவராக இருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இந்த இடத்தில், புனித பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படும் வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.\n``நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' என்பார் அவர்.\nஆம், எல்லாரும் வாழ்வு பெறவேண்டும்; அதுதான் கடவுளின் திருவுளமாக இருக்கிறது, அங்குதான் கடவுளின் பேரன்பும் விளங்குவதாக இருக்கின்றது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143129-prices-of-tv-home-appliances-may-go-up-78-from-next-month", "date_download": "2019-10-18T14:27:23Z", "digest": "sha1:7R73EP6WVZKPT36DEQYF6LXVTBRE2734", "length": 9509, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "பண்டிகை காலம் முடிந்தது! - உயருகிறது டிவி, வாஷிங் மெஷின், மிக்ஸி விலை | Prices of TV, home appliances may go up 7-8% from next month", "raw_content": "\n - உயருகிறது டிவி, வாஷிங் மெஷின், மிக்ஸி விலை\n - உயருகிறது டிவி, வாஷிங் மெஷின், மிக்ஸி விலை\nபண்டிகை காலம் முடிவடைந்துவிட்டதால், டிவி, வாஷிங் மெஷின், ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது விற்பனை விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இதனால், அவற்றின் விலை அதிகரிக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.\nஓணத்தில் தொடங்கும் பண்டிகை காலம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தசரா மற்றும் தீபாவளியுடன் முடிவடைகிறது. இந்தப் பண்டிகைகளையொட்டி, கடந்த சில மாதங்களாக நுகர்வோர் பொருள் உற்பத்தியாளர்கள், தங்க��து லாப விகிதத்தைக் குறைத்துக்கொண்டு பொருள்களை விற்று வந்தனர். லாபம் குறைவாக இருந்தாலும், விற்பனை அதிகமாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் இந்த விலைக் குறைப்பை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்த நிலையில், பண்டிகை சீஸன் முடிவடைந்து விட்டதால், இவற்றின் விற்பனை குறைந்துவிட்டது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி விலை அதிகரிப்பு மற்றும் சுங்க வரி உயர்வு போன்றவை காரணமாக தங்கள் பொருள்களுக்கான அடக்கவிலை அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஓரளவுக்காவது விலையை உயர்த்தினால்தான் தங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றும் இந்த நிறுவனங்கள் கருதுகின்றன.\nஇதனால், வருகிற டிசம்பர் மாதம் முதல் டிவி, வாஷிங் மெஷின், ஏசி, மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றின் விற்பனை விலையை 7 முதல் 8 சதவிகிதம் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபான்சானிக் இந்தியா நிறுவனம், தனது தயாரிப்பு பொருள்களின் விலையில் 7 சதவிகிதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதன் சிஇஓ மணிஷ் சர்மா தெரிவித்துள்ளார். அதேபோன்று ஹையர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் எரிக் பிராகன்ஷா, தங்களின் லாப விகிதம் மிகவும் குறைந்துவிட்டதால், விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாததாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nதயாரிப்பு பொருள்களின் மீது 3 முதல் 4 சதவிகித உயர்வு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டப்போதிலும், பண்டிகைகள் காரணமாக அந்த விலை உயர்வு அமல்படுத்தப்படவில்லை என்று மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கமல் நந்தி தெரிவித்துள்ளார். அதேசமயம் சோனி நிறுவனம், தற்போதைக்கு டிவி விலையை உயர்த்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், வாஷிங் மெஷினைத் தவிர்த்து இதர நுகர்வோர் பொருள்கள் மற்றும் மின்னணு பொருள்கள் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் டிவி, ஏசி போன்ற பொருள்களின் விற்பனை அளவு குறைந்துள்ளதாகவும், பிரிட்ஜ் விற்பனை ஏற்ற இறக்கம் இல்லாமல் அப்படியே இருப்பதாகவும் கன்ஸ்யூமர்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் மேனுஃபேக்சரர்ஸ் அசோசியேஷ���் (CEAMA) தெரிவித்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/48793", "date_download": "2019-10-18T14:38:12Z", "digest": "sha1:PGSRV7SAML5WIWNXF6IQMRRHNP5GYMLT", "length": 9349, "nlines": 82, "source_domain": "metronews.lk", "title": "சுனாமி கிராம வீடு ஒன்றில் பதுங்கு குழி கண்டுபிடிப்பு! – Metronews.lk", "raw_content": "\nசுனாமி கிராம வீடு ஒன்றில் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nசுனாமி கிராம வீடு ஒன்றில் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகளுத்துறை மாவட்டத்தின் வெலிப்பென்னை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் (250 இராணுவம், விசேட அதிரடிப் படை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது வெலிப்பென்னை நாலாம் கட்டை, குருந்த, சுனாமி கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் நிலத்தடியில் பதுங்குகுழி (பங்கர்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் வெலிப்பென்னை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உட்பட்ட பல்வேறு பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறும் நாலாம் கட்டை மற்றும் போந்துபிட்டிய பகுதிகளில் நடத்திய விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி பதுங்குகுழி கண்டுபிடிக்கப்பட்டது\nமேற்படி பதுங்குகுழியுடன் கூடிய வீட்டு உரிமையாளர் இதற்கு முன்னர் பாதாள உலக சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் நீதிமன்றத்தால் குற்றவாளியாககு் காணப்பட்டு தண்டனை அனுபவித்தவர் என்பதும் வேறு பாதாள உலக குழுக்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்று இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nநன்கு இட வசதியுடன் கூடிய இப் பதுங்குகுழியில் சுவாசம் செய்வதற்கான ஒக்சிசனையும் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தாக்குதல் அல்லது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுபோது பெண்கள் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி மறைந்து கொள்டவதற்காக இப்பதுங்குகுழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதுடன் வேறு ஏதேனும் நாசகார செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட என்பது தொடர்பில் வெலிப்பென்னை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இதுதவிர, இப்பிரதேசத்தில் நடத்திய தேடுதலில் கூரிய கத்திகள், வாகன இலக்கத் தகடுகள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். களுத்துறை பொலிஸ் வலய பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் நில்மி ஆரியரத்ன மற்றும் மத்துகமை முதலாம் பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சய இரசிங்கவின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற இச்சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 400க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்றிருந்தனர்\nஇலங்கையிலிருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு படகுகளில் புறப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை\nவரலாற்றில் இன்று மே 27: 2006 -இந்தோனேஷிய பூகம்பத்தினால் சுமார் 6000 பேர் பலி\nநிஸ்ஸங்க சேனாதிபதிக்கு நவம்பர் 8 வரை விளக்கமறியல்\nதபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து\nபிரதியமைச்சர் பைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள்…\nஎகிப்தில் 20 இற்கும் அதிகமான புராதன சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\n‘த ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ படம் அதன் பெயர்…\nபிரிட்டனில் புகலிடம் கோரிய பாகிஸ்தான் நடிகை\nநிதானமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்றால் மதுவுக்கு அடிமை…\nவாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் எமக்கான களத்தை நாமே…\nநான் நடித்ததில் உணர்வுரீதியாக மிகக் கடினமான படம்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/63192", "date_download": "2019-10-18T14:43:28Z", "digest": "sha1:TTLLKMX6XCZIV2YAA5X6BFXTNHCYJHUV", "length": 9492, "nlines": 86, "source_domain": "metronews.lk", "title": "பிரித்தானிய அமைச்சர் ஆம்பர் ரூட் இராஜினாமா – Metronews.lk", "raw_content": "\nபிரித்தானிய அமைச்சர் ஆம்பர் ரூட் இராஜினாமா\nபிரித்தானிய அமைச்சர் ஆம்பர் ரூட் இராஜினாமா\nபிரித்­தா­னிய தொழி­லாளர் மற்றும் ஓய்­வூ­தி­ய­தா­ரர்கள் நலத்­துறை அமைச்சர் ஆம்பர் ரூட் இன்று இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.\nஐரோப்­பிய யூனி­யனில் இருந்து விலகும் பிரெக்ஸிட் நடை­மு­றை­களில் பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்­சனின் தீர்­மா­னத்­தையும் ஆளுங்­கட்­சியின் 21 எம்.பி.க்கள் பதவி நீக்­கத்­தையும் எதிர்த்து அமைச்சர் ஆம்பர் ரூட் இராஜி­னா­மா செய்தார்.\nஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து பிரிட்டன் வெளி­யே­று­வதை மேலும் தாம­தப்­ப­டுத்தக் கோரும் சட்­ட­மூலம் தொடர்­பான வாக்­கெ­டுப்பில் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வா�� 327 வாக்­கு­களும், எதி­ராக 299 வாக்­கு­களும் கிடைத்­தன.\nஇதன்­மூலம், ஒப்­பந்தம் இல்­லாமல் வெளி­யே­று­வ­தற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்­சியை, சமீ­பத்தில் நீக்­கப்­பட்ட கன்­சர்­வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்­கட்சி எம்.பி.க்கள் இணைந்து முதல் கட்­டத்தில் தோற்­க­டித்­தனர்.\nஇந்த சட்­ட­மூ­லத்­துக்கு பிரித்­தா­னிய நாடா­ளு­மன்ற மேல்­ச­பையும் ஒப்­புதல் அளித்­துள்­ளது. எனவே, பிரெக்ஸிட் ஒப்­பந்­தத்தை நிறை­வேற்ற பிர­தமர் போரிஸ் ஜோன்சன் மேலும் 3 மாதம் அவ­காசம் கேட்­க­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது.\nஇதேபோல் அடுத்த வாரத்­துக்குள் நாடாளு­மன்­றத்தை கலைத்­து­விட்டு முன்­கூட்­டியே தேர்­தலை நடத்த வேண்டும் என பிர­தமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்த எம்.பி.க்கள் அவ­ரது கோரிக்­கையை நிரா­க­ரித்­தனர்.\nஇந்­நி­லையில், பிரிட்டன் நாடா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைக்கும் பிர­தமர் போரிஸ் ஜோன்சன் முடிவை எதிர்த்து லண்டன் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்கு சமீ­பத்தில் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.\nஇதற்­கி­டையில், ஆளும் கன்­சர்­வேடிவ் கட்­சியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் சமீ­பத்தில் பதவி நீக்கம் செய்­யப்­பட்­ட­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து தொழி­லாளர் மற்றும் ஓய்­வூ­தி­ய­தா­ரர்கள் நலத்­துறை மந்­திரி ஆம்பர் ரூட் தனது பத­வியை இராஜி­னாமா செய்­துள்ளார்.\nமந்­திரி பத­வி­யுடன் சேர்த்து பாரா­ளு­மன்ற ஆளும்­கட்சி கொறடா பத­வியில் இருந்தும் வில­கு­வ­தாக அறி­வித்­துள்ள ஆம்பர் ருட், ‘21 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஜனநாயகத்தின் மீதும் அடிப்படை நாகரிகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்’ என தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nசெரீனாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் பியன்கா\nபிலிப்பைன்ஸ் தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்தோனேஷியத் தம்பதியினர்\nகல்கி ஆசிரமத்தில் 2ஆவது நாளாக வருமானவரி சோதனை கணக்கில் வராத பணம் 33 கோடி ரூபா…\nநைஜீரியாவின் மற்றொரு மத பாடசாலையிலிருந்து சித்திரவதைக்குள்ளான மேலும் 67 பேர் மீட்பு\nஎகிப்தில் 20 இற்கும் அதிகமான புராதன சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் இளவரசர் வில்லியம், இளவரசி கேட்\n‘த ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ ���டம் அதன் பெயர்…\nபிரிட்டனில் புகலிடம் கோரிய பாகிஸ்தான் நடிகை\nநிதானமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்றால் மதுவுக்கு அடிமை…\nவாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் எமக்கான களத்தை நாமே…\nநான் நடித்ததில் உணர்வுரீதியாக மிகக் கடினமான படம்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/news/topnews/2019/09/20112034/1262431/Kashmiri-leaders-sign-bonds-to-secure-release.vpf", "date_download": "2019-10-18T13:45:39Z", "digest": "sha1:QBQQIOK5NEE56SHBUCGH23JZI2NAZFOL", "length": 19734, "nlines": 176, "source_domain": "stg.maalaimalar.com", "title": "காஷ்மீரில் வீட்டு காவலில் உள்ள 5 தலைவர்கள் விரைவில் விடுதலை || Kashmiri leaders sign bonds to secure release", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் வீட்டு காவலில் உள்ள 5 தலைவர்கள் விரைவில் விடுதலை\nபதிவு: செப்டம்பர் 20, 2019 11:20\nமாற்றம்: செப்டம்பர் 20, 2019 12:42\nகாஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களில் 5 பேர் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களில் 5 பேர் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை கடந்த மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது.\nஅதோடு காஷ்மீரை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. அடுத்த மாதம் அந்த இரு பகுதிகளும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்பட உள்ளன.\nகாஷ்மீரில் அதிகாரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இனி அது மாநில அந்தஸ்துடன் செயல்பட இயலாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்களும், பிரிவினைவாதிகளும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதை எதிர்த்து மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nகூடுதலாக 1 லட்சம் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டு முக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டனர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு கொண்டு வரப்பட்டது.\nஅது மட்டுமின்றி பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா, கூரியத் தலைவர் மிர்வாஸ் உமர்பாரூக் உள்பட வன்முறையை தூண்டி விடுவார்கள் என்று கருதப்படும் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.\nசில வாரங்கள் கழித்து காஷ���மீரில் சுமூக நிலை தொடங்கியதால் தகவல் தொடர்பு மீண்டும் கொண்டு வரப்பட்டு வருகிறது. கைதானவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nமீதமுள்ள சுமார் 1000 பேர் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர். மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட் டுள்ள நிலையில் மற்றவர்கள் பள்ளிகளிலும், விடுதிகளிலும் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது 107-வது சட்டப்பிரிவின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் சிறையில் இருந்து வெளியில் செல்ல விரும்புபவர்கள் நிபந்தனையுடன் வெளியே செல்லலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதாவது விடுதலை செய்யப்பட்ட பிறகு அரசியல் நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபட மாட்டோம் என்று பிணை பத்திரம் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு செல்லலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. பெரும்பாலான தலைவர்கள் இந்த நிபந்தனையை ஏற்கவில்லை.\nஆனால் கூரியத் தலைவர் மிர்வாஸ் உமர்பாரூக், 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மக்கள் மாநாட்டு தலைவர் ஒருவர் ஆகிய 5 பேர் நிபந்தனையை ஏற்று விடுதலையாக முன் வந்தனர். அவர்களிடம் பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 5 பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிடுதலையாக விருப்பம் தெரிவித்துள்ள எம்.எல். ஏ.க்களில் 2 பேர் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். இவர்கள் பிணை பத்திரம் எழுதி கொடுத்து இருப்பதால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாது.\nஅவர்கள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பிணை பத்திரத்தின் அடிப்படையில் மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். உடனடியாக அவர்களை கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யலாம்.\nஇதற்கு பயந்துதான் பெரும்பாலான தலைவர்கள் பிணை பத்திரம் எழுதி கொடுத்து விட்டு விடுதலையாக முன்வரவில்லை.\nகாஷ்மீரில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு இன்றுடன் 46 நாட்கள் ஆகிறது. இந்த 46 நாட்களும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இன்னமும் பெரும் பாலான கடைகள் திறக்கப்படவில்லை. வாக�� போக்கு வரத்தும் அதிகரிக்கவில்லை.\nஎன்றாலும் மத்திய அரசு காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பினால் போதும் என்று கருதுகிறது. பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு இருப்பதால் மற்ற தலைவர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.\nஅவர்களால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட கூடாது இன்னமும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தகவல் தொடர்பு மட்டும் சீரடைந்துள்ளது.\nஇதற்கிடையே காஷ்மீரில் சுமூக நிலையை முழுமையாக கொண்டு வர சில புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும் புத்துணர்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.\nபள்ளிகளில் மன மகிழ்ச்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் மனதில் வன் முறையில் இருந்து சாதாரண நிலைக்கு மாற்ற முயற்சி நடக்கிறது.\nஇது தவிர காஷ்மீரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களையும் அழைத்து புதிய வகையில் பயிற்சி தொடங்கி உள்ளனர். மற்ற மாநிலங்களை போல மேம்பாட்டு திட்டங்களை பஞ்சாயத்து அளவில் எப்படி எப்படி அமல்படுத்துவது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇந்த பயிற்சிகளின் மூலம் காஷ்மீரை மற்ற மாநிலங்களை போல மாற்ற முடியும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு\nகாஷ்மீரில் கைது செய்யப்பட்ட பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து போராட்டம் - பரூக் அப்துல்லா மகள், சகோதரி கைது\nகாஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\n70 நாட்களுக்குப்பின் காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/12029/18248/", "date_download": "2019-10-18T14:48:57Z", "digest": "sha1:267C4HMVDFPULJLQW56M2YX3GCWIB2G5", "length": 19814, "nlines": 206, "source_domain": "www.tnpolice.news", "title": "274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் – பக்கம் 18248 – Tamil Nadu Police News", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, அக் 18, 2019\nகாவலர் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற காவலருக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nஆம்பூர் காவல் துறை சார்பில் நிலவேம்பு கஷாயம் ���ிநியோகம்\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்\nசிவகங்கையில் பணமோசடி செய்த இருவரை கைது செய்த குற்றபிரிவு காவல்துறையினர்\nபாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்\nமுகமுடி கொள்ளையனை கைது செய்த தஞ்சாவூர் காவல் தனிப்படையினருக்கு பாராட்டு\nசென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்\nகாவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்\nகொலை குற்றவாளிகள் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\nதிண்டுக்கல் SP தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nதிண்டுக்கலில் இரு சக்கர வாகன ரோந்து சேவை துவக்கம்\nவேலூர் காவல்துறையினர் சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்\nகாவலர் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற காவலருக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nஆம்பூர் காவல் துறை சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்\n4 மணி நேரங்கள் ago\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்\n6 மணி நேரங்கள் ago\nசிவகங்கையில் பணமோசடி செய்த இருவரை கைது செய்த குற்றபிரிவு காவல்துறையினர்\n6 மணி நேரங்கள் ago\nபாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்\n6 மணி நேரங்கள் ago\nமுகமுடி கொள்ளையனை கைது செய்த தஞ்சாவூர் காவல் தனிப்படையினருக்கு பாராட்டு\n14 மணி நேரங்கள் ago\nசென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்\nகாவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்\nகொலை குற்றவாளிகள் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\nதிண்டுக்கல் SP தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nதிண்டுக்கலில் இரு சக்கர வாகன ரோந்து சேவை துவக்கம்\nவேலூர் காவல்துறையினர் சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர்\nAdmin 2 வருடங்கள் ago\nகடலூர்: ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஆலிவ்ரெட்லி இன ஆமைகள் கடற் கரையோரம் முட்டையிட்டு செல்லும்.\nஆனால் இந்த முட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லை. நாய் போன்ற விலங்குகள் அவற்றை உடைத்து விடுகின்றன. மேலும் கடற்க��ையோரம் மனிதர்கள் நடந்து செல்லும்போது முட்டைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஆமைகள் இனம் அழிந்துபோகும் நிலை உருவானது.\nஇதை தடுக்க ஆண்டுதோறும் வனத்துறையினர் பொரிப்பகம் அமைத்து கடற்கரையோரம் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வந்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து பின்னர் முட்டையில் இருந்து ஆமைகுஞ்சு வெளிவந்ததும் அவற்றை கடலில் கொண்டு விடுவது வழக்கம்.\nஅந்த வகையில் இந்த ஆண்டு கடலூர் தாழங்குடா முதல் சாமியார்பேட்டைக்கும் இடையே உள்ள 10 கடலோர கிராமங்களில் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரத்து 700 முட்டைகள் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக்குப்பம் பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில் 274 முட்டைகளில் இருந்து பொரித்த ஆமைக்குஞ்சுகள் வெளிவந்தன.\nஇதையடுத்து ஆமைகுஞ்சுகளை கடலில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர் ராகுல் தலைமையில் வன சரகர் அப்துல் ஹமீது, வனவர் சதீஷ், வனபாதுகாவலர் ஆதவன் ஆகியோர் சொத்திக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.\nபின்னர் பொரிப்பகத்தில் இருந்து ஆமை குஞ்சுகளை வெளியே கொண்டு வந்து கடற்கரையோரம் பாதுகாப்பாக விட்டனர். அந்த ஆமைக்குஞ்சுகள் மெதுவாக தவழ்ந்தபடி கடலை நோக்கி சென்றன. கடல் நீரில் மூழ்கியதும் அவை நீந்தி புது உலகை நோக்கி பயணித்தன.\nஇது குறித்து வனச்சரக அலுவலர் அப்துல்ஹமீது கூறும்போது, கடந்த ஆண்டு 4 ஆயிரம் முட்டைகளை சேகரித்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து, பின்னர் குஞ்சுபொரித்ததும் அவற்றை கடலில் கொண்டு விட்டோம். இந்த ஆண்டு 7 ஆயிரத்து 700 முட்டைகளை சேகரித்துள்ளோம். கடந்த ஆண்டை விட 3 ஆயிரத்து 700 முட்டைகள் கூடுதலாக சேகரித்துள்ளோம். சேகரித்து வைக்கப்பட்ட நாளில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சுபொரித்து விடும். அதன்படி முதல் கட்டமாக 274 முட்டைகளில் இருந்து பொரித்த ஆமை குஞ்சுகளை கடலில் விட்டுள்ளோம். மீதமுள்ள முட்டைகளில் இருந்து பொரித்து வரும் ஆமைக்குஞ்சுகளும் படிப்படியாக கடலில் விடப்படும் என்றார்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமூதாட்டியை கொன்று பணம் நகைகளை கொள்ளை புதுபேட்டையில் பரபரப்பு காவல்துறையினர் விசாரணை\nசனி மார்ச் 17 , 2018\n103 கடலூர்: கடலூர் ம��வட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் கல்லாங்குட்டை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு (82). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவி மட்டும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக முனுசாமி இறந்து விட்டார். இதனை தொடர்ந்து சின்னப்பொண்ணு மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் தனது கணவர் உயிரோடு இருந்தபோது கொடுத்த நகைகளை […]\n7 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு\nAdmin 2 வாரங்கள் ago\n“தமிழகத்தின் தீரன்” ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் பணி ஓய்வு\nAdmin 3 மாதங்கள் ago\nகவர்னர் வருகையொட்டி பலத்த காவல் பாதுகாப்பு\nதிருச்சி எஸ்பி அலுவலகத்தில் இருந்த 44 வயர்லஸ் பாக்ஸ்களை திருடிய 2 பேர் கைது\nமதுரையில் விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வுக்கூட்டம்\nAdmin 2 மாதங்கள் ago\nகோயம்பத்தூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள் (283)\nவெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி\nதமிழக காவல்துறையின் இ-சேவைகள் (250)\nஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள், சுதாகர் IPS பெருமிதம் (192)\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\nகாவலர் தினம் – செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/whois", "date_download": "2019-10-18T14:13:43Z", "digest": "sha1:VK4IJ2WV3RPDBUFO4LVJGKFN53EU5IK3", "length": 29630, "nlines": 302, "source_domain": "in.godaddy.com", "title": "WHOIS | டொமைன் பெயர் கிடைக்கும்நிலையைச் சரிபார்த்தல் - GoDaddy", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றை��் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nடொமைன் வேல்யூ அப்ரைசல் - பீட்டா\nடொமைனில் முதலீடு செய்தல் - புதியது\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம்.\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணைய ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவை - புதியது\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nSSL சோதிப்பான் - இலவசம்\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nWhois தரவுதளம் என்பது என்ன\nWHOIS டொமைன் தரவுத்தளம் பதிவுசெய்த எல்லா டொமைன்களையும் பட்டியலிடும், மேலும் அது பல்வேறு சட்ட தேவைகளுக்கும் தொடர்ந்து பயன்படுத்தும்படும். சிக்கல்களைக் கண்டறிந்து, தீர்க்க WHOIS தரவை நெட்வொர்க் நிர்வாகிகள் பயன்படுத்துவர். உதாரணமாக, கிடைக்கக்கூடிய டொமைன் பெயர்களைத் தீர்மானிக்க, டிரேட்மார்க் மீறல்களைக் கண்டுபிடிக்க மற்றும் டொமைன் பெயரைப் பதிவுசெய்திருப்பவர்களைப் பொறுப்பாக்க, WHOIS தகவலைப் பயன்படுத்த முடியும்.\nதவறான உள்ளடக்கத்தை இடுகையிடும் பதிவாளர்கள் அல்லது ஃபிஷ்ஷிங் திருட்டுகளில் ஈடுபடுபவர்களை, நிர்வாகிகள் டிராக் செய்ய முடியும் என்பதால் ஸ்பேம் அல்லது ஏமாற்று போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும் WHOIS சரிபார்த்தலைப் பயன்படுத்த முடியும். கூடுதலாக, அதிக-அளவு, குறிப்பிட்ட பதிவாளருக்கு எதிராக தானியங்கு கேள்விகள் அல்லது பதிவு முறைமைகள் (டொமைன் பெயர்களை நிர்வகிக்கும் நோக்கத்துடன் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து) உள்ளிட்ட, சந்தைப்படுத்தல் அல்லது ஸ்பேம் காரணங்களுக்கான WHOIS பட்டியல்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதன் மூலம் டொமைன் பதிவாளர்களை இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் ஃபார் அசைண்டு நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ் (ICANN) வழங்கும் ஒப்பந்தங்கள் பாதுகாக்கின்றன. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, WHOIS-இல் வழிசெலுத்துதல் தொடர்பான எங்கள் உதவி வழிகாட்டியைப் படிக்கவும்.\nWHOIS தேடுதல் கருவியை எப்படிப் பயன்படுத்துவது\nGoDaddy WHOIS டொமைன் தேடுதல் கருவியைப் பயன்படுத்துவது எளிதானதுதான். WHOIS முதன்மைப் பக்கத்தில் உள்ள தேடல் புலத்தில் பார்க்க விரும்புபவரின் டொமைன் பெயரை உள்ளிட்டால் மட்டும் போதும். இதே முறையில் கிடைக்கும்நிலை, உரிமையாளர், உருவாக்கம் மற்றும் காலாவதி விவரங்கள் உள்ளிட்ட டொமைன் பற்றிய முக்கிய தரவையும் பெறலாம். உங்களுக்குச் சொந்தமாக பல டொமைன்கள் இருந்தால், அதிக அளவில் இருக்கும் டொமைன் தரவைப் பகுப்பாய்வு செய்ய, கருவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பட்டியல்களைப் பதிவிறக்குவது உதவிகரமாக இருக்கும். நீங்கள் பதிவிறக்கும் தகவல்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும், ஒழுங்கமைப்பதற்கும் டொமைன் பெயர்களுக்கு முன்னுரிமையளித்தல் மற்றும் மதிப்பீடு அளித்தல் தொடர்பான எங்கள் வழிகாட்டி உங்களுக்கு உதவலாம்.\nWHOIS தரவு எவ்வளவு துல்லியமாக இருக்கும்\nபதிவுசெய்திருப்பவரின் தொடர்பு தரவு மாறும் என்பதால், பதிவாளர்கள், GoDaddy போன்றவர், டொமைன் உரிமையாளர்களுக்கு தங்களுடைய WHOIS டொமைன் தரவ��� ஆய்வுசெய்து, திருத்த வருடாந்திர வாய்ப்புகளை வழங்க வேண்டும். ICANN-இன் விதிகளின்படி, இந்தத் தகவலைப் புதுப்பிக்க மறுப்பது, அல்லது தவறான தரவை வழங்குவது, டொமைன்கள் இடைநீக்கம் அல்லது ரத்துசெய்வதற்கு வழிவகுக்கலாம்.\nகூடுதலாக, WHOIS டொமைன் பெயர் தேடுதல் தரவு தவறானது அல்லது முழுமையாக இல்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தால் இணைய பயனர்கள் புகார்கள் செய்ய ICANN அனுமதிக்கும். இதுபோன்ற நிகழ்வுகளில், சரியான நேரத்தில் தரவைச் சரிசெய்யவும், சரிபார்க்கவும் போன்றவற்றைப் பதிவாளர்கள் செய்ய வேண்டும். இந்த சரிபார்த்தல் நெறிமுறை வழியாக, சாத்தியமான அதிகபட்ச துல்லிய நிலையைப் பராமரிக்க ICANN விரும்புகிறது.\nநான் எப்படி எனது WHOIS தகவலை புதுப்பிப்பது\nஉங்கள் GoDaddy கணக்கின் டொமைன் மேலாளரில் உங்கள் WHOIS தொடர்புத் தகவல்களைப் புதுப்பிப்பது மிகவும் எளிதானது. இதற்கு ஒருசில படிகளே ஆகும், நீங்கள் வேண்டுமெனில் உங்கள் தொடர்புத் தகவல்கள் அனைத்தையும் புதுப்பிக்கலாம் அல்லது ஒரே சமயத்தில் ஒன்றை மட்டும் புதுப்பிக்கலாம். ICANN ஒழுங்குமுறைகளுடன் இணங்குவதற்காகவும், சரியான மின்னஞ்சல் முகவரியில் தொடர்புடைய தகவல்தொடர்புகளைப் பெறுவதற்காகவும் உங்கள் தொடர்புத் தகவல்களை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nGoDaddy.com-இன் WHOIS தரவுதளத்தில் உள்ள தரவு, நிறுவனத்தால் நம்பகமானதாக நம்பப்படும் வேளையில், அதன் துல்லியத்தைப் பற்றிய எந்தவிதமான உத்திரவாதம், அல்லது உறுதிமொழியும் இல்லாமல் \"எப்படி உள்ளதோ அப்படியே\" வழங்கப்படுகிறது. இந்த தகவல் டொமைன் பெயர் பதிவுப் பதிவேடுகளைப் பற்றி தகவல் பெறுவதில் உங்களுக்கு உதவி செய்யும் ஒரே நோக்கத்திற்காகத்தான் வழங்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே GoDaddy.com-இன் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெறாமல் இந்த தரவினை வேறு மற்ற நோக்கத்திற்குப் பயன்படுத்துவது வெளிப்படையாகவே தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு விசாரணையை சமர்ப்பிப்பதன் மூலம், நீங்கள் இந்த பயன்படுத்தும் விதிமுறைகள் மற்றும் உத்திரவாதக் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பாக, ஸ்பேம் உள்பட, கோரப்படாத விளம்பரம் மற்றும் இதர வகையான கோரிக்கைகளை அனுப்புதல் போன்ற ஏதேனும் நோக்கத்திற்காக இந்தத் தரவினை முழுமையாக அல்லது இதன் ஒரு பகுதியை விநியோகிக்க அல��லது சேகரிக்க அனுமதிக்க, வழிவகுக்க அல்லது வாய்ப்பளிக்க இந்தத் தரவினைப் பயன்படுத்த மாட்டேன் என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். மேலும் உங்களது தனிப்பட்ட அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக இந்தத் தரவினை எடுத்தல் உள்பட, ஏதேனும் நோக்கத்திற்கு இந்தத் தரவினை சேரிக்க அல்லது ஒன்றுதிரட்ட வடிவமைக்கப்பட்ட அதிக அளவிலான தானியங்கி அல்லது ரோபோட்டிக் மின்னணு செயல்முறைகளுக்கு வழிவகுப்பதற்கு இந்தத் தரவினைப் பயன்படுத்தவதில்லை என்றும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.\nதயவுசெய்து கவனிக்கவும்: டொமைன் பெயரின் பதிவு செய்திருப்பவர் \"பதிவு செய்திருப்பவர்\" பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில், தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள டொமைன் பெயர்களின் பதிவு செய்திருப்பவராக GoDaddy.com இருப்பதில்லை.\nமூன்றாம்-தரப்பு லோகோக்கள், குறிகள் போன்றவை அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3851&cat=3&subtype=college", "date_download": "2019-10-18T14:06:33Z", "digest": "sha1:USRFX6RQELDX6DUTLOMBE6LFP5R3JE5I", "length": 9595, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅல் ஹபீப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nசேவியர் பிசினஸ் நிறுவனத்தின் சாடிலைட் படிப்பு பற்றிக் கூறவும்.\nஎல்.ஐ.சி., பாலிசியை பிணையமாக தரலாமா\nஎன் பெயர் ஆர்த்��ி. மருத்துவ பொது நுழைவுத்தேர்வானது, 2012, மே 13ம் தேதி நடைபெறவுள்ளது என்றும், அதற்கான பாடத்திட்டத்தை எம்சிஐ வழங்கியுள்ளது என்றும் நான் கேள்விப்பட்டேன். நான் மெட்ரிக் பிரிவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால், எம்சிஐ தயாரித்துள்ள பாடத்திட்டம், நமது பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. தமிழகத்தில், 2012ம் ஆண்டு இந்த பொது மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறுமா அப்படி நடந்தால், அதற்கு எவ்வாறு தயாராவது\nகடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course_univ.asp?maj=Clinical%20Dietetics&tit=Diploma&cat=2&majtam=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20&tittam=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8B", "date_download": "2019-10-18T14:17:08Z", "digest": "sha1:4WXZA5UATQQPYCVKNINS5PCCAJWFM4HC", "length": 8125, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nஸ்ரீ ஜெகன்நாத் சான்ஸ்கிரிட் விஸ்வவித்யாலயா\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nபட்டப்படிப்பு படிப்பவர் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nநிதித் துறையில் ஆன்லைன் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-10-18T15:01:31Z", "digest": "sha1:ESRLPBBTQU2AKXEP66GFGRTNVQLW2ES5", "length": 7386, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிம்பாப்வே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Zimbabwe என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்ட��்பட்டுள்ளன.\n► சிம்பாப்வே நபர்கள்‎ (2 பகு)\n► சிம்பாப்வேயில் விளையாட்டு‎ (1 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nவிக்டோரியா அருவி தேசியப் பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/583", "date_download": "2019-10-18T14:33:34Z", "digest": "sha1:VFJROWLOH4FMJCXNZZ3D3QAQE44EBH53", "length": 7769, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/583 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் - - 567 இடையீடுபடாமல் தழுவுகின்றான்; வேட்கை தணியானாய் கூட்டத்தால் தாழ்ந்த கூந்தலைக் கோலஞ் செய்கின்றான்; நீவிக் கொடுக்கின்றான். இனிப் பன்னாள் புணர்ச்சியின்பம் கிடைக்காதே என்ற ஏக்கத்தால் மீதுTர்ந்த இன்பச் செய்கைகளில் ஈடுபடு கின்றான். கணவனுடைய கழிபெருங் களிப்பு பிரிவுக் குறிப் புடையது என்பதனைத் தலைவியும் உணர்ந்து கொள்கின்றாள். ஓங்கல் வெற்பிற் சுரம்பல இறந்தோர் தாம்பழி யுடைய ரல்லர், நாளும் நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்குவினை வாளேர் எல்வளை நெகிழ்த்த தோளே தோழி தவறுடை யவ்வே.* (ஓங்கல் வெற்பு - உயர்ந்தமலை; சுரம் - காடு; இறந்தோர். கடந்து சென்றவர்; நாளும் - எஞ்ஞான்றும். நயந்தோர் - விரும்பி வந்தவர்; பிணித்தல் தேற்றா - விடாது பற்றிக் கொள்ளுதலை அறியாத வினை - தொழில் திறம் வாய்ந்த} இதில் பிரிவோர் பழியுடையரல்லர்; அவரைப் பிணிக்க அறியாத என் தோள்களே தவறுடையன’ என்று தலைவி வாயால் அமிழ்தம் பொழியா நிற்பர் கவிஞர். - பொருள்வயிற் பிரிதலுக்குத்தான் காதலி இசையாள் என்பதைத் தெரிந்த தலைவன் சொல்லாதே செல்லத் துணி கின்றான். இக் குறிப்பினை அறிந்த தோழி, யாழின் நரம்பறுந் தால் நல்லிசை நின்று விடும்; ஊழ் மாறினால் பெருந்திருவும் ஒரு நொடியில் அழிந்துபடும்; தலைவனது மனம் மாறின் அரசியல் மதிப்பு ஓடிப் போகும்; ஆகவே, அழியும் செல்வத்தை ஆர்வத் தோடு காமப் பருவத்துத் தேட முனையற்க' என்கின்றாள். தன்னகர் விழையக் கூடின் - இன்னுறல் வியன்மார்ப அதுமனும் பொருளே’ விருந்தினரைப் பாதுகாத்துத் தலைவியுடன் கூடிய வாழ்வே நீடிய பொருள் என்ற தோழியின் அறிவுரை கேட்டுத் தலைவன் செல வழுங்கினான். முன்னொரு காலத்தில் பொருள் முற்றி வந்த தலைமகன் பின்னும் பொருள் தேட விரும்பிய நெஞ்சிற்குச் சொல்லுகின்றான்: 82. அகம்-267 83. கலி-8\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/148", "date_download": "2019-10-18T14:50:52Z", "digest": "sha1:7NURBXYH7IV7LL2YBLTGAFZMVFTKFM3I", "length": 5976, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/148 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n146 அன்பு அலறுகிறது விரும்பாமலென்ன, கான் உயிர் வாழ்வதே அதற்காகத்தானே; ஆல்ை, உனக்கும் எனக்கும் மட்டுமே அது தெரிய வேண்டும். உலகத்துக்குத் தெரியக் கூடாது. இதில்தான் கெளரவத்தின் ரகசியம், காதலின் ரகசியம், அன்பின் ரகசியம், பண்பின் ரகசியம் எல்லாம் அடங்கியிருக்கிறது; ஆல்ை, உனக்கும் எனக்கும் மட்டுமே அது தெரிய வேண்டும். உலகத்துக்குத் தெரியக் கூடாது. இதில்தான் கெளரவத்தின் ரகசியம், காதலின் ரகசியம், அன்பின் ரகசியம், பண்பின் ரகசியம் எல்லாம் அடங்கியிருக்கிறது\" \"ஓஹோ -என்று கான் உள்ளே சென்றேன்; ரூபாய் ஐம்பதாயிரத்தைக் கொண்டுவந்து அவருக்கு எதிர்த்தாறபோல் வைத்தேன். 1. இது எதற்கு\" \"ஓஹோ -என்று கான் உள்ளே சென்றேன்; ரூபாய் ஐம்பதாயிரத்தைக் கொண்டுவந்து அவருக்கு எதிர்த்தாறபோல் வைத்தேன். 1. இது எதற்கு' என்று அவர் வாயைப் பிளந்தார். 'உங்களுடைய மான கஷ்டத்திற்கு' என்று அவர் வாயைப் பிளந்தார். 'உங்களுடைய மான கஷ்டத்திற்கு' என்னுடைய மான கஷ்டத்திற்கு நீ ஏன் பணம் கொடுக.கவேண்டும்' என்னுடைய மான கஷ்டத்திற்கு நீ ஏன் பணம் கொடுக.கவேண்டும் 'உங்களுடைய மான கஷ்டத்திற்கு கான் தானே காரணம் 'உங்களுடைய மான கஷ்டத்திற்கு கான் தானே காரணம் அதனுல்தான் கொடுக்கிறேன்; எடுத்துக் கொள்ளுங்கள் அதனுல்தான் கொடுக்கிற���ன்; எடுத்துக் கொள்ளுங்கள் \" அவர் எடுத்துக் கொண்டார்.\nஇப்பொழுது சொல்லுங்கள் - உங்களுடைய மானத்தில் உங்களுக்கு கஷ்டமா, லாபமா\n என் ருர் அவர். எசரி, போய்வாருங்கள்-இத்துடனுவது என்னை மறந்துவிடுங்கள்\nஇனிமேல் காணுவது, உன்னை நினைப்பதாவது என்று சொல்லிக்கொண்டே அவர் திரும்பினுர்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 07:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/65", "date_download": "2019-10-18T14:39:33Z", "digest": "sha1:S3SB2GS522EWMQI3CXFBIAEIPUTOHKYC", "length": 6892, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவல்லிக்கண்ணன் 63 மற்ற ஆட்களும் வந்து சேர்ந்தார்கள். திருடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு தெருவை அடைந்தார்கள். வழி நெடுக அவனுக்குச் சரியான பூசைக்காப்பு கிடைத் தி தி: \"அப்பா செயிலுக்குப் போயிட்டு வந்த சூரப்புலியே எந்த இடத்திலே வாலாட்டனும்னு உனக்கு யாரும் கத் துக் குடுக்கலியாக்கும். இதை மறக்காதே. இந்தா என்று சொல்லி முத்துமாலை கையை மடக்கிக் கொண்டு முஷ்டி யால் அவன் முதுகில் கும்மென்று ஒரு குத்து விட்டான். \"அம்மா தான் செத்தேன்” என்று திருட்டுப் பயல் அப்படியே கீழே உட்கார்ந்து விட்டான். வீட்டுக்கார ஐயாவும் அம்மாளும் நின்றார்கள். \"ஐயா இந்தாங்க” என்று திருட்டுப் பயல் அப்படியே கீழே உட்கார்ந்து விட்டான். வீட்டுக்கார ஐயாவும் அம்மாளும் நின்றார்கள். \"ஐயா இந்தாங்க உங்க நகை. திருடனைப் போலீசில் ஒப்படைக்கிறதோ அல்லது அடிச்சுப் பத்தறதோ உங்க இஷ்டம்' என்று அவரிடம் முத்துமாலை தெரிவித்தான். \"நம்ம பொருளு நம்ம கைக்கு வந்துட்டுது. அந்தப் பயலுக்கு அரிவாள் வெட்டும், பட்ட அடியும் குத்தும் இந்தச் சென்மத்துக்கு போதும்னு தோணுது. கேசு கீகன்னு போனாலும், வீண்தொரட்டு' என்று இழுத் தார், ஐயர். . அதுவும் சரிதான். இந்தப் பயலை ராத்திரிக்கு இந்தத் தென்னமரத்தோடு சேர்த்துக் கட்டி வச்சிருப் போம். பல பலன்னு விடியற் நேரத்துக்கு அவுத்துப் பத் திருவோம்’ ���ன்று ஒருவர் யோசனை சொன்னார். அவ்வாறே செயல்படுத்தப்பட்டது. வேய் செயிலுக்குப் போயிட்டு வந்த குரப்புலியே உங்க நகை. திருடனைப் போலீசில் ஒப்படைக்கிறதோ அல்லது அடிச்சுப் பத்தறதோ உங்க இஷ்டம்' என்று அவரிடம் முத்துமாலை தெரிவித்தான். \"நம்ம பொருளு நம்ம கைக்கு வந்துட்டுது. அந்தப் பயலுக்கு அரிவாள் வெட்டும், பட்ட அடியும் குத்தும் இந்தச் சென்மத்துக்கு போதும்னு தோணுது. கேசு கீகன்னு போனாலும், வீண்தொரட்டு' என்று இழுத் தார், ஐயர். . அதுவும் சரிதான். இந்தப் பயலை ராத்திரிக்கு இந்தத் தென்னமரத்தோடு சேர்த்துக் கட்டி வச்சிருப் போம். பல பலன்னு விடியற் நேரத்துக்கு அவுத்துப் பத் திருவோம்’ என்று ஒருவர் யோசனை சொன்னார். அவ்வாறே செயல்படுத்தப்பட்டது. வேய் செயிலுக்குப் போயிட்டு வந்த குரப்புலியே இந்த ஊர்பக்கம் இனி அடி எடுத்து வச்சே, அவ்வளவு தான். அடுத்ததடவை என் அரிவாள்.உன் காலை நோக்கி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/08/missile.html", "date_download": "2019-10-18T13:32:39Z", "digest": "sha1:V4CV2CEVWXOZ2ZITHRTVRPGHCNZXVBLY", "length": 15941, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | us missile defence test fails - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேது��தி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nAutomobiles சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க பாதுகாப்பு வளைய ஏவுகணைச் சோதனை தோல்வி\nஅமெரிக்கா மேற்கண்ட ஏவுகணைச் சோதனை இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது.\nஅமெரிக்க தேசிய ஏவுகணை பாதுகாப்பு வளைய அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள வான்டென்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட்டது.\nஅதே நேரத்தில் 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பசிபிக் பெருங்கடலில் குவாஜலீன் என்ற இடத்திலிருந்து ஏவுகணையின் இலக்கு விண்ணில்செலுத்தப்பட்டது. மணிக்கு சுமார் 24 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட ஏவுகணை இலக்கைத் தாக்கத் தவறிவிட்டது.\nஇதனால், ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்தது. இரண்டாவது முறையாக இந்த ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் முதன்முறையாக இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டது. அப்போது சரியாக இலக்கைத் தாக்கியது ஏவுகணை.\nஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாகச் சோதிக்கப்பட்டபோது இலக்கைத் தாக்க ஏவுகணை தவறிவிட்டது. தற்போது இரண்டாவதுமுறையாக ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ளது.\nஇதை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். மேற்கொண்டு எந்தத் தகவலையும் அவர்தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nநாட்டின் பாதுகாப்புக்கு ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷியா மற்றும் சீனாவிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.ஆகவே, இப் பிரச்சினை குறித்து அடுத்த சில வாரங்களில் முக்கிய முடிவை அதிபர் பில் கிளின்���ன் எடுக்கவுள்ளார்.\nஇந் நிலையில், இரண்டாவது முறையாக புதிய ஏவுகணைப் பரிசோதனை தோல்வியில் முடிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகக் கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nஅமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு\nஇந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார்\nகர்நாடகத்தில் நடந்த கூட்டத்தில் நடந்தது என்ன... நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்\nசீமானை விடுவிக்கக்கோரி மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம்.. போலீஸ் தடியடி\nஈரோட்டில் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் - முத்தரசன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்\n7 முதல் 77 வரை கறுப்புடன் போராடிய தமிழகம்.. வரலாறு காணாத எதிர்ப்பை சம்பாதித்த மோடி\nசென்னை விமான நிலையம் அருகே கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய வைகோ கைது\nதமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு\nராணுவத் தளவாடங்கள் கண்காட்சியைப் பார்வையிட ஏப்ரல் 12-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/articlelist/56624393.cms?curpg=3", "date_download": "2019-10-18T13:51:56Z", "digest": "sha1:Y6EITKMVFOMEGV4Z6UGLKH75G5F44TOE", "length": 10600, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 3- Chennai News in Tamil | சென்னை செய்திகள் | Today Chennai News", "raw_content": "\nதெலங்கானா ஆளுநர் ஆகிறார் தமிழிசை சௌந்தரராஜன்..\nதமிழக பாஜக தலைவர் தமிழிசையை தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து வந்த இவர் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nசென்னையில் வெளுத்துக் கட்டும் மாலை நேர மழை- பொதும...\nசென்னை கடலில் மூழ்கும் அபாயம்; ஐநா எச்சரிக்கை\nகாதலிக்கு ''சரக்கு பாட்டிலால்'' ரத்தத்தை காணிக்கை...\nசென்னை: குழந்தை மூக்கில் இருந்து 8 வடிவிலான ஸ்பாஞ...\nசென்னையில் குறட்டை போடும் ரியல் எஸ்டேட்\nஎங்கள் உரிமை சட்டம் என்ன ஆனது\nசென்னையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள மின்பேருந்து ப...\nஇந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மின்பேருந்...\nவேலை ஆசை காட்டி 600 பெண்களை நிர்வாண வீடியோ எடுத்த...\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 நீதிபதிகள் நியமனம்-...\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பா...\nமெட்ராஸ் டே கொண்டாட இவர்தான் காரணம்...\nMusic Club: இசையால் ரவுடியிசத்தை துரத்தி அடிக்க ஏ...\n'மெட்ராஸ் டே’ கொண்டாட்டத்தின் நிறுவனருக்கு இப்படி...\nஇதோ வந்திருச்சு தண்ணீர்; இனி பிரச்சினை இல்ல- சென்...\nNamma Chennai: நம்ம சென்னை பிறந்து வளர்ந்த கதை......\nChennai Day 2019: சென்னைக்கு 380வது ஹேப்பி பர்த்ட...\n’மெட்ராஸ் டே’ தின சிறப்பு நிகழ்ச்சிகள்- தவறாமல் ப...\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nஅண்டாக்கா கஸூம்; மேஜிக் செய்து அசத்தும் பாஜக கவுன்சிலர்\nகைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடனம்... வைரலாகும் வாலிபரின் வீ...\nChennai Rains: எங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னை...\nவேலை ஆசை காட்டி 600 பெண்களை நிர்வாண வீடியோ எடுத்த சென்னை ஐடி...\n1 மணி முதல் டிராபிக் பிளாக்; சென்னை ஏர்போர்ட் டூ கிண்டி ரூட்...\n இனி போக்குவரத்து நெரிசல் இருக்க...\nஆச்சரிய மரப் பல்லி, அதிசய பச்சை நிற பாம்பு- எப்படி கடத்தினார...\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nChennai Rains: அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்துக் கட்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/temples/kamakhya-temple-ambubachi-mela-start-from-june-22/articleshowprint/69801313.cms", "date_download": "2019-10-18T13:55:10Z", "digest": "sha1:J6OANJV2HRGA7TQXG4WEYSGIXZQZ6CEN", "length": 4761, "nlines": 17, "source_domain": "tamil.samayam.com", "title": "Kamakhya Temple: மாதவிலக்காகும் அம்மனின் அம்புபச்சி திருவிழா ஜூன் 22 தேதி தொடக்கம்", "raw_content": "\nஅசாம் மாநிலத்தில் உள்ள காமாக்கியா தேவி கோயிலில் வரும் ஜூன் 22ம் தேதி அம்புபச்சி மேளா எனப்படும் திருவிழா கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசிவபெருமானை திருமணம் செய்த தாக்ஷாயணியை அவரது தந்தை யாகத்துக்கு அழைக்காத நிலையில் அங்கு சென்ற தாக்ஷாயணி அவமானப்படுத்தப்பட, அவர் யாகத்தை அழிக்க வேண்டும் என தானே யாகத்தில் இறங்கினார்.\nஅங்கு வந்த சிவபெருமான் தாக்ஷாயணி வெளியெடுக்க அம்பாளின் உடல் 51 துண்டுகளாக விழுந்தது. இது தான் 51 சக்தி பீடங்களாக கும்பிடப்படுகிறது.இதில் முதல் சக்திபீடமும், யோனி விழுந்த இடமாக இந்த காமாக்கியா தேவி கோயில் விளங்குகிறது.\nஎலி குடித்த பால் பிரசாதமாக வழங்கப்படும் எலி கோயில்- கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அல்லது 22ம் தேதியில் அம்புபச்சி மேளா எனப்படும் திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுகின்றது.\nபெண் உறுப்புக்கு பூஜை செய்யப்படும் காமாக்யா கோவிலின் வினோத சடங்கு\nஇங்குள்ள யோனி அமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் மாதவிலக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால் கோயிலை 4 நாட்கள் மூடப்பட்டு, பின்னர் திறக்கப்படுகிறது. அந்த நாள் திருவிழா கோலமாக அம்புபச்சி மேளா என கொண்டாடப்படுகிறது.\nஇந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத சிங் படேல் ஜூன் 21ம் தேதி இந்த அம்புபச்சி மேளாவை தொடங்கி வக்கின்றார்.\nதினமும் கடலிலிருந்து வெளிப்படும் அதிசய சிவன் கோயிலின் வரலாறு\nஅம்புபச்சி மேளா திருவிழாவிற்கு அதிமகான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 25லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை துறவிகள், சாதுக்கள் பலர் வந்து சிறப்பிக்கின்றனர்.\nஇங்கு வரும் பக்தர்கள் அம்மனின் மாதவிலக்கு ரத்தம் படிந்த சிறிய துணியை பிரசாதமாக பெற நீண்ட வரிசையில் நிற்பது வழக்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-10-13", "date_download": "2019-10-18T14:15:19Z", "digest": "sha1:IHK37AJSYIARUI7JPTZESLO3TYL5JV2U", "length": 14622, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Oct 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n90ஸ் களின் பேவரைட் நடிகை சுவலட்சுமி தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதிருமணத்திற்கு தயாரான நடிகை நயன்தாரா.. கல்யாண புடவையின் விலை இத்தனை லட்சமா...\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் படம் முடிந்தாலும் திரையரங்கில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது- காரணம்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nகல்யாண மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் இணையத்தை தெறிக்க விடும் காணொளி\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nகண் கவர் உடையில் பிக்பாஸ் ரைஸாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசிவப்பு உடையில் சிலர்க்கும் அழகில் நடிகை சம்னா காசிம்\nமுன்னணி ஹீரோவுடன் கூட்டணி சேர்ந்த ராட்சசன் இயக்குனர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n மீம் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் யாஷிகா\nவிஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் இப்படி தான் இருப்பார்.. பாடலாசிரியர் அருண் பாரதி - Exclusive Interview\nகடவுளையே குறை சொல்வார்கள், என் கணவரை சொல்ல மாட்டார்களா - பாலியல் சர்ச்சைக்கு விளக்கம்\nகாதலை விரும்பும் அனைவரும் பார்க்கவேண்டிய மியூசிக்கல் படம் 'A Star is born'\nசின்மயி சர்ச்சை பற்றி கோபமாக பேசிய நடிகர் விஷால்\nநித்யா எனக்கு மருமகள் இல்லை சண்டை பற்றி நடிகர் பாலாஜியின் அம்மா இப்படி சொல்லிவிட்டாரே\nசர்கார் முதல் நாள் 4 மணி காட்சி ரசிகர்களோடு தான் பார்ப்பேன்\nதல அஜித் மீதான இத்தனை கோடி ரசிகர்களின் காதலுக்கு காரணம் இதுதானாம் பிரபல நடிகரின் ஒபனான பேச்சு\nதளபதி விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது: பிரபல நடிகர்\nவடசென்னை படத்தில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nதொட கூடாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை முயற்சி செய்த பிரபல பாடகி- சின்மயியால் வெளிவந்த உண்மை\nMeToo விஷயமா.... பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் மாஸான டிவிட்\nவிஸ்வாசம் சூட்டிங்கிலிருந்து போன் செய்த அஜித்\nவிஜய் தந்தையின் அடுத்த அதிரடி பேட்டி இதோ\nலவ்வர்ஸ் கிஸ் அடிக்காம வேற யார் அடிப்பா - வட சென்னை புதிய புரோமோ டீசர்\nஇந்தியாவை விடுங்க, இலங்கையிலேயே மாஸ் காட்டியிருக்கும் தளபதி ரசிகர்கள்\nவிஜய்க்காக இயக்குனர் வெற்றிமாறன் எழுதிய கதை- அடுத்து என்ன ஆனது\nநீ இல்லனா.... ஐஸ்வர்யா யாசிகா பாடிக்கலக்கும் வீடியோ |\nசின்மயி-வைரமுத்து போல பல பெயர்கள் சினிமா உலகில் உள்ளன பிரபல நடிகர் அதிரடி டுவிட்\nஅஜித்-விஜய் இதில் கேரளாவின் உண்மையான கிங் யார்- மௌன ராகம் சீரியல் நாயகன் கார்த்திக் சூப்பர் தகவல்\nவிஜய்டிவியில நான் கொட்டிய குப்பையை என் மேலேயே கொட்டிடாங்க - பிக்பாஸ் பாலாஜி ஓபன்டாக்\nBigg Boss 2 பிரபலங்களின் கொண்டாட்டம்\nஎப்போதுமே மீம்ஸ் போட்டு கிண்டல் செய்பவர்களுக்கு மாஸ் பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸில் இருந்து வீட்டிற்கு வந்த ரித்விகாவுக்கு உறையவைத்த முதல் போன் கால்\nமுதலமைச்சரை போலவே இருப்பவரை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ. 1 லட்சம்- இயக்குனரின் பரபரப்பு டுவிட்\nதல ரசிகராக நடித்த பில்லாபாண்டி பட விழாவுக்கு வந்த அத்தனை பேரையும் கலாய்தெடுத்த சீமான்\nநடிகர் சதீஷிடம் காதலை வெளிப்படுத்திய பெண்- கடைசியில் நடிகர் செய்த வேலை\nஐஸ்வர்யா ராய்க்கே இதான் நிலைமை- சின்மயியின் அடுத்த அதிரடி\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nசென்னையில் உதயமான மற்றொரு பிரமாண்ட திரையரங்கம் அதுவும் எந்த ஏரியாவில் பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜயலக்ஷமிக்கு அடித்த லக்- என்ன விஷயம் அவரே சொல்லிட்டாரு\nபடுக்கைக்கு அழைத்ததாக பிரபலத்தின் மீது பொய்யாக குற்றம் சாட்டிய இலங்கை பெண்- இப்படியெல்லாம் செய்வார்களா என பொங்கிய சின்மயி\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி தொடங்கியது- ஆனால் இந்த முறை\nமுதல்வர் முன் விருப்பம் இல்லை என தைரியமாக பேசியவர் அஜித்- புகழும் கருணாஸ்\nநடிகை பூர்ணாவின் திருமண ஏற்பாட்��ில் நடந்த சோகம்- இப்படியெல்லாம் கொடுமை நடக்குமா\nஒரே ஒரு நிகழ்ச்சி தான், அஜித்தை பற்றி புகழ்ந்த ஓட்டுமொத்த பிரபலங்கள்- கூடவே விஸ்வாசம் புது அப்டேட்\nசெங்கல்பட்டில் அதிகம் விலைபோன முதல் 5 படங்கள்- சர்கார்-விஸ்வாசம் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு, பரபரப்பை கிளப்பும் பிரபலம்- இவரே இப்படி சொல்லிவிட்டார்\nவிஸ்வாசம் படப்பிடிப்பு நடுவிலும் சூரிக்கு ஷாக் கொடுத்த அஜித்- ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்\nஅஜித் இதை செய்தால் விஸ்வாசம் படத்திலிருந்து இங்கு வந்துவிடுவார் முக்கிய இயக்குனர் வைத்த கோரிக்கை\nவிஜய்யின் சர்காரிலும் தொடரும் கத்தியின் அந்த செண்டிமெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lesson-3504771030", "date_download": "2019-10-18T13:17:46Z", "digest": "sha1:NGFXPVQTL7E22EVZ2B4ZNW3TWJ4URXZK", "length": 2563, "nlines": 109, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Articuli Corporis - மனித உடல் பாகங்கள் | レッスンの詳細 (ラテン語 - Tamil) - インターネットポリグロット", "raw_content": "\nArticuli Corporis - மனித உடல் பாகங்கள்\nArticuli Corporis - மனித உடல் பாகங்கள்\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 coxa இடுப்பு\n0 0 frons புருவம்\n0 0 genu முழங்கால்\n0 0 gula தொண்டை\n0 0 mentum முகவாய்க்கட்டை\n0 0 papilla முலைக் காம்பு\n0 0 pugnus கைமுஷ்டி\n0 0 talus கணுக்கால்\n0 0 uber மார்பகம்\n0 0 umerus தோள்பட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1344", "date_download": "2019-10-18T13:23:00Z", "digest": "sha1:6NFEKN7KPPYBS32TGK2NYLJ3VSDLTILV", "length": 10589, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொலைகாட்சி விலக்கம்", "raw_content": "\nதிருவையாறு: மேலும் கடிதங்கள் »\nஈரோட்டில் என் நண்பர்கள் பசுமைபாரதம், இளைய ஆணிகள் என்ற இரு அமைப்புகளை நடத்துகிறார்கள். சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களை பரப்புவது மரம் நடுவது பொது சிவில் உணர்வை பிரச்சாரம்செய்வது போன்ற நேர்நிலையான செயல்பாடுகள் மட்டும் கொன்டவை இந்த அமைப்புகள்\nதேசிய விடுமுறைநாட்கள் தேசிய சிந்தனையை ஒருகணமேனும் உருவாக்குவதற்குரியவை வெறும் விடுமுறைகள் அல்ல என்பதை அவர்கள் பிரச்சாரம்செய்து வருகிறார்கள். குறிப்பாக அன்றைய தினம் தொலைக்காட்சிஊடகம் வெறும் சினிமா நிகழ்ச்சிகளாகவே அளிப்பதை கண்டித்து வருகிறார்கள்\nதேசிய விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியை புறக்கணிக்க வேன்டும் என்ற கோரிக்கையை பல்லாயிரம் கார்டுகள் வழியாகவும் நாளிதழ்கள் வழியாகவும் மின்னணு ஊடகம் மூலமாகவும் சொல்லி வருகிறார்கள்.\nவரும் ஜனவரி 26 அன்றும் தொலைக்காட்சிகளை முற்றாக மூடிவிடும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 75\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங���களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/4537-.html", "date_download": "2019-10-18T14:48:17Z", "digest": "sha1:JGMYHE6UUQKM3MKWMISKJ4EISTC7U3R7", "length": 8082, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "முகத்தை பாதுகாக்க சில டிப்ஸ் |", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nமுகத்தை பாதுகாக்க சில டிப்ஸ்\nஉருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது, காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர (தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை) சுருக்கங்கள் மறையும், தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்தால், நாளைடைவில் முகம் பொலிவு பெறும். ரோஸ் வாட்டர், தேன், கஸ்தூரி மஞ்சள் தூள் மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ பளிச் முகத்தை பெறலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கதேசத்தை சேர்ந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நோக்கமும் பின்னனியும்\nபஞ்சாப் வங்கிக் கொள்ளை: லலிதா ஜுவல்லரி குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவல்\nநீண்ட மாதங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகை\nமன்மோகன் சிங்கின் ஆட்சிபோல், தற்போதைய ஆட்சியில் ஊழல் மோசடிகள் நடைபெறவில்லை: விலாசிய நிம்மி\n1. சத்தான , ஆரோக்யமான கால���ஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth2075.html?sort=title&page=3", "date_download": "2019-10-18T14:24:34Z", "digest": "sha1:JY5L6E5IITPKQ7KP33PZZJOVBUE4GSHD", "length": 5218, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ்\nஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ்\nஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ்\nஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ் ஆப்பிள் புக்ஸ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/60547", "date_download": "2019-10-18T14:44:46Z", "digest": "sha1:TV4APA2KGVA4QAPG47DLIW6KNGPR2USL", "length": 7803, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்போது மாத்திரம் புர்காவுக்குத் தடை விதிக்கும் சட்டம்! – Metronews.lk", "raw_content": "\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்போது மாத்திரம் புர்காவுக்குத் தடை விதிக்கும் சட்டம்\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்போது மாத்திரம் புர்காவுக்குத் தடை விதிக்கும் சட்டம்\nசட்டமாதிபர் தினைக்களத்திடம் ஆலோசனை கோரும் நீதி அமைச்சு\nபுர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அதனை தடைசெய்யும் வகையில் சட்டமியற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்த��டம் நீதி அமைச்சு ஆலோசனை கோரியுள்ளது.\nநாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஆள் அடையாளம் தெரியாத வகையில் தலை, முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. . குறித்த தடையானது அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் சட்ட ரீதியில் நிரந்தரமாக தடையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவைக்கு கடந்த இரண்டு வரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\nஇருந்தபோதும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிப்பதை ஒரு வாரகாலத்துக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும்வகையில் சட்டம் இயற்றாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது மாத்திரம் அதனை தடைசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமருக்கு ஆலாேசனை தெரிவித்திருக்கின்றனர்.\nஹிஸ்புல்லாவின் பல்கலையை அரசுடைமையாக்க கோரி மட்டு. கிரானில் பேரணி- அதுரலியே ரதன தேரர் அழைப்பு\nஸஹ்ரானின் மனைவி கோட்டை நீதிவானுக்கு இரகசிய வாக்குமூலம்\nநிஸ்ஸங்க சேனாதிபதிக்கு நவம்பர் 8 வரை விளக்கமறியல்\nதபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து\nபிரதியமைச்சர் பைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள்…\nஎகிப்தில் 20 இற்கும் அதிகமான புராதன சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\n‘த ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ படம் அதன் பெயர்…\nபிரிட்டனில் புகலிடம் கோரிய பாகிஸ்தான் நடிகை\nநிதானமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்றால் மதுவுக்கு அடிமை…\nவாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் எமக்கான களத்தை நாமே…\nநான் நடித்ததில் உணர்வுரீதியாக மிகக் கடினமான படம்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-18T13:51:42Z", "digest": "sha1:SI7KKFUZTWNTX5TOTBLARNT7CKSMFRT2", "length": 20936, "nlines": 198, "source_domain": "stg.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி News in Tamil - பிரதமர் மோடி Latest news on maalaimalar.com", "raw_content": "\nபாக��ஸ்தான் - காங்கிரஸ் இடையே உள்ள கெமிஸ்டிரி என்ன\nபாகிஸ்தான் - காங்கிரஸ் இடையே உள்ள கெமிஸ்டிரி என்ன\nகாங்கிரசாரின் கருத்தக்களை எல்லாம் பாகிஸ்தான் மிக அழுத்தமாக பிடித்துக்கொள்ளும் நிலையில் அந்நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள வேதியியல் தொடர்பு என்ன என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரியானாவில் இன்று பிரதமர் மோடி - ராகுல் காந்தி போட்டி பிரசாரம்\nஅரியானா மாநிலத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று போட்டி பிரசாரம் செய்கின்றனர். மோடியும், ராகுலும் ஒரே நாளில் அரியானாவில் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை- பிரதமர் மோடி எச்சரிக்கை\nமக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்து : வெளிநாட்டினர் 35 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nசவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் வெளிநாட்டினர் 35 பேர் பலியானார்கள். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கிய நாகலாந்து அழகி\nநாகலாந்தில் மிஸ் ஹோமியோ அழகிப்போட்டியில் கலந்து கொண்ட அழகி, பிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\nஒரு குடும்பத்தை போற்றுவதையே காங்கிரஸ் கட்சி தேசபக்தியாக பார்ப்பதாக பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.\nபிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்\nமகாராஷ்டிராவில், மோடியின் தேர்தல் பிரச்சார வருகைக்காக மரங்கள் வெட்டப்பட்டதை சரி என மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nஇந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர், இனி பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.\nமோடி அரசு இருக்கும் வரை நாட்��ில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீராது: ராகுல்காந்தி\nமோடி அரசு அதிகாரத்தில் இருக்கும் வரை வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீர்க்கப்படாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.\n‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் - தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.\nபிறந்தநாளையொட்டி அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.\nபிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு\nதலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்தார்.\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பதாக, அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\nபிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படவில்லை- பொன்.ராதாகிருஷ்ணன்\nபிரதமர் மோடி-சீன அதிபர் வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு மோடி - சோனியா வாழ்த்து\nநோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமோடி குப்பை அள்ளியது விளம்பரத்திற்காகத்தான் - நடிகை குஷ்பு\nதமிழகம் வந்த பிரதமர் மோடி நட்சத்திர விடுதி கடற்கரையில் குப்பை அள்ளியது விளம்பரத்திற்காகத்தான் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.\nகடற்கரையை சுத்தம் செய்தபோது கையில் வைத்திருந்தது என்ன- பிரதமர் மோடி விளக்கம்\nகோவளம் கடற்கரையை சுத்தம் செய்தபோது கையில் வைத்திருந்தது என்ன என்பது குறித்து டுவிட்டர் பதிவு மூலம் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.\n‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் உலக தலைவர்களில் ��ிரதமர் மோடிக்கு முதல் இடம்\nஇன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தை பொறுத்தமட்டில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது.\nகுப்பைகளை அள்ளி மோடி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்- நடிகை கஸ்தூரி கருத்து\nபிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nநெல்லை-சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள்\nஉள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாமக கூட்டணி தொடரும்: ஜி.கே. மணி\nமகனை ஹீரோ ஆக்கியது ஏன்- தங்கர் பச்சான் பேட்டி\nமின்னணு வாக்கு பதிவுக்கு இந்தியாவின் உதவியை கேட்போம்: இலங்கை தேர்தல் கமிஷன் தலைவர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61885-service-voters-in-siachin-registers-their-votes.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T13:40:19Z", "digest": "sha1:JWE3C3BRXLV5AU3PLT7GW5Z4HO2OIHZG", "length": 10113, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லைப் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த ராணுவ வீரர்கள் | Service voters in siachin registers their votes", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வே��்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஎல்லைப் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த ராணுவ வீரர்கள்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள சியாச்சின் மற்றும் எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்குப்பதிவு செய்தனர்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்கு முன் தேர்தலில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை பதிவிட்டனர். அந்தவகையில் ஜம்மு-காஷ்மீர் பகுதியின் சியாச்சின் மற்றும் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.\nராணுவத்தில் எல்லைப் பகுதியில் பணியாற்றும் வீரர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் அவர்கள் ஆன்லைனில் வாக்குச்சீட்டை தரவிறக்கம் செய்து வாக்களித்து தபால் மூலம் தங்களது தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பும் முறையை தேர்தல் ஆணைய அறிமுகபடுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சியாச்சின் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த முறைப்படி அவர்கள் தங்களின் வாக்குச்சீட்டை தரவிறக்கம் செய்து வாக்களித்து தபால் மூலமாக அனுப்பியும் வைத்துள்ளனர்.\nஅமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனுத்தாக்கல்\nவரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்\" - சசி தரூர் சாடல்\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\n’காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்’: டிஜிபி தில்பாக் சிங் தகவல்\n“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனுத்தாக்கல்\nவரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/48125-bjp-president-amith-shah-to-arrive-chennai-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-18T13:14:23Z", "digest": "sha1:OSPARCHRAZRIJIUELCKH25O4MN4LV5O7", "length": 8927, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா | BJP President Amith Shah to arrive chennai today", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nஇன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nநாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.\nகாலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித் ஷா, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோல்டன் பீச் ரெசார்ட்டில் மதியம் 12.30 மணிக்கு ‌மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் ‌உடனான கூட்டத்தில் பங்கேற்கிறார்.\nமாலை 4.45 மணிக்கு இந்து அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடும் அமித்ஷா, அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 16 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் உரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பாஜக புதுச்சேரி நிர்வாகிகளுடனும், 9.15 மணிக்கு அந்தமான் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். அந்தக் கூட்டத்திற்கு பிறகு இரவு 10.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா டெல்லி புறப்படுகிறார்.\nசாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது - இந்து மகா சபா\nஅசத்திய ’ஆல் ரவுண்ட்’ பாண்ட்யா: புகழ்கிறார் விராத் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nமுதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்: தமிழத்தின் இடம் என்ன \nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nஆளுநரான பின் மோடி, அமித் ஷாவை சந்தித்த தமிழிசை\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது - இந்து மகா சபா\nஅசத்திய ’ஆல் ரவுண்ட்’ பாண்ட்யா: புகழ்கிறார் விராத் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62042-election-campaign-ends-in-tamilnadu-tomorrow.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T14:21:58Z", "digest": "sha1:H6J5IV3347EZDRLQSBVU5NJUXQG2QIFA", "length": 9274, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு | Election campaign ends in Tamilnadu tomorrow", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் ஓய்கிறது.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களோ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. பரப்புரை ஓய்ந்த பின் தேர்தல் தொடர்பாக வெளியூரை சேர்ந்தவர்கள் விடுதிகள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதி பேர��ை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nபோனி கபூர் மகனைத் திருமணம் செய்கிறேனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nமுதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்: தமிழத்தின் இடம் என்ன \nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோனி கபூர் மகனைத் திருமணம் செய்கிறேனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T14:34:10Z", "digest": "sha1:C6P6CJN6S6KIMRPG56MFHMN4AYOC6BWZ", "length": 9583, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டைம் பாஸ்", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு\nசர்ச்சைகள்.. புகார்கள்.. எதிர்பாராத நிகழ்வுகளுடன் நிறைவடைந்த பிக்பாஸ்..\nஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு\n“பிக்பாஸ் தேவையில்லாதது என்றால் அரசும் அப்படித்தான்” - கமல்ஹாசன்\nஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்\nமுகினுடன் இருக்கும் வீடியோக்களை பரப்பச் சொல்லும் மீரா மிதுன் - வெளியான புது ஆடியோ\nஅக். 4 ஆம் தேதி முதல் ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\n“தர்சன் எங்கே ‘மிஸ்’ ஆனார்” - சேரனின் பிக்பாஸ் பேட்டி\n’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை\nசிறையிலிருந்த தாயை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த கவின்..\nகாய்ச்ச‌லால் வருபவர்களை அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் - விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்\nபிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல் - இதுவரை நடந்தது என்ன\n“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\nபிரதமர் மோடி பற்றிய சினிமா: பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அக்‌ஷய், பிரபாஸ்\n“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு\nசர்ச்சைகள்.. புகார்கள்.. எதிர்பாராத நிகழ்வுகளுடன் நிறைவடைந்த பிக்பாஸ்..\nஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு\n“பிக்பாஸ் தேவையில்லாதது என்றால் அரசும் அப்படித்தான்” - கமல்ஹாசன்\nஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்\nமுகினுடன் இருக்கும் வீடியோக்களை பரப்பச் சொல்லும் மீரா மிதுன் - வெளியான புது ஆடியோ\nஅக். 4 ஆம் தேதி முதல் ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\n“தர்சன் எங்கே ‘மிஸ்’ ஆனார்” - சேரனின் பிக்பாஸ் பேட்டி\n’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் ��ஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை\nசிறையிலிருந்த தாயை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த கவின்..\nகாய்ச்ச‌லால் வருபவர்களை அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் - விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்\nபிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல் - இதுவரை நடந்தது என்ன\n“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\nபிரதமர் மோடி பற்றிய சினிமா: பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அக்‌ஷய், பிரபாஸ்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/22413-kitchen-cabinet-18-10-2018.html", "date_download": "2019-10-18T13:28:57Z", "digest": "sha1:QNAYI3R3TH4R6TXPBKFXFE4S75A52V76", "length": 4690, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 18/10/2018 | Kitchen Cabinet - 18/10/2018", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nகிச்சன் கேபினட் - 18/10/2018\nகிச்சன் கேபினட் - 18/10/2018\nகிச்சன் கேபினட் - 17/10/2019\nகிச்சன் கேபினட் - 16/10/2019\nகிச்சன் கேபினட் - 14/10/2019\nகிச்சன் கேபினட் - 11/10/2019\nகிச்சன் கேபினட் - 10/10/2019\nகிச்சன் கேபினட் - 09/10/2019\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வ���ியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=829", "date_download": "2019-10-18T14:10:47Z", "digest": "sha1:6NFTQOR3N3JLDATPL5OHXPLGQXY4EFRK", "length": 12817, "nlines": 82, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]\nஎன்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்\nகங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2\nதனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3\nஅவர் - பகுதி 8\nஅவர் இல்லாத இந்த இடம் . . .\nவடமொழிக் கல்வெட்டுக்கள் – 1\nஇதழ் எண். 56 > நூல்முகம்\nநூல் : SMS எம்டன் 22-09-1914(சரித்திர புதினம்)\nபதிப்பாளர் : பழனியப்பா பிரதர்ஸ், 25, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600 014\nநான் கடல் / கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் சிங்கையில் பணி புரிவதால், திரு. திவாகர் அவர்கள் ஒரு முறை என்னிடத்தில் பினாங் தீவில் கீலிங் என்ற ஒரு தீவை பற்றியும், பினாங் துறைமுகத்தின் அமைப்பை குறித்தும் தகவல் திரட்டி தருமாறு கூறினார். அவரது சரித்திர புதினங்களை ஏற்கனவே படித்த அவரது தீவிர ரசிகன் நான் என்ற முறையில், இவர் ஏன் இந்த தகவல்களை திரட்டுகிறார் என்ற ஆவல் மிகுதியில், உடனே, எதற்காக இந்த தேடல் என்று கேட்டுவிட்டேன். அப்போது அவர் சொன்ன விவரங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. (எம்டன் படம் வெளி வந்த நேரம் வேறு )\nஒரு இரவில் (செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு), இல்லை பத்தே நிமிடங்களில் சென்னை (அப்போது மெட்ராஸ்) வாசிகளை மிரட்டிய ஜெர்மானிய போர்க் கப்பல் பற்றி அடுத்த படைப்பை தயார் செய்வதாக கூறினார். என்னடா, சரித்திர புதின ஆசிரியர் சோழ, பாண்டிய அல்லது பல்லவ அரசன், அரசகுமாரன், நாட்டியக்காரி என்று எழுதாமல், இவர் திடீரென ஒரு கப்பலை மையமாக வைத்து கதை எழுதுகிறாரே என்று திகைத்தேன். பிறகு எம்டனை பற்றி இணையத்திலும் நூலகத்திலும் நிறைய தேடிப் படித்தேன். அப்போது துவங்கியது தினமும் திரு திவாகருடன் எம்டனில் பயணம். எனினும் அவர��� மூலக் கதையை மட்டும் மிக ரகசியமாகவே வைத்திருந்தார்.\nசில மாதங்கள் இவ்வாறே இனிதாக சென்ற பின் ஒருநாள் முதல் ஐம்பது பக்கங்களை அனுப்பினார். ஆரம்பத்தில் ஒரு துப்பறியும் நாவல் போன்றே இருந்தது. ஒரு சாமானிய வைத்தியர் சிதம்பரம் (டாக்டர்), அவர் வீட்டில் ஒரு திடுக்கிடும் சம்பவம் - தற்கொலையா கொலையா என்று குழப்பம். சிதம்பரத்தின் அழகிய முறைப் பெண் ராதா, அரும்பும் காதல், துப்பு துலக்கும் ஆங்கிலேய காவல் துறை அதிகாரி, அவருக்கு பணிபுரியும் ராதாவின் மற்றொரு முறை மாப்பிள்ளை வில்லன், முக்கோணக் காதல் என விறு விறுப்பாக ஓடியது கதை.\nஎம்டனை பற்றிய தேடலில் அதன் கேப்டன் வான் முல்லர் பற்றிய பல அற்புத தகவல்கள் கிடைத்தன. எதிரிகளிடம் கூட தனது நன் நடத்தையால் அழியாப்புகழ் பெற்ற அவரது நற் குணங்களைப் பற்றி படித்ததும் புரிந்தது ஏன் திரு திவாகர் அவர்களை எம்டேன் ஈர்த்தது என்று. எம்டேன் வீழ்த்திய கப்பல்களின் பட்டியல், அவர்களது அற்புத போர்த் திறன், இரண்டே மாத காலத்தில் பிரிட்டிஷ் கடல் வாணிகத்தை முற்றிலுமாய் ஸ்தம்பிக்க செய்த எம்டேனுடன் மீண்டும் பயணிக்கும் அனுபவத்தை தந்தது கதை.\nஎம்டேன் சென்னையை குறி வைத்த நாள்.., தாக்குதலை தொடர்ந்து நடத்தி சென்னைக்கு பலத்த சேதத்தை விளைவிக்காமல் ஏன் பத்தே நிமிடத்தில் தன் தாக்குதலை நிறுத்திக்கொண்டது・அன்று இரவு கப்பலில் என்ன நடந்திருக்கும்\nஇதற்கிடையே சிதம்பரம் காணமல் போகிறார், காவல் துறை திகைக்கிறது. சிதம்பரம் குற்றவாளியா அதனால்தான் ஓடி ஒளிந்து கொண்டாரா அதனால்தான் ஓடி ஒளிந்து கொண்டாரா காதலி விடை தேடுகிறாள். அந்த தேடல் பல சரித்திர உண்மைகளை, யாருமே எதிர்பார்க்காத நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்து நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. கதைக் களம் விறு விறுவென பல நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது, ராஜ ராஜ சோழர், ராஜேந்திரன், அம்மங்கா தேவி என பலர் நம் முன்னர் பவனி வருகின்றனர். அப்பப்பா காதலி விடை தேடுகிறாள். அந்த தேடல் பல சரித்திர உண்மைகளை, யாருமே எதிர்பார்க்காத நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்து நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. கதைக் களம் விறு விறுவென பல நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது, ராஜ ராஜ சோழர், ராஜேந்திரன், அம்மங்கா தேவி என பலர் நம் முன்னர் பவனி வருகின்றனர். அப்பப்பா சோழ சாம்ராஜி���த்தில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு, அவர்களின் தலை எழுத்தையே மாற்றிய நிகழ்வு....ஆன்மிகம், யோக முறை , சரித்திர அராய்ச்சியாளர்திரு நீலன்கண்ட சாஸ்திரி என்று ஆங்காங்கே ஆசிரியரின் டச்.\nஒரு வெள்ளைக்காரி, ஒரு தீவில் கடற்கரையில் நீராடுகிறாள், அங்கே நிலவொளியில் பேரழகு பெட்டகமாய் தெரிகிறாள். கரையிலோ அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் சிதம்பரம். அப்போது ராதாவின் கதி\nகெஞ்சிக் கூத்தாடி முழு கதையையும் அவரிடத்தில் இருந்து வாங்கிப் படித்தேன். இரண்டு நாட்கள் ஒரு இரவு, தூக்கம் இல்லை, உணவு அருந்தவில்லை, வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை. அந்த நாற்பத்திஎட்டு மணிநேரம் தொடர்ந்து கதையைப் படித்தேன் என்பதற்கு பதில் கதையில் ஒரு கதாபாத்திரமாகவே நானும் உலாவினேன் என்று தான் கூற வேண்டும்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=solved&tagged=blockautoplay&page=1&show=done", "date_download": "2019-10-18T14:38:39Z", "digest": "sha1:WC5VHM3A4HO7IORICCOMQEW43DUCHJMH", "length": 9906, "nlines": 203, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Droxy 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by James 11 மாதங்களுக்கு முன்பு\nasked by gsmnp34 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by philipp 11 மாதங்களுக்கு முன்பு\nasked by chrissporter 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 11 மாதங்களுக்கு முன்பு\nasked by sailor842 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 11 மாதங்களுக்கு முன்பு\nasked by resucami2 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by philipp 11 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/430", "date_download": "2019-10-18T14:46:55Z", "digest": "sha1:UBUBY56U3TUFIFMF7FVDGNF4CXUR7KXJ", "length": 7410, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/430 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n412 அகத்திணைக் கொள்கைகன் வரும் போதும் இவன் தலைவனின் தேரைக் கடவுபவன். குதிரையின் இயல்பை அறிந்து விரைவாகத் தேரை ஒட்டிச் செல் வதில் வல்லவன் இவன். தலைவற்குரிய கிளவிகளை யெல்லாம் தொகுத்துக் கூறும் தொல்காப்பியர் பாகனைக் குறிப்பிடுங்கால், பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்\" என்று கூறுவர். தலைவியைப் பிரிந்துறையுங்கால் இவன் ஒருவனே தலைவனின் அணுக்கத் தொண்டனாக இருப்பதால் இவனிடம் மட்டிலுமே தன் கடமைகளை இனிதே முடித்த மகிழ்ச்சியையும் பிறவற்றையும் புலப்படுத்துவான். “... ... ... ... ... ... ... ... முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்' என்ற தொல்காப்பியர் கூற்றால் இதனை அறியலாம். |எட்டுத் தொகைநூல்களில், சிறப்பாக நற்றிணையிலும் அகநானூற்றிலும், தலைவன் தலைவியைச் சந்திக்க விரும்பும் தன் ஆரா விருப்பத்தை புலப்படுத்தும் நிகழ்ச்சிகள் அடங்கிய பாடல்கள் பலவற்றைக் காணலாம். எல்லிடை யுறாஅ அளவை வல்லே கழலொலி நாவில் தெண்மணி கறங்க நிழலொலிப் பன்ன நிமிர்பரிப் புரவி வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பாய்ந்து இயக்குமதி வாழியோ கையுடை வலவ பசப்புறு படர்அட வருந்திய நயப்பின் காதலி நகைமுகம் பெயவே.\" (எல் - இருள்; உறாஅளவை - படரா முன்னரே, வல்லே ; விரைந்து; ஒலிநா - ஒலிக்கும் நா; தெள்மணி - தெளிந்த மணி, கறங்க - ஒலிக்க: நிமிர்பரி - நிமிர்ந்த செவிலினை யுடைய, வள்பு - கடிவாளம்; கொடிஞ்சி தேரின் உறுப்பு பசப்பு - பசலை; படர் - துன்பம்; அட வருந்த நயப்பு - அன்புமிக்க) இப்பாடற் பகுதியில் என் காதலியின் முறுவலித்த முகத்தினைக் காண்பதற்காக, தேரிலுள்ள மணி ஒலிக்க நிமிர்ந்த செலவினை 51. கற்பியல் - 5 (வரி 48) 52. அகத்திணை - 44 (அடி - 19, 20) 53. அகம் - 344\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/30", "date_download": "2019-10-18T14:11:15Z", "digest": "sha1:QI4A46P3RXEA62ATXQBQCTQFFIAEUWTA", "length": 7192, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nxxvii எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். சில இாட்டுகள்: (1) அரங்கன், என் அமுதினைக் கண்ட கண்கள்:இந்த அடியில் வருவது 'அமுதா, அமுதனா என்பதில் ஐயப்பாடு. இதனைத் தெளிவுபடுத்துகின்றார் இந்: நூலாசிரியர். உப்புச் சாறாய் எட்டா நிலத்தில் இருக்கும் தேவர்களின் அமுதம் போலன்றிப் பரமப் மதுரமாய் பரம சுலபமாயிருக்கும் நான் கண்ட அமுதம் என்பார் என் அமுதினை என்கின்றார். சிலர் அமுதனை என்று ஒதுவது சுவையற்றது. ஆழ்வாருக்குப் பெரிய பெருமாள் அமுதத்தை யொத், திருத்தல் கருத்தேயல்லது அமுதனாகவே இருத்தல்\" கருத்தன்று. திருமங்கையாழ்வாரும், 6 அளப்பரிய\" ஆர்முதை அரங்கம் மேய அந்தணனை (திருநெடுந். 14) என்று போற்றுவது கண்டு மகிழத் தக்கது (பக்.74). அமுதன் அல்லது அமுது என்ற மேற்கோள் காட்டித் தெளிவுபடுத்தியிருப்பது நூலாசிரியரின் மதி: நுட்பம் நூலோடு இயைந்த ஒன்று என்பதை வாசகர்கட்குத் தெளிவாகின்றது. (2) அற்றமே ஒன்ற றியீர், அவனல்லால் தெய்வம் இல்லை' (திருமாலை.9): -இதில் அற்றம்' — மறைபொருள்; உட்கருத்து. *அவன் அல்லால் தெய்வம் இல்லை\" என்பதால் தேவதாந்தரங்கள் இல்லை என்று மறுக்கின்றார் அல்லர் ஆழ்வார். எம்பெருமானுக்குச் சரீரமாகப் பல தேவதைகள் உள என்பதற்கு மறுப்பு இல்லை. சரணமாகப் பற்றத்தக்க தெய்வம் வேறில்லை என் பதையே ஆழ்வார் உணர்த்துவது (பக் 216-17). இத் தெளிவிற்குப் பிறகு இப்பாசுரம் எச்சமயத்தினர் உள்ளத்தையும் புண்படுத்தாதிருப்பதைக் காணலாம். நிறைவாக: இந்நூலின் மூலமாக, ஆழ்வார்கள் வழிபட்ட ஆராஅமுதை மனதாரக் கண்டு தரிசிக்கலாம்;\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/110", "date_download": "2019-10-18T14:52:39Z", "digest": "sha1:YNYQSCBO73G3CXXLUKKOXNCAERBWGIHT", "length": 8658, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/110 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசில சிறப்புச் செய்திகள் 109 20.04.1964 அன்று மாரடைப்பால் கடுமையாகத் தாக்கப்பட்டு சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த நாள் காலை அவர் ஆவி பிரிந்தது. 21.04.1964இல் தமிழகச் செய்தி ஏடுகள் பாரதிதாசன் இறப்புச் செய்தியைத் தலைப்புச் செய்தியாகப் படங்களுடன் வெளியிட்டன. பாரதிதாசன் உடல் இராமன் தெரு இல்லத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சென்னைப் பிரமுகர்களும், நடிகர்களும், இலக்கிய அன்பர்களும் பாரதிதாசனைக் கடைசி முறையாகக் காணத் திரளாக வந்திருந்தனர். பிறகு கவிஞரை எங்கு அடக்கம் செய்வது என்ற பிரச்சனை எழுந்தது. மன்னர் மன்னன் புதுச்சேரியில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். கவிஞரின் உடல் காரில் புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. பாரதிதாசன் வீடு தொட்டிக் கட்டுவீடு. நடுவில் இருந்த தொட்டியில் தென் வடலாக அவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரைச்சுற்றி மாலைகளும், மலர் வளையங்களுமே தென்பட்டன. மக்கள் கூட்டம் ஓயாமல் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது. கவிஞரின் மனைவியாரும் மக்களும் காலடியில் அமர்ந்து அவர் பாதங்களைக் கண்ண்ரால் கழுவிக் கொண்டிருந்தனர். கவிஞரின் மகன் மன்னர் மன்னன் சுவரில் தலையை மோதிய வண்ணம் கதறிக் கொண்டிருந்தார். கவிஞர் பொன்னடியான் அருகிலிருந்து அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். தமிழ்நாடு-புதுவை மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளும், கவிஞர்களும், புலவர்களும், பெருமாள் கோயில் தெருவெங்கும் நின்று கொண்டிருந்தனர். பாவேந்தரின் இறுதி ஊர்வலம் 22.04.64 ஆம் நாள் காலை பத்து மணிக்கு அவர் வீட்டிலிருந்து துவங்கியது. மகாகவி பாரதி திருவல்லிக்கேணியில் இறந்தபோது, அவரை அடக்கம் செய்வதற்காகப் புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் இருபதுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர் என்று பாரதியின் நண்பர் நீலகண்ட பிரம்மச்சாரி வருந்திக் கண்ணி வடித்திருந்தார். ஆனால் பாரதிதாசன் இறுதி ஊர்வலத்தில் 10,000 பேர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஒருகல் ���ொலைவு இருந்தது. புதுவை முதலமைச்சர் குபேர் வழியில் பாவேந்தருக்கு மாலையிட்டு வணங்கினார். வேறு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/304", "date_download": "2019-10-18T14:01:10Z", "digest": "sha1:MGOWWIEV26WT3MMKMW5OGXP57QZ2EWCK", "length": 6478, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/304 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n278 44. ஆயிடை யகன்று சுதீக்கணன் காட்ட அகத்தியன் குடிலினை நாடித் தூயவக் கானத் திடைவள ருயிர்கள் துடித்திடக் கொன்றுதின் றருகில் மேய்பல் வளமுங் கண்டிடை யுள்ள முனிவர்கள் விழைவுட னனுப்பப் போய்கத் தியனைக் கண்டுமே வணங்கிப் புக்கிருந் தனனகத் தியனும். 45. செந்தமி ழகத்தில் நம்மவர் வேள்வி செய்துமே யுண்டினி திருக்க உந்தைமு னெதிர்த்த தமிழரை யொறுத்தே யுறுதுணை புரிந்தன னதுபோல் மைந்தர் யுந்தை மரபினை விளக்கி வண்டமிழ்த் தலைவரை யொழித்தே நந்தமர்க் கீங்கு தலைமைவாழ் வதனை காட்டுத லுன் றலைக் கடனே. 48. அடிக்கடி வந்துற் கா வன செய்வேன் ஆயிடை வாழ்கருஞ் செய்வர் முடிக்கும் வழியுங் கூறுவர் தமிழர் முறைகெடச் சூழ்ச்சியும் புரிவர் இடிக்குர லிளைஞர் கரவிடை வாழ்வர்; ஈங்கிருந் தணிமையி லுள்ள குடிக்குயர் பஞ்ச வடியெனு மிடத்தைக் குறுகியே யினிதுவாழ்ந் திருப்பீர், 47. என்றகத் தியனு மின்னன பலவு மெடுத்துரைத் தேயிரா மனுக்கு வென்றிவில் லொன்றும் அம்பறை யிரண்டும் விழைந்துள் மகிழ்வொடு கொடுத்துச் சென்றுமே வருக வென விடை கொடுப்பத் தெளிபுனற் கோதைபோ திடத்தே ஒன்றிய பஞ்ச வடியினி லிருந்துங் குவந்துவஞ் சகம்புரிந் திருந்தான். 47. கோதை.கோ தா விசியாறு. மூன்றாவது விந்தக் காண்டம் முற்றிற்று,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/videolist/48237102.cms?curpg=9", "date_download": "2019-10-18T14:13:57Z", "digest": "sha1:JHWZ5KDVAJXRBT5HN7SVOMCQYXU3VSNG", "length": 10815, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News Videos | தமிழ் செய்திகள் வீடியோக்கள் - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nபோலீஸ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்ற ரூட் தலைகள்\nதிருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை விழா\nமின்சாரம் இல்லாமல் சிறுவனின் உடலில் வைத்தாலே எரியும் லைட் பல்ப்புகள்\nஅரசு மருத்துவமனையில் டிக்-டாக் வீடியோ எடுத்த மாணவ, மாணவி சஸ்பெண்ட்\nபோக்குவரத்தை சீர்செய்யும் கார்கில் வீரர்\nVideo:காவல் ஆணையரிடம் பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்த ரூட்டு தல மாணவர்கள்\nAccused No 1: சந்தானம் படமாஅய்யோ அப்படி ஒன்னும் இல்ல: ரசிகர்கள் ஏமாற்றம்\nவைகோ பதவியேற்பை முன்னிட்டு குளித்தலையில் ஒரு ரூபாய்க்கு டீ\nதங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு\nதிருவள்ளூர் அருகே மூதாட்டியின் சாமர்த்தியத்தால் சிக்கிய திருடனுக்கு சரமாரி அடி\nதேனியில் தறிகெட்டு ஓடிய கார் நீதிமன்ற வளாகத்தில் வேகமாக மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகணவனுக்கும், கள்ளக்காதலிக்கும் தர்ம அடி கொடுத்த மனைவி\nவீடியோ: தோனிக்கு 2 மாத லெப்டினன்ட் கர்னல் வேலை\nVideo: சேலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்\nகள்ளநோட்டு தயாரித்த கும்பல் கைது\nVideo: முன்னாள் மேயர் வீட்டின் அருகே உலா வரும் 2 வடமாநில இளைஞர்கள்; காவல்துறை சந்தேகம்\nஉடுமலை அருகே தூவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nநெல்லையில் முன்னாள் மேயர் உட்பட மூன்று பேர் வெட்டி படுகொலை\nVideo: சென்னையில் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்: பொதுமக்கள் அச்சம்\nஅம்பத்தூர் அருகே நள்ளிரவில் பைக் திருடும் மர்ம கும்பல்- சிசிடிவி வீடியோ\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த கள்ளக்காதலன்\nVideo: மும்பயைில் மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி குழந்தை உள்பட இருவர் பலி\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சிறுவன் சாதனை\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் பெண்\nCCTV Video: இரு தரப்பினருக்கு இடையே மோதலில், சிறுவன் அடித்துக் கொலை\nVideo: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்- அசத்தல் வீடியோ\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட காட்சி\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/jubail/", "date_download": "2019-10-18T14:20:28Z", "digest": "sha1:YKNIVX3K6U5ZDKDLF7GBVLALCY4GZZN5", "length": 30526, "nlines": 776, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "JUBAIL | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nசவுதி அரேபியாவில் மாபெரும் தமிழ் இஸ்லாமிய மாநாடு\nஅல்ஜீபைல் இஸ்லாமிய மாநாட்டு செய்திகள்\nஅல்ஜீபைல் : 18-04-2008 வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியா கிழக்கு மாகனம் அல்ஜீபைல் நகரில் செயல்படும் “இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவம்” (ஜீபைல் தஃவா நிலையம்) சார்பாக சார்பாக மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடத்தப்பட்டது.\nகாலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்களின் உரைகளுடன் இரவு சுமார் 7.00 மணி வரை நடந்தது. இதில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி சிறப்பித்தனர்\nசகோதரர் முகம்மத் ஸமீம் (ஸீலானி ) அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய மாநாட்டில் முதல் அமர்வில் தலைமை உரையை சகோ. முகம்மது அஸ்ஹர் (ஸீலானி) அவர்கள் நிகழ்த்தினார்கள்\nஅதன் பின்னர் ரியாத்தில் இருந்து வந்திருந்த அழைப்பாளர் அவர்கள் “நபிமார்களும் அழைப்பு பணியும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் சிறப்புரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பார்வையாளர்களிடம் இருந்து பத��ல் பெறப்பட்டது.\nஅதன் பின்னர் அதன் பின்னர் ” அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவத்தில்” இருந்து வருகை தந்திருந்த சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் “ஹராம்-ஹலால் பேணுவோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் அதன் பின்னர் அந்த சிறப்புரையில் இருந்து கேள்வி பதில் நிகழச்சி நடத்தப்பட்டது.பின்னர் ஜீம்ஆ தொழுவதற்கான இடைவுளை விடப்பட்டது.\nபின்னர் சுமார் 12.20 மணி அளவில் இரன்டாவது அமர்வு சகோ. ஜமால் முகம்மது மதனி அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமாகியது. இந்த அமர்வில் இலங்கையில் இஐந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த சகோ. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் “ஊடகத் துறையில் உலக முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் அந்த சிறப்புரையில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஅதன் பின்னர் மதிய உணவுக்கான இடைவேளை விடப்பட்டு “அல்ஜீபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவத்தின்” சார்பில் வந்திருந்த அணைவருக்கும் சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது.\nஇம்மாநாட்டின் மூன்றாவது அமர்வாக சுவையான பட்டி மன்றம் ஒன்று நடத்தப்பட்து, “தற்கால முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரனம்…1) முஸ்லிம்களே 2) அந்நியர்களே என்ற தலைப்பில் சகோ. அலாவுத்தீன் பாக்கவி அவர்கள் தலைமை தாங்கி தனது சுவையான தமிழ் மொழியில் நடத்த இரு அனிகளாக பிறிந்து சகோ.ஜமால் முகம்மது மதனி, சகோ, ளாபிர் அவர்கள், சகோ. மன்சூர், சகோ. அலி அக்பர் உமரி என சுவைபட தங்கள் தரப்புக்காக வாதாடினார்கள்.\nமகிழ்வுடன் நடந்த இந்த பட்டிமன்றத்திற்கு பிறகு மஃரிப் தொழுகைக்கான இடைவேளை விடப்பட்டது பின்னர் கேள்வி பதில்கள் நிகழ்ச்சி உட்பட பல போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇறுதியாக சகோ. ழமீருல் ஹஸன் அவர்கள்(மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரை வழங்க இந்த ஒரு நாள் மாநாடு இனிதே நிறைவுற்றது.\nஇம்மாநாட்டில் சவுதி அரேபியாவின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 1400 க்கும் மேற்ப்பட்ட தமிழ் பேச்கூடிய சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சியின் இடையிடையே சுவையான தேனீர் வழங்கப்பட்டது, காலையில் அனைவருக்கும் சிற்றுன்டியுடன் தேனீரும், பின்னர் மதியம் சுவையான உணவும் ப��ிமாறப்பட்டன. மாநட்டிற்கான ஏற்பாடுகளை “இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவம்” (ஜீபைல் தஃவா நிலையம்) செய்திருந்தது மாநாட்டின் பணிகள் அணைத்தையும் அல் ஜீபைல் தஃவா நிலையத்தின் தன்னார்வ தொண்டர்கள் மிக்ச சிறப்பாக செய்திருந்தனர்.\nசெய்தி மற்றும் புகைப்படத் தொகுப்பு : சகோ. அபு இஸாரா / முகவைத்தமிழன்\nமாபெரும் இஸ்லாமிய ஒரு நாள் 10வது மாநாடு\nமாபெரும் இஸ்லாமிய ஒரு நாள் 10வது மாநாடு\nநிகழ்ச்சி ஏற்பாடு – இடம்: ஜூபைல் தஃவா நிலையம் – சவூதி அரேபியா\nஇன்ஷா அல்லாஹ் வரும்;: 18-04-2008 – வெள்ளிக்கிழமை\nநேரம்: காலை 8.00 மணி முதல் இரவு 7.30 வரை\nஹலால் – ஹராம் பேணலின் அவசியம்\nஊடக வலையில் உலக முஸ்லிம்கள்\nதற்கால முஸ்லிம்களின் பின்னடைவுக்குப் பெரிதும் காரணம்.. முஸ்லிம்களே\nஎன்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nபோக்கு வரத்து மற்றும் இதர ஏற்பாடுகளின் விவரம்:\n– கேம்ப் களுக்கான வாகன வசதி\n– அனைத்து பெண்களுக்கான தனி இட வசதி\n– காலை – மதிய உணவு மற்றும் தேனீர் வசதி\n– பெறுமதி மிக்க பரிசில் பொருட்கள்\nஎனவே தமிழறிந்த சகோதர சகோதரிகளே நீங்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிப்பதுடன் மற்றவர்களுக்கும் தெரிவித்து எல்லாம் வல்ல இறைவனின் அருளினால் அறிவமுதம் பெற்று பயன் பெற்றுச் செல்லுங்கள்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_41.html", "date_download": "2019-10-18T14:16:52Z", "digest": "sha1:SWCH3QI7RXHDZ2VEZPG3AR4IQWVRGU3M", "length": 12617, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "முன்னணி உறுப்பினரிடம் மன்னிப்புக் கோரிய ஆர்னோல்ட்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுன்னணி உறுப்பினரிடம் மன்னிப்புக் கோரிய ஆர்னோல்ட்\nயாழ் மாநகர சபையின் சுகாதார குழுவிற்கு எந்த விடைமும் அறிவிக்காமல் தொடர்ந்து செயற்பாடுகள் நடைபெறுகிறது சுகாதார குழுக்குரிய அதிகாரமும் இல்லாமல் சும்மா அந்தக் குழுவில் தலைவர் பதவியில் இருப்பதில் அர்த்தம் இல்லை ஆகவே அதில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்.\nஅந்த குழுவில் இருக்கும் இன்னும் ஒரு உறுப்பினர் சுகாதார குழு தலைவருக்கு தன்னை விடவும் வயது குறைவாக ���ள்ளது ஆகவே தான் சுகாதார குழு கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கூறுகின்றார் என்பதும் சுட்டிக்காட்டினார் . திட்டமிட்டு இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது ஆகவே இந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் இதன் போது கருத்து தெரிவித்த திரு .ரெமிடியஸ் ஒரு நாய் இறந்து கிடந்தால் அதை அப்புறப்படுத்த கூடிய அதிகாரத்தையாவது சுகாதார குழுவிற்கு வழங்கவேண்டும் என்று கூறினார்.\nஇதனை தொடர்ந்து தான் புதிதாக பரீட்சார்த்த முறையில் ஆரம்பிக்கப்பட்ட தின்ம கழிவு திட்டத்தை சுகாதார குழுவிற்கு அறிவிக்காதது தனது பிழை என்றும் தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் அதற்காக சுகாதார குழுவிடமும் அதன் தலைவர் வ.பார்த்தீபனிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் பார்த்தீபனை சுகாதாரக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.\nயாழ் மாநகர சபையின் சுகாதார குழுவிற்கு எந்த விடைமும் அறிவிக்காமல் தொடர்ந்து செயற்பாடுகள் நடைபெறுகிறது சுகாதார குழுக்குரிய அதிகாரமும் இல்லாமல் சும்மா அந்தக் குழுவில் தலைவர் பதவியில் இருப்பதில் அர்த்தம் இல்லை ஆகவே அதில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்.\nஅந்த குழுவில் இருக்கும் இன்னும் ஒரு உறுப்பினர் சுகாதார குழு தலைவருக்கு தன்னை விடவும் வயது குறைவாக உள்ளது ஆகவே தான் சுகாதார குழு கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கூறுகின்றார் என்பதும் சுட்டிக்காட்டினார் . திட்டமிட்டு இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது ஆகவே இந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் இதன் போது கருத்து தெரிவித்த திரு .ரெமிடியஸ் ஒரு நாய் இறந்து கிடந்தால் அதை அப்புறப்படுத்த கூடிய அதிகாரத்தையாவது சுகாதார குழுவிற்கு வழங்கவேண்டும் என்று கூறினார்.\nஇதனை தொடர்ந்து தான் புதிதாக பரீட்சார்த்த முறையில் ஆரம்பிக்கப்பட்ட தின்ம கழிவு திட்டத்தை சுகாதார குழுவிற்கு அறிவிக்காதது தனது பிழை என்றும் தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் அதற்காக சுகாதார குழுவிடமும் அதன் தலைவர் வ.பார்த்தீபனிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் பார்த்தீபனை சுகாதாரக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (190) இலங்கை (1357) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (11) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_632.html", "date_download": "2019-10-18T14:41:27Z", "digest": "sha1:YR4XM7X5E7WKYQYLMN7I2EZA2X2BN3I6", "length": 9898, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலை! இரகசியத் தகவல் கசிந்தது - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலை\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி இன்றையதினம் முஸ்லிம் மக்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தமிழர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் அமை���ியாக இருந்த முஸ்லிம் மக்களை ஹரீஸ் எம்.பி தூண்டிவிட்டு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வைத்துள்ளார்.\nநேற்றைய தினம் தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் அவர்களின் அத்தியாவசிய கோரிக்கை நிறைவேற முஸ்லிம் மக்கள் ஆதரவாக இருந்தனர்.\nஎனினும் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஹரீஸ் எம்.பி கொழும்பில் இருந்தவாறே முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு இன்றையதினம் தமிழர்களுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்த வழிவகுத்துள்ளார்.\nஅத்துடன், இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்கும் இவரின் செயற்பாடுகள் வழிவகுக்கின்றன.\nஇலங்கையின் நான்கு திசைகளிலும் இருந்து பௌத்த தேரர்கள் தற்போது கல்முனைக்கு விரைந்து குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது முஸ்லிம் மக்களை தூண்டிவிட்டு ஹரீஸ் எம்.பி மாபெரும் போராட்டத்தை நடத்துகின்றமை ஹக்கீம் ஆரம்பத்திலேயே இவ்வாறானவற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டதன் விளைவு என தோன்றுகின்றது.\nஹரீஸ் எம்.பியின் இந்த நடவடிக்கை கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரு���்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (190) இலங்கை (1357) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (11) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/54178-nellai-thaipoosam-poojai-5000-pairs-are-involved.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T14:39:39Z", "digest": "sha1:QNRWVAP25XRNVTSITK6M4LWLPDPOBMPM", "length": 12967, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "நெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு! | Nellai thaipoosam Poojai : 5000 pairs are involved", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nநெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு\nநெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத், தாமிரபரணி புஷ்கர விழா குழு ,ஸ்ரீ ஜெயேந்திர பொன்விழா மேல்நிலைப்பள்ளி, இணைந்து இல்லங்களை இனிமையாகும் சகல சௌபாக்கியங்களும் தரும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5000 தம்பதிகள் பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்\nஸ்ரீ சத்ய நாராயண பூஜை என்பது பகவான் மகாவிஷ்ணுவிடம் கணவனும் மனைவியும் சேர்ந்து தம்பதியராய் முழு நம்பிக்கையுடன் செய்யும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜையால் கலியுகத்தில் மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களும், கஷ்டங்களும், வேதனைகளும், ஆரோக்கிய குறைபாடுகளும் இந்த பூஜைகள் மூலமாக விடுபட முடியும். இறையருளால் அமைதியும், மகிழ்ச்சியும், குழந்தை பாக்கியம், மனைவி தீர்க்கசுமங்கலியாகவும் , வியாபாரம், கல்வி அபிவிருத்தி அடையவும், நினைத்தது நிறைவேறவும் ,புகழ், கௌரவம், செல்வம், அந்தஸ்து, பட்டம், பதவி என அனைத்தும் இந்த பூஜையின் மூலம் பெறலாம் என்பது நம்பிக்கை.\nதைப்பூச மண்டபத்தில் நடைபெற்ற இந்த சத்யநாரா���ண பூஜை அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தஜி தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட விஸ்வ ஹிந்துபரிசத் தலைவர் சங்கர், ஜெயேந்திரா பள்ளி தாளாளர் உஷா ராமன் ,நாங்குநேரி ஜீயர், திருக்குறுங்குடி ஜீயர், ஆழ்வார்திருநகரி ஜீயர், செங்கோல் ஆதீனம் ,ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மாசாண மூர்த்தி, ஆகியோர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.\nமாலை 3 மணி அளவில் தொடங்கி இரவு 7 மணி அளவில் பூஜை நிறைவு பெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் , கோ பூஜை ,நவக்கிரக பூஜை, செய்து அதன் பின்னர் ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் வேத பாராயணம், திருமுறை பாராயணம் செய்யப்பட்டது. இந்த பூஜைக்கு உரிய பொருட்களான ஸ்ரீ சத்ய நாராயண சுவாமிகள் படம், அரிசி ,தேங்காய், குங்குமம் ,சூடம், பத்தி, மஞ்சள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்களை குழுவினரே வழங்கினார்.\nநிகழ்ச்சியில் நிறைவாக அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது . வடமாநிலங்களில் கிரகப்பிரவேசம், கல்யாணம் முதலிய குடும்ப விழாக்களில் அடிக்கடி இப் பூஜை நடத்தப்படும், ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை தமிழகத்தில் குழுக்களாக அவ்வப்போது பிரார்த்தனைகளாக நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற இந்த பூஜையானது உலக மக்கள் நலம் பெறவும், எங்கும் சாந்தியும், அனைவருக்கும் சந்தோசமாகவும், தனிமனித நலம், பொதுநலம் முதலிய நோக்கங்களுக்காக நடத்தப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்: நிர்மலா சீதாராமன்\nதலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தியிருப்பது சட்ட விரோதம்: கி.வீரமணி கடும் கண்டனம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநெல்லை, செங்கோட்டை ர��ில்கள் எழும்பூரில் புறப்படாது\nதூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநெல்லை, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87/productscbm_69682/10/", "date_download": "2019-10-18T13:21:35Z", "digest": "sha1:6GRNH3TJUELAXJOWXFVOW24HKCTZPXUM", "length": 38997, "nlines": 128, "source_domain": "www.siruppiddy.info", "title": "காரைநகர் கடற்பரப்பில் இரண்டு இளைஞர்கள் மாயம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > காரைநகர் கடற்பரப்பில் இரண்டு இளைஞர்கள் மாயம்\nகாரைநகர் கடற்பரப்பில் இரண்டு இளைஞர்கள் மாயம்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணாமல் போயுள்ளனர்.\nஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ் (வயது 26) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இருவரும் காரைநகர் வடக்கு கடற்பரப்பில் நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.\nஅன்று சென்ற இருவரும் இன்று வரை வீடு திரும்பாத நிலையில், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.\nஅதேவேளை, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை மற்றும் மீன்பிடி அமைச்சிலும் மீனவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த முறைப்பாட்டிற்கு அமைய பொல��ஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும��� 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்���ையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல��பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்��ே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/abhirami-venkatachalam", "date_download": "2019-10-18T14:43:07Z", "digest": "sha1:4IQW45N2IEIVCWUYYWTVWIQLAI4TOOIJ", "length": 3809, "nlines": 55, "source_domain": "metronews.lk", "title": "Abhirami Venkatachalam – Metronews.lk", "raw_content": "\nஇணையத் தொடரில் நடிக்கும் “பிக் பொஸ் “ அபிராமி\nநடிகையும், ெமாடலுமான அபிராமி ’இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ெமாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், குணச்சித்திர நடிகை என பன்முக கலைஞராக வலம் வந்துகொண்டிருப்பவர், அபிராமி. இவர் சமீபத்தில் வெளியான…\nபணத்துக்காக ‘பிக்பொஸ்’ வீட்டுக்கு செல்லவில்லை – அபிராமி\nதான் பிக் ெபாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அபிராமி. ‘பிக் பொஸ் 3’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி தான் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்தார். படத்திற்கு அமோக…\nஅஜித்தின் மனைவி கெரக்டரில் நடிக்க ஆசை -அபி­ராமி\nஅபி­ராமி, அஜித்­துடன் இணைந்து நடித்த ‘நேர்­கொண்ட பார்வை’ திரைப்­படம் வெளியாகி வெற்­றி பட­மாகியுள்ள நிலை­யில் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அபி­ராமி கடந்­த­வாரம் நிகழ்ச்­சி­யி­லி­ருந்து வெளியே­றினார். பிக்பாஸ்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/63709-criminal-case-against-kamal-haasan-for-hurting-hindu-sentiments-in-his-godse-remark.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T13:17:31Z", "digest": "sha1:R2MWHAP2WN6WU26H7GLTVCXGV3VDAQFV", "length": 9892, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு | Criminal case against Kamal Haasan for ‘hurting’ Hindu sentiments in his ‘Godse’ remark", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nகமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனப் பேசிய கமலுக்கு எதிராக, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் ��ீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.\nகமலின் நாக்கினை அறுக்க வேண்டும் எனும் அளவிற்கு அவர் காட்டமாக பேசினார். தேசிய அளவிலும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கமலின் பேச்சினை கண்டித்தார். பாஜக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திக உள்ளிட்டோர் கமலின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனப் பேசிய கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கமல்ஹாசன் மீதான வழக்கை மே 16 இல் விசாரிப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.\n“குடிநீர் சிக்கனம், தேவை இக்கணம்” - தமிழக அரசு அறிவுறுத்தல்\n“அரசியலை விட்டு விலக தயார்” - தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n“வாங்கிய பணத்தை கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை” - ஞானவேல் ராஜா புகார்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\n“அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம்” - கமல்ஹாசன்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nமக்கள் நீதி மய்யத்துடன் கை கோர்த்த பிரசாந்த் கிஷோர் - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐபிஎல் ஏலத்திற்கு தடை கோரியவருக்கு 25 ஆயிரம் அபராதம்\nகமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக���கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குடிநீர் சிக்கனம், தேவை இக்கணம்” - தமிழக அரசு அறிவுறுத்தல்\n“அரசியலை விட்டு விலக தயார்” - தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60432-sexual-harassment-to-5-year-child-in-salem.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T14:04:33Z", "digest": "sha1:ORSTNKL5NPRUZ5WN7VOGJMM2PP4KD6NF", "length": 11527, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்..! | Sexual Harassment to 5 year child in salem", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்..\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்த கூலி தம்பதியினரின் 5 வயது மகள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள செங்கல் சூளைக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சிறுமி அழுது கொண்டு இருந்தார். அவரிடம் விசாரித்த தாய் தந்தையர், சிறுமியின் உடலில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nபின்னர் சிறுமியை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது சிறுமியின் உறவுக்கார இளைஞர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து காயப்படுத்தியது தெரிய வந்தது. அந்த இளைஞர் அதிகளவில் மதுவை குடித்துவிட்டு போதையில் வந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தல், காயப்படுத்துதல், போக்சோ உட்பட ஐந்து பிரிவுகளில் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்\nஐபிஎல் திருவிழா: டிக்கெட் வாங்க இரவிலேயே குவிந்த ரசிகர்கள்\n''மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வேண்டாம்; சாதாரண போன் போதும்'' - நடிகர் விவேக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nமாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. கருவை கலைக்கக்கோரி மிரட்டல்..\nமனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..\nRelated Tags : சேலம் , சிறுமிக்கு பாலியல் கொடுமை , வன்கொடுமை , Salem , Sexual Harassment\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் திருவிழா: டிக்கெட் வாங்க இரவிலேயே குவிந்த ரசிகர்கள்\n''மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வேண்டாம்; சாதாரண போன் போதும்'' - நடிகர் விவேக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=180", "date_download": "2019-10-18T14:08:51Z", "digest": "sha1:4FZ4J6XIHU6B3LDTPEUR2EHNPGMYQYHR", "length": 8918, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/46039/", "date_download": "2019-10-18T13:14:00Z", "digest": "sha1:SZVTJBHU5YLW4URUUMKRLSQ4AWIBW37A", "length": 9211, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ரியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nரியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு\nரியோ ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனய்ரோவில் போட்டிகளை நடாத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்காக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் கார்ளஸ் நுஸ்மான் ( Carlos Nuzman ) இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nபோட்டியை நடாத்துவதற்கு ஏனைய தரப்பினருடன் போட்டியிட்டு, மோசடிகளைச் செய்தார் என குற்றம் சுமத்தியுள்ளனர்.\nலஞ்சம் வழங்கியே இந்தப் போட்டித் தொடரை நடாத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsCarlos Nuzman news sports news tamil tamil news ஊழல் குற்றச்சாட்டு தலைவர் ரியோ ஒலிம்பிக் கமிட்டி லஞ்சம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்-இது வரை 5 அணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் வீரர் டோனி இந்திய ஜனாதிபதி வாழ்த்து…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்கிற்கு அணிகளை கொள்வனவு செய்ய உரிமையாளர்களுக்கு அழைப்பு-\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅதிசிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவுக்கு ஒரு வருடத் தடை\nபத்தாவது தொடர் தோல்வியை சந்தித்த இலங்கை\nஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப��� பட்டியலில் தென்னப்பிரிக்கா முதல் இடத்துக்கு முன்னேற்றம்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/iitdetail.asp?cat=IIT&id=3", "date_download": "2019-10-18T13:28:23Z", "digest": "sha1:SWSVYSCN3ZFEQ2HFWKU3GGXR66FUHY2K", "length": 14299, "nlines": 173, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை\nமும்பை நகரின் வடக்கே பொவாய் என்ற பகுதியில்1958ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (மும்பை), தற்போது நாட்டிலுள்ள சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. விஹார் மற்றும் பொவாய் ஏரிகள், பசுமையான மலை குன்றுகள் என கண் கவர் இயற்கை சூழலில் 200 ஹெக்டர் பரப்பளவில் இந்த கல்வி வளாகம் அமைந்துள்ளது.\nநவீன சமுதாயத்திற்கு ஏற்ற சமூக-பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அறிவுத்திறனை விரிவுபடுத்தும் நோக்கில் முன்னாள் சோவியத் யூனியன்(யு.எஸ்.எஸ்.ஆர்.,) பங்களிப்புடன், யுனெஸ்கோவுடன் இணைந்து இக்கல���வி நிறுவனம் துவக்கப்பட்டது.\nதற்போது சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் மிக வேகமான வளர்ச்சியை இக்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் நவீன கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nநாட்டின் வளர்ச்சியில் மாற்றத்தை கொண்டுவரும் வகையிலான திட்டங்களையும், அதேசமயம் உலக நாடுகளின் போக்கிற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் தொழில்நுட்ப கல்வியில் தீவிரமாக செயல்படும் கல்விநிறுவனங்களில் ஐ.ஐ.டி., (பம்பாய்) ஒன்று.\nஇளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.,):\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்\nஎனர்ஜி சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்\nஹூயுமானிட்டிஸ் மற்றும் சோசியல் சயின்சஸ்\nமெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் சயின்ஸ்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் இணைந்த 5 ஆண்டு டியூயல் டிகிரி படிப்பு பல்வேறு துறைகளிலும் வழங்கப்படுகிறது. இந்த படிப்பை முடிப்பவர்களுக்கு இரண்டு பட்டங்கள் வழங்கப்படும்.\nஉதாரணமாக, 5 ஆண்டுகள் படித்த பிறகு பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), எம்.டெக்., (தெர்மல் மற்றும் புளூயிட்ஸ் இன்ஜினியரிங்) ஆகிய இரண்டு பட்டங்களை (டியூயல் டிகிரி) பெற முடியும்.\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்\nமெட்டலார்ஜிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மெட்டீரியல்ஸ் சயின்ஸ்\nஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.1,525\nதிரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.3,000\nமெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டணம்: ரூ.126\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பம்பாய்\nபொவாய், மும்பை 400 076\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nசென்னையிலுள்ள அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷனில் பதிவு செய்ய பாஸ்போர்ட் தேவையா\nஆங்கில இலக்கியம் படித்து வரும் எனது சகோதரனுக்கான வாய்ப்புகள் என்ன\nமெர்ச்சன்ட் நேவி பணி செய்ய என்ன குணாதிசயம் இருக்க வேண்டும்\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/31", "date_download": "2019-10-18T14:00:38Z", "digest": "sha1:FNBCCMHZ26N7MX26FTG4C4YHXLOWQ4TS", "length": 5679, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nxxviii அவர்கள் அருளிய தமிழ் அமுதினைச் சுவைத்து இன் புறலாம். இந்நூலாசிரியரின் அகத்தோற்றத்து வைணவப் பொலிவைக் கண்டு வியந்து போற்றி மகிழலாம். இவருக்கு வேங்கடத்தெம்மானின் திருவருள் வெள்ளம் கோத்து நிற்பதால், இப்பேராசிரியப் பெருந்தகை இது போன்ற பயனுடைய நூல்கள் பலவற்றை உருவாக்கி விரைவில் 78 என்ற எண்ணை 100க்கு (நூல் 78 ஐ 100 ஆக்குதல்) உயர்த்திவிடுவார் எனப் பெரிதும் நம்புகின்றேன். 100 நூல்களின் ஆசிரியராக இப்பேரறிஞர் விளங்கும் காலம் மிக அண்மையதாக அமையவேண்டி வேங்கட விளக்கினை வழுத்தி வழிபடுகின்றேன். ஆரா அமுதாக இனிக்கும் இவ்வரிய நூலுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பைக் கிடைத்தற்கரிய பேறாகக் கருதுகின்றேன். இதுவும் அவனிட்ட வழக்காகவே கொள்ளுகின்றேன். o *திருவரங்கம்\" ,ே எல்லப்பச்செட்டியார் யிருப்பு 雞 இராசபுரம்.637 AIR 色马 மு. இராமசாமி சூலை, 5, 1987\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/111", "date_download": "2019-10-18T14:12:16Z", "digest": "sha1:7WHBTPOIOIYLN46I5FANHRUHNJ2SRJJS", "length": 7525, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/111 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n110 பாரதிதாசன் இரண்டு புதுவை அமைச்சர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் நடுப்பகல் 12 மணியளவில் மயானத்தை அடைந்தது, எந்தச் சடங்குகளும் இல்லாமல் கவிஞர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டதும், அம்மயானத்திலேயே ஓர் இரங்கற் கூட்டமும் நடைபெற்றது. திருவாளர்கள் ம.பொ. சிவஞானம், ஈ.வி.கே. சம்பத், இரா. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், கண்��தாசன், சுப்பையா (புதுவை பொதுவுடைமைக் கட்சித் தலைவர்), கவி. கா. மு. ஷெரீஃப், குத்தூசி குருசாமி ஆகியோர் பேசினர். அவ்வை திரு.டி.கே. சண்முகம் துன்பம் நேர்கையில் 'உலகப்பன் ஆகிய பாவேந்தர் பாடல்களைப் பாடினார். நெருங்கி வந்த ஞானபீடம் இந்தியாவிலேயே மதிப்பிற்குரிய மிக உயர்ந்த இலக்கியப் பரிசு ஞானப்பீடப் பரிசு. தமிழ்நாட்டில் முதன் முதலாக இவருக்குத் தான் 1964ஆம் ஆண்டு அப்பரிசு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்பரிசு முடிவு வெளியாவதற்கு முன்பே பாரதிதாசன் இறந்து விட்டார். அப்பரிசு வாழும் கவிஞர்களுக்கு வழங்கும் பரிசு ஆதலால், அது மலையாளக் கவிஞர் சங்கர் குருப்புக்கு அவ்வாண்டு வழங்கப்பட்டது. பெற்ற சிறப்புக்கள் 1935 - இந்தியாவில் முதல் பாட்டேடு துவங்கினார் (பூரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்) 1955 - தேர்தலில் வெற்றி பெற்றுப் புதுவைச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1962 - மூதறிஞர் இராஜாஜியைக் கொண்டு பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கிப் புரட்சிக் கவிஞருக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்புச் செய்தது. 1965 - ஏப்ரல் 21ஆம் நாள் புதுவைக் கடற்கரை சார்ந்த பாப்பம்மாள் கோயில் இடுகாட்டில் நினைவுமண்டபம் எழுப்பப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/305", "date_download": "2019-10-18T14:48:54Z", "digest": "sha1:WFXPGFX4OKJUN4W672WVHWR4T5JZTAIQ", "length": 5551, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/305 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4. பழிபுரி காண்டம் 1. உருக்குலை படலம் வேறு 1. அருட்கருத்தறி யாதவன் வெருக்கொ ளச்செவி மேயவர் மருக்கு முற்காம வல்லியை உருக்கு லைத்தமை யோர்குவாம். 2. செந்த மிழ்மொழிச் செல்வியும் சந்த மேய தடம்பொழில் விந்த நாடதை மென்புடை முந்தை யோரின் முறைசெய்தாள். 3. மைவ ளர்குழல் மங்கையின் ஐவ ளர்படை யாளனாம் மெய்வ ளர்மிடல் மேவிய கைவ லிகரன் காப்பினே, 4. மடங்க லன்ன மறவர்கள் இடந்தொ றுஞ்சென் றிருத்துமே அடங்க வீந்த வகந்தனை | உடங்க லின���றியே யோம்பினர், 5. தாயி னன்ன தமிழர்கள் தாயி னன்ன தமிழ்மகள் ஆயி னன்ன ரளிக்கவே சேயி னன் னர் சிறந்தனர். 8. புலைவி ழைந்து பொருந்திலாக் கொலைவி ழைந்த கொடியவர் அலைவி ழைந்திட அஞ்சியே நிலைவிழைந்து நிலவீனர், 3. ஐ-மேன் மை, தலைமை. மிடல் வலி, 4. மடங்கல்-சிங்கம், உடற்கல்-மீ தி. 8. நன் னர்-இன் ம்ை, நலம். 4. அலை-அலைத்தல், வகுத்தல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/articlelist/56624393.cms?curpg=5", "date_download": "2019-10-18T14:10:58Z", "digest": "sha1:O44NRVJX5DJUMIIAVQZJWN5ASYEFYFKN", "length": 10548, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 5- Chennai News in Tamil | சென்னை செய்திகள் | Today Chennai News", "raw_content": "\nகருணாநிதி வழியில் நின்று சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்: மம்தா பானர்ஜி\nசென்னை: தமிழகத்தில் தந்தை போல் விளங்கியவர் கருணாநிதி, அவர் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nதமிழின் பெருமை பாடும் கர்நாடக சங்கீதம்- சென்னையில...\nGold Rate in Chennai: தங்கம் சவரனுக்கு ரூ.28 ஆயிர...\nசென்னையில் பெண் டாட்டூ கலைஞர் கொலை- காதலன் உள்பட ...\nஆகஸ்ட் 4-இல் சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்த...\n7 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் இருவழிப்பாதையாக ம...\nகாதலை ஏற்க மறுத்த டீச்சர்; பட்டப்பகலில் நடுரோட்டி...\nசார்ஜிங்கில் இருந்த போது வெடித்து சிதறிய மின்சார...\nமாங்காட்டில் பேட்டரி டூவிலர் சார்ஜ் போடும்போது வெ...\nபி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து - செ...\nப.சிதம்பரம் வீட்டுக் கொள்ளை சம்பவம்- விசாரணையில் ...\nபிரபல பாடகருக்கு இப்படியொரு பயங்கரமா\nபள்ளிச் சிறுமியிடம் இப்படியா பண்றது\nதாய் கொலை- முன்னாள் அதிமுக எம்.பி. மகன் 3 மாதம் க...\nசென்னையில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 51 சத...\nவடபழனியில் போக்குவரத்து பணிமனை சுவர் இடிந்து இருவ...\nஎச்சரித்தும் திருந்தாத கணவன்: தலையில் கல்லை போட்ட...\nசென்னையில் கார் மோதி வங்கி அதிகாரி பலி; மதுபோதையி...\nசென்னை தெறிக்கப் போகிறது...சிவப்பு தக்காளி தெரியு...\nஇனி தகராறு செய்ய மாட்டோம்: பத்திர��் எழுதி கொடுத்த...\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nஅண்டாக்கா கஸூம்; மேஜிக் செய்து அசத்தும் பாஜக கவுன்சிலர்\nகைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடனம்... வைரலாகும் வாலிபரின் வீ...\nChennai Rains: எங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னை...\nவேலை ஆசை காட்டி 600 பெண்களை நிர்வாண வீடியோ எடுத்த சென்னை ஐடி...\n1 மணி முதல் டிராபிக் பிளாக்; சென்னை ஏர்போர்ட் டூ கிண்டி ரூட்...\n இனி போக்குவரத்து நெரிசல் இருக்க...\nஆச்சரிய மரப் பல்லி, அதிசய பச்சை நிற பாம்பு- எப்படி கடத்தினார...\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nChennai Rains: அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்துக் கட்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bobby-simha-joins-hands-with-aramm-director-gopi-nainar/articleshowprint/68912035.cms", "date_download": "2019-10-18T13:42:51Z", "digest": "sha1:YRLOUXJJPL5J6W7SPSCCH6EVGPA6GUUX", "length": 3206, "nlines": 9, "source_domain": "tamil.samayam.com", "title": "Gopi Nainar:பாபி சிம்ஹா நடிககும் ஆக்ஷன் படத்தை இயக்கும் நயன்தாரா இயக்குனர் கோபி நயினார்!", "raw_content": "\n‘அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் ஆக்ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா.\nநயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘அறம்’. இந்தப் படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், ‘அறம்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்பாக நடிகர் ஜெய்யை வைத்து வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்கினார். இதில் ஜெய்யுடன், டேனியல் அனி போப், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஎப்படி இருந்த கீர்த்தி சுரேஷ் இப்படி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகிட்டாரே\nபிரபல நடிகையும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்மிளா உயிருக்கு ஆபத்து: போலீசில் புகார்\nஇந்த நிலையில், இயக்குனர் கோபி நயினார் அடுத்ததாக பாபி சிம்ஹாவை ஹீரோவாக வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.\nமக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு - விஜய் ரசிகர்கள் விளக்கம்\nமிரட்டிய தயாரிப்பாளர் கே ராஜனுக்கு சின்மயி கொடுத்த பதிலடி\nபாட்டியாக அடையாளத்தையே மாற்றிக் கொண்ட நடிகை டாப்ஸி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000029689.html", "date_download": "2019-10-18T14:23:52Z", "digest": "sha1:AQ2L5GH2J7O3JIAHPAPYKC3XL2U4VPKV", "length": 5778, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "Home :: மருத்துவம் :: சுகப்பிரசவம் இனி ஈஸி\nநூலாசிரியர் டாக்டர் கு. கணேசன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசுகப்பிரசவம் இனி ஈஸி, டாக்டர் கு. கணேசன், சூரியன் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதஞ்சை ராமையாதாஸ் திரைப்பாடல்கள் சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் உலகப் போர்கள் விவரங்களும் விளைவுகளும்\nஉம்மத் தமிழ் திரைப்பட நூற்றாண்டு-2018 கடவுளுடன் பிரார்த்தித்தல்\nஉருப்பளிங்கு கண்டு கொண்டேன் காதலை உலகம் பிறந்த கதை (பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/productscbm_138975/20/", "date_download": "2019-10-18T14:41:21Z", "digest": "sha1:UDQMGMDSCVUAAFHSMKMFC7AUWR3X5WR7", "length": 40368, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nசுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\n2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.\nமொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.\nசுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆ��் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர��� உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nகுழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...\nமழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்���ரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்ச��த்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத���தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=515", "date_download": "2019-10-18T14:37:39Z", "digest": "sha1:OVKFKYKAT7ESBO5HZNWFRMO3WLIHINPI", "length": 11311, "nlines": 116, "source_domain": "ithunamthesam.com", "title": "தமிழகம் செல்வோர் அவதானம் நீங்களும் அகப்படலாம் !! – Ithunamthesam", "raw_content": "\nதமிழகம் செல்வோர் அவதானம் நீங்களும் அகப்படலாம் \nஇந்தியா முழுவதும் அதிகரிக்கும் ஏ.டி.எம் கொள்ளை சம்பவங்கள் : பணத்தை பறிகொடுத்ததில் தமிழகம் இரண்டாம் இடம்\nஏ.டி.எம் தொடர்பான மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும், நாடு முழுவதும் 980 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாடு முழுவது அதிகமானோர் தங்களின் பணபரிவர்த்தனைகள் முழுவதும் ஏ.டி.எம் மற்றும் ஆன்லைன் மூலம் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தொழிற்நுட்பம் எளிதாகி இருக்கும் அதே நேரம், ஆன்லைன் மற்றும் ஏ.டி.எம் பரிவர்த்தனைகளில் பல்வேறு மோசடிகள் நாள்தோறும் அதிக அளவில் நடந்து வருகின்றன.\nசென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்தி ஏ.டி.எம் கார்டு தகவல்களை திருட முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற ஏராளமான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மக்கள் மத்தியில் காவல்துறையும், வங்கிகளும் விழிப்புணர்வு அளித்து வந்தாலும், அந்தக் குற்றத்தை தடுக்க அவர்களால் போதிய நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.\nஇந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் ஏ.டி.எம் கொள்ளை சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், “ஏ.டி.எம் தொடர்பான மோசடி சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. அதில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதில், கடந்த 2018 – 2019ம் ஆண்டு மட்டும் மகாராஷ்டிராவில் 233 ஏ.டி.எம் தொடர்பான மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது.\nஅதனையடுத்து டெல்லியில் 173 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த ஒவ்வொரு சம்பவத்தின் போதும் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேலும் திருடப்பட்டுள்ளதாக வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளது.\nஇதனையடுத்து, இந்த மோசடி வழக்குகளால் மகாராஷ்டிரா சுமார் ரூ.4.81 கோடி பணத்தை இழந்து முதல் இடத்திலும், அதற்கு அடுத்து ரூ. 3.63 கோடி பணத்தை இழந்து தமிழகம் இரண்டாம் இடத்திலும், தலைநகர் டெல்லி ரூ. 2.9 கோடி பணத்தை இழந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.\nஅதே ஆண்டில் அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் இதுதொடர்பாக நடைபெற்றக் கொள்ளை நடந்ததாக வழக்குகள் பதிவாகவில்லை. மேலும் நாடு முழுவதும், ஏ.டி.எம் தொடர்பாக மோசடி வழக்குகள் 911 ஆக இருந்து 980 வழக்குகளாக அதிகரித்துள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், “இந்த ஏ.டி.எம் கொள்கை தொடர்பான அறிக்கையில், 1 லட்சத்திற்கும் குறைவான திருட்டுக் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பெரும்பாலும் டெபிட் கார்டுகள் மற்றும் ஏ.டி.எம் மூலமாகதான் திருடப்படுகிறது.\nசமீபத்தில் அதிக ஏ.டி.எம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்தி, பயணர்களின் தகவல்களை திருடி அதன் மூலம் கொள்ளையடிக்கிறனர். மேலும் சைபர் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் மையம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் பயனாளர்கள் அதனை கடைபிடித்து தங்கள் பணத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகவனிப்பார் அற்றுக்கிடக்கும் ஆலயம். ஆக்கிரமிப்புக்கு முன் விழித்துக் கொள்ளுங்கள்\nகலைகிறது முன்னைநாள் முதல்வரின் புலித்தோல் வேசம் \nகலைகிறது முன்னைநாள் முதல்வரின் புலித்தோல் வேசம் \nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/admk-ex-counselor-escaped-subasri-incident", "date_download": "2019-10-18T14:12:41Z", "digest": "sha1:KCNJMBETSGMCYZMJ7FPM3EAIC26572K7", "length": 11955, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "சுபஸ்ரீ சம்பவத்தில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு? | admk ex counselor escaped in subasri incident | nakkheeran", "raw_content": "\nசுபஸ்ரீ சம்பவத்தில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவு\nசென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து போது பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று பலரும் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். அதோடு, பேனர் அடித்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.\nஆனால் சாலையின் நடுவில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. இது மக்களிடையே பெரு���் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின்பு ஜெயகோபால் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்த பின்பு, உடல்நிலை சரியில்லை என்று பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் போலீஸார் விசாரணைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அங்கு ஜெயபால் இல்லாதது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜெயகோபால் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுவதால் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஜெ.கைரேகை விவகாரம்... அதிமுக மதுசூதனன் மீது திமுக சிபிஐயில் புகார்\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\nதமிழக மக்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஎம்சிசி மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது.\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்து சென்ற பெண் போலீசார்...தண்டையார்பேட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினி���ர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/sj-surya-act-radhamohan-movie", "date_download": "2019-10-18T13:31:11Z", "digest": "sha1:SEGDT2BRPVWWJUOAFP4IVCVXALSMWLOD", "length": 11684, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "''நானும் ப்ரியாவும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம்'' - எஸ்.ஜே.சூர்யா அறிவிப்பு! | sj surya act radhamohan movie | nakkheeran", "raw_content": "\n''நானும் ப்ரியாவும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம்'' - எஸ்.ஜே.சூர்யா அறிவிப்பு\n'மான்ஸ்டர்' வெற்றிப் படத்திற்கு பிறகு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nரிச்சர்ட் எம் நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், இன்று நவம்பர் 9ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் குறித்து எஸ்.ஜே சூர்யா பேசும்போது...\n''இன்று எனது அடுத்த பயணம். நண்பர், தொழிலதிபர் சுனில் ரா கேமரா ஆன் செய்ய இனிதே படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. ராதாமோகன் இயக்கத்தில், பிரியா பவானி சங்கர் இணைய, யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கில் 2020 வரும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம்'' என்றார். எஸ்.ஜே. சூர்யா 'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார்.\nமேலும் இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதல 60 படதிற்கு திடீர் பூஜை... டைட்டில் என்ன தெரியுமா\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"என் பட டைட்டில் இதுதான் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள்'' - ஜனநாதன்\n'ஓ மை கடவுளே' படத்தில் விஜய்சேதுபதி வந்தது எப்படி..\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nமருத்துமனையில் சேர்க்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார்...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3744-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T13:13:39Z", "digest": "sha1:76JO6AMIIFOA77SHALKABRWIV5I7P2CQ", "length": 6388, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கெட்ட கொழுப்புகள் கரைய வேண்டுமா? உங்கள் விரல்களே போதும் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகெட்ட கொழுப்புகள் கரைய வேண்டுமா\nகெட்ட கொழுப்புகள் கரைய வேண்டுமா உங்கள் விரல்களே போதும் .\nஉலகத்தின் கால்பந்து போட்டியில��� அதிக திறமையும் ஆற்றலும் கொண்ட முதல் தர 10 வீரர்கள் \nதனுஷ் நடிப்பில் அசுரன் தான்\n\" கார் விபத்துக்களை \" தடுக்க சிறந்த வழி இதோ \nஇன்று இரவுக்கான \" அஞ்சல் தொடரூந்து \" சேவை யாவும் ரத்து | Sooriyan News I Post & Railway Strike continues\nகுமரிக்கண்டத்திற்கு முற்பட்டவையா \" கீழடியில் \" கிடைத்த ஆதாரங்கள் - Keeladi | ARV Loshan\nBigg Boss ஆராவின் \" மார்க்கெட் ராஜா \" திரைப்பட Trailer\n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-61-lucky-biker-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-10-18T13:12:33Z", "digest": "sha1:5KBZY7GVGGZ6VAAM2DUJXJQG36MTB2EE", "length": 5877, "nlines": 109, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Lucky Biker - அதிர்ஷ்டசாலி மோட்டார் பைக் ஓட்டி - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nLucky Biker - அதிர்ஷ்டசாலி மோட்டார் பைக் ஓட்டி\nஅதிர்ஷ்டசாலி மோட்டார் பைக் ஓட்டி\n\" Lionel Messi \" யின் அபாரமான கோல்கள் \n\" கீழடி \" ஆய்வு பற்றிய முழுமையான காணொளி - Keeladi Documentary\nசிவாஜியை அவமானப்படுத்திய விவேக் | Bigil | Rj Giri\nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \nஉலகத்தில் \" மிக ஆபத்தான \" விமான நிலையங்கள் \nயோகி பாபுவின் கலக்கலான நடிப்பில் வெளிவரவிருக்கும் \" பப்பி \" திரைப்பட Trailer \n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/11/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-10-18T14:50:20Z", "digest": "sha1:X7SMX7DNWRSTPVXEAOKN36RMFHS73WQ5", "length": 16646, "nlines": 173, "source_domain": "vivasayam.org", "title": "விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் - மாயவரத்தான் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது.\nஇதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் மாயவரத்தான் என்றழைக்கப்படும் திரு.ரமேஷ்குமாரின் ( முதல் கருத்து இங்கே இடம் பெற்றுள்ளது\nவிவசாயம் உயர உங்களின் கருத்து என்ன \nவிவசாயம் உயர விவசாயத்தினை விவசாயிகள் மட்டுமே பார்க்க விடுங்கள். அரசியல்வாதிகளோ, தொழில் முனைவர்களோ அதில் ஈடுபட்டு அவர்களையும் அரசியல்வாதியாகவோ, விவசாயத்தினைக் கைவிட்டுச் செல்லும் தொழில் முனைவராகவோ மாற்ற வேண்டாம்.\nவிவசாயம் என்பது மிக மிக உயர்வான தொழில், விவசாயிகள் மட்டும் விவசாயத்தினை பார்த்துக்கொண்டிருந்தால் போதும்\nவிவசாயிகள் என்ன செய்ய வேண்டும்\nவிவசாயிகள், பரம்பரரை பரம்பரையாக தங்கள் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த நஞ்சில்லா விவசாயத்தினை முன்னெடுத்தாலே போதும், அதை விட்டுவிட்டு நவீன தொழில்நுட்பம் வழியாக அதை இதை செய்யறோம், அதிக பணம் ஈட்டலாம் என்று சொல்லி விவசாயி தன் விளை நிலத்தினை பாழ்படுத்தினால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nவிவசாயிகளின் வாழ்வாதாரம் உயர அரசாங்கம் என்ன செய்யவேண்டும்\nவிவசாயிகளை அரசாங்கம் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்\nவிவசாயிகளை காக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்\nவிவசாயப்பொருட்களை ஒழுங்கான விலை கொடுத்து வாங்கவேண்டும், ஆண்டுதோறும் நமக்கு சம்பள உயர்வு எதிர்பார்க்கும் நாம் நாம் சாப்பிடும் பொருட்களான அரிசி, பருப்பு, பால், கீரை விலை உயரக்கூடாது என்று எதிர்பார்ப்பதும், அரிசி, பருப்பு போன்றவற்றை மானிய விலையில்தான் தரவேண்டும் என்று நாம் அனைவரும் நினைத்தால் அதை வாங்கும் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் விவசாயிகளின் பொருட்களுக்கு ஒழுங்கான விலையை கொடுக்க மாட்டார்கள் , விவசாயிக���ிடமும் குறைந்த விலையிலயே வாங்க முயற்சிப்பார்கள்.\nஅதனால் விவசாயிகளுக்குத்தான் பாதிப்பு வரும். எனவே அரசாங்க மானியத்தில்தான் அரிசி கொடுக்கணும் என்று நினைப்பது மிக தவறான ஒன்று. பிஸ்ஸா சாப்பிடும் ஒருவர் மானியத்தில் கொடுப்பார்களா என்று பார்ப்பதில்லை, உண்மையிலயே கஷ்டப்படுகிறவர்களுக்கு அரசாங்கம் மானியம் கொடுப்பதில் தவறில்லை.\nஆனால் மீதியுள்ள மக்களும் எல்லாத்தையும் மானியத்தில் வாங்கவேண்டும் என்பது நினைப்பது தவறு. வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் அதற்குரிய விலையை கொடுத்து வாங்கினாலே விவசாயம் செழிப்படையும் விவசாயத்தினை நம்பி செய்ய பலர் முன்வருவார்கள்.\nமுக்கியமாக விவசாயி்களிடமே நேரடியாக வாங்கினால் விவசாயிகள் இன்னமும் பலன் பெறுவார்கள், அரசாங்க கொள்முதல் கழகம்போன்றவை தானியங்கள் அதிக விளைச்சலில் இருந்து வீணாக செல்வதாக இருந்தால் அங்கே அரசாங்க கொள்முதல் மிக அத்தியாவசிய தேவையாக இருக்கும், ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது\nதிரு.மாயவரத்தானின் கருத்துக்களுக்கு உங்கள் மறு மொழியையும் கீழே கொடுத்துள்ள மறுமொழி பொத்தான் மூலம் வழங்கலாம்.\nநீங்களும் இந்த கருத்துக்களத்தில் பங்கேற்கவேண்டுமா உடனே எங்களுக்கு மின்னஞ்சல் (editor.vivasayam@gmail.com அனுப்புங்க)\nTags: அரசாங்க கொள்முதல் கழகம்அரிசிதானியங்கள்மானியத்தில்மாயவரத்தான்விவசாயி விவசாயியாகவே இருக்கட்டும்\nஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுப்பிக்கலாம் : இயற்கை ஆர்வலர் ஆலோசனை\nஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுக்கப்பிக்க பொள்ளாச்சியை சேர்ந்த பாஸ்கர் எனும் இயற்கை ஆர்வலர் கூறும் வழிமுறை, https://youtu.be/01lZmiUAX60 சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த முறைக்கு சிக்கல்...\nகஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன\nஅன்பார்ந்த விவசாயிகளே/விவசாயம் சார்ந்த ஆர்வலர்களுக்கும் வணக்கம் கஜா புயலால்காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலால் ஏறக்குறைய 80% வாழ்வாதாரத்தினை...\n[வாட்ஸ்ஆப் வதந்தி] பட்டாசு வெடிப்பது விவசாயத்திற்கு நல்லது\nஅக்ரிசக்தியின் என்னாப்பு குழுவில் ( வாட்ஸ்சப்) ஒரு கீழேயுள்ள செய்தியை கொண்ட ஒரு செய்தி பகிரப்பட்டது. அந்த செய்தியின் தன்மை குறித்து ஒரு சிறிய விவாதம் //ஆடி...\nவிளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,\nவிவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் - ராமசுகந்தன்\nவிவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்\nசரியான கருத்து.விவசாயியை அவர்கள் போக்கில் விட்டால் போதும்.புது புது ரக விதைகளையும்,உரங்களையும் கொடுத்து விவசாய முறையையே மாற்றிவிட்டார்கள். மண்ணிலும் நஞ்சு,விளைந்த பொருளிலும் நஞ்சு. அதேபோல் விவசாயிகளிடம் கொள்ளை அடிப்பதை வியாபாரிகள்\nஅருமையான கருத்துக்கள். எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது.\nஇது தான் யதார்த்தமும் கூட.\nஅரசு தரும் காப்பீடு குறித்தும் சொல்லி இருக்கலாம்.\nஆனால் அரசு மூக்கை நுழைக்காமல் இருப்பதே நல்லது.\nவிவசாயிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள இது போன்ற (வயலும் வாழ்வும் போல) ஒரு ஊடகமும் உதவலாம்\nவெறும் அரசியல் செய்யாமல் அவர்களை விவசாயம் செய்ய விடுங்கள்\nஅரசியல் சாயம் வேண்டாம் விவ-சாயம் போதும்\nவிவசாயிகள் எல்லாரும் நாம் நினைக்கும் ஒரே பிம்பம் கொண்டவரில்லை…\nஅதனால் உண்மையில் தவிக்கும் விவசாயிகள் யாரென்று பார்த்து எடுக்கும் வழிமுறைகளும் சொல்லவேண்டும்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29679-30", "date_download": "2019-10-18T15:01:10Z", "digest": "sha1:DJYLYQJ6QZ24XZIDGKCLFLQZ45VKRNBC", "length": 32444, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 30", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2015\n‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n'இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2015\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2015\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nசென்ற மார்ச்சு இதழில் வடஆர்க்காடு மாவட்ட இந்தி எதிர்ப்புப் படையைப் பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி சித்தக்காடு ராமையா அவர்களிடம் ஆலோச னைகள் வழங்குவதற்காக, பெரியார் ஈ.வெ.ரா. 30-8-1938 செவ்வாய் காலை சோலையார்பேட்டைக்கு வந்து அங்கிருந்து மிட்டாதாரர் பார்த்தசாரதி அவர் களுடன் காரில் ஆம்பூர் வந்து சேர்ந்தார். வடஆர்க்காடு மாவட்டத்திலிருந்து புறப்படப்போகும் தொண்டர் படை விவரத்தைத் தெரிந்து அதை அனுமதிப்பதற் காகப் படையை நடத்திச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தோழர் சித்தக்காடு கே. ராமை யாவைச் சந்தித்து அது விஷய மாகப் பேசினார்.\nதலைவர் அவர்கள் தோழர் கே. ராமையா ஜாகை முன் மோட்டாரை விட்டு இறங்கிய தும் அந்தச் சேதி விநாடி நேரத் தில் நகர் பூராவும் பரவி பத்து நிமிஷ நேரத்திற்குள் ஏராள மான பொது மக்கள் இந்து, முஸ்லீம், ஆதித்திராவிடர்கள் ஆகியவர்கள் தலைவர் அவர் களைச் சந்தித்துச் சூழ்ந்து கொண்டார்கள்.\nஆம்பூர் முஸ்லீம் லீக் அஞ்சு மனே முஹ்ஸினுல் இஸ்லாம், ஆதித்திராவிடர் முன்னேற்றச் சங்கத்தார் உள்ளிட்ட பொது மக்கள் “தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள்” அன்று மாலை கண்டிப்பாய்ப் பொதுக் கூட்டம் போட்டுப் பேசிவிட்டுத் தான் போகவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், தலை வர் ராமசாமியார் என்ன சொல் லியும் பொது மக்கள் கேட்க வில்லை, இறுதியாக இரவு 8.30 மணிக்குத் தன்னை அனுப்பிட வேண்டுமென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.\nமாலை 5.45 மணிக்கு ஆம்பூர் நகரப் பொது மக்கள் ஏராளமாகத் தோழர் ஈ.வெ.ரா வை பேண்டு வாத்தியங்கள் முழங்க மாலை சூட்டி வரவேற்றார் கள். தோழர் சித்தக்காடு ராமையா அவர்கள் தங்கி யிருந்த இடத்திலிருந்து ஊர்வல மாகப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த மகமதலி சவுக்கில் ஊர்வலம் முடிவ டைந்தது. ஊர்வலத்தில் 1000 பேருக்கு மேல் கலந்து கொண்ட���ர்கள்.\nஆம்பூர் மகமதலி சவுக்கில் “அஞ்சுமனே முஹ்ஸி னுல் இஸ்லாம்” சார்பில் கூட்டப்பட்ட பொதுக் கூட்டத்திற்கு 5000-க்கும் அதிகமானோர் குழுமியிருந்தனர். ஜனாப் சி.எம். உசேன் சாயபு அவர்கள் தலைமை தாங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் முழு ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித் தார். பின்னர் பெரியார் அவர்கள் பேசும் போது,\n நான் இன்று நண்பர் தோழர் சித்தக்காடு கே. ராமையாவைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற் காகவே இங்கு வந்தேன். நான் வந்ததைத் தெரிந்து கொண்டே நீங்கள் என்னைப் பேசிவிட்டுத்தான் போக வேண்டுமென்று கண்டிப்பாக இட்ட கட்டளையை என்னால் மீற முடியவில்லை. எனக்கு அவசரமான வேலைகள் இருக்கின்றன.\nமுடிவாகப் பேசுகையில் இந்த மாவட்டத்திலிருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்படுவதின் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அப்படைக்கு முஸ்லீம்கள் வேண்டிய ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இப்படையை நடத்த முன்வந்திருக்கும் நண்பர் சித்தக்காடு கே. ராமையாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், கூறியதாவது : தோழர் ராமைய் யாவை எனக்கு 15 வருடங்களுக்கு அதிகமாகப் பழக்கமுண்டு. நான் காங்கிரசில் இருக்கும்போது. அவர் காங்கிரஸ்காரர். பிறகு இன்றுவரை சுயமரியா தைக்காரராகவும் இருந்து வருகிறார். அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தி எதிர்ப்புப் படைக்கு வேண்டிய ஆதரவைக் கொடுத்து உதவி செய்ய வேணுமாய் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விடைபெற்றுப் புறப்பட்டுச் சென்றார். பிறகு திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் உட்படப் பலர் பேசியபிறகு 10.30 மணிக்குக் கூட்டம் முடிவுற்றது” (குடிஅரசு 4-9-38).\nமதுரை மாவட்ட இந்தி எதிர்ப்புப் படை :\nமதுரையிலிருந்து ஜனாப் பி. அப்துல் லத்திப்கான் அவர்கள் தலைமையின்கீழ் 100 முஸ்லீம்கள் கொண்ட படை ஒன்று இந்தி எதிர்ப்புக்காக இம்மாதம் 25ஆம் தேதி புறப்பட்டுத் திண்டுக்கல் போய்ச் சேரும். திண்டுக்கல்லிலிருந்து ஜனாப் எம்.வி.ஜே. தங்கமீரான் சாகிப் அவர்கள் தலைமையின்கீழ் 100 பேர் கொண்ட தமிழர் படை புறப்படும். இவ்விரு படைகளும் ஒன்று கூடிச் சென்னை செல்லும். முஸ்லிம் படை முஸ்லிம் கொடிகளுடனும், பச்சை வண்ண உடையுடனும், தமிழ்ப் படை மூவேந்தர் கொடிதாங்கி வெள்ளை சிவப்பு உடைதரித்து அணிவகுத்துச் செல்லும். வேண்டிய சகல ஏற்பாடுகளும் செய்தாய்விட்டது. செல்லும் வழி யும் தங்கும் இடமும் பின்னர் தெரிவிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 20.8.1938-க்குள் திண்டுக்கல் ஜனாப் எம்.வி.கே. தங்கமீரான் சாகிப், திண்டுக்கல் என்னும் முகவரிக்குத் தெரியப் படுத்திக் கொள்ள வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம் (குடிஅரசு 14.8.1938).\nசென்னையில் இந்தி எதிர்ப்புப் போர் : நீதிபதியின் ஒழுங்கற்ற நடவடிக்கை\nஆகஸ்டு 26 : இன்று காலை 10 மணிமுதல் 10.30 மணிவரையில் பள்ளிக்கூடத்தின் முன் மறியல் செய்த தூத்துக்குடி தொண்டர்களான தோழர்கள் எ. அருணாசலமும், டி. குருசாமியும் பள்ளி மாணவர் களை நோக்கித் “தோழர்களே இந்த லம்பாடி பாஷை யைப் படிப்பது சரியல்ல”வென்று சொல்லித், தமிழ் வாழ்க இந்தி ஒழிக மஞ்சள் பெட்டியின் ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டவர்களைப் போலீசார் கைது செய்து, ஜார்ஜ் டவுன் 2ஆவது நீதிபதி பி. மாதவராவ் முன் ஆஜர் செய்தனர். நீதிபதி தொண்டர்களை நோக்கி நீங்கள் ஏன் இம்மாதிரி செய்கிறீர்கள் என்றும், உங்களை யார் இம்மாதிரியெல்லாம் போய் மறியல் செய்யும்படிக் கூறி அனுப்பினார்கள் என்றும், அய்க் கோர்டில் சி.டி. நாயகம், அண்ணாதுரை, ஷண்முகா னந்த சாமிகள் முதலியவர்களின் வழக்குகள் நடக் கிறது என்றும், நீங்கள் பொது வழியில் நின்று கொண்டு இம்மாதிரி “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று கூச்சல் போட்டுப் போக்குவரத்துக்குப் பெரும் தடை செய்வதால் இனிமேல் வேறு சட்டம் போட்டு உங்களைத் தண்டிப்போம் என்றும், பணம் கொடுத் தால் ஊருக்குப் போய் விடுகிறீர்களா என்று கோஷமிட்டவர்களைப் போலீசார் கைது செய்து, ஜார்ஜ் டவுன் 2ஆவது நீதிபதி பி. மாதவராவ் முன் ஆஜர் செய்தனர். நீதிபதி தொண்டர்களை நோக்கி நீங்கள் ஏன் இம்மாதிரி செய்கிறீர்கள் என்றும், உங்களை யார் இம்மாதிரியெல்லாம் போய் மறியல் செய்யும்படிக் கூறி அனுப்பினார்கள் என்றும், அய்க் கோர்டில் சி.டி. நாயகம், அண்ணாதுரை, ஷண்முகா னந்த சாமிகள் முதலியவர்களின் வழக்குகள் நடக் கிறது என்றும், நீங்கள் பொது வழியில் நின்று கொண்டு இம்மாதிரி “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று கூச்சல் போட்டுப் போக்குவரத்துக்குப் பெரும் தடை செய்வதால் இனிமேல் வேறு சட்டம் போட்டு உங்களைத் தண்டிப்போம் என்றும், பணம் கொடுத் தால் ஊருக்குப் போய் விடுகிறீர���களா என்றும், ஒன் றும் தெரியாத உங்களையெல்லாம் சிறைக்குப் போகும் படித் தூண்டிவிட்டுத் தலைவர்கள் சிலர் ஜாமீனிலும், சிலர் வெளியிலும் வராமல் இருந்து கொண்டு இப்படிச் செய்கிறார்களே, நீங்கள் ஏன் சிறை செல்ல வேண் டும் என்று கேட்டதற்கு-எங்களை யாரும் அனுப்ப வில்லை, நாங்கள் மாதம் 15, 20 ரூபாய் சம்பாதிப் பவர்கள்தான். எங்கள் கைப்பணம் செலவு செய்து வந்தோமே தவிரப் பிறர் வார்த்தையைக் கேட்டோ அல்லது அவர்களால் அனுப்பப்பட்டோ நாங்கள் வர வில்லை, எங்களை எந்தச் சட்டத்தின்கீழ் தண்டித் தாலும் சரி, தமிழரில் தமிழ்ப் பற்று உள்ள ஒவ்வொரு வரும் கட்டாய இந்தி ஒழியும் வரை மறியல் செய்தே தீருவோம். தலைவர்கள் வராமல் இருக்கமாட்டார்கள். வரும்போது வருவார்கள் என்று பதில் சொன்னார்கள். தலா நாலு மாதம் கடினக் காவல் தண்டனை விதிக் கப்பட்டது. தொண்டர்கள் சிரித்துக் கொண்டும் உற்சாகத் துடனும் சிறைக்கூடம் ஏகினர்.\nமுதன் மந்திரி வீட்டின் முன் மறியல் :\nஆகஸ்டு 27 : இன்று காலை 9 மணிமுதல் பகல் 11 மணிவரையில் முதல் மந்திரியாரின் வீட்டின் முன் மறியல் செய்த தூத்துக்குடி தொண்டர்களான கே. பழனிச்சாமியும், ஆர். மாரியப்பனும், தமிழ்மொழி வாழ்க லம்பாடி இந்தி ஒழிக என்று சொல்லி மறியல் செய்து வந்த இரு தொண்டர்களையும் போலீசார் கைது செய்து எழும்பூர் முதன்மை நீதிபதி அப்பாஸ் அலி முன் ஆஜர் செய்தனர். நீதிபதி, உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டார். ஒருவர் பழக்கடையும் மற்றொருவர் சில்லறைக் கடையும் வைத்திருப்பதாய்க் கூறியதும் நீதிபதி தலா ஆறுமாதம் கடினக் காவல் போடுவோம்; கேப்பைக் களி போடுவோம்; ஊருக்குப் போகிறீர்களா என்றும், இரயில் சார்ஜ் கொடுத்தனுப்புவதாகச் சொல்லி யதற்கும் முடியாது என்றும், இந்த லாம்பாடி பாஷை யாகிய கட்டாய இந்தி ஒழிய வேண்டும்; இல்லையேல் மறுபடியும் மறியல் செய்வோம் என்றும் சொன்னார் கள். மேலும் எங்களுக்கு அரிசிச் சாப்பாடு போட வேண்டும் என்று கேட்டதற்கு, நீதிபதி முடியாது என்று கூறிக் கேப்பைக் களியும் ஆறு மாத கடினக்காவல் என்று தீர்ப்பளித்தார். தொண்டர்கள் உற்சாகமாகச் சிறை சென்றார்கள். கோர்ட்டிலிருந்த நூற்றுக்கணக் கான மக்கள் வேடிக்கை பார்ர்த்தனர். மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப்போட்ட மகிமை இதுதான் என்று சொல்லிச் சிறை சென்றனர். (குடிஅரசு 28-8-38)\nசென்னை ��ிறையில் பல்லடம் பொன்னுசாமி உண்ணாவிரதம் :\nஆகஸ்டு 27 : இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு விசாரணைக் கைதியாக இருந்துவரும் பல்லடம் பொன்னுசாமி சிறையில் தண்டனை பெற்று வந்துள்ள இந்தி எதிர்ப்புத் தொண்டர்களைச் சிறை அதிகாரிகள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆட்படுத்துவதை, அவர்களை இழிவாக நடத்துவதைக் கண்டித்து, கடந்த ஒரு வாரமாக சிறையில் உண்ணாவிரதமிருந்து வருகிறார். அவரை ஜெயில் அதிகாரிகள் இருட்டு அறை யில் அடைத்தும், மூக்கின் வழியாகவும் உணவு செலுத்த முயன்றும் பயன் இல்லை. சூப்பிரண்டென்ட் நேரில் வந்து அவரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்தி எதிரிப்புக் கைதிகளை சிறை அதிகாரிகள் மிகவும் மட்டரகமாக நடத்துவதால் தாம் உண்ணாவிரத மிருப்பதாகக் கூறினார். சூப்பிரண்டென்ட் சிறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, அவரும் இந்தி எதிர்ப்புக் கைதிகளை நல்ல முறையில் மரியாதையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைக் கொண்டு வந்து காண்பித்த பின் 25.8.1938 முதல் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் (குடிஅரசு 28.8.1938).\nகோவை மாவட்டத் தமிழர் படை :\nகோவை மாவட்டத் தமிழர் படை இம்மாதம் 5ஆம் தேதி ஈரோட்டிலிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடு கள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.\nஇப்படையை வெற்றிகரமாக நடத்தி, ஆங்காங்கு சொற்பொழிவாற்ற தோழர் என்.பி. காளியப்பன் அவர்கள் வந்திருப்பதுடன், திருநெல்வேலித் தோழர் எம்.கே. குப்தா அவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார். மற்றும் சென்னை தோழர் நாராயணி அம்மாள் அவர்களும் அழைக்கப்பட்டு அந்த அம்மையாரும் வர அன்புடன் இசைந்துள்ளார்கள். அந்தப்படி அவர்கள் 5ஆம் தேதிக்கு முன்னால் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.9.1938ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஈரோடு முக்கியமான தெருக்களில் படை ஊர்வலமாக வரும். 6 மணிக்குக் காரை வாய்க்கல் மைதானத்தில் படைக்கு வழியனுப்பு உபசாரக் கூட்டம் நடைபெறும் (குடிஅரசு 4.9.1938).\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62890-rohit-sharma-celebrates-32nd-birthday-today-top-20-facts-of-hit-man-to-know.html", "date_download": "2019-10-18T13:28:26Z", "digest": "sha1:345Y5PYFGO56GT7MIDREK6FXA4B5VESU", "length": 13115, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஹிட்மேன்\" ரோகித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள் ! டாப் 20 தகவல்கள் | Rohit Sharma celebrates 32nd birthday today ! top 20 facts of Hit Man to know", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\n\"ஹிட்மேன்\" ரோகித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள் \nஇந்திய அணியின் ஹிட் மேன் ரோகித் சர்மாவுக்கு இன்று 32 வது பிறந்தநாள். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக ரோகித் சர்மா திகழ்ந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்(264) அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். கோலி ஓய்வில் இருந்தால் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பையும் ஏற்று பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். ரோகித் சர்மாவின் கிரிக்கெட் சாதனைகளை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதை தவிர ஹிட்மேன் குறித்த சில கூடுதல் தகவல்களையும் இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.\n1.ரோகித்தின் தாய் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சற்றே தெலுங்கு பேசுவார்\n2. ஒரு முறை வீரேந்திர சேவாக்கை பார்ப்பதற்காக பள்ளியை கட் அடித்துவிட்டு சென்றார்\n3. ரோகித் ஒரு சைவர். இருப்பினும் முட்டைகள் அதிகம் சாப்பிடுவார். ஆனால் வீட்டில் முட்டை சாப்பிட மாட்டார்.\n4. ஒரு சமயம் நண்பர் வைத்த போட்டியில் 45 முட்டைகளை ரோகித் சாப்பிட்டார்\n5. ரோகித் ஒரு ஞாபக மறதிக்காரர். ஹோட்டல், விமானங்களில் அடிக்கடி தனது பொருட்களை மறந்து வைத்துவிடுவார்.\n6.ஒ���ு முறை தனது திருமண மோதிரத்தையே ஹோட்டலில் மறந்து சென்றுவிட்டார்.\n7. ஒருமுறை விராட் கோலி கூறுகையில், ‘ரோகித் ஒரு தூக்க பிரியர்’ என்றார்.\n8. 6 ஆண்டுகள் காதலித்து ரித்திகாவை 2015 டிசம்பர் 13ல் கரம்பிடித்தார்\n9. ரித்திகா ஒரு விளையாட்டு நிறுவன மேனேஜர். ரோகித் சர்மாவும் அவரது வாடிக்கையாளராக இருந்தார்.\n10. ரோகித் ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் ஆதரவாளர்\n11. ரோகித்தின் ஜெர்சி எண் 45.\n12. ரோகித் சர்மா பீட்டா அமைப்பில் ஒரு உறுப்பினராக உள்ளார்\n13. ரெய்னாவுக்கு அடுத்து இராண்டாவது பேட்ஸ்மேனாக மூன்று வகையான போட்டிகளிலும் சதம் அடித்துள்ளார்\n14. ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் அடித்தவர். பவுண்டரிகள் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர். ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்\n15. பெர்த் நகரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரோகித்\n16. டெஸ்டில் அறிமுகமான அடுத்தடுத்த போட்டியில் செஞ்சுரி அடித்த மூன்றாவது இந்தியர்\n17. ரோகித் சர்மாவுக்கு 2015-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.\n18. ஐபிஎல் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்\n19. டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்\n20. 2017-ல் இலங்கை சுற்றுப் பயணத்தில் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வெற்றியை தேடித் தந்தார்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\n''வெப்பக்காற்றில் சிக்கத்தொடங்கிய சென்னை; இது வெறும் ட்ரைலர் தான்'' - வெதர்மேன் பிரதீப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n“சாப்பிட காசில்லாமல் பானி பூரி விற்றேன்” - இரட்டை சதம் அடித்த யாஷஸ்வி\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\n''வெப்பக்காற்றில் சிக்கத்தொடங்கிய சென்னை; இது வெறும் ட்ரைலர் தான்'' - வெதர்மேன் பிரதீப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=745&Title=", "date_download": "2019-10-18T13:34:39Z", "digest": "sha1:RNAC3X7X6PNUQ3V6QNLHGPK2DI4NQBTB", "length": 5350, "nlines": 80, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008 ]\nவரலாறு.காம் - நான்காண்டுகளுக்கு அப்பால்\nசிதையும் சிங்காரக் கோயில்கள் - 4\nஅவர் - நான்காம் பாகம்\nஓ காகமே ... பாடுதே என் நெஞ்சமே\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/77750/", "date_download": "2019-10-18T14:09:52Z", "digest": "sha1:H7F426VOCUDKG5TIC2FY7WRTHTGESCOM", "length": 14081, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே – டக்ளஸ் தேவானந்தா : – GTN", "raw_content": "\n13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே – டக்ளஸ் தேவானந்தா :\nதமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு 13ஆவது திருத்தச் சட்டம் நிரந்தரத் தீர்வல்ல என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிச்செல்வதற்கு சிறந்த ஆரம்பமாகவே அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –\nகடந்த மூன்று தசாப்த காலமாக நான் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களிடமும், சர்வதேச சமூகத்தினரிடமும ;இதையே வலியுறுத்தி வருகின்றேன். போதிய அரசியல் பலம் எமக்கு கிடைத்திருந்தால் நாம் அதை நடைமுறைப்படுத்திக் காட்டியிருப்போம். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து கட்டம் கட்டமாக தமிழ் மக்கள்எதிர்பார்க்கும் தீர்வு நோக்கி முன்னேறுவதே நடைமுறைச் சாத்தியமானதாகும்.\nஅதேகாலப் பகுதியில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்கள் கேட்கும் உரிமையின் நியாயத்தை நடைமுறையில் உணர்த்தி அவர்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டமும், அதைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையும் இலங்கை அரசின்விருப்பத்தினாலோ, மேடைக்கு மேடை உசுப்பேற்றும் அரசியல் பேசி, தமிழ் இளைஞர், யுவதிகளை பலிக் களத்திற்கு அனுப்பத் துணிந்ததமிழ் அரசியல் தலைமைகளின் தனித்துவமான முயற்சியினாலோ கிடைக்கப்பெற்றதல்ல.\nஅது தமிழ் மக்கள் நடத்திய சாத்வீகப் போராட்டத்தினாலும், தமிழ் இளைஞர், யுவதிகள் தமது உயிர்களை பணயம்வைத்து நடத்திய ஆயுதப் போராட்டத்தினாலும் கிடைத்ததாகும்.\n13ஆவது திருத்தச் சட்டத்தையும், மாகாணசபை முறைமையையும் ஆரம்பத்தில் சிங்கள மக்கள் எதிர்த்திருந்தாலும்,இந்த சட்ட ஏற்பாட்டின் நன்மைகளை அனுபவித்தவர்கள் சிங்கள மக்கள்தான். துரதிஷ்டவசமாக தமிழ் மக்களுக்கு அந்த வாய்ப்பை தமிழ்த் தலைமைகள் பெற்றுக்கொடுக்கவில்லை.\nஆகையால் இன்று மாகாணசபை முறைமையை பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும் என்று முன்னின்று குரல்கொடுக்கும் நிலையில் சிங்கள மக்கள் இருக்கின்றார்கள். ஆகவே 13ஆவது திருத்தச் சட்;டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள மக்கள் தடையாகஇருக்கமாட்டார்கள்.\nதவிரவும் ஏற்கனவே சட்டதிருத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் மீண்டும் நிறைவேற்றுவதற்குநாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டும் என்ற தேவை இல்லை. இந்தியவின்பக்கபலமும் இருக்கும். மாகாணசபை அதிகாரத்தை ஆற்றலோடு நிர்வகித்து தமிழ் மக்களுக்கு உச்சபட்சமாக நன்மைகளைப்பெற்றுக்கொடுக்கும் விருப்பமும்,\nஅக்கறையும் இல்லாதவர்களே மாகா���சபை முறைமையை முடக்கி வைத்துக்கொண்டு அடைய முடியாதஇலக்குகளை நோக்கி தமிழ் மக்களை வழி நடத்த முயற்சிக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTags13ஆவது திருத்தச் சட்டம் tamil ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சிறந்த ஆரம்பமே டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் மாகாணசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nபாதுகாப்பு படையினரின் வணிக மையங்களாக வடக்கு மாறிவருகிறது – தரவுகளுடன் விக்கி….\nஇலங்கையில் அதிக வெப்பமும் தணிப்பதற்கான விசேட மருத்துவ நிபுணரின் ஆலோசனைகளும்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தம��ழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/scandal/", "date_download": "2019-10-18T14:21:09Z", "digest": "sha1:EKQNCULZFRMSMA6CJXMWBWIH2BTKY72C", "length": 49258, "nlines": 160, "source_domain": "onelanka.wordpress.com", "title": "scandal | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nபெண்சீடரின் தந்தையால் நித்தியானந்தாவுக்கு மீண்டும் சோதனை\nநாகரிகம் அறியாத பொறாமை பிடித்த விஜய் ரசிகர்கள்.....\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபாதிக்ககப்பட்ட பெண்ணின் நேர்காணல் - சாருவின் காமவெறி பகுதி - 3\nசாருநிவேதிதா தெரியாதவர்கள் ஒரு சிலரே .இவர் எழுத்தாளராக மட்டுமில்லாமல் செக்ஸ் சாமியார் நித்யானந்தாவின் சீடராகவும் மக்களிடயே அறியப்பட்டவர்.குறிப்பிட்ட இந்த செய்தியினை நாம் பிரசுரிப்பதற்கு காரணம் சில பெண்கள் இவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்றும் வயது முதிர்ந்தவர் என்றும் மரியாதையாக பழக முற்பட்டு தமது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காகவே.\nஇன்று ஆன்லைன் சாட்டிங்கில் நட்பு மலர்வதை விட ஆபாசமே விளைகிறது. இதில் பெரும்பாலான பெண்கள் வீழ்ந்தும் இருக்கின்றனர். இதில் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா ஒரு பெண்ணுடன் ஆபாச வார்த்தைகளால் உரையாடிய சாட்டிங் ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.இணைப்புக்கள் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.இவர் மிகவும் கொச்சையாக நடந்துகொண்டது தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவரது வில்லங்க எழுத்துக்கு வாசகர் என்று சொல்லி கொள்ளுபவர்கள் இனியாவது திருந்துவார்களாஇவரை தமது அபிமான எழுத்தாளராக நினைத்து அவருடன் உரையாடிய/ உரையாடும் பெண்களின் நிலை என்ன என்பதை கீழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nதெளிவாக உற்று நோக்கினால் இது போன்று பல பெண்களுடன் இவர் உல்லாசமாக இருந்ததை உணரமுடிகிறது.இந்த உரையாடலில் அவரே கூறுகிறார் 23 வயதான பெங்களூர் பெண்ண��ருத்தி அவர்மூலமாக குழந்தை கூட பெற்றுக்கொள்ள விரும்பினாளாம்.\nநித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு\nநான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.\nகடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English\nஇந் நிலையில் இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ராம்நகர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.\nபெண்கள் சிறையில் நித்யானந்தா அடைப்பு:\nஅவரை மே 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதின்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமநகர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நித்யானந்தா அங்கு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசிறையில் பெண் கைதிகள் இல்லாததால் அவரை அங்கு அடைத்தனர்.\nமுன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்த நித்யானந்தா, நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் எப்படி யாரையும் கற்பழிக்க முடியும் என்று கேட்டு கூறி அதிர்ச்சி தந்தார்.\nஇதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.\nஆனால், அவரது பாஸ்போர்ட்டில் அவர் ஆண் கூறியுள்ளதையும், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளதாலும் ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டுவிட்டனர்.\nஇதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் ஆசிரமத்தில் சந்தனக் கட்டைகளை வைத்திருந்ததாக தாக்கலான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் தந்துள்ளது.\nஇதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.\nநித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசி.டியில் இருப்பது நித்யானந்தா தான்-ஆய்வுக்கூடம்:\nஇதற்கிடையே நித்யானந்தாவிடம் விசாரணை நடத்தி வரும் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் பிடுதி ஆசிரமத்தில் இருந்து 36 வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்திருந்தனர்.\nஅதில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், விசாரணையின்போது, ரஞ்சிதா மற்றும் இந்த சிடிக்களில் இருப்பது நான் இல்லை நித்யானந்தா கூறினார்.\nஇதையடுத்து இந்த சி.டிக்கள் ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nகடந்த 4 நாட்களாக அங்கு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை இன்று பெங்களூர் போலீசார் கைக்கு வந்து சேர்ந்தது.\nஅதில், 35 வீடியோ காட்சிகளிலும் இருப்பது நித்யானந்தா தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சியில் தோன்றுவதும் நித்யானந்தா என்று ஆய்வகம் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.\nநான் ஆம்பிளையே இல்லை : சாமியார் நித்யானந்தா கதறல்[i’m not a man, Nityananda told CID sleuths]\n‘நான் ஆண் மகனே இல்லை. யாரோ செய்த சதியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்’ என்று போலீஸ் விசாரணையில் சாமியார் நித்யானந்தா கதறி அழுதார் You might also like நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியான பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. அன்னிய செலாவணி மோசடி, தங்கம் கடத்தல் போன்ற புதிய குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால், அவருக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. 5 பெண்களுடன் தொடர்பு: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதாவுடன் மட்டுமின்றி மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்துள்ளன. சாமியாரிடம் விசாரணை நடத்தும் சி.ஐ.டி. குழுவுக்கு தலைமை வகிக்கும் எஸ்.பி. யோகப்பாவும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘‘பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, நித்யானந்தா 5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி.க்களை கைப்பற்றினோம். அவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதித்தோம். அது உண்மையான சி.டி.க்கள்தான் என உறுதியாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்கள் யார் என்று தெரிய வேண்டும்’’ என்று அவர் கூறினார். ஆண் மகன் இல்லை: நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை துருவித் துருவி விசாரணை நடத்தினர். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என்று வழக்கமான பாணியில் நேற்றும் அவர் கூறியதால் பொறுமை இழந்த போலீசார், விசாரணை முறையை சிறிது மாற்றி உள்ளனர். அதை சமாளிக்க முடியாத சாமியார், ‘நான் ஆம்பிளையே இல்லை… பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும் போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்’ என்று குரல் தழுதழுத்தப்படி கூறியுள்ளார். அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், பெங்களூரில் உள்ள 4 மருத்துவமனைகளிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ராம் நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இப்போது போலீஸ் காவலில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பாக வனத்துறை தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார். ரஞ்சிதா வரவில்லை : நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் நடிகை ரஞ்சிதா, சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று மாலை வரை அவர் வரவில்லை. ரஞ்சிதா மற்றும் அவருடைய தந்தையின் செல்போன் எண்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி. போலீசார் அவற்றில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தன\nஇமா‌ச்சல ‌பிரதேச‌த்த‌ி‌ல் ‌நி‌த்‌யான‌ந்த‌ர் கைது.\nஇ‌மா‌ச்சல பிரதேச‌‌ம் ஆ‌ர்‌க்‌கி எ‌ன்ற ‌இட‌த்‌தி‌ல் பது‌ங்‌‌கி இரு‌ந்த நி‌த்யான‌ந்தரை பெ‌ங்களூரு காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌‌ய்து‌ள்ளன‌ர். பிடதியில் நித்யானந்த‌ தியான பீடம் என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்த‌ர் நடிகையுடன் தனது ஆஸ்ரம அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ‌வீடியோ காட்சிகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. இதை அடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் த‌மிழக‌ம், க‌ர்நாடகா‌வி‌ல் வழக்குப் பதிவு செய்ய‌‌ப்ப‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து ‌நி‌த்யான‌ந்த‌ர் தலைமறைவானா‌ர். அவரை ‌பிடி‌க்க க‌ர்நாடக காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர முய‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டு வ‌ந்தன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌மா‌ச்சல பிரதேச‌ மா‌நில‌ம் ஆ‌ர்‌க்‌கி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் பது‌ங்‌கி இரு‌ந்த ‌நி‌த்யான‌ந்தரை பெ‌ங்களூரு காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று ‌பி‌ற்பக‌லி‌ல் கைது செ‌‌ய்து‌ள்ளன‌ர். பெ‌ங்களூரு கொ‌ண்டு வர‌ப்படு‌ம் ‌நி‌த்‌யான‌ந்த‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்‌தி ‌சிறை‌யி‌ல் அடை‌‌க்க‌ப்படு‌கிறா‌ர். அவரை ‌‌விசாரணை காவ‌லி‌ல் எடு‌த்து ‌விசா‌ரி‌க்கவு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் முடிவு செ‌ய்து‌ள்ளதாக தெ‌ரி‌கிறது.\nநித்யானந்தா வழக்குகளை சிஐடி போலீஸ் விசாரிக்கும் – கர்நாடகா அறிவிப்பு\nநித்யானந்தனின் செக்ஸ் வீடியோ மற்றும் இதர மோசடிகள் குறித்து கர்நாடக சிஐடி போலீஸ் விசாரிக்கும் என்று கர்நாடகா அறிவித்துள்ளது.\nநித்யானந்தன் – ரஞ்சிதா செக்ஸ் வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக நித்யானந்தன் மீது 6 பிரிவுகளில் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.\nநித்யானந்தா வழக்கு பற்றி கர்நாடக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. இன்பாண்ட் கூறியதாவது:\nநித்யானந்தா மீதான வழக்கு ஆவணங்கள் தமிழக போலீசார் மூலமாக எங்களுக்கு கிடைத்துள்ளன. அவற்றை ராமநகரம் மாவட்டத்தில் உள்ள பிடதி போலீஸ் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள்.\nஆவணங்கள் தமிழில் உள்ளதால் அவற்றை கன்னடத்துக்கு மொழி மாற்றம் செய்து மறுபடியும் வழக்குகளை இங்கு பதிவு செய்யவேண்டும். இந்த வழக்குகளை பதிவு செய்த பின்பு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள். வழக்குகளில் பல சிக்கல்கள் உள்ளதாலும் இதில் தமிழகமும் சம்பந்தப்பட்டு உள்ளதாலும் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது…, என்றார்.\nபோலி சாமியார் ஜோக்ஸ் :\n1 . “சுவாமி உங்கள பத்தி வீடியோ ரிலீஸ் ஆகிருக்கு”\n“ச்சை முதல்ல திருட்டு dvd அ ஒழிக்க முதல்வர்கிட்ட மனு குடுக்கணும்”\n2 . ஸ்வாமியோட தற்பெருமையால பாரு போலீஸ் நம்மள வலை வீசி தேடுது ”\n” இந்தியாவிலயே அதிகமா மகளிர் இட ஒதுக்கீடு இருக்கறது நம்ம ஆசிரமத்தில் தான்னு பேட்டி குடுத்திருக்கார் ”\n3. “கதவை திற……. னு தத்துவங்களெல்லாம் உதிர்த்துட்டு இப்படி கதவை\n” காற்று வரட்டும்னு சொன்னேன் போலீஸ் இல்ல வருது ”\n4 . “Finance கம்பெனி ஆரம்பிச்ச நீங்க இப்ப ஆசிரமம் அரம்பிசிருகீங்க ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன சுவாமி\n” வித்தியாசம்- Finance கம்பெனில குடுக்கற பணம் donationஉ தெரியாம மக்கள் ஏமாறுவாங்க\nஆசிரமத்துக்கு குடுக்கற பணம் donationஉ தெரிஞ்சும் மக்கள் ஏமாறுவாங்க…..\nஒற்றுமை- ரெண்ட பத்தியும் மக்கள் பின்னாடி பீல் பண்றது\nசுவாமி “உங்க அடுத்த டார்கெட்”\n5. நித்தியானந்தா படத்தில் இருப்பது தான் இல்லை கிராபிக்ஸ் என்று சமாளிக்கிறார்…. வேறு எவ்வாறெல்லாம அவர் சமாளிக்ககூடும் என்று பார்ப்போம்… நகைச்சுவைக்காக…..\nபடத்தில் இருப்பது நான் இல்லைங்க என் தம்பி…. சத்தியானந்தா … நாங்க ரெட்டை பிறவிகள்\nலேபர் லா படி 8 மணி நேரம் தான் வேலை நான் என் சாமியார் duty முடிந்து என்ன செய்தால் உங்களுக்கென்ன.\nகடந்த ஒரு மதமாக எனக்கு செலெக்டிவ் அம்னீஷியா நான் சாமியார் என்பதையே மறந்துவிட்டேன் “\nஅட நான் ஆளே இலிங்க நான் ஒரு கிராபிக்ஸ் லைட்ல மட்டும் தெரிவேன் ஆப் பண்ணி பாருங்களேன் ….(எஸ்கேப்)\nபெண்களுடன் உல்லாசம்.. -சிக்கலில் 87வயது ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி\nஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது போன்ற டிவி வீடியோ படத்தால் அங்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஏபிஎன் ஆந்திரஜோதி என்ற தனியார் தொலைக்காட்சி சானல் இந்த செய்தியை வீடியோவுடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இந்த வ��டியோ செய்திக்கு உடனடியாக தடை விதித்து விட்டது. ஆந்திர மாநில ஆளுநராக இருப்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி எனப்படும் நாராயண் தத் திவாரி. இவர் உ.பி. முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராகவும் இருந்தவர். இவர் பெண் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்ற இளைஞர் திவாரி மீது வழக்கு தொடர்ந்தார். அதில், எனது தந்தை என்.டி.திவாரி. அவருக்கும், எனது தாய்க்கும் இடையில் ஏற்பட்ட உறவில்தான் நான் பிறந்தேன். எனவே என்னை திவாரியின் மகனாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார். இதுதொடர்பாக விளக்கம் அளித்த திவாரி, உஜ்வாலா சர்மா தவறானவர். அவருடைய தூண்டுதலின்பேரில்தான் ரோஹித் சர்மா என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியிருந்தார். இருப்பினும் இந்த வழக்கு கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தப்பித்தார் திவாரி. இந்த நிலையில், ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திவாரி. ஏற்கனவே தெலுங்கானா காரணமாக கொதிப்பில் இருக்கும் ஆந்திராவில் திவாரி பிரச்சினை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா பிரச்சினையால் முடங்கிப் போய்க் கிடந்த தெலுங்கு தேசம் கட்சி, திவாரிப் பிரச்சினையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளது. நேற்று காலை இந்த வீடியோ செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராஜ்பவன் நோக்கி பெண்கள் அமைப்பினர், தெலுங்கு தேசம் கட்சியினர் படையெடுத்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பெண்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். திவாரி குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த ராஜ்பவன் உடனடியாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.\nஅதில் ஆந்திர ஜோதி டிவியில் காட்டப்படுவது திரிக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான காட்சிகள். ஆளுநரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.\nஇதையடுத்து படு வேகமாக செயல்பட்ட ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த செய்தியை ஒளிபரப்பவும், வீடியோவைக் காட்டவும் ஆந்திர ஜோதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆந்திர ஜோதி வீடியோ படத்தைக் காட்டுவதை நிறுத்தியது.\nராஜ்பவன் மாளிகையின் படுக்கை அறையில் இந்தக் காட்சி விரிகிறது. இரவு நேரத்தில் இது படமாக்கப்பட்டுள்ளது. என்.டி.திவாரி படுக்கை அறையில் உட்கார்ந்துள்ளார். அவருக்கு அருகில் 3 பெண்கள் உள்ளனர்.\nஅவர்களில் ஒரு பெண்ணுக்கு 18 வயது என்று கூறப்படுகிறது. திவாரியின் வயது 87 ஆகும். இன்னொரு பெண் கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.\nதிவாரியின் இந்த செக்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆவார்.\nராஜ் பவன் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் திவாரிக்காக தான் இந்தப் பெண்களை அனுப்பி வைத்ததாக அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், திவாரிக்கு பெண் மோகம் அதிகம். அவருக்காக நான் பல பெண்களை அனுப்பி வைத்துள்ளேன். அனைவரும் ராஜ்பவன் வேலைக்காக என்று கூறி சேர்க்கப்படுவர். ஆனால் அவர்களை திவாரிதான் தனது இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.\nஎந்த நேரத்தில் அவர் பெண் வேண்டும் என்று கேட்பார் எனக் கணிக்கவே முடியாது. திடீரென நள்ளிரவில் கேட்பார், சில சமயம் மதிய உணவை முடித்ததும் கேட்பார்.\nஎனக்கு கடப்பாவில் சில கல்குவாரிகளை நடத்த விருப்பம் இருந்தது. இதற்காக லைசென்ஸ் வாங்கித் தருவதாக திவாரி உறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. இதையடுத்தே இந்த வீடியோ படத்தை அம்பலப்படுத்தி ஆந்திரஜோதிக்குக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் ராதிகா.\nடிஸ்மிஸ் செய்ய வேண்டும் – நாயுடு\nதிவாரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரஜோதி டிவியில் காட்டிய காட்சிகள் மிகவும் அசிங்கமானவை, ராஜ்பவனுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் திவாரி. ஆந்திராவுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்து விட்டார்.\nஅவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.\nஇதேபோல திவாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. அதுவரை போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவை கூறியுள்ளன.\nதிவாரிக்கு எதிராக சித்தூர், நெல்லூர், கம்மம், அடிலாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.\nதடை குறித்து ஆந்திர ஜோதி கருத்து..\nஇதற்கிடையே, வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆந்திரஜோதி டிவி எடிட்டர் ராதாகிருஷ்ணா கூறுகையில், உண்மையில் ஆந்திராவுக்கும், ராஜ்பவனுக்கும் களங்கத்தையும், அவதூறையும் ஏற்படுத்தியவர் திவாரிதான். நாங்கள் அல்ல. இதுபோன்ற செயலில் ஈடுபட்ட திவாரிதான் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.\nகதவை மூடிய சபீதா ரெட்டி…\nஇந்த சம்பவம் குறித்து ஆந்திர அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றபோது வேகமாக தனது காரின் கதவை மூடியபடி கிளம்பிச் சென்று விட்டார் ரெட்டி.\nஆராய்ந்த பிறகே கருத்து- காங்.\nதிவாரி விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் என்ன நடந்தது, அந்த வீடியோவின் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.\nஇந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குப் போய் விட்டது. எனவே இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அப்படியே தெரிவித்தாலும் கூட ஆராய்ந்த பிறகுதான் தெரிவிக்க முடியும் என்றார்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/articlelist/56624393.cms?curpg=6", "date_download": "2019-10-18T13:50:18Z", "digest": "sha1:HZBZFPQP3L73GXMY3PRUHJJY5WOXJSUB", "length": 10583, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 6- Chennai News in Tamil | சென்னை செய்திகள் | Today Chennai News", "raw_content": "\nஆடி கார், துணை நடிகைகளின் பழக்கம், தினமும் ஒரு லட்சம்- ஏடிஎம் திருடனின் பகீர் வாக்குமூலம்\nசமீப காலமாக அச்சுறுத்தி வந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திருடன் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் பரவலாக மழை: 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப...\nபிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து மீராவிடம் பூந்தமல்ல...\n“ரூட் தல” பிரச்னைக்கு என்ன செய்யப் போகிறது காவல்த...\nமீண்டும் எம்.பி. பதவி வழங்காதது வருத்தமளிக்கிறது ...\nபிளாஸ்டிக் பாட்டில் தண்ணீருக்கு பை... பை...; இப்ப...\nமெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்: கட்டணம் அதிகம் எ...\nசென்னை ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி: மூவர் கை...\nசென்னையின் பிரபல வங்கிக் கிளையில் பயங்கர தீவிபத்த...\nCM Palaniswami: நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் ”க...\nசென்னையில் செம மழை- மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nஹூண்டாய் கோனா மின்சார காரை நாளை அறிமுகம் செய்கிறா...\nசென்னையில் பொதுவெளியில் பட்டாக்கத்தியுடன் தாக்குத...\nஅம்பத்தூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் செலுத்த...\nஅம்பத்தூர் அருகே நள்ளிரவில் பைக் திருடும் மர்ம கு...\nஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயில்; சென்னைக்கு தண்ணீரை ...\nவேலூரில் திமுகவின் வெற்றி உறுதி – மு.க.ஸ்டாலின் ப...\nChennai Rains: செம மழை இன்னைக்கு இருக்கு; அதுவும்...\nநிலவில் நீர் இருந்தால் எங்களிடம் முதலில் கூறுங்கள...\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nஅண்டாக்கா கஸூம்; மேஜிக் செய்து அசத்தும் பாஜக கவுன்சிலர்\nகைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடனம்... வைரலாகும் வாலிபரின் வீ...\nChennai Rains: எங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னை...\nவேலை ஆசை காட்டி 600 பெண்களை நிர்வாண வீடியோ எடுத்த சென்னை ஐடி...\n1 மணி முதல் டிராபிக் பிளாக்; சென்னை ஏர்போர்ட் டூ கிண்டி ரூட்...\n இனி போக்குவரத்து நெரிசல் இருக்க...\nஆச்சரிய மரப் பல்லி, அதிசய பச்சை நிற பாம்பு- எப்படி கடத்தினார...\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nChennai Rains: அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்துக் கட்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-18T14:53:25Z", "digest": "sha1:RQ7LU2BUBIQTOAP6BJ6JBAOB4IKMLVDW", "length": 8390, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிதறால் மலை", "raw_content": "\nTag Archive: சிதறால் மலை\nகல்பற்றா நாராயணன் நாகர்கோயிலுக்கு வந்திருந்தார். அவர் என் வீட்டுக்கு வருவது இதுவே முதல்முறை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஓர் நிகழ்ச்சி. முந்தினநாளே வந்து ஒருநாள் என்னுடன் தங்கி பின்னர் நாங்கள் சேர்ந்து செல்வதாக ஏற்பாடு. அவர் வரும் தகவலைச் சொன்னதும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன் அவரும் வருவதாகச் சொன்னார். சென்னையில் இருந்து செந்தில் வருவதாகச் சொல்லி பின்னர் நின்றுவிட்டார். கிருஷ்ணனும் தங்கமணியும் அதிகாலை ஆறுமணிக்கே வந்து விட்டார்கள். நான் இரண்டுமணிக்குத்தான் படுத்தேன். அருணா வந்து என்னை எழுப்பியபோது …\nTags: சிதறால் மலை, திருவட்டாறு, திற்பரப்பு, பயணம்\nஇசை, பாடல், கண்ணதாசன் வைரமுத்து- கடிதங்கள்\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 23\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குற���நாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146091-jallikattu-will-be-held-in-pudukkottai-this-year-says-minister-vijayapaskar", "date_download": "2019-10-18T14:36:15Z", "digest": "sha1:ZICMNXQTCLWDRNLAHBYLRPWBJEXNCV7X", "length": 8975, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டும் சாதனை படைப்போம்' - அமைச்சர் விஜயபாஸ்கர் | Jallikattu will be held in Pudukkottai this year says Minister Vijayabaskar", "raw_content": "\n`ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டும் சாதனை படைப்போம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்\n`ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டும் சாதனை படைப்போம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த ஆண்டு அதிக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திச் சாதனை படைத்ததுபோல, இந்த ஆண்டும் அதிக அளவிலான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பட்ட மரத்தான் கோயில் விழாவை முன்னிட்டு, ஜனவரி 20-ம் தேதி மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. இதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய���ாஸ்கர் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, புதுக்கோட்டையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சிறப்புரையாற்றினார் . மேலும், புதுக்கோட்டை வண்டிப்பேட்டையில், தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.\nமுன்னதாக அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், \"தமிழகத்தில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தகுந்த பாதுகாப்போடு நடைபெறும். சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சார்பாகவும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விராலிமலை பட்ட மரத்தான் கோயில் ஜல்லிக்கட்டுப் போட்டியில், கடந்த ஆண்டைப்போல 1800 காளைகள் பங்கேற்கும். கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சாதனை படைத்ததுபோல, இந்த ஆண்டும் அதிக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதன் பிறகு, தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.250 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ. 282 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது\nரூ.1,500 கோடி ரூபாய் மதிப்பில் புரோட்டான் தெரப்பி என்று அழைக்கப்படும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அப்போலோ நிறுவனத்தால் ஜனவரி மாதம் 23-ம் தேதி திறக்கப்பட உள்ளது\" என்றார். ஜெயலலிதா இறப்புச் சம்பவம்குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர்குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சரிடம் கருத்து கேட்டபோது, பதில் கூற மறுத்த அமைச்சர் செய்தியாளர்கள் கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வேகமாக நடையைக் கட்டினார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=1206", "date_download": "2019-10-18T15:21:22Z", "digest": "sha1:KMBKDGDEF7NV4RBFWLH2OWUOQZZPBYWX", "length": 15590, "nlines": 201, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகள் ஆடி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பூப்பெய்தினாள். இவளது வாழ்க்கை பற்றி கூறுங்கள். - ஒரு வாசகர்.\nபூரட்டாதியில் ருதுவாகி, கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்து, செவ்வாய் வழி நடத்துவதால் வாழ்வில் அவ்வப்போது தடைகளும், மனதில் ஊசலாட்டமும் ஏற்படவே செய்யும். எனவே, படிப்பில் நிறைய ஈடுபாடு கொள்ளச் செய்யுங்கள். நல்ல கணவன், படிப்பு, செல்வம் எல்லாம் நன்முறையில் கிட்டும். பொதுவாகவே நடு இரவு, பின் இரவு நேரங்களில் பூப்பெய்வது வாழ்க்கையில் நிறைய சோதனைகளை சந்திக்க வைக்கும். வாகனத்தில் போகும்போதும், குளம், நதி, நீர்நிலை மற்றும் தோட்டத்தில் ருதுவானால் ஆரோக்யம், ஆயுள், பொன், பொருள் சேரும். மகள் ருதுவான நேரத்தை நீங்கள் குறிப்பிடவில்லை. அது தெரிந்தால்தான் ருது ஜாதகத்தை துல்லியமாகக் கணித்து பலன்களை கூறமுடியும்.\nசேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎன் பேரனுக்கு சிறுவயதில் இருந்து நல்லது - கெட்டது எதுவும் ச....\nபிரசவத்திற்குப் பின் எனது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு ச....\nதாத்தா எழுதி வைத்த உயிலில் உள்ளபடி பாகப்பிரிவினை செய்து கொள....\nஎன் மகளின் திருமணம் காதல் விவகாரத்தால் தள்ளிப் போகிறது. நாங....\nகட்டிய வீட்டை வாங்கிய என் மகன் அந்த வீட்டை தற்போது வாஸ்து ச....\n35 வயதாகும் என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-10-18T15:21:49Z", "digest": "sha1:BME4DX4PMM5XPHRTPLO5SBOTXN4QJT4J", "length": 3662, "nlines": 50, "source_domain": "cineshutter.com", "title": "“அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் – Cineshutter", "raw_content": "\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\n“அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nநடிகை கௌதமி சமூக அக்கறை உள்ள மனம் கொண்டவர். குழந்தைகளின் கல்விக்காகவும் , மருத்துவம் , புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விஷயங்களில் முன் நிற்பவர் .\nதனது LIFE AGAIN FOUNDATION சார்பில் பல நற்பணிகளை செய்து வருகிறார் .தற்போது அவர் LIFE AGAIN FOUNDATION க்காக “அன்புடன் கௌதமி “என்ற சிறப்பு நிகழ்ச்சி அன்னையர் தினமான வரும் மே 12 ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி ஊக்குவிக்க இருக்கிறார்கள் .\nஇந்த நிகழ்ச்சிக்கான முதல் பார்வை – FIRST லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார்\nநான் சின்ன பொண்ணுங்க – ‘மதுரைவீரன்’ மீனாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26148/", "date_download": "2019-10-18T13:12:59Z", "digest": "sha1:JGVLMXEGL22Z7EPZFGJ7ENUWHHDSFV6X", "length": 9442, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையவில்லை – GTN", "raw_content": "\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையவில்லை\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையவில்லை என காவல்துறை அறிவித்துள்ளத��. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிகள் எந்தவொரு வகையிலும் செயற்திறனற்றதாகவில்லை எனவும் விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் விசாரணைப் பணிகள் முடக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் செய்தி வெளியிட்டு வருவதாகவும் இந்த செய்திகளில் உண்மையில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்காக புதிதாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தலைமையகம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagsஉத்தியோகத்தர்கள் காவல்துறைத் தலைமையகம் நடவடிக்கைகள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஸ்தம்பிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nகட்சியை விட்டு விலகப் போவதாக விஜயதாச ராஜபக்ஸ எச்சரிக்கை\nமின் வெட்டை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது – விமல் வீரவன்ச\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில�� சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4734-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-nerkonda-paarvai-official-movie-trailer-ajith-kumar-shraddha-srinath.html", "date_download": "2019-10-18T13:23:35Z", "digest": "sha1:447X5CVN2BCWAW4H44DKQLSM3CIIGJ3O", "length": 6579, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "தல \" அஜித்குமாரின் \" நேர் கொண்ட பார்வை திரைப்பட Trailer - Nerkonda Paarvai - Official Movie Trailer | Ajith Kumar | Shraddha Srinath | Yuvan Shankar Raja - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" Lionel Messi \" யின் அபாரமான கோல்கள் \nசித்தார்த்தின் \" அருவம் \" திரைப்பட Teaser\n#BigilTrailerFromToday |தன் Biopicல் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி முரளி\nஉங்க வீட்டுக்கு \" வாஸ்து \" சரி இல்ல.... - Sooriyan Fm\nவிசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு இறக்கும்வரை சம்பளம் வழங்க அரசு ஒப்புதல்\nஉங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு \" சாப்பாடு \" சப்பிட்டே இருக்க மாட்டீங்க\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை \" பார்த்தே \" இருக்க மாடீர்கள் \n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.fds-meisterschaften.de/index.php?/category/469&lang=ta_IN", "date_download": "2019-10-18T13:24:27Z", "digest": "sha1:G2TSAGBUIFIPT7L6WLBQZQSH2AEDOLCZ", "length": 5967, "nlines": 119, "source_domain": "www.fds-meisterschaften.de", "title": "2015 | Meisterschaften", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\n1217 புகைப்படங்கள் ல் 10 துணை-ஆலப்ம்\n585 புகைப்படங்கள் ல் 11 துணை-ஆலப்ம்\n420 புகைப்படங்கள் ல் 5 துணை-ஆலப்ம்\n768 புகைப்படங்கள் ல் 20 துணை-ஆலப்ம்\n398 புகைப்படங்கள் ல் 5 துணை-ஆலப்ம்\n835 புகைப்படங்கள் ல் 20 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=182", "date_download": "2019-10-18T13:27:30Z", "digest": "sha1:2OOYLRN5GGZDHWCZ23BWIBQ2FDA2WOIT", "length": 8963, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அ��்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.ikolam.com/rangoli-designs/abhirami-anthathi-ganapathy-kaappu", "date_download": "2019-10-18T13:26:07Z", "digest": "sha1:QCJOLJLRGDNU34JTH7X5FDNFPN53K665", "length": 3904, "nlines": 129, "source_domain": "m.ikolam.com", "title": "Abhirami Anthathi- Ganapathy Kaappu... | www.iKolam.com", "raw_content": "\nAbhirami Anthathi......Ganapathy Kaappu...தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு Meaning:கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/132090-pavard-wins-fifa-best-goal-award", "date_download": "2019-10-18T13:56:32Z", "digest": "sha1:4XZO2KXAO2SILA3IRR374TPOQ742YBRJ", "length": 6080, "nlines": 105, "source_domain": "sports.vikatan.com", "title": "உலகக் கோப்பைத் தொடரில் சிறந்த கோல் அறிவிப்பு! | Pavard wins FIFA best goal award", "raw_content": "\nஉலகக் கோப்பைத் தொடரில் சிறந்த கோல் அறிவிப்பு\nஉலகக் கோப்பைத் தொடரில் சிறந்த கோல் அறிவிப்பு\nஉலகக் கோப்பைத் தொடரில் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர் பெஞ்சமின் பாவெட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅர்ஜென்டினாவுக்கு எதிரான நாக்- அவுட் ஆட்டத்தில் 57-வது நிமிடத்தில் பிரான்ஸின் இடதுபுற விங்கர் லூகாஸ் ஹெர்னான்டஸ் பந்தை கிராஸ் செய்தார். வலது புறத்தில் பெனால்டி ஏரியாவுக்கு வெளியே இருந்து பாவெட் அடித்த 'வாலி' அர்ஜென்டினா கோல் கம்பத்தின் டாப் கார்னருக்குள் நுழைந்தது. இதனால், ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் அடைந்தது. முடிவில் பிரான்ஸ் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.\nஇந்த உலகக் கோப்பைத் தொடரில் 64 ஆட்டங்களில் மொத்தம் 169 கோல்கள் அடிக்கப்பட்டன. அத���ல், சிறந்த கோலாக பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர் 22 வயது பெஞ்சமின் பாவெட்டின் 'வாலி 'அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஜப்பான் அணிக்கு எதிராக கொலம்பிய வீரர் ஜூவான் குயின்ட்ரோ அடித்த கோலும் மூன்றாவதாக முதல் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக லூகா மாட்ரிச் அடித்த கோலும் தேர்வு செய்யப்பட்டது.\nஃபிஃபா. காமில் ரசிகர்களே ஆன்லைன் வாக்கெடுப்பு வழியாக சிறந்த கோல்களைத் தேர்வு செய்தனர். 1930-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை வரலாற்றில் இந்த விருதைப் பெறும் முதல் ஐரோப்பிய வீரர் பெஞ்சமின் பாவெட்தான்.\nஃபிஃபா வேர்ல்டு கப் 2018\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/mybharathi-030800.html", "date_download": "2019-10-18T13:43:39Z", "digest": "sha1:RDHL3G7RJ4TIRVRBFSLRWLKY3NRALIMH", "length": 13547, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சி���ோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்\nஐய, செல்வம் பெருமை இவற்றின்\nகாத லாலர சாற்றுவ னல்லேன்\nகாழ்த்த நல்லற மோங்கவும் ஆங்கே\nஒத லானும் உணர்த்துத லானும்\nஉண்மை சான்ற கலைத் தொகை யாவும்\nசாத லின்றி வளர்ந்திடு மாறும்,\nசகுனி, யாரைச் சாளுதல், கண்டாய்\nஎன்னை வஞ்சித்தென் செல் வத்தைக் கொள்வோர்\nஎன்ற னக் கிடர் செய்பவ ரல்லர்,\nமுன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்\nமூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்\nபின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில்\nபீடை செய்யுங் கலியை அழைப்பார்\nநின்னை மிக்க <�பணிவொடு கேட்பேன்\nநெஞ்சிற் கொள்கையை நீக்குதி என்றான். (174)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/articlelist/56624393.cms?curpg=7", "date_download": "2019-10-18T13:36:18Z", "digest": "sha1:SPFQNRMBXMCEMIO5RGZVW3FVTNIMOQ4R", "length": 10120, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 7- Chennai News in Tamil | சென்னை செய்திகள் | Today Chennai News", "raw_content": "\nபெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை - தலைநகர் சென்னையின் வானிலை நிலவரம்\nதலைநகரில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்று இங்கே காணலாம்.\nChennai Rains: சீரான இடைவெளியில் பொளந்து கட்டும் ...\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆம...\nவடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது- 16...\nசென்னை எக்மோர்- தாம்பரம் வழித்தடத்தில் ஞாயிறுதோறு...\nகார் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டி...\nஆடி கிருத்திகை திருவிழா: திருத்தணிக்கு சிறப்பு ரய...\nசென்னையை அதிர வைக்கும் கொலைகள்\ntechMBA: சென்னை ஐஐடியில் புதிய 5 ஆண்டு படிப்பு அற...\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்க...\nவரி ஏய்ப்பு: சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கடையில் அதி...\nGold Price Hike: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.27 ஆயிர...\nரூ.60 லட்சத்திற்காக கடத்தப்பட்ட குழந்தை; 10 மணி ந...\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன...\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை வேதனையுடன் நிறைவேற்றிய ...\nகல்லூரி மாணவர்கள் பண்ற வேலையா இது\nகல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபரை அரிவாள...\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்...\nகட்டிட வேலை செய்யும் போது மண் சரிந்து விபத்து: ஒர...\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 ...\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nஅண்டாக்கா கஸூம்; மேஜிக் செய்து அசத்தும் பாஜக கவுன்சிலர்\nகைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடனம்... வைரலாகும் வாலிபரின் வீ...\nChennai Rains: எங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னை...\nவேலை ஆசை காட்டி 600 பெண்களை நிர்வாண வீடியோ எடுத்த சென்னை ஐடி...\n1 மணி முதல் டிராபிக் பிளாக்; சென்னை ஏர்போர்ட் டூ கிண்டி ரூட்...\n இனி போக்குவரத்து நெரிசல் இருக்க...\nஆச்சரிய மரப் பல்லி, அதிசய பச்சை நிற பாம்பு- எப்படி கடத்தினார...\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உ���்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nChennai Rains: அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்துக் கட்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/gallery", "date_download": "2019-10-18T13:18:20Z", "digest": "sha1:H4D6OL33EQ7DTFK4WC3VRLSN7VDU3E7Y", "length": 5961, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 அக்டோபர் 2019 வியாழக்கிழமை 03:38:08 PM\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படங்கள்: ஏ.எஸ். கணேஷ்\nமும்பையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nபெங்களூரில் கொட்டித் தீர்த்த கன மழை\nபெங்களூருவில் கொட்டி தீர்த்த கன மழையால், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நகரின் முக்கியப் பகுதியான எலக்ட்ரானிக் சிட்டி முதல் சில்க் போர்டு வரையிலான சாலையில் பெருமளவு மழை நீர் பெருக்கெடுத்தது ஓடியது. எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு சாய்ந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/240410?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-10-18T14:53:50Z", "digest": "sha1:FNDXGW7GFNAT4E6DWRV5UFXY65W5MBNC", "length": 14176, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "முட்டை சாப்பிட்ட பிறகு யாரும் மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க! உயிரை பறிக்கும்.. எச்சரிக்கை - Manithan", "raw_content": "\nகொழுப்பை கரைத்து எடையை குறைக்க ... 5 ஆயிரம் வருடமாக பயன்படுத்திய பொருள் இதுதான்\nஇணையத்தில் வைரலான அரிய காட்சி.. 2019ஆம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இதுதான்\nகனடாவில் கண் மருத்துவரிடம் சென்ற பல் மருத்துவர்: வாழ்வே மாறிப்போன சோகம்\nபல நாட்களாக பூட்டியிருந்த வீடு; கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சோகம்\nதன்னுடைய கணவரை வேறொரு பெண்ணுக்கு விற்ற மனைவி... எவ்வளவுக்கு கொடுத்தார் தெரியுமா\n மனைவியை விவாகரத்து செய்ததை உருக்கமாக பகிரங்கப்படுத்திய பிரபல நடிகர்\nமுகென் பாடல் பாட, பாய்ஸ் டீம் நடனம் ஆட, ரசிகர்கள் இடையில் லாஸ்லியா சிக்க- பிக்பாஸ் கொண்டாட்ட வீடியோக்கள் லீக்\nவிஜய் டிவியில் தீபாவளி ஸ்பெஷலாக வரும் முக்கிய படம் பெரும் வரவேற்பு, சூப்பர் வெற்றி\nபிக்பாஸ் மதுமிதா எடுத்த அதிரடி முடிவு அந்த நடிகர் சேர்த்துக்கொள்வாரா\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nமுட்டை சாப்பிட்ட பிறகு யாரும் மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஉலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான்.\nமுட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். எனினும், முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது.\nஇல்லையெனில் அதனால் சில உயிரை பறிக்கும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக தமிழர்கள் சாப்பிட்ட பின்னர் டீ குடிக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். இது முற்றிலும் ஆபத்தானது. முட்டை சாப்பிட்டால் இந்த தவறை செய்ய வேண்டாம்.\nஇந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாத�� என்று பார்க்கலாம்.\nமுட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும்.\nஇந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.\nகாலை நேரத்தில் முட்டையும், சோயா பாலையும் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.\nமுட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது.\nமுட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது குளிர்ச்சி மற்றும் இனிப்பு குணங்கள் உள்ளது.\nமுட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது.\nஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.\nமுட்டை சாப்பிட்ட பிறகு அதன் வாசனையை போக்க டீ குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமற்ற செயல் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nடீயை இலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும். மேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும்.\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாஷிகாவுன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்... பிக்பாஸ் பிரபலம் ஓபன்டாக்..\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஏன் தமிழ் பொலிசார் நியமிக்கப்படுவது இல்லை\nமுன்னாள் போராளிகளை சந்தித்த பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்\nவாக்குப்பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் தீர்மானம்\nபிரதமர் ரணிலின் மொழிபெயர்ப்பாளரான சுமந்திரன் எம்.பி.\nகோத்தபாயவை ஆதரிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வு��ள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/114441-earthquake-threats-due-to-hydraulic-fracturing-process", "date_download": "2019-10-18T13:54:49Z", "digest": "sha1:ZSCFIA6MILH75Q3CVALL6UGR5XF3BHVY", "length": 14797, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நிலநடுக்கம்...மிரளும் கனடாவும், மிரளப்போகும் இந்தியாவும்! | Earthquake threats due to hydraulic fracturing process", "raw_content": "\nஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நிலநடுக்கம்...மிரளும் கனடாவும், மிரளப்போகும் இந்தியாவும்\nஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நிலநடுக்கம்...மிரளும் கனடாவும், மிரளப்போகும் இந்தியாவும்\nகனடாவின் வடக்கு திசையில் அமைந்துள்ளது அல்பெர்ட்டா பகுதி. 2013-ம் ஆண்டுக்கு முன்னர் வரைக்கும் அங்கு நிலநடுக்கம் பெரிதாக ஏற்படவில்லை. 2013-ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் பலநூறுக்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஏற்படும் நிலநடுக்கங்களுக்கான காரணத்தை நியூ அல்பர்ட்டா புவியியல் ஆய்வு மையம் மற்றும் யுஅல்பேர்ட்டா ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் 'நிலநடுக்கத்திற்கு முக்கியமான காரணம் அல்பெர்ட்டாவில் உள்ள எண்ணெய் கிணறுகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் தொழில்நுட்பம்தான்.\" என்பது தெரியவந்துள்ளது.\nஅதிகமான நீருடன், மணல் அல்லது சேறு மற்றும் சில ரசாயனங்களைக் கலந்து பூமிக்கு அடியில் செலுத்தப்படும். அக்கலவை நிலத்தடியில் இருக்கும் பாறைகளை வெடிக்க அல்லது பிளவுறச் செய்யும். பாறைவெடிப்பின் காரணமாக உருவாகும் பிளவு வழியாக வாயுக்கள் எடுக்கப்படும். இந்த முறைக்குத்தான் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் என்று பெயர். இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் அல்பெர்ட்டா பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் உபயோகிக்கிறார்கள்.\nஇதுவரை ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நடந்தது என்ன\nகடந்த 2016-ம் ஆண்டு கனடாவில் உள்ள ஃபாக்ஸ் கிரீக்கில் ஏற்பட்ட நில அதிர்வினால் பல வீடுகள் அதிர்ந்துள்ளன. அப்போதைய நில அதிர்வு 4.2 மற்றும் 4.8 என்ற அளவுகோலில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்திற்கான காரணம் குறித்த ஆராய்ச்சியை அல்பெர்ட்டா புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ரியான் ஷூல்ட்ஸ் என்பவர் ஃபாக்ஸ் க்ரீக், அல்பெர்ட்டா பகுதிகளில் பூகம்பங்களைப் பற்றிய ஆய்வைத் தொடங்கினார். ரியான் ஷூல்ட்ஸூம் அவரது ஊழியர்களும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்கிறார்கள். நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள எண்ணெய் கிணறுகளில் தவறான அல்லது அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட கிணறுகளுக்கு அருகில் உள்ள இடங்கள் என்பதைக் கண்டறிகின்றனர். மேலும், அதிக அளவில் உட்செலுத்தப்படும் அழுத்தமானது பாறைகளை உயர் அழுத்தத்தில் வெடிக்க வைக்கிறது. இதனால் பாறைகள் வெடித்து ஏற்படும் அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் கண்டறிகின்றனர். இது ஓர் உந்தப்பட்ட நிலநடுக்க வகையைச் சேரும் என்பதையும் அக்குழு முன்வைத்தது.\nஇதற்காகச் சிக்கலான புள்ளியியல் கருவிகளைப் பயன்படுத்தி சுமார் 300 கிணறுகளிலிருந்து தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில் மனிதனால் உந்தப்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணங்களை விஞ்ஞானிகள் வகைப்படுத்தினர். பாறைகளில் முறையற்ற பிளவு ஆழத்திற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அப்பிளவு ஏற்படும் பகுதியில் உள்ள பாறைகள் எப்போது வேண்டுமானாலும் நகரலாம் அல்லது விழலாம் என்ற நிலையில் இருக்க வேண்டும். அந்த நிலையில்லாத பாறைகளை உந்தித்தள்ளும் ஃப்ராக்சரிங் திரவம்( நீருடன், மணல் அல்லது சேறு மற்றும் சில ரசாயனங்கள்) இருக்க வேண்டும். அந்தத் திரவத்தை உட்செலுத்தும் வழியும் மனிதனால் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என மேற்சொன்ன நான்கு காரணங்களை அல்பெர்ட்டா புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர். மேற்கண்ட நான்கு காரணமும் இருந்தால் அது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட நிலநடுக்கம்தான்.\nஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கை தடை செய்த அமெரிக்க மாகாணங்கள்\n2016-ம் ஆண்டு அமெரிக்காவின் கேன்ஸஸ், ஓக்லஹாமா உள்ளிட்ட பல பகுதிகள் நிலநடுக்கங்களைச் சந்தித்தன. அதற்கான காரணங்களை ஆராய்ந்த குழு, இயற்கை வாயு எடுக்க ட்ரில்லிங் செய்ததும், ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் முறையும்தான் காரணம் என அறிக்கை தந்தது. அதன் அடிப்படையில் ஓக்லஹாமா மாகாணத்தில் இயங்கி வந்த 37 எண்ணெய் கிணறுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த 37 கிணறுகளிலும் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க���ு. இப்படி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் முறையைத் தடை செய்திருக்கின்றன.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரிய ஜல்லிக்கட்டுக்குப் போராட்டத்திற்குப் பின்னர் அதிகமாகப் பேசப்பட்டது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டம்தான். ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நீர் வளம், நில வளம் ஆகியவை பாதிக்கப்படும்; இதுதவிர, நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்ற காரணங்களைத்தான் போராடிய மக்கள் முன்வைத்தனர். இந்திய அரசின் அமைப்பான ‘நிதி ஆயோக்’-ன் ஆலோசகர்களான அனில்குமார் ஜெயின் மற்றும் ராஜ்நாத் ராம் ஆகியோரின் அறிக்கையும் 'அதிக அளவு தண்ணீர் நுகர்வு, நிலமும் நீரும் மாசுபடுவது மற்றும் பூகம்பம்' என மூன்று பிரச்னைகளைப் பட்டியலிட்டது. இதை அனைத்தையுமே ஒதுக்கி வைத்துவிட்டு ஹைட்ரோகார்பனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுக்கிறது, மத்திய அரசு. உலக நாடுகளில் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் அதிகமான விபத்துகள் நடந்தும் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் விஷயத்தில் மக்களின்மீது அக்கறை காட்ட மறுக்கிறது என்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3730-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T13:20:22Z", "digest": "sha1:OVSSN47TFU4S3WNRALKQXE3GQRUJSGPP", "length": 5619, "nlines": 108, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படியொரு கணவன் !!! அதிர வைக்கும் ஒரு குறும்படம் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n அதிர வைக்கும் ஒரு குறும்படம்\n அதிர வைக்கும் ஒரு குறும்படம்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை \" பார்த்தே \" இருக்க மாடீர்கள் \nமுதலில் நான் ஸ்ரீலங்கன் - முத்தையா முரளிதரன் | சூரியன் விழுதுகள் | SOORIYAN FM | MURALITHARAN\n\" கார் விபத்துக்களை \" தடுக்க சிறந்த வழி இதோ \n\" Lionel Messi \" யின் அபாரமான கோல்கள் \nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நேர்ந்த விபரீதம் | Sri Lanka Latest News | Sooriyan FM I Hatto - Colombo\n#BigilTrailerFromToday |தன் Biopicல் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி முரளி\n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட��டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/devotional", "date_download": "2019-10-18T13:45:29Z", "digest": "sha1:4AH7A3WSNVLJQWCPT3LWCJAXXKODOOE4", "length": 31242, "nlines": 270, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Hindu Samayam news | Jesus News in tamil | Islam News in Tamil - Maalaimalar", "raw_content": "\nபுதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். புகழ் மிக்கவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் அகலும்.\nபக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிவகுத்துக் கொள்வீர்கள். நினைத்த காரி யத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.\nநிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதிய அனுபவங் கள் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத் தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.\nஎண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முடிவு வெற்றி தரும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. புண்ணிய காரியங்கள் செய்வதில் நாட்டம் செல்லும்.\nலாபம் இருமடங்காகும் நாள். தொட்ட காரியங் களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். தொலை பேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிட்டும்.\nபுகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.\nவிழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்களில் சிறு மாற்றங் களைச் செய்ய வேண்டிய சூழ்நிலை அமையும். அலைச்சல் அதிகரிக்கும்.\nவளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி அனுகூலம் தரும். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறு���். தொழிலில் இருந்த மந்தமான நிலை மாறும்.\nநட்பால் நன்மை கிட்டும் நாள். நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நலம் காண்பீர்கள். கல்யாண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தி உண்டு.\nபணவரவு திருப்தி தரும் நாள். பாக்கிகள் வசூலாகும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத் தில் மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது.\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய சொத்துகளை வாங்க முற்படுவீர்கள்.\nதுணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். வாகன பராமரிப்பில் அதிக அக்கறை காட்டு வீர்கள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் இருந்த தடை அகலும்.\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nஇந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் கன்னி தெய்வமாக குடிகொண்டிருப்பவர் பகவதி அம்மன்.\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nகொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த கோவில் நடை நேற்று முதல் 13 நாட்கள் திறந்திருக்கும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nமகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெரும்பாலான பூஜைகள் கேரள வழக்கப்படி நடை��ெறும். அதில் ஒரு பூஜை தான் நிறைபுத்தரிசி பூஜை.\nகுழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி\nபசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். குழந்தைக்கு ஏற்படும் தோஷத்தை போக்க கோமுக சாந்தி செய்ய வேண்டிய முறையை அறிந்து கொள்ளலாம்.\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nகுதிரை மீது பகவதி அம்மன் அமர்ந்து பாணாசுரனை துரத்தி அவனை அழிக்கும் நிகழ்வே பரிவேட்டை திருவிழா. பாணாசுரனை பகவதி அம்மன் வதம் செய்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nகோமாதாவுக்கு பூஜை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படாது. கோமாதா 16 நாமாவளி போற்றியை பார்க்கலாம்.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்தினார்.\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nமகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nஇன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.\nஇன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்\nபுரட்டாசி கார்த்திகை தினமான இன்று விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.\nபாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்\nநாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது ஏகாதசி விரதம்.\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nஇந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக ���ணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅண்ணன் பெருமாள் ஆலயம்- நாகப்பட்டினம்\nஅண்ணன் பெருமாள் ஆலயம் என அழைக்கப்படும், அழகிய ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஇன்பத்தை வாரி வழங்கும் இங்கிலாந்து துர்க்கை அம்மன் கோவில்\nதேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nஇந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் கன்னி தெய்வமாக குடிகொண்டிருப்பவர் பகவதி அம்மன்.\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nநீங்கள் இயேசு என்கிற நாமத்தை வேண்டிக்கொள்ளும்போது அந்த தெய்வம் உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளி நீங்கள் வேண்டிக்கொண்ட காரியத்தை உங்களுக்கு அருளிச்செய்து உங்களை ஆசீர்வதிப்பாராக.\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nபெங்களூரு ஜாலஹள்ளியில் புனித பாத்திமா அன்னை தேர்பவனி\nபொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது.\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nகுழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி\nபசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். குழந்தைக்கு ஏற்படும் தோஷத்தை போக்க கோமுக சாந்தி செய்ய வேண்டிய முறையை அறிந்து கொள்ளலாம்.\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nகோமாதாவை வணங்குவதால் தெய்வங்கள் அனைவரையும், மகரிஷிகள், தபஸ்விகளைத் தரிசித்த பலன் ஏற்படும். பில்லி சூன்யங்கள் விலக அமாவாசை அன்று கோமாதாவிற்கு அகத்திக்கீரை தரலாம்.\nபித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் முன்னோர்களின் ஆசி முழுவதும் ந���க்கு கிடைக்கும்.\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மனை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nசந்திரன் தோஷம் (திங்கட்கிழமை) உள்ளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார முறையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nகோமாதாவுக்கு பூஜை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படாது. கோமாதா 16 நாமாவளி போற்றியை பார்க்கலாம்.\nகோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடல்\nகோமாதாவை (பசு) வழிபடுவதால் தோஷங்கள் விலகும். கோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடலை பார்க்கலாம்.\nபித்ரு சாபம் நீங்க மந்திரம்\nகாலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை\nஅக்டோபர் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 8.10.19 முதல் 14.10.19 வரை\nஅக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 1.10.2019 முதல் 7.10.2019 வரை\nஅக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/04/17/", "date_download": "2019-10-18T14:06:13Z", "digest": "sha1:CYJYDDZ66UOE6L6XALWZIJ2XOCX2WXRY", "length": 7359, "nlines": 106, "source_domain": "varudal.com", "title": "17 | April | 2018 | வருடல்", "raw_content": "\nஇலங்கையில் நான்கு நாட்களில் 40 பேர் பலி\nகடந்த 12ம் திகதி முதல் நேற்று காலை 6.00 மணி வரை பல்வேறு..\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒரே ஒரு தலைவர் வே.பிரபாகரன் – மனோ\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி..\nஅமெரிக்காவின் 17 அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்காவில்:\nஅமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின்..\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T14:02:28Z", "digest": "sha1:6ZSXF2RWFCGQHAAGIPPIEPIFQQYDUUXL", "length": 22949, "nlines": 355, "source_domain": "www.akaramuthala.in", "title": "தேடுகிறேன் . . . ! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதேடுகிறேன் . . . \nதேடுகிறேன் . . . \nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2013 2 கருத்துகள்\nஓடோடி உழைத்தமகன் வாடி மண்ணில்\nஉட்கார்ந்தே தேடுகிறேன் உள்ளத்தால் எண்ணி\nஆடிப் பெருங்காற்றில் அடிமரமே வீழ்ந்துவிட்டால்\nவௌவால் மாந்தர்கள் வாழும்தமிழ் மண்ணில்\nவாய்மை மேட்டிலொரு தூய்மையாளன் தோன்றினான் \nகாய்மை மனமில்லாக் காரணத்தால் கரைசேரவில்லை\nகாசுதான் வாழ்க்கையில் பேசுமென்றால் உள்ளம்\nகூசும் தொழில்செய்தே கூட்டலாம் செல்வத்தை\nமாசில்லாத் தமிழ்மரபை மனதில் கொண்டதால்\nஅன்னவர்க்கு முன்னவரும் பின்னவரும் வாழ்வில்\nசின்னதாகப் பயனென்றாலும் சொன்னதையே மாற்றும்\nகன்னக்கோல் மாந்தரானார் கன்னித்தமிழ் நிலத்தில்\nகோலம் மாறினாலும் கொண்ட கொள்கைமாறா\nநீளவான் போலமனதில் நிலைத்திட் டார்தமிழை\nஆழஉழுத தால்அரும்பயன் ஆக்கிட்டார்; மண்ணில்\nகூலங்கள் சிலஅவரைக் குப்புற வீழ்த்துவதற்கே\nஏலம் போட்டனர்; ஏந்துகாட்டினர் அரசியலில்\nகாலத்தின் தவறால் கால்தடம் மாறும்போதே\nஉள்ளுணர்ந்த மகன் உதறினார் அரசியலை\nதெள்ளுதமிழ் வளர்ச்சியே தீந்தமிழ் மக்களுக்கு\nஅள்ளக் குறையாத அருஞ்செல்வம் என்றே\nகோட்டமின்றி தமிழ்வளர்த்த குன்றமின்று இருந்தால்\nஆட்டமகள் அரியணையேறி அய்யனின்படம் கிழித்ததும்\nதேட்டத்தை அழித்தவரை தீயாகச் சுடுவதற்கு\nதேடுகிறேன் காணவில்லை வாடுகிறேன் மனத்தால்\nகூடுவிட்டுக் கூடுபாயும் கொள்கையாளன் யாரேனும்\nஏடெடுத்து எந்தமிழ் வாடாதிருக்க வாராரோஎனஅவர்\nஅணுக்கத் தொண்டன் – மா. கந்தையா- செயம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nமுல்லைவாணன் - நவம்பர் 18th, 2013 at 4:46 முப\nபிறந்த நாள் கவிதையாக இல்லாமல் இறந்தநாள் கவிதை போல் உள்ளது. என்றாலும் அருமை.\nஇலக்குவனாரின் தமிழ் தொண்டுகளை இக்கவிதை விளக்கின விதம் எங்களை (இளைய தலைமுறை) தமிழை தேட வைத்து விட்டது. மிக அருமையான கவிதை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் ���ம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=183", "date_download": "2019-10-18T13:25:32Z", "digest": "sha1:QO2JPB6HFA5AMACLSUF5OGGMSUNCRM74", "length": 8864, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=116&Title=", "date_download": "2019-10-18T13:43:27Z", "digest": "sha1:JEPNZ6DUSINXOHKNHQQWYVIJBBX7CBDI", "length": 30339, "nlines": 100, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]\nமுப்பெரும் விழா நிகழ்வுகள் - 1\nமத்தவிலாசப் பிரகசனம் - 5\nநாளிதழ்களில் வரலாறு டாட் காம்\nகட்டடக்கலைத் தொடர் - 7\nயாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை\nஅழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்\nஇதழ் எண். 8 > கலைக்கோவன் பக்கம்\nகி.பி. 880 தமிழக வரலாற்றைத் திசைமாற்றி விட்ட திருப்பு முனையான ஆண்டு. குடந்தைக்கருகில் உள்ள திருப்புறம்பியம் நான்கு நூற்றாண்டுகளுக்குத் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றது. புலியாய்ப் பாய்ந்து பல்லவர்க்குத் துணையாக இங்குப் போரில் புகுந்த முதலாம் ஆதித்தனால் பாண்டியப் பேராட்சி தென் தமிழகத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. ஆதித்தனின் வெற்றி சோழ ஆதிக்கத்தைத் தமிழக மண்ணில் தழைக்க வைத்தது. சிற்றரச நிலையிலிருந்து விடுபட்ட ஆதித்தன் அபராசிதனையும் வென்று வடதமிழகத்தில் காலூன்றினான்.\nஅன்பில் செப்பேடுகள் வளர்ந்து விரிந்த சோழப் பேராட்சிக்கு விதைபோட்ட தலைமகனாய் ஆதித்தனைப் போற்றுகின்றன. ஆதித்தனின் மகனான முதலாம் பராந்தகன் தந்தைக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்ததுபோல் இந்தத் திருப்பணியில் இயன்றமட்டும் முயன்று நின்றதைக் கல்வெட்டுத் திரட்டல்கள் களிப்போடு உணர்த்துகின்றன. ஆதித்தனுக்கும் பராந்தகனுக்கும் பேராட்சி பரப்பும் பணியில் துணையாய் நின்று தோள் கொடுத்து உதவிய சிற்றரச மரபினர் பலராவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பழுவேட்டரையர்கள்.\nபழுவேட்டரையர்களின் மரபுவழி, அவர்களால் எடுப்பிக்கப்பட்ட கோயில்கள், அங்குக் காணப்படும் கல்வெட்டுகளிலுள்ள கருத்து விளக்கங்கள் என்பன குறித்து திரு. தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார், கல்வெட்டறிஞர் வை. சுந்தரேச வாண்டையார், கலையறிஞர் எஸ்.ஆர��.பாலசுப்பிரமணியம், பேராசிரியர் எம்.எஸ். கோவிந்தசாமி, டாக்டர் வெ. பாலாம்பாள், திரு. இல. தியாகராசன், கல்வெட்டுத் தொகுதிகள் சிலவற்றைப் பதிப்பித்துள்ள திரு. ஜி.வி. சீனிவாசராவ் போன்ற பெருமக்கள் ஆய்வு நூல்களையும், கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றில் பரவலாகக் காணப்படும் முரண்பாடுகளை, உருவம் தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கும் உண்மைகளை ஒழுங்குபடுத்திப் புதிய பார்வையில் பழுவேட்டரையர்களின் முறையான வரலாற்றையும் அவர்தம் கலைப்பணிகளையும் தொகுத்துத் தருவதே இந்நூலின் நோக்கம்.\nகலை வரலாற்று உலகின் இமயச் சாதனைகளாய் இதயம் நெகிழப் புகழப்படும் அழகுக் கற்றளிகளை இன்றைக்கும் கொண்டு விளங்கும் பழுவூர், திருச்சி சயங்கொண்டம் சாலையில், திருச்சியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என்ற மூன்று சிற்றூர்களாய்ச் சிதறியுள்ள இப்பழுவூர் மண்டலம், ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பெரும்பழுவூர், அவனி கந்தர்ப்பபுரம், சிறுபழுவூர் என்ற மூன்று ஊர்களின் முழுமையாய்த் திகழ்ந்தது. இப்பழுவூரை ஆண்ட சிற்றரசர்களே பழுவேட்டரையர்கள். முதலாம் ஆதித்தனின் காலத்தில் திடீரென வரலாற்று வெளிச்சத்திற்கு வரும் இவர்கள் முதலாம் இராசேந்திரனின் பொற்காலப் பேராட்சியின் முதற்பகுதியோடு, வந்தது போலவே திடீரென மறைந்தும் விடுகிறார்கள். ஒன்றரை நூற்றாண்டுக்கும் சற்றுக் குறைவான கால அளவில் வரலாற்றில் வந்தொளிர்ந்த இந்தப் பழுவேட்டரையர்கள் யார் இவர்கள் எங்கிருந்து வந்தனர்\nபழுவேட்டரையர்களின் வருகை குறித்து இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. கேரளத்திலிருந்து வந்தவர்கள் இவர்கள் என்றும், இந்த வருகை முதலாம் பராந்தகன் காலத்தில் நிகழ்ந்ததென்றும் சில அறிஞர்கள் எண்ணுகிறார்கள் (1). இதற்குப் பின்புலமாக அன்பில் செப்பேடுகள், வெள்ளான் குமரனின் படைத்தலைமை, இரவி நீலியின் வருகை ஆகியவற்றை இவர்கள் காட்டுகிறார்கள். வேறுசில அறிஞர்கள் இவற்றை மறுத்துப் பழுவேட்டரையர்கள் கேரள வழியினர் அல்லர். தமிழகத்தினரே என்று நிறுவ முயல்கின்றனர் (2). இவ்விரண்டனுள் எது உண்மை என்பதையறிய வரலாற்றுச் சான்றுகளை வரிசையாகப் பார்ப்போம்.\nஅன்பில் - உதயேந்திரம் செப்பேடுகள்\nபழுவேட்டரையர்க���ின் தொடக்கக் கால நிலைமைகளை அறிய நமக்குப் பெருமளவு உதவும் சான்றுகள் அன்பில் செப்பேடுகளும், பழுவூர்க் கல்வெட்டுகளும்தாம். சுந்தர சோழரால் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடுகள் மரபுவழி கூறுமிடத்தில் முதற் பராந்தகனின் திருமணத்தைப் பற்றிய மூன்று முக்கியமான செய்திகளைக் குறிப்பிடுகின்றன:\n1. முதற்பராந்தகன் ஒரு கேரள இளவரசியை மணந்து கொண்டான்.\n2. இப்பெருமாட்டியின் தந்தையான கேரள அரசன் பழுவேட்டரையன் என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.\n3. முதற்பராந்தகனுக்கும் இக்கேரள இளவரசிக்கும் பிறந்தவனே அரிஞ்சய சோழன் (3).\nஇம்மூன்றனுள் முதல் செய்தி முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் இரண்டாம் பிருதிவீபதியால் வெளியிடப்பெற்ற உதயேந்திரம் செப்பேடுகளிலும் இடம் பெற்றுள்ளது.\nஇராசாதித்தன் தாயாராகிய கோக்கிழானடியே பட்டத்தரசியாக விளங்கியவள். அவள் சேர மன்னன் மகள் என்பது உதயேந்திரம் செப்பேடுகளால் உணரப்படுகின்றது என்று எழுதுகிறார் (4). இது எத்தனை பிழையான கருத்தென்பதை உதயேந்திரம் செப்பேடுகளை உணர்த்துகின்றன.\nஇதுதான் உதயேந்திரம் செப்பேடுகள் பராந்தகன் திருமணம் குறித்துச் சொல்லும் செய்தி. கேரள அரசனின் மகளைப் பராந்தகன் மணந்து கொண்டதைத் தவிர இதில் வேறு விளக்கமில்லை. அப்பெண்ணின் பெயரோ, அவள் இடாசாதித்தனின் தாய் என்றோ உதயேந்திரம் செப்பேடுகள் எந்த ஓரிடத்திலும் குறிப்புக் கூடக் காட்டவில்லை. செப்பேட்டு வரி இவ்வளவு தெளிவாக இருந்தும், திரு. பண்டாரத்தார் பாதை மாறக் காரணம், பராந்தகன் காலத்தனவாகப் படித்துரைக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகள்தாம்.\nமலைநாட்டுப் புத்தூரைச் சேர்ந்த சங்கரன் குன்றப்போழன் என்பாரின் விளக்குக்கொடை பற்றிய மூன்று கல்வெட்டுகளுள் முக்கியமான கல்வெட்டு, லால்குடியிலுள்ள சப்த ரிஷீசுவரர் திருக்கோயிலில் உள்ளது (6). திருத்தவத்துறைக் கோயில் இறைவனுக்கு நந்தா விளக்கொன்று எரிப்பதற்குச் சேரமானார் மகளார் கோக்கிழானடிகள் சார்பில், இக்குன்றப்போழன், ஊரவையிடமிருந்து நிலமொன்று விலைக்குப் பெற்றுக் கோயிலுக்குத் தந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இது பரகேசரிவர்மனின் பதினாறாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. குன்றப்போழனைக் குறிக்கும் மற்ற இரண்டு கல்வெட்டுகளும் குடுமியான் மலை மேலைக் கோயிலில் ���ள்ளன. இவை பரகேசரிவர்மனின் பதினைந்தாம் (7), பதினாறாம் (8) ஆட்சியாண்டுகளில் வெட்டப்பட்டுள்ளன. இவற்றில் கோக்கிழானடிகள் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. பத்தொன்பதாம் கல்வெட்டுத் தொகுதியைப் பதிப்பித்த திரு. ஜி.வி. சீனிவாசராவும் லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளைப் பராந்தகனின் மனைவியென்று கொண்டு இக்கல்வெட்டையும், குன்றப்போழனைப் பற்றிக் குறிப்பிடும் மற்ற இரண்டு கல்வெட்டுகளையும் முதற்பராந்தகனுடையவை என்று எழுதுகிறார் (9). இது பொருத்தமாகத் தெரியவில்லை. காரணங்களைப் பார்ப்போம் :\n1. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசியும் ஒருவரா என்ற கேள்விக்கு முதலில் விடை காண்போம். உதயேந்திரம் செப்பேடுகள் முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றவை. இவை மிகத் தெளிவாகக் கேரள அரசர் மகள் ஒருவரை முதலாம் பராந்தகன் மணந்து கொண்ட செய்தியைத் தருகின்றன. சுந்தர சோழரால் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடுகள் இக்கேரள இளவரசிக்கும் பராந்தகனுக்கும் பிறந்தவனே அரிஞ்சயன் என்று எடுத்துரைக்கின்றன. அரிஞ்சயன் முதலாம் பராந்தகனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் திருமணமான நிலையில் காட்சி தருகிறாள் (10). இக்கல்வெட்டால் பராந்தகனுக்கும், அரிஞ்சயன் தாயான கேரள இளவரசிக்கும் முதலாம் ஆதித்தன் ஆட்சிக் காலத்திலேயே மணமாகிவிட்ட உண்மை வெளியாகிறது. இந்நிலையில் அரிஞ்சயனின் தாயான இந்தக் கேரள இளவரசியும், லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும் ஒருவரேயெனில், லால்குடிக் கல்வெட்டு இப்பெருமாட்டியைக் குறிப்பிடுமிடத்தில் உரிய மரியாதைகளுடன் நம்பிராட்டியார் என்றோ, தேவியார் என்றோ அழைத்து அறிமுகப்படுத்தியிருக்கும். ஆனால், 'சேரமானார் மகளார் கோக்கிழானடிகளார்' என்றுதான் கல்வெட்டு உள்ளது. பராந்தகனின் மனைவிமார்களைக் குறிக்கும் கல்வெட்டுகள் அனைத்திலும் நம்பிராட்டியார் அல்லது தேவியார் என்ற சொல்லாட்சி தவறாமல் இருப்பதைப் பார்க்கும்போது லால்குடிக் கல்வெட்டு சேரமானார் மகளார் என்று மட்டு\nம் குறிக்கும் கோக்கிழானடிகள் பராந்தகனின் தேவியான கேரள இளவரசியாய் இருக்க முடியாதென்பது அங்கைக் கனியாய் விளங்கும்.\n2. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும், முதலாம் இராசாதித்தனின் அன்னையாரான கோக்கிழானடிகளும் ஒருவர்தானா என்பதையும் பார்ப்போம். குடுமியான் மலை மேலைக் குடைவரையின் வடபுறத் தூணிலுள்ள முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இராசாதித்தன், 'சோழப் பெருமானடிகள் ஸ்ர் பராந்தகர் மகன் ஸ்ர் கோதண்டராமன்' என்று குறிக்கப் பெறுகிறார் (12). இவரே பராந்தகனின் மூத்த மகனென்று திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் கல்வெட்டு உறுதியாய் உரைக்கிறது (13). இளையமகன் அரிஞ்சயனே பராந்தகனின் மூன்றாம் ஆட்சியாண்டில் திருமணமாகியிருந்த நிலையில், மூத்த மகன் இராசாதித்தன் வயதை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படியானால் இராசாதித்தன் தாய்க்கும், பராந்தகனுக்கும் முதலாம் ஆதித்தன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே திருமணம் முடிந்திருக்க வேண்டும். இந்நிலையில் இத்திருமணத்திற்குப் பல ஆண்டுகள் கழித்து வெட்டப்பட்ட லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகள்தான், இராசாதித்தன் தாயென்றால் கல்வெட்டு இப்பெருமாட்டியைத் தகுந்த சிறப்பு செய்து அழைத்திருக்கும். நம்பிராட்டியாரென்றோ, தேவியாரென்றோ குறிக்கப்பெறாமல், சேரமானார் மகளார் என்று மட்டும் தன் பெயர் இக்கல்வெட்டில் குறிக்கப் பெறுவதை ஒருபோதும் பராந்தகன் தேவி ஒப்புக்கொண்டிருக்கமாட்டார். கோயிலாரும் மாமன்னனின் பட்டத்தரசியாரை வெறும் சேரமான் மகளெனக் கொண்டு கல்வெட்டைப் பொறித்திருக்க முடியாது. மேலும், பராந்தகனின் பட்டத்தரசி தான் வழ\nங்க விரும்பிய கொடையைத் தானே நேரடியாக வழங்காமல், மலைநாட்டுக் குன்றப்போழன் வழி வழங்க நேர்ந்த அவசியமென்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nஆக, எந்நிலையில் பார்த்தாலும் லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளைப் பராந்தகன் தேவியாகக் கொள்ள முடியவில்லை. உதயேந்திரம் செப்பேடுகளும், அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசியும் இவரில்லை. இராசாதித்தன் தாயான கோக்கிழானடிகளும் இவரில்லை.\n3. கோக்கிழானடிகளைக் குறிக்கும் லால்குடிக் கல்வெட்டும், குன்றப்போழனைக் குறிக்கும் குடுமியான் மகைக் கல்வெட்டுகளும் சுட்டும் பரகேசரிவர்மன் யாரென்பதே ஐயத்திற்குரியதாகும். அப்பரகேசரிவர்மன் முதற்பராந்தகனாகவும் இருக்கலாம். உத்தமசோழனாகவும் இருக்கலாம். ஆனால் எழுத்தமைதி கொண்டு லால்குடிக் கல்வெட்டை உத்தமசோழனுடையதாகக் கருத வாய்ப்புண்டு. குடுமியான் மலைக் குன்றப்போழன் கல்வெட்டுகளை, இதே கோயிலில் உள்ள முதலாம் பராந்தகனின் கல்வெட்டுகளோடு (13அ) ஒப்பிடும்போது, எழுத்தமைதியில் மாற்றம் காணப்படுகிறது. இந்நிலையில் இம்மூன்று கல்வெட்டுகளுக்கும் உரிய பரகேசரிவர்மனை உத்தமசோழனாகக் கருதுவது பிழையாகாது.\nஅ. குன்றப்போழனைச் சுட்டும் மூன்று கல்வெட்டுகளும் திரு. ஜி.வி.சீனிவாசராவ் சொல்வது போல் முதலாம் பராந்தகனுடையவை அல்ல. அவை உத்தமசோழனுடையவையாகலாம்.\nஆ. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகள், இராசாதித்தன் தாயும், பராந்தகனின் மனைவியுமான கோக்கிழானடிகள் இல்லை. இவர் உத்தம சோழன் காலத்தில் வாழ்ந்த வேறோர் இளவரசி.\nஇ. உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசி திரு. பண்டாரத்தார் குறிப்பதுபோல் கோக்கிழானடிகள் இல்லை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/vishal/page/2/", "date_download": "2019-10-18T15:01:06Z", "digest": "sha1:TUBQDIDML75KQJTXZS2FQBQFX74WYZIS", "length": 7623, "nlines": 114, "source_domain": "kathirnews.com", "title": "Vishal Archives - Page 2 of 2 - கதிர் செய்தி", "raw_content": "\nநிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பைக் விபத்தில் சிக்கிய விஷால்.. கை, காலில் கட்டுடன் புகைப்படம் வைரல்..\nதமிழ் சினிமாவில் பிரபலங்கள் தங்களது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போவோம் என்று இருப்பார்கள். ஆனால் விஷால் போல ஒருசிலரே முக்கிய பொறுப்புகளை எடுத்து அதில் வெற்றியும் ...\nதமிழக திரைத்துறையில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி அமைப்பு : #MeToo தொடர்பாக வாயை திறந்த விஷால்\nதமிழ் சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி அமைப்பை உருவாக்கி வருவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ள #MeToo ...\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு அமைச்சர் – ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்த இந்திய தொழில்நுட்பம்\nதமிழக பாஜக சார்ப���ல் தமிழ் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nகாஷ்மீர் விவகாரம் இந்தியாவின் சொந்த பிரச்சினை: தலையிட மாட்டோம் \nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/articlelist/56624393.cms?curpg=8", "date_download": "2019-10-18T14:06:46Z", "digest": "sha1:57FITSQYDOSU2PIXQ2MX3465RDENE23R", "length": 10385, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 8- Chennai News in Tamil | சென்னை செய்திகள் | Today Chennai News", "raw_content": "\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்\nசென்னையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் மீது மாநகரப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீ...\nஅதிர்ச்சி சிசிடிவி- உறங்கும் பெற்றோரிடம் இருந்து ...\nசென்னையில் இடியுடன் கூடிய கனமழை- வெப்பம் தணிந்து ...\nஎன்ஐஏவால் கைது செய்யப்பட்ட 14 பேரிடமும் சென்னையில...\nபெட்ரோல் பங்கில் கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர...\nசென்னையில் நாளை 29 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு...\nகுடிநீர் பற்றாக்குறை எப்போது ஏற்பட்டாலும் அரசு சம...\nசென்னையில் மாநில அரசுடன் இணைந்து நீர் சேமிப்பு தி...\nசென்னை மக்களின் தாகம் தீர்க்க, வில்லிவாக்கம் வந்த...\nசென்னை மாநகராட்சி சார்பில் 210 குளங்களை தூர்வாரி ...\nசென்னையில் பூட்டிய கடைகளின் ஷட்டரை உடைத்து திருடு...\nவாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சென்னை சலவைத் தொழி...\nலாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உடல் நசுங்கி ப...\nசென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் க...\nசென்னையில் படுபயங்கரம்- 15 வயது சிறுமியை 5 பேர் 3...\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை\nகாயிதே மில்லத் கல்லூரியின் 30 ஏக்கர் நிலத்தை அரசி...\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்: இன்று சோதனை ஓட்டம...\nமுன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை- 8 பேர் க...\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nஅண்டாக்கா கஸூம்; மேஜிக் செய்து அசத்தும் பாஜக கவுன்சிலர்\nகைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடனம்... வைரலாகும் வாலிபரின் வீ...\nChennai Rains: எங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னை...\nவேலை ஆசை காட்டி 600 பெண்களை நிர்வாண வீடியோ எடுத்த சென்னை ஐடி...\n1 மணி முதல் டிராபிக் பிளாக்; சென்னை ஏர்போர்ட் டூ கிண்டி ரூட்...\n இனி போக்குவரத்து நெரிசல் இருக்க...\nஆச்சரிய மரப் பல்லி, அதிசய பச்சை நிற பாம்பு- எப்படி கடத்தினார...\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nChennai Rains: அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்துக் கட்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167219?ref=archive-feed", "date_download": "2019-10-18T14:17:34Z", "digest": "sha1:GC5ORI2GHBU6V7TQE7VEURBXAUCW3U55", "length": 6292, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நயன்தாராவின் தோ���ி! இணையத்தில் பரவும் போட்டோ - Cineulagam", "raw_content": "\n90ஸ் களின் பேவரைட் நடிகை சுவலட்சுமி தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதிருமணத்திற்கு தயாரான நடிகை நயன்தாரா.. கல்யாண புடவையின் விலை இத்தனை லட்சமா...\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் படம் முடிந்தாலும் திரையரங்கில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது- காரணம்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nகல்யாண மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் இணையத்தை தெறிக்க விடும் காணொளி\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nகண் கவர் உடையில் பிக்பாஸ் ரைஸாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசிவப்பு உடையில் சிலர்க்கும் அழகில் நடிகை சம்னா காசிம்\nஹாட் போட்டோ ஷூட் நடத்திய நயன்தாராவின் தோழி\nநயன்தாராவின் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருந்தவர் தன்யா பாலகிருஷ்ணா. கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.\nஆனால் இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்ததிராத இவரின் சமீபத்திய போட்டோ ஷூட்கள் அனைத்தும் ஹாட்டாக தான் உள்ளன.\nஅந்த வகையில் தற்போது வந்துள்ள ஒரு போட்டோவும் அவரது கவர்ச்சியை வெளிக்காட்டுவதாக தான் உள்ளது. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாமா உடை அணிவது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118917", "date_download": "2019-10-18T13:44:23Z", "digest": "sha1:JZBIQWUF6BAOYK5KHDJEC75QVWTHWA7I", "length": 15613, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "கட்டண உரை இணையத்தில் – கடிதங்கள்", "raw_content": "\nகட்டண உரை இணையத்தில் – கடிதங்கள்\nஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nஉங்கள் கட்டண உரை மிக நன்றாக இருந்ததாக கேள்விப்பட்டோம்.\nஒரு இசைக் கச்சேரிக்கு சென்று பாடல்களைக் கேட்கும் அனுபவத்தை கைக்கொள்கிறோம். அங்கு அந்த singer ஒரு performer. அவர் ஏற்கனவே இருக்கும் ஒரு composition-ஐ render செய்கிறார். அந்த experience miss ஆனால், வேறோர் இடத்தில் கிட்டத்தட்ட அதே version-ஐ கேட்டு விடலாம்.\nஆனால் ஒரு கட்டண உரையில் நீங்கள் புதிதான ஒரு thought process-ஐ create செய்கிறீர்கள். முக்கியமான வித்தியாசம் நீங்களே விரும்பினாலும் அதே version-ஐ உங்களாலேயே எங்கும் recreate செய்ய முடியாது (கட்டுரை வடிவில் நீங்களே எழுதினால் ஒழிய..). அங்கொன்றும் இங்கொன்றுமாக ideas எடுத்து கையாளப்படலாமே ஒழிய, அதே உரை இன்னொரு முறை நிகழாது.\nஇத்தகைய உரை அதன் ஒரிஜினல் form-ல் dvd ஆகவோ, கட்டுரையாகவோ புத்தகமாகவோ ஆவணப்படுத்தப்பட வில்லையென்றால், 300 ஜோடி செவிகளுக்கு அப்பால், it is lost forever.. யார் எவ்வளவு இதைப் பற்றி எழுதினாலும் அவை எல்லாம் அவருடைய interpretations மட்டுமே.\nகட்டணம் என்பது discerning audience-ஐ பெறுவதற்காக என்பதும் புரிகிறது. ஆகையால் இத்தகைய உரைகள் paid live broadcast-ஆகவோ, paid download link-ஆகவோ, dvd ஆகவோ விருப்பமுள்ளவர் அனைவருக்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். தொலைத் தொடர்பு என்பது இத்தனை சுலபமாக இருக்கும் கால கட்டத்தில், physically வேறோர் இடத்தில் இருப்பது என்பது ஒரு knowledge seeker-ஐ பழங்காலம் போல் இத்தனை limit செய்யக் கூடாது.\nகட்டண உரை வலையேற்றம் செய்யப்படும். ஆனால் அதை கட்டணம் இல்லாமல் வலையேற்றுவது பொருந்தாது. கட்டணம் பெற்றுக்கொண்டு அதை கேட்கச்செய்ய ஏதோ அமைப்பு தேவைப்படுகிறது. விரைவில் அதை செய்துவிடுவார்கள் என நினைக்கிறேன்.\nசென்னை கட்டணக்கூட்டம் பற்றிய குறிப்பை படித்தேன். வெளியூரில் வாழ்வதால் அதை கேட்க முடியாமல் போன வருத்தம் இன்னும் பெரிதாகிப் போனது. என்னை போன்ற உங்களது வாசகர்களுக்காக, முடிந்தால் ஒரு சி.டி. வகையிலோ அல்லது தளத்தில் அல்லாமல் நேரடியாக கட்டுரைகளாக புத்தக வடிவிலோ உங்களது கட்டண உரைகளை வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். நீங்களே குறிப்பிட்டது போல உங்களது உரைகள் மிகவும் செறிவானவை. அவற்றை நேரடியாக கேட்டவர்களுக்கு கூட மீண்டும் ஒரு reference க்காக புத்ததகமாக வெளியிட்டால் பயனுள்ளதாக அமையும் .\nவிரைவிலேயே இணையத்தில் வரும் என நினைக்கிறேன்.\nஆனால் மின்வடிவில் அல்லது வேறேதேனும் வடிவில் உரையை கேட்பதற்கும் நேரில் கேட்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உ��்ளது. நாடகங்களைப் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும், நாடகம் சினிமாவைவிட பலமடங்கு தீவிரமான அனுபவம் என. ஏனென்றால் நம் முன் ஒரு மனிதன் தன் உணர்வுகளுடனும் கருத்துக்களுடனும் நின்றிருக்கிறான் என நம் ஆழுள்ளத்திற்குத் தெரியும். நாம் அவனை கூர்ந்து பார்ப்பது உயிரின் அடிப்படை இயல்பு. மேடைப்பேச்சில் இரண்டரை மணிநேரம் ஒருவரை கூர்ந்து நோக்கி அவர் சொல்வதை புரிந்துகொள்கிறோம். அந்தக் கூர்வு பிற வடிவுகளில் இருக்காது. அது நிகரிப்பாவை என நமக்குத்தெரியும். கற்பனையால் அதை மனிதர் என உருவாக்கிக்கொள்கிறோம். அதற்கு ஓர் எல்லை உண்டு. ஆகவேதான் கலைகளில் உயர்ந்தது மேடைப்பேச்சே என்றும் நாடகமே மேடைப்பேச்சின் இன்னொரு வடிவமே என்றும் அரிஸ்டாடில் கருதுகிறார்.\nஎன் உரை சிறந்ததா என தெரியவில்லை, ஆனால் அதன் எல்லைக்குள்ளேயேகூட அது கூரிய சிந்தனைகளையும் உணர்வுகளையும் அளிக்கத்தக்கது. நீங்களே எண்ணிநோக்குக, நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட உரைகளைக்கூட மறந்திருக்க மாட்டீர்கள். பல நூல்கள் முற்றாகவே மறந்துவிட்டிருக்கும். உரையை நேரடியாகக் கேட்பதற்கு நிகரே இல்லை.\nகாந்தியின் கருத்துலகு - சில பரிமாணங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_3.html", "date_download": "2019-10-18T14:06:19Z", "digest": "sha1:HLUVN7D3SVPXEQYDM5PUQUJGAIF4IHMO", "length": 10915, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இப்படியுமா? வெளியான திடுக்கிடும் காட்சிகள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இப்படியுமா\nவடமாகாணசபை ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் முகம் சுழிக்கும் நடவடிக்கைகளால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nவடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று இடம்பெற்றது.\nஇதன்போது தமது சேவையைப் பெற்றுக்கொள்ள பெருமளவான பொதுமக்கள் அலுவலகத்தை நோக்கி வந்திருந்த நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகளின் நடவடிக்கை தம்மை கவலைக்குட்படுத்துவதாக விசனம் ளெியிட்டுள்ளனர்.\nதமது கருத்துக்களை பொதுமக்கள் வெளிப்படுத்தும் போது அங்குள்ள ஒரு அரச அதிகாரி பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தொலைபேசியில் உரையாடிய வண்ணம் இருந்துள்ளார்.\nஅத்துடன், இரு அதிகாரிகள் தேநீர் அருந்துவதிலும், கடலை சாப்பிடுவதிலும் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை வீணே ���ெலவழித்துள்ளனர், இது அங்கிருந்த பலரை முகம்சுழிக்க வைத்துள்ளது.\nமேலும், அங்கு பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட கோவைகள் முறையாக பேணப்படாமல் குப்பைப்போல் கிடப்பில் போடப்பட்டுள்ளன, உண்மையில் இனி இந்த கோப்புக்களில் உள்ளவை நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது இதுபோலவே குப்பைக்கோ அல்லது கிடப்பிலோ போடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.\nவடக்கு மக்களுக்கு பூரண சேவைகளை வழங்குவேன் என உறுதிமொழி எடுத்துள்ள வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன் தனது அலுவலக அதிகாரிகளைக்கூட சரியாக வழிநடத்தமுடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது.\nமேலும், இதுபோன்ற அரச அதிகாரிகளின் அநாகரிகமான நடவடிக்கைகளை ஆளுநர் கவனத்திற்கொள்வாரா நடவடிக்கை எடுப்பாரா என்பதே சமகால கேள்வி உள்ளது.மேலும் அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் நல்ல உறவி இல்லை என்பது உண்மையாகும்.அரசு அதிகாரிகள் மக்களுக்கு உதவாமல் பலர் இந்த மாதிரி செயலில் ஈடுபடுகின்றனர் என மக்கள் கவலையாக தெரிவித்தனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (190) இலங்கை (1357) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (11) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-18T13:15:00Z", "digest": "sha1:CGSXDRO74VYF67EUN7ZVHOAQBFGIXKVC", "length": 14417, "nlines": 235, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவி கருணாநாயக்க – GTN", "raw_content": "\nTag - ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும், ரணிலுக்கும் இடையில் இணக்கம்…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும்\nநாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்க மன்னார் மடு திருத்தலத்திற்கு சென்றுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்தில் கொக்கேய்ன் பயன்படுத்துபவர்கள் இருந்தால் பெயர்களை வெளியிடவும்\nபாராளுமன்றத்தில் கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்க – தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு மீண்டும் அமைச்சு\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎவர் என்ன கூறினாலும் அவற்றை கவனத்தில் கொள்ள போவதில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிதாக தெரிவானவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க ஐ.தே.க.தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சுப் பதவியொன்றை கோரும் ரவி கருணாநாயக்க\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – ரவி கருணாநாயக்க\nசர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்கவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவினர் விசாரணை\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கும் – ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற விவாதங்களின் போது உண்மை அம்பலமாகும் – ரவி கருணாநாயக்க\nமத்திய வங்கி பிணை முறி மோசடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்கவினால் கட்சிக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது – ரஞ்சன் ராமநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்க கட்சி பதவியையும் இழக்கக் கூடிய அபாயத்தில்\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்கவின் விசேட உரைக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டவர்கள் – ரவி கருணாநாயக்க\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியிருந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியை ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் தனிமைப்படுத்தாது\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.��ாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/blog-post_04.html", "date_download": "2019-10-18T14:09:07Z", "digest": "sha1:LNJC47WFNRYMDL2BVWWS3POZGMMC4FYT", "length": 15324, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்", "raw_content": "\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nசித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nராமைய்யாவின் குடிசையில் ஆரம்பித்த விவாதம் நிலச்சீர்திருத்தம் பற்றித் தொட்டது. அமார்த்ய சென் நேற்று ஹைதராபாதில் பேசும்போது சொன்னது இது:\nமேற்கு வங்கத்தில் நடந்த மாதிரி, சீனாவில் நடந்தமாதிரி நிலச் சீர்திருத்தம் இந்தியா முழுக்க நடைபெற வேண்டும் என்பதில் ஐயமில்லை. இப்பொழுது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம், The Long March, An Account of Modern China, Simone de Beauvoir, Phoenix Press, 1957, சீனாவின் நிலச்சீர்திருத்தம் பற்றி நன்றாகச் சொல்கிறது.\nநன்றி பத்ரி..விவாதம் நல்ல திசையில் பயணிக்கிறது. அமர்த்தியா சென் சொல்கிறார் மே.வ.மாநிலத்தில் நிலச் சீர்திருத்தம் முடிவடையும் சூழலில் இருக்கிறது என்று. இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் நிச்சயமாக அங்கு மிகப் பெரிய அளவில் அது நடந்திருக்கிறது என்றே அறிய முடிகிறது. அதன் காரணமாக மட்டுமே கிராமப்புறங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கும் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nஆனால், இன்றைய பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக பெரிய தொழில்களை மாநிலத்திற்குக் கொண்டுவர புத்ததேவ் எடுக்கும் முயற்சிகளுக்கு இதே நில உச்சவரம்புச் சட்டம் தடையாக இருப்பதாகவும் அது குறித்து இடது முன்னணிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் செய்திகள் இருக்கின்றன.\nசிமோன் டி பேவார்-இன் தி செகண்ட் செக்ஸ் படித்ததுண்டா\nஅவச���யம் படிக்க வேண்டிய புத்தகம் என்று பயண நண்பிகள் இருவர் சொன்னார்கள்( உண்மையில் இதுவரைக்கும் தெரியாத ஜந்துவா நீ என்று கிண்டல் செய்தனர்). இணையத்தில் அவரது சிலகட்டுரைகளை வாசித்தேன். சார்த்-தின் மனைவிதான் அவர் என்பதாக சொன்னார்கள்.\nதெருத்தொண்டன்: இன்றும் நாளையும் கேரளாவில் உள்ளேன். இங்கு நிலச்சீர்திருத்தம் பற்றி அறிவுஜீவிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டறிகிறேன்...\nநில உச்சவரம்பு எனும்போதே அது உழும் நிலம்தான். தொழில்கள் மேற்கு வங்கம் வர அவர்களுக்கு விவசாய நிலம் தேவையா வேறு நிலங்கள் கிடையாதா எல்லாவற்றுக்கும் மேலாக மாநில அரசுகளுக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் உரிமை உள்ளது. அதனால் அவசியம் என்றால், சரியான விலையைக் கொடுத்து நிலத்தைப் பெற்று அதனை வேறு தொழில்கள் செய்யப் பயன்படுத்தலாமே\nகார்த்திக்: என்னிடம் அந்தப் புத்தகம் உள்ளது, ஆனால் படிக்க ஆரம்பிக்கவில்லை. சிமோன், சார்த்-இன் மனைவி இல்லை. அதாவது திருமணம் என்னும் பந்தத்தால் பிணைக்கப்பட்டவர் இல்லை. கூட வாழ்ந்தார், அதெ நேரம் அவருக்க்கு என்று பிற ஆண் காதலர்களும் உண்டாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்கள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan4-22.html", "date_download": "2019-10-18T13:45:06Z", "digest": "sha1:4UW34E7HKMOB4CUKJUAJVVXXEBQZJ6CC", "length": 43015, "nlines": 180, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - நான்காம் பாகம் : மணிமகுடம் - அத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகி���ாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nமுதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் சில தினங்களாகத் தலைநகரிலேயே தங்கியிருந்தார். அவரைக் காண்பதற்கு அரசாங்க அதிகாரிகள், சிற்றரசர்கள், சேனைத் தலைவர்கள், அயல்நாட்டுத் தூதுவர்கள், வர்த்தகக் குழுக்களின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள், தென்மொழி வடமொழி வித்வான்கள் முதலியோர் வந்த வண்ணமிருந்தார்கள். ஆதலின் அவருடைய மாளிகையில் ஜே,ஜே என்று எப்போதும் ஜனக்கூட்டமாக இருந்தது.\nஅநிருத்தர் தமக்கெனத் தனியாக காவல் படை வைத்துக் கொள்ளவில்லை. பரிவாரங்களும் மிகக் குறைவாகவே வைத்துக் கொண்டிருந்தார். ஆகையால் பழுவேட்டரையர்களோடு அவருக்குத் தகராறு எழுவதற்குக் காரணம் எதுவும் ஏற்படாமலிருந்தது.\nஆனபோதிலும், சின்னப் பழுவேட்டரையர் முணு முணுத்துக் கொண்டிருந்தார். முதன்மந்திரி தஞ்சை நகரில் தங்க ஆரம்பித்ததிலிருந்து கட்டுக்காவல் குறைந்து போயிருந்தது. முதன்மந்திரியைக் காண வேண்டுமென்ற வியாஜத்தில் கண்டவர்கள் எல்லாம் கோட்டைக்குள் நுழைந்து கொண்டே இருந்தார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையை அடுத்து முதல்மந்திரியின் மாளிகை இருந்தபடியால், அரண்மனை வட்டாரத்திலும் ஜனக் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. முதன்மந்திரியின் பெயரைச் சொல்லிக் கொண்டும் அவருடைய இலச்சினையைக் காட்டிக் கொண்டும் அநேகம் பேர் அங்கே வந்து அவரைப் பார்த்த வண்ணமிருந்தார்கள்.\nஇதையெல்லாம் ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்று சின்னப் பழுவேட்டரையர் விரும்பினார். ஆனால் நேரில் முதன்மந்திரியிடம் போய்ச் சண்டை பிடிப்பதற்கு வேண்டிய துணிச்சல் அவருக்கு இல்லை. பெரிய பழுவேட்டரையரும் இருந்தால், இருவருமாக யோசித்து ஏதேனும் செய்யலாம். இந்தச் சமயம் பார்த்துப் பெரிய பழுவேட்டரையரும் கடம்பூருக்குப் போய் விட்டதனால், சின்னவரான காலாந்தக கண்டருக்கு ஒரு கை ஒடிந்தது போல் இருந்தது. கோட்டைக்குள் ஜனக் கூட்டத்தைச் சேர்த்துக் கட்டுக் காவலுக்கு ஊறு விளைவிப்பது போதாது என்று, முதன்மந்திரி அநிருத்தர் அடிக்கடி ஏதாவது சின்னப் பழுவேட்டரையரிடம் உதவி கேட்கும் பாவனையில் அவருக்��ுக் கட்டளை அனுப்பிக் கொண்டிருந்தார்.\nசில நாளைக்கு முன்பு கோடிக்கரைக்கு அனுப்புவதற்குச் சில வீரர்கள் வேண்டும் என்று கேட்டார். காலாந்தக கண்டரும் ஆட்களைக் கொடுத்து உதவினார். பிறகு நேற்றைக்கு உயர் குலத்துப் பெண்மணி ஒருவரைத் திருவையாற்றிலிருந்து அழைத்து வரவேண்டுமென்றும், அதற்குப் பழுவூர் அரண்மனையின் மூடுபல்லக்கு ஒன்றும், சிவிகை தூக்கிகளும் வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். சின்னப் பழுவேட்டரையர் இந்த கோரிக்கையையும் நிறைவேற்றினார். ஆனால் மனத்திற்குள் 'இந்தப் பிரம்மராயன் ஏதோ சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான். அவ்விதம் மூடுபல்லக்கில் வைத்து வரவழைக்ககூடிய உயர் குடும்பத்துப் பெண்மணி யார் எதற்காக இங்கே வருகிறாள். இதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில் தமையனார் இங்கே இல்லாமற் போய் விட்டாரே எதற்காக இங்கே வருகிறாள். இதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில் தமையனார் இங்கே இல்லாமற் போய் விட்டாரே' என்று அவர் மனச் சஞ்சலப்பட்டது.\nமுதன்மந்திரி அநிருத்தரின் மாளிகைக்கு மூடுபல்லக்கில் வந்தது யார் என்று தெரிந்து கொள்ள இன்னொரு மனிதனும் ஆவல் கொண்டிருந்தான். அவன் வேறு யாரும் இல்லை; அநிருத்த பிரம்மராயரின் அருமைச் சீடனான ஆழ்வார்க்கடியான்தான்.\nபெருமழை பெய்த அன்றைக்கு மறுநாள் காலையில் அநிருத்த பிரம்மராயர் ஸ்நானபானம், ஜபதபம், பூஜை, புனஸ்காரம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாளிகையில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தம்மைக் காண்பதற்கு யாரார் வந்து காத்திருக்கிறார்கள் என்று சேவகனைப் பார்த்துகொண்டு வரச் செய்தார். காத்திருந்தவர்களில் ஆழ்வார்க்கடியான் ஒருவன் என்று தெரிந்ததும், அவனை உடனே கூட்டி வரும்படி ஆக்ஞாபித்தார்.\nஆழ்வார்க்கடியான் தன் குருநாதரின் முன்னால் விரைந்து வந்து பயபக்தி வினயத்துடன் நின்றான்.\n போன காரியம் என்ன ஆயிற்று\" என்று அநிருத்தர் கேட்டார்.\n மன்னிக்க வேண்டும் தோல்வியடைந்து திரும்பினேன்\" என்றான் ஆழ்வார்க்கடியான்.\n\"ஒருவாறு நான் எதிர்பார்த்ததுதான் ஆதித்த கரிகாலரைச் சந்திக்கவே முடியவில்லையா\n தாங்கள் சொல்லச் சொன்ன செய்திகளையும் சொன்னேன், ஒன்றும் பயனில்லை. இளவரசரைக் கடம்பூர் அரண்மனைக்குப் போகாமல் தடுக்க முடி���வில்லை...\"\n\"இளவரசர் இப்போது கடம்பூரில்தான் இருக்கிறாரா\n சம்புவரையரின் மாளிகையில் அவர் பிரவேசித்ததைப் பார்த்துவிட்டு தான் வந்தேன். இளவரசருக்கு சம்புவரையர் இராஜோபசார வரவேற்பு அளித்தார். சுற்றுப்புறத்து மக்கள் காட்டிய உற்சாகத்தை வர்ணிக்க முடியாது.\"\n\"அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடியதுதான். கடம்பூர் மாளிகைக்கு இன்னும் யார்யார் வந்திருக்கிறார்கள்\n\"இளவரசருடன் பார்த்திபேந்திரனும் வந்தியத்தேவனும் வந்திருக்கிறார்கள். இங்கிருந்து பெரிய பழுவேட்டரையர் இளைய ராணியுடன் வந்திருக்கிறார். இன்னும் நடுநாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் சேர்ந்த பல சிற்றரசர்களையும் அழைத்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன்...\"\n\"மணிமுத்தா நதி வரையில் இளவரசருடன் வந்து திரும்பி போய்விட்டார்...\n\"அந்த வீரக்கிழவன் சும்மா இருக்கமாட்டான். இதற்குள் சைனியம் திரட்டத் தொடங்கியிருப்பான். தெற்கேயிருந்து கொடும்பாளூர்ப் பெரிய வேளான் பெரிய சைன்யத்துடன் வருவதாகக் கேள்விப்படுகிறேன். இந்த ராஜ்யத்துக்கு கேடு ஒன்றும் வராமல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். திருமலை நீ வரும் வழியில் சோழ நாட்டு மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏதேனும் காதில் விழுந்ததா நீ வரும் வழியில் சோழ நாட்டு மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏதேனும் காதில் விழுந்ததா\n\"சின்ன இளவரசருக்கு நேர்ந்த கடல் விபத்தைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் மீது ஒரே கோபமாயிருக்கிறார்கள். சிலர் தங்களையும் சேர்த்துக் குறை கூறுகிறார்கள்...\"\n\"ஆம், ஆம்; குறை கூறுவதற்கு அவர்களுக்கு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. திருமலை சீக்கிரத்தில் இந்த முதன்மந்திரி உத்தியோகத்தை விட்டுவிட எண்ணி இருக்கிறேன்..\"\n தாங்கள் அப்படி செய்தால் எனக்கும் விடுதலை கிடைக்கும். ஆழ்வார்களின் பாசுரங்களை நாடெங்கும் பாடி யாத்திரை செய்து ஆனந்தமாய்க் காலம் கழிப்பேன். எப்போது உத்தியோகத்தை விட்டு விடப் போகிறீர்கள், ஐயா\n\"இராஜ்யத்திற்கு விபத்து நேராமல் பாதுகாக்கக் கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்க்கப் போகிறேன்; அது முடிந்ததும் விடப் போகிறேன்..\"\n\"அது என்ன முயற்சி குருவே\n\"அந்த முயற்சியில் மிக முக்கியமான முதற்படி ஏறியாகி விட்டது. திருமலை உன்ன��ல் வரமுடியாது என்று நீ கைவிட்டு விட்ட ஒரு காரியத்தில் நான் வெற்றி பெற்று விட்டேன்...\"\n\"அதில் வியப்பு ஒன்றுமில்லை, ஐயா அது என்ன காரியமோ\n\"ஈழத் தீவில் பித்துப்பிடித்தவள் போலத் திரிந்து கொண்டிருக்கும் ஓர் ஊமை ஸ்திரீயைத் தேடிப் பிடித்து அழைத்து வரச் சொன்னேன் அல்லவா உன்னால் அந்தக் காரியம் முடியவில்லை என்று திரும்பி வந்து கூறினாய் அல்லவா உன்னால் அந்தக் காரியம் முடியவில்லை என்று திரும்பி வந்து கூறினாய் அல்லவா\" என்று அநிருத்தர் கேட்டார்.\n\"நேற்றிரவு நம் அரண்மனைக்கு அவளைக் கொண்டு வந்தாகி விட்டது.\"\n\"சின்ன இளவரசர் தப்பிப் பிழைத்தாரா இல்லையா என்று தெரிந்துகொள்ள அந்த ஊமைப் பெண் கோடிக்கரைக்கு வருவாள் என்று எதிர்பார்த்தேன். வந்தால் அவளைப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பியிருந்தேன். நல்ல வேளையாக அவள் அதிக தொந்திரவு கொடுக்காமலே வந்து விட்டாள். இந்த வேடிக்கையைக் கேள், திருமலை திருவையாற்றிலிருந்து அவளை மூடுபல்லக்கில் வைத்து அழைத்து வரச் செய்தேன். இதற்காகப் பழுவூர் ராணியின் மூடுபல்லக்கையே வரச் செய்தேன்....\"\n\"ஐயா நேற்று மாலை பெரும் புயலும் மழையும் அடித்ததே\n\"ஆம்; அதனால் வழியில் தடங்கல் ஏற்பட்டது. எனக்குக் கூடக் கவலையாகத்தானிருந்தது. நேற்று நள்ளிரவு நேரத்துக்குப் பல்லக்கு வந்த பிறகுதான் நிம்மதியாயிற்று.\"\n தாங்களும் அத்தனை நேரமும் விழித்திருந்து வரவேற்பு அளித்தீர்களா\n\"விழித்திருந்தேன் ஆனால் வரவேற்பதற்கு நான் போகவில்லை. வீட்டுப் பெண்களைவிட்டே வரவேற்கச் செய்தேன். வெறி பிடித்தவளாயிற்றே; என்ன தகராறு செய்கிறாளோ என்று கவலையாகத்தானிருந்தது. நல்ல வேளையாக, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நன்றாகச் சாப்பிட்டு விட்டு, உடனே உறங்கி விட்டாள். திருமலை உண்மையைச் சொல்லப் போனால், இன்னமும் அவளைப் பார்க்கும் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் பயமாய்த்தானிருக்கிறது. நீ இச்சமயம் வந்தது நல்லதாய்ப் போயிற்று....\"\n நானும் அந்தப் பெண்மணியைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலாயிருக்கிறேன்...\"\n அந்தப்புரத்துக்குப் போகலாம். உன்னை ஏற்கனவே அவளுக்குத் தெரியும் அல்லவா நீ சின்ன இளவரசருக்கு வேண்டியவன் என்பதும் தெரியும். ஆகையால் உன்னிடமும் சிறிது சுகமாக இருக்கக்கூடும்.\"\nகுருவும், சீடனும் மாளிகையின் பின் கட்டுக்குச் சென்றார்கள். தாதிமார்களிடம் நேற்றிரவு வந்த பெண்மணியை அழைத்து வரும்படி அநிருத்தப்பிரம்மராயர் கட்டளை இட்டார்.\nதாதிமார்கள் அந்த ஸ்திரீயை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.\nஅநிருத்தர் அவளைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றார்.\nஆழ்வார்க்கடியானின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண��பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்��ைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36593-2019-02-05-05-37-33", "date_download": "2019-10-18T14:40:48Z", "digest": "sha1:OGHCHO3FIUDGBXBHCN66NUZHUMKESDQ7", "length": 15992, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "\"என் மகனின் விடுதலை இனி மக்களின் கையில்\" - அற்புதம்மாளின் உறுதி", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு\nஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஎழுவர் விடுதலை குறித்து என்ன செய்யப் போகிறார் ஆளுநர்\n7 பேர் விடுதலை: அடுத்தக் கட்ட நகர்வுகள் என்ன\nசொல் வேறு, செயல் வேறு\nசஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா\nசிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் நடத்தும் சட்டப் போராட்டங்கள்\nபேரறிவாளன் - சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nவெளியிடப்பட்டது: 05 பிப்ரவரி 2019\n\"என் மகனின் விடுதலை இனி மக்களின் கையில்\" - அற்புதம்மாளின் உறுதி\nஇந்தியாவில் அற்புதம்மாள் போன்ற எண்ணற்ற மகனைப் பெற்ற தாய்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்திய அரசியல், ஆளும் வர்க்கத்தின் கையில் படும் பாட்டின் வெளிப்பாடு தான் அற்புதம்மாள் போன்றோர். கடந்த 28 ஆண்டுகளாக‌ மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார் அற்புதம்மாள்.\nஅரசின் கதவுகள் திறக்கவில்லை. மக்களை சந்திக்கப் புறப்பட்டார் அவர். கடந்த 24ம் தேதி கோயம்புத்தூரில் மக்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கினார். அற்புதம்மாளின் பயணம் நமக்கு சில வரிகளை நினைவூட்டுகிறது.\n“ஏழைகள், பலவீனமாவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், இவர்கள் தான் மரண தண்டனை வழங்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்” என்ற முன்னாள் அமெரிக்க தலைமை அரசு வழக்கறிஞர் ராம்சே கிளார்க்கின் வரிகள் தான் அது.\n28 ஆண்டுகளாக‌ சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் விடுதலையாக வேண்டும் என்று ��ல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் அற்புதம்மாள். ஆனால், அவருடைய போராட்டத்திற்கு இது வரை தீர்வு கிடைக்க‌வில்லை. அற்புதம்மாளின் போராட்டம் என்பது அவர் மகனுக்கான போராட்டம் மட்டுமல்ல, அனைவருக்கமான போராட்டமாக அதனை முன்னெடுத்துச் செல்கிறார்.\nஆளும் அரசுகள் எந்தவித பாரபட்சமுமின்றி விடுதலையை தள்ளிப் போட்டு வருகிறது. இதனால், இனி நான் மக்களை சந்திக்கப் போகிறேன் என்ற முழக்கத்தோடு அவருடைய பிரச்சாரப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்திற்கு முன்பாக அவர் கூறிய வார்த்தைகள்: \"என் புள்ளை உட்பட 7 பேரையும் விடுதலை செய்யச் சொல்லி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து நாலு மாதத்துக்கு மேலாகிடுச்சு. இதுவரை 7 பேர் விடுதலைக்கான எந்த அறிகுறியும் தெரியலை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், சட்டத்துக்கும் மதிப்பு கொடுக்கணும்னு நான் தொடர்ந்து போராடிக்கிட்டுதான் இருக்கேன். ஆனால், அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படலை. இந்தப் பொங்கல் பண்டிகைக்கு என் புள்ளை வீட்டுக்கு வந்திடுவான்னு நினைச்சேன். ஆனா, என் ஆசை நிறைவேறலை. ரொம்ப வேதனையில இருக்கேன்.\nஇனி, 7 பேர் விடுதலை விஷயத்துல மக்கள்தான் எனக்கு ஆதரவு. எனவே, 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி கோயம்புத்தூரில் பயணத்தைத் தொடங்குகிறேன். ஈரோடு, சேலம் உட்பட வரிசையாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போகப் போறேன். இறுதியாக, சென்னையில பயணத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கேன். அப்போ, பல தலைவர்களையும் அழைப்பேன்.\nஇந்தச் சுற்றுப்பயணத்தில் என் ஆதங்கத்தை மக்களிடம் வெளிப்படுத்துவேன். மக்களின் கருத்துகளைக் கேட்பேன். அதில், ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கப் போறேன்\" என்றார் அவர்.\nஅவருடைய போராட்டம் பேரறிவாளன் போன்று, சிறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறைவாசிகளின் விடுதலையையும் சாத்தியப்படுத்தட்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55164-no-sudden-rainy-holiday-school-for-school-hereafter.html", "date_download": "2019-10-18T14:54:24Z", "digest": "sha1:DC6KKUUQIEQQVXSM2AEGBU4G4AF5LTWX", "length": 10206, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு லீவு இல்லை..! | No sudden Rainy Holiday school for school Hereafter", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nமழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு லீவு இல்லை..\nமழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக ஆட்சியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nமழை பெய்யும் காலங்களில் தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர். இந்நிலையில் மழை விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஅதில், மழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் மழை விடுமுறை தொடர்பாக முடிவெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம். மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். திருவிழா போன்றவற்றிற்கு ஊள்ளூர் விடுமுறை விடும்போது அதனை ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும். வி���ுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்\nமுதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஇன்று கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..\nமழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் - தஞ்சை ஆட்சியர்..\nமன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nநாகை மற்றும் திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nமழை.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..\nகஜா புயல் எதிரொலி.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதொடர் கனமழை : திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்\nமுதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=184", "date_download": "2019-10-18T14:22:13Z", "digest": "sha1:NDVIIWDHU2EMXB4UKHJN7BCEBETUQ3A4", "length": 9156, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-18T13:51:33Z", "digest": "sha1:ISYO6CY27ERHD62XMXGK576SBD2EBFWT", "length": 14072, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிசிமச்சூஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலிசிமச்சூஸ் கிரேக்க மன்னரின் பளிங்குச் சிலை நேப்பில்ஸ் அருங்காசியகம், இத்தாலி\nதாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ்\nமாசிடோனியாவின் டெமெட்டிரியஸ் முதலாம் போலியோர்செட்டிஸ்\nதாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ்\nகி மு 361 அல்லது கி மு 355\nபிப்ரவரி 281 (வயது 74 அல்லது 80)\nலிசிமச்சூஸ் மன்னரின் ஆட்சி பகுதிகளும் (இளம் பச்சை நிறம்), மற்ற ���ெலனிய கால கிரேக்கப் படைத்தலைவர்களின் நாடுகளும்\nலிசிமச்சூஸ் வெளியிட்ட தலையில் கொம்புடன் அலெக்சாண்டரின் உருவம் பொறித்த நாணயம்\nலிசிமச்சூசின் உருவம் பொறித்த நாணயம்\nலிசிமச்சூஸ் (Lysimachus) (கிரேக்கம்: Λυσίμαχος, Lysimachos; கி மு 360 – 281), மாசிடோனியாவின் படைத்தலைவரும், அலெக்சாண்டரின் நண்பரும் ஆவார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தில் நடந்த வாரிசுரிமைப் போரின் முடிவில், கிரோக்கப் பேரரசின் அனதோலியா மற்றும் மாசிடோனியா பகுதிகளைக் கைப்பற்றி, கி மு 306இல் மன்னராக முடிசூட்டுக் கொண்டார். லிசிமச்சூஸ் இராச்சியத்தை 26 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்.[1]\nஅலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், லிசிமச்சூஸ் கிரேக்க பேரரசின் திராஸ் பகுதியின் மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டார். பின்னர் மாசிடோனியா மற்றும் அனதோலியா பகுதிகளை கைப்பற்றினார்.\nபின்னர் இவரது ஆட்சிப் பகுதிகளில் இருந்த திராஸ் மற்றும் அனதோலியாவையும், தாலமைக் பேரரசின் தாலமி சோத்தர் மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் கைப்பற்றி கொண்டனர். மீதமிருந்த மாசிடோனியாவை கி மு 281இல் தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ் கைப்பற்றி கொண்டதால் இவரது 26 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lysimachus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n{{{before}}} திராஸ் மாகாண ஆளுநர்\n323–306 கி மு பின்னர்\nநான்காம் அலெக்சாண்டர் திராஸ் மன்னர்\n306–281 கி மு பின்னர்\nதாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ்\n301–281 கி மு பின்னர்\nமுதலாம் டெமெட்டிரியஸ் மாசிடோனியாவின் மன்னர்\n288–281 கி மு பின்னர்\nதாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 05:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/if-we-do-this-lots-of-money-and-gold-will-be-overloaded-in-our-home-pmg5dq", "date_download": "2019-10-18T13:34:21Z", "digest": "sha1:ETJ6MLFL264AEBTYFT7IPRNBXB6XAEAO", "length": 11855, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதை மட்டும் செய்து பாருங்கள்..! வீட்டில் செல்வம் எப்படி சேருதுன்னு..!", "raw_content": "\nஇதை மட்டும் செய்து பாருங்கள்.. வீட்டில் செல்வம் எப்படி சேருதுன்னு..\nஇன்றைய சூழலில் யாருக்கு தான் கடன் இல்லை. கடன் என்பது எல்லோரும் பொதுவானதாக இருந்தாலும் எந்த அளவிற்கு கடன் சுமை உள்ளது. அதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் என்பது அனுபவித்த நபர்களுக்கே தெரியும்.\nஇதை மட்டும் செய்து பாருங்கள்.. வீட்டில் செல்வம் எப்படி சேருதுன்னு..\nஇன்றைய சூழலில் யாருக்கு தான் கடன் இல்லை. கடன் என்பது எல்லோரும் பொதுவானதாக இருந்தாலும் எந்த அளவிற்கு கடன் சுமை உள்ளது. அதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் என்பது அனுபவித்த நபர்களுக்கே தெரியும்.\nகடன் என்பது இன்றைய சூழலில் அனைவருக்கும் இருக்கும் சொத்து. அது இல்லாமல் ஏழை, பணக்காரன் என யாரும் இல்லை. நாள்தோறும் கூலி வேலை செய்பவர்கள் முதல் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகள் வரை அனைவருக்கும் கடன் என்பது பொதுவானது.\nஆனால், கடன் தொல்லை என்பது மெல்லக் கொல்லும் அது உயிரைக் கொல்லும், குடும்பங்களை சிதைக்கும்,கடன் தொல்லை என வந்துவிட்டால், மனதில் நிம்மதி இருக்காது. அவ்வாறு நிம்மதி இழந்து தவிப்பவர்கள், ஒரு எளிய பரிகாரத்தை செய்தால், கடன் தொல்லை நீங்கும். நாள்தோறும் காலையில் 6 மணிக்கு முன்பாக எழுந்து, குளித்துவிட வேண்டும். அப்போதுதான் வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.\nகுளித்து முடித்தவுடன் நெய் தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வத்தை வணங்கலாம். நெய் தீபம் ஏற்ற வழியில்லாவிட்டால், நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். இறைவனிடம் பாகுபாடு இல்லை. இறைவனை முழு மனதோடு, மனமுருகி வேண்டிக் கொண்டு வழிபடுங்கள். மாலையில் சூரியன் மறையும் முன்னர், அதோபோல், தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். அதற்கு முன் யாராவது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தால், எழுப்பிவிடுங்கள். வீட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டுவது கூட இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்காதீர். வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றவாறு உணவு தயாரியுங்கள்.\nகூடுதல் உணவு இருந்தால், அதை ஏதாவது ஒரு நபரிடம் சேர்த்துவிடுங்கள். எக்காரணம் கொண்டும் உணவை வீணாக்காதீர்கள். இறைவனை வணங்குவது மட்டுமல்லாமல், இத���போன்ற நற்செயல்களாலும், இறைவனின் பார்வை நம் மீது விழும். அப்போது கடன் பிரச்சனை அகலும். செல்வம் பெருகும்.\nஇன்றளவும் நம் கிராமத்திற்கு சென்று பார்த்தால் ஒரு சில வீடுகளில், மாலை நேரத்தில் விளக்கேற்றும் போது சில விஷயங்களை கவனித்து பாருங்கள். யாரையும் தூங்க விட மாட்டார்கள். நம் குடும்ப உறுப்பினர் வெளியில் கிளம்பும் போது உடனே பெருக்க மாட்டார்கள்\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\nமகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு \"திமுக\"- வுக்கு ஆப்பு...\n சரியான நேரத்தில் பக்காவா முடிச்சுடுங்க ...\nஇன்று தங்கம் விலை உயர்வு.. விரைவில் சவரன் ரூ .30 ஆயிரம்..\nஇப்படி ஒரு பிரச்சனையை சந்திக்க உள்ள ராசியினர் யார் தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான ���ெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/articlelist/56624393.cms?curpg=9", "date_download": "2019-10-18T13:48:57Z", "digest": "sha1:WKOO5CRR22YWARBLOITK634NCTPM4CKA", "length": 10639, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 9- Chennai News in Tamil | சென்னை செய்திகள் | Today Chennai News", "raw_content": "\nபண தகராறில் சக ஹோட்டல் தொழிலாளி அடித்து கொலை- வடமாநில வாலிபர்கள் கைது\nசென்னை வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக், வாகனத்தில் சாலையோர பாஸ்புட் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜித்து (22), அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாந்தோ(23), ரஞ்சித் (24), அலோக்(24) ஆகிய 4 பேர் வேலை பார்த்து வந்தனர்.\nமணமக்களுக்கு குடிநீரை பரிசாக வழங்கிய நண்பர்கள்\nதிருமணமாகாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கு போட...\nநாளை முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் – உரிமை...\n“என்னை கடத்தீட்டு போறாங்க” கோஷம் எழுப்பிய முகலனால...\nகுடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமில்லா...\nதமிழகத்தில் மழை எப்போது சூடுபிடிக்கும்\nமாநிலங்களவை தேர்தலுக்கு வைகோ வேட்பு மனு தாக்கல்\nஆன்லைனில் பிரியாணி புக் செய்த பெண்: ரூ.40 ஆயிரம் ...\nகுறைந்த செலவில் மழைநீர் சேகரிப்பு வசதி- தன்னார்வல...\nதண்ணீர் லாரி மோதி கணவர் கண் முன்னே மனைவி பலி\nவாங்கி 2 நாட்களேயான புதிய ஜாவா பைக் தீப்பற்றி எரி...\nசென்னையில் ஜூலை 9 முதல் இடியுடன் பலத்த மழை- தமிழ்...\nபா்தா அணிந்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த ...\nசென்னையில் மழை வேண்டி இசைக் கச்சேரி- கர்நாடக இசைக...\nஇவர் தான் சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியர்; இன்று...\n“ஜூலை” இது மழைக்கான மாதம் – வானிலை ஆய்வாளா் தகவல்\nசென்னையில் போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்: பொத...\n1 கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் நீா் இலவசம்: செ...\nதண்ணீர் எங்கே உள்ளது என்பது முதல்வருக்கு மட்டும் ...\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nஅண்டாக்கா கஸூம்; மேஜிக் செய்து அசத்தும் பாஜக கவுன்சிலர்\nகைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடனம்... வைரலாகும் வாலிபரின் வீ...\nChennai Rains: எங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னை...\nவேலை ஆசை காட்டி 600 பெண்��ளை நிர்வாண வீடியோ எடுத்த சென்னை ஐடி...\n1 மணி முதல் டிராபிக் பிளாக்; சென்னை ஏர்போர்ட் டூ கிண்டி ரூட்...\n இனி போக்குவரத்து நெரிசல் இருக்க...\nஆச்சரிய மரப் பல்லி, அதிசய பச்சை நிற பாம்பு- எப்படி கடத்தினார...\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nChennai Rains: அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்துக் கட்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/silas/mo_sinner3.html", "date_download": "2019-10-18T13:37:54Z", "digest": "sha1:MQLKDTGJ2EYUD6IHQI2HPURXHGIMJTKH", "length": 34698, "nlines": 90, "source_domain": "www.answeringislam.net", "title": "பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்", "raw_content": "\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nஇயேசு, கிறிஸ்தவம் மற்றும் பாவம் பற்றிய ஆய்வு\n என்ற தொடர் கட்டுரைகளின் இரண்டு பாகங்களை கீழ் கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா\nஇந்த தற்போதைய கட்டுரை மூன்றாம் பாகமாக வெளியிடப்படுகின்றது\nஇயேசு பரிசுத்தராவார், அவர் பாவியல்ல‌\nஇயேசு பாவமில்லாதவர் என்று இஸ்லாமும், கிறிஸ்தவமும் போதிக்கின்றன. இயேசு பாவம் செய்யவில்லை, அவரிடம் பாவம் இல்லை என்று பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது.\nவானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரேயர் 4:14-15).\nஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:20).\n“அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை” (1 பேதுரு 2:22).\nபாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை (1 யோவான் 3:4-5).\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து சில வசனங்கள்:\nஇயேசுவின் பிறப்பு பற்றி மரியாளுக்கு நற்செய்தியை அறிவிக்க காபிரியேல் தூதன் வந்தார் என்று குர்ஆன் போதிக்கிறது. குர்ஆன் 19:19ம் வசனத்தில் காபிரியேல் தூதன் கீழ்கண்டவாறு கூறுகிறார்:\nமுஹம்மது ஜான் குர்‍ஆன் தமிழாக்கம்\n\"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்\") என்று கூறினார்.\nநான் உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்.\n\"பரிசுத்த\" என்ற வார்த்தை அரபி மொழியில் \"ஜகியா (zakiyya)\" என்பதாகும், இதன் மூல அர்த்தம் \"பரிசுத்தம்\" என்பதாகும். இந்த வார்த்தையானது முக்கியமாக \"சுத்தமுள்ள, குற்றமில்லாத, பரிசுத்த, குறையில்லாத\" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇயேசு பாவத்தை அறிக்கையிடவில்லை என்று சஹீஹ் புகாரி கூறுகிறது.\n….அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, 'ஈசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா' என்று கேட்பார்கள். அதற்கு ஈசா(அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை - (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் ...\nஆக, ஆரம்பகால இஸ்லாம் இயேசுவிடம் பாவம் இல்லை என்று கூறுகிறது. இருந்தபோதிலும், ஏற்கனவே சொன்னது போல, பிறகு வந்த இஸ்லாமியர்கள் முஹம்மது இயேசுவை விட தரம் தாழ்ந்த நிலையில் (பாவ சுபாவமுள்ளவராக) இருக்கிறார் என்ற உண்மையை சகித்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை. எனவே, முஹம்மதுவை இயேசுவிற்கு நிகராக பாவமில்லாதவராக இருக்கிறார் என்பதை காட்டும் படி பல முயற்சிகளை எடுத்தார்கள்.\n\"முஸ்லீம் ஸ்டடீஸ்\" பாகம் 2, பக்கம் 346ல், ஐ. கோல்டுசைஹெர் (Goldziher) கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:\nமுஹம்மதுவின் சுபாவம் இயேசுவின் சுபாவத்திற்கு நிகராக இருக்கிறது என்று காட்டுவதற்கு பல சுயநினைவு இல்லாத கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன‌.\nஇந்த கோட்பாடு, குர்ஆனில் சொல்லப்பட்ட முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு எதிர்மறையாக உள்ளது.\nபாவம் மற்றும் பாவம் செய்பவர்கள் பற்றிய கிறிஸ்தவ கோட்பாடு: THE CHRISTIAN DOCTRINE OF SIN AND SINNER\nகில்கிறைஸ்ட் அவர்களின் புத்தகம் இந்த விவாதம் பற்றி அதிகபடியான விளக்கத்தைக் கொடுக்கிறது.\nஇங்கு ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது \"பாவங்களிலிருந்து நபிகளுக்கு பாதுகாப்பு\" என்ற இஸ்லாமிய கோட்பாடு என்பது, நபிகள் தவறுகள் செய்யாமல் அல்லது தவறான முடிவுகளை எடுக்காமல் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை மட்டுமே குறிக்கிறது. இந்த இஸ்லாமிய கோட்பாடு, பாவம் பற்றி பைபிள் சொல்லும் கோட்பாட்டோடு எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். \"பாவமின்மை\" என்று பைபிள் சொல்லும் கோட்பாடு இஸ்லாம் சொல்லும் \"பாவத்திலிருந்து பாதுகாப்பு\" என்ற கோட்பாட்டை விட வித்தியாசமானது. அதாவது, பைபிள் சொல்லும் \"பாவமின்மை\" என்ற கோட்பாடு என்பது பாவம் செய்யாமல் இருக்கும் நிலை மட்டுமல்ல, அது தேவனின் பரிசுத்தம், அன்பு மற்றும் நீதியை முழுவதுமாக வெளிப்படுத்தும் உள்ளத்தின் நிலையாகும். பைபிளின் படி \"பாவம்\" செய்பவர்கள், தேவனின் மகிமையை விட்டுவிட்டவர்கள் ஆவார்கள் (ரோமர் 3:23), மற்றும் அவர்கள் தேவனின் நீதியை அடையாதவர்���ளாக இருக்கிறார்கள்.\nமுஹம்மதுவின் \"பாவத்திலிருந்து பாதுகாப்பு\" என்ற கோட்பாடிற்கும், இயேசுவின் பாவமின்மை என்ற கோட்பாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது. முஹம்மதுவின் பாவத்திலிருந்து பாதுகாப்பு என்பது அவருக்கு வெளிப்பட்ட வசனங்கள் உண்மையானவைகள் என்பதை காட்ட சொல்லப்படுகிறது. ஆனால், இயேசுவின் பாவமின்மை என்பது அவரது தெய்வீகத்தன்மைக்கு அது ஆதாரமாக உள்ளது, மற்றும் ம‌னிதனின் உண்மை மனநிலை பற்றி கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு ஆதாரமாக உள்ளது. பாவ‌த்திலிருந்து விடுத‌லை அல்ல‌து இஸ்மாஹ் என்ற‌ இஸ்லாமிய‌ கோட்பாடு, முஹ‌ம்ம‌துவிற்கு வெளிப்ப‌ட்ட‌ வெளிப்பாடுக‌ளுக்கு ஆதார‌மாக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌தே த‌விர‌, முஹ‌ம்ம‌து \"ஒரு பாவ‌மும் அறியாத‌, க‌றைதிரை இல்லாத‌ மாச‌ற்ற‌ ம‌னித‌ர்\" என்ப‌த‌ற்கு ஆதார‌மாக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌து அல்ல‌. (Thomson, \"Muhammad: His Life and Person\", \"The Muslim World\", Vol. 34, p. 115.\")\nகிறிஸ்தவத்தின் \"பாவமின்மை\" என்பது பாவமில்லாத பரிசுத்தமாகும். இதன் படி இந்த குணத்தை பெறாதவர்கள் தேவனின் நீதியை விட்டுவிட்டவர்களாக கருதப்படுவார்கள், அதாவது பாவிகளாக கருதப்படுவார்கள். இதற்கு எதிர்மறையாக, இஸ்லாமுக்கு தெரிந்த பாவத்திலிருந்து பாதுகாப்பு என்பது, மனித வழக்கத்தின்படி, மறுபடியும் பாவம் செய்யக்கூடிய நிலையை உடைய மனநிலையை குறிக்கிறது. மீட்கப்படவேண்டிய \"விழுந்துவிட்ட மனித நிலையைப் பற்றி\" இஸ்லாமுக்கு ஒன்றுமே தெரியாது. இஸ்லாமிய கோட்பாடு \"வேண்டுமென்றே தெரிந்தே செய்யும் தவறுகளிலிருந்து பாதுகாப்பு\" என்பது பற்றி மட்டும் கூறுகிறது. ஆனால், இறைவனின் பரிசுத்தத்தை தன் இதயத்தில் கொண்டு இருக்கும் மனிதனின் நிலையைப் பற்றி இஸ்லாமிய கோட்பாடு கூறுவதில்லை. இதனால், தான் இஸ்லாம், நபிகள் செய்யும் பாவங்களுக்கு முலாம் பூசி அவைகள் \"சிறிய தவறுகள்\" என்றும், மறதியில் செய்யப்படும் \"தவறுகள்\" என்றும் கூறுகிறது. (Gilchrist, op cit, page 275)\nஎதிரொலி: முஹம்மது எப்படிப்பட்ட பாவியாக இருந்தார்\nமனிதன் பாவசுபாமுள்ளவன் அல்ல, ஆனால், பாவத்தின் பக்கம் அதிகமாக சாய்கின்றவனாக இருக்கிறான் என்று இஸ்லாம் போதிக்கின்றது. மனிதன் பாவசுபாமுள்ளவன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுக் கிறிஸ்து கூறும் போது,மனிதன் இயற்கையாகவே தீயவனாக இருக்கிறான் என்று கூறினார்.\nஉங்களில் எந்த மனு���னானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். (மத்தேயு 7:9-12)\nதேவனுடைய விருப்பத்திற்கு எதிராக போராடும் மனித சுபாவம் பற்றி மற்றோரு இடத்தில் பவுல் கூறுகிறார்:\n“ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்….” “ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது” (ரோமர் 7:19,23.)\nஎல்லா மனிதர்களும் பாவம் செய்து தெய்வ மகிமை அற்றவர்களாக இருக்கிறார்கள் (ரோமர் 3:23) என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். நாம் நம்முடைய உள்ளத்திலும், சரீரத்திலும் நம்முடைய ஆத்துமாவிற்கு எதிராக ஒரு யுத்தத்தை அனுதினமும் செய்துக்கொண்டு இருக்கிறோம். இந்த பாவ சுபாவமானது நாம் இறைவனின் விருப்பத்தின் படி எதுவும் செய்யக்கூடாது என்று போராடிக்கொண்டு இருக்கிறது.\nஇப்போது, முஹம்மதுவின் விண்ணப்பத்திற்கு நேராக நம் கவனத்தை திருப்புவோம்.\n நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்ப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்ப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.\nமுஹம்மதுவின் இந்த பாவமன்னிப்பு பற்றிய விண்ணம், அவர் ஒரு பாவம் செய்கின்ற கலங்கமுள்ள சுபாவமுள்ளவர் என்பதை காட்டுகின்றதல்லவா தன் பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்ற இந்த விண்ணப்பத்தை முஹம்மது அடிக்கடி செய்துள்ளார். ஏன் இவர் அடிக்கடி இந்த ஜெபத்தை செய்யவேண்டும் தன் பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்ற இந்த விண்ணப்பத்தை முஹம்மது அடிக்கடி செய்துள்ளார். ஏன் இவர் அடிக்கடி இந்த ஜெபத்தை செய்யவேண்டும் அவரின் இந்த விண்ணப்பமானது ஏதோ ஒருசில சாதாரண பாவங்களை தெரியாமல் செய்யும் மனிதனின் விண்ணப்பமல்ல. இது பயத்தோடு கூடிய, ஒரு முக்கியமான (சீரியஸான) விண்ணப்பமாகும், அதாவது தன்னுடைய செயல்கள் மிகவும் மோசமானவைகளாக தீயவைகளாக இருக்கின்றன என்ற உணர்வுள்ள மனிதன் செய்யும் விண்ணப்பம் தான் இந்த முஹம்மது செய்த விண்ணப்பம். அவர் தன்னுடைய பாவங்களுக்காக கல்லரையில் துன்பம் அனுபவிக்கவேண்டி வரும் என்பதை நம்பியவராக இந்த விண்ணப்பத்தை செய்துள்ளார். தன்னுடைய சுபாவத்தில் இருக்கும் பாவ உணர்வுகள் பற்றிய ஓர் சரியான உணர்வு உள்ளவாராக இவர் வேண்டுதல் ச��ய்துள்ளார். தான் என்னென்ன தவறுகள் செய்தார் என்ற பட்டியலை இந்த வேண்டுதலில் அவர் குறிப்பிடவில்லையானாலும், அவருடைய இந்த ஜெபமானது அவர் பாவ சுபாவமுள்ள ஒரு சாதாரண மனிதன் தான் என்பதைக் காட்டுகிறது. இந்த பாவசுபாவம் அவருக்குள் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது, அதனை இவர் சமாளித்தே ஆகவேண்டும். அவர் தன்னைத் தான் ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு செய்த அனைத்து செயல்களும் இந்த பாவசுபாவத்தினால் தான். எதிர்காலத்திலும் கூட தான் பாவம் செய்யப்போகிறார் என்பதை முஹம்மது அறிந்திருந்தார். தன்னுடைய எதிர்கால பாவங்களை மன்னிக்கும்படி அவர் இறைவனிடம் வேண்டுதல் செய்கிறார். அதுமட்டுமல்ல, அப்படியே தன் பாவங்களை இறைவன் மன்னிப்பார் என்பதற்கு ஒரு வசனத்தையும் சொல்லிவிட்டார் (குர்ஆன் 48:1,2). அவர் தன் உள்ளத்தின் ஆழத்தில் “தான் ஒரு பாவி” என்பதை அறிந்திருந்தார், அதனால் அவர் பாவமன்னிப்பிற்காக வேண்டுதல் செய்யவேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது.\nபாகம் மூன்றின் முடிவுரை: எல்லா மனிதர்களுக்கும் இருந்த பாவ சுபாவமே முஹம்மதுவிற்கும் இருந்தது.\nகிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய போதனைகளின்படி இயேசு பரிசுத்தமுள்ளவரும், பாவமில்லாதவருமாக இருக்கிறார். மனிதனின் பாவ சுபாவம் பற்றி மார்க்க போதனைகள் வித்தியாசமாக இருந்தாலும், முஹம்மதுவின் நடத்தைகள் மற்றும் அவரது தனிப்பட்ட ஜெபங்களை நாம் கூர்ந்து கவனித்தால், கிறிஸ்தவ‌ போதனைகளின் படி, \"பாவி\" என்ற தலைப்பிற்கு முஹம்மது பொருத்தமானவராக இருக்கிறார் என்பதை அறியலாம்.\nபாவத்திலிருந்து மீட்பு (இரட்சிப்பு) என்பது இயேசுக் கிறிஸ்து மூலமாக வருகிறது. முஹம்மதுவிற்கு இது தெரியவில்லை. உண்மையான மன்னிப்பை பெறுவதற்கு பதிலாக, முஹம்மது கல்லரையில் தனக்கு காத்திருக்கும் வேதனையை நினைத்தவராக பயத்துடனே தன் வாழ்க்கையை வாழ்ந்தார். முஹம்மது தனக்கு தானாகவே ஒரு வித்தியாசமான கலவையுடன் கூடிய மற்றும் பல சம்பிரதாயங்கள், மூடபழக்கவழக்கங்கள் வன்முறைகளைக் கொண்ட மதத்தை உருவாக்கிவிட்டார். இவையெல்லாம் அவர் செய்தது, தனக்கு தெரியாத அந்த இறைவனை திருப்திபடுத்த அவர் எடுத்த முயற்சியாகும்.\n\"இறைவனாகிய இயேசுவே, நான் ஒரு பாவி என்பதை அறிக்கையிடுகிறேன். என் ஆத்துமாவில் பாவம் உண்டென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து என் பாவங்களை மன்னியும். இப்பாவங்கள் உம்முடைய பார்வையில் மிகவும் கொடுமையானவைகள் என்பதை நான் அறிவேன். என் பாவங்களுக்காக நீர் மரித்தீர் என்பதை நம்புகிறேன். நீர் மறுபடியும் உயிரோடு எழுந்தீர் என்பதை விசுவாசிக்கிறேன். நீர் என் இருதயத்தில் வரும்படி நான் அழைக்கிறேன், என் பாவங்களை கழுவும் படியும் என்னை உம்மிடம் சேர்த்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நீர் தேவ குமாரன் என்பதையும், நீர் எனக்காக காட்டிய அன்பை நான் பெற்றுக்கொள்கிறேன். உமக்கு முழுவதுமாக கீழ்படிவேன் என்று உறுதிகூறுகிறேன்.\"\nசைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்\nமுஹம்மது பற்றிய இதர கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022073.html", "date_download": "2019-10-18T14:24:10Z", "digest": "sha1:UAA7YOZDUHIFRL6YM7CUVSPC3TFAWBOS", "length": 8576, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: பெரிய புராணத்தில் மகளிர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் உள்ளிட்ட ஏழு மகளிரின் மாண்புகளையும், பெருமைகளையும் சேக்கிழார் பெருமானின் பாடல்களின் துணை கொண்டு அழகாகவும் சிறப்பாகவும் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.\nவெறும் பாடல்கள், விளக்கங்கள் என்றில்லாமல், ஒவ்வொரு பாடலையும் சேக்கிழார் எவ்வளவு நுட்பமாகவும், பொருள் செறிவுடனும் பாடியிருக்கிறார் என்பதைப் பொருத்தமான மேற்கோள்களுடன் ஆசிரியர் விளக்கியிருப்பது அருமை.\nகுறிப்பாக, காரைக்கால் அம்மையார் வரலாற்றில் புனிதவதியாரின் பேரழகைச் சேக்கிழார் வர்ணிப்பதற்குக் காரணம், பிற்காலத்தில் அந்த அழகு பொங்கும் இளமை வேண்டாம் என்று இறைவனிடம் முறையிட்டு, கண்டோர் அஞ்சி ஒதுங்கும் அழகில்லாத பேய்க் கோலத்தைப் பெறப் போகிறார் என்பதால்தான் என்று ஆசிரியர் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது.\nமேற்கோள் பாடல்கள் தேர்வும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. திலகவதியார் வரலாற்றில் சிறுவாமூர் பற்றிய பாடலும், சங்கிலியார் வரலாற்றில் நம்பியாரூரர் திருவாலங்காட்டில் வந்து பாடிய பதிகமும் அவ்வகைக்கு உதாரணங்கள்.\nநூல் முழுவதும் தகவல்கள் நிரம்பி இருந்தாலும், சுவை குன்றாது, ஆர்வமுடன் படிக்க முடிகிறது. இந்நூலைப் படித்தவர்கள் பெரிய புராணத்தைத் தேடிப் படிப்பார்கள் என்பது உறுதி.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபசிபிக் கடல் கதைகள் தீக்குள் விரலை வைத்தேன் காரும் கதிரும்\nபுதியநோக்கில் தண்டியலங்காரம் மண்ணின் வண்ணம் தர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை\nஒலிப்புத்தகம்: ஆளப்பிறந்தவர் நீங்கள் தற்கொலைகளைக் கொண்டாடுவோம் The Cowherd Prince\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/celebrity/135477-jayalalithaa-biography-series", "date_download": "2019-10-18T13:31:03Z", "digest": "sha1:PIKIR6AJWLAXADR6FC7EAOY7EDQU6FQQ", "length": 9861, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 31 October 2017 - ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23 | Jayalalithaa biography series - Aval Vikatan", "raw_content": "\nகோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு\nநெகட்டிவ் விமர்சனங்களை கண்டுகொள்ள வேணாமே\n“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை\nபிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்\nக்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்\nபெண்Money - பி.எஃப் Vs பி.பி.எஃப் - மாதச் சம்பளக்காரர்களுக்கு எது பெஸ்ட்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23\nRJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்\n“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - நயன்தாரா தந்த நம்பிக்கை\nசச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு\n“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்” - `பிக் பாஸ்' ரைசா\nஎனக்குச் சாதாரண லைஃப்பே போதும்\n” - கோவை சரளா லகலக\nஅவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி\nஆஸ்துமாவை விரட்டும் எருக்கன் இலை\nஅவள் விகடன் 20 - விரைவில்...\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22\nஜெ.ஜெயலலி��ா என்னும் நான்... - அம்மாவின் கதை - 21\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 16\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஎஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/weeklypalandetail.asp?aid=5&rid=10", "date_download": "2019-10-18T15:29:51Z", "digest": "sha1:QAKW4QEI4XCTHR6NVYCONPW4NRCCAWTV", "length": 9852, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநற்பலன்கள் தொடர்கிறது. பேசும் வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக வெளிப்படுத்துவீர்கள். குடும்ப விவகாரங்களில் எவர்துணையும் இன்றி தனித்து செயல்படுவீர்கள். பொருள் வரவு சீராக உள்ளது. தங்கம், வெள்ளியிலான பொருட்கள் வாங்குவீர்கள். குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகள் மேற்கொள்ள நேரலாம். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்து வருவார்கள். உறவினர்களின் வழியில் கலகத்தினை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் வழியில் சுபசெலவு உண்டாகும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் தங்களின் உண்மையான உழைப்பின் மூலம் தனித்துவம் காண்பார்கள். மாணவர்கள் கல்வி நிலையில் முதிர்ச்சி அடைவர். கலைத்துறையினர் நினைவில் நிற்கும்படியான சம்பவத்தினை காண்பார்கள். முக்கியமான சந்திப்பு நிகழும் வாரம் இது.\nவழிபாடு: கருடாழ்வாரை வணங்கி வாருங்கள்.\nமேலும் - வார ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம�� | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-18T14:44:16Z", "digest": "sha1:PUBKH5BRDYARA7G3774UMNQHSIP4AO3V", "length": 8060, "nlines": 80, "source_domain": "metronews.lk", "title": "சவூதி அரேபியா – Metronews.lk", "raw_content": "\nசவூதி இசை நிகழ்ச்சியை பாடகி நிக்கி மினாஜ் இரத்துச் செய்தார்; சவூதியின் மனித உரிமைகள் நிலைமைகள்…\nசவூதியில் பெண்கள், ஒருபாலின சேர்க்கையாளர்களின் உரிகைள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக ஜெத்தா நிகிழ்ச்சியை இரத்துச் செய்வதாக நிக்கி மினாஜ் அறிவிப்பு\nகப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது சவூதி குற்றச்சாட்டு\nஓமான் வளைகுடாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரான் மீது சவூதி அரேபியா குற்றம் சுமத்தியுள்ளது. ஓமான் வளைகுடாவில் கடந்த வியாழக்கிழமை இரு எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் மர்மமாக தாக்கப்பட்டு தீப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஒரு…\nஈரான் – அமெரிக்கா பிரச்சினை: கத்தாருக்கு சவூதி அழைப்பு\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றநிலை குறித்த கலந்துரையாடலுக்கு வருமாறு சவூதி அரேபியா தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் பிரச்சினை தொடர்பாக இரு அரபு லீக் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை…\nஎண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள், விநியோகக் குழாய்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்- சவூதி குற்­றச்­சாட்டு\nதமது இரண்டு எண்ணெய்த் தாங்­கிக் கப்பல்கள் மற்றும் பாரிய குழாய்கள் ஆகி­ய­வற்றை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தாக்­கு­தல்கள், உல­க­ளா­விய எண்ணெய் விநி­யோ­கத்தை இலக்­காகக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக உலகின் பாரிய மசகு எண்ணெய்…\nஆயுதப் பிரிவின் பிரதானி மில்ஹான் சவூதியில் கைது\nஇரகசிய கடிதம் குறித்த செய்தியை மறுக்கிறது சவூதி அரேபிய தூதரகம்\nஉயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு 5 தினங்களுக்குமுன், அது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருக்கு சவூதி வெளிவிவகார அமைச்சரால் இரகசிய கடிதம் அனுப்பப்பட்டதாக வெளியான செய்தியை…\n“ஈஸ்டர் தினத்தில் மக்கள் கூடும் இடங்களுக்கு சவூதியுடன் தொடர்புடையவர்கள் செல்ல அனுமதிக்க…\nஇலங்கையில் உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு தினத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு 5 தினங்களுக்கு முன்னர் இது குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அனுப்பிய…\nசெங்கடலில் ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் இயந்திரங்கள் செயலிழப்பு; உதவிக்கு விரைந்தது சவூதி\nஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்று, செங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, இயந்திரங்கள் செயலிழந்ததால் நிர்க்கதியாகியுள்ளது. சவூதி அரேபியாவின் ஜெத்தா துறைமுகத்திலிருந்து 70 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து,…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns19.html", "date_download": "2019-10-18T14:25:23Z", "digest": "sha1:EMCCLNDRXJ57TWWFJVGDNYAMDQAN3OKK", "length": 49087, "nlines": 180, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nisaptha Sangeetham", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்��ள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமுதல் மாதச் சம்பளம் கைக்கு வந்ததும் மிகவும் சிரமப்பட்டு முயன்று மிச்சம் பிடித்து ஐம்பது ரூபாய் ஊருக்கு மணியார்டர் செய்திருந்தான் முத்துராமலிங்கம். தந்தை அவனைச் சென்னைக்கு அனுப்பியதே ஏதாவது பணம் சம்பாதித்து உபயோகமாகக் குடும்பத்துக்கு அனுப்புவான் என்பதற்காகத்தான். மிகக் குறைந்த தொகையான இந்த ஐம்பது ரூபாய் அவரைத் திருப்திப் படுத்தப் போவதில்லை என்றாலும் ஒன்றும் அனுப்ப முடியாமல் போவதற்கு இதையாவது அனுப்ப முடிந்ததே என்ற திருப்தி அவனுக்கு இருந்தது.\nதமிழ்ச் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் ஒரு கதையிலே விரக்தியோடும் கோபத்தோடும், சென்னையை மகாமசானம் (பெரிய சுடுகாடு) என வர்ணித்திருப்பது நினைவுக்கு வந்தது அவனுக்கு.\n‘அஸிஸ்டெண்ட் - ஸ்டோரி டிபார்ட்மெண்ட்’ என்று அவன் பெயரை ஒரு வவுச்சரில் எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாயைக் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு நேரே உதவிக் காமிரா மேனும் அறை நண்பருமான சண்முகத்திடம் தான் போனான் முத்துராமலிங்கம்.\n அறை வாடகைன்னு என் பங்குக்கு ஒரு தொகையைச் சொல்லுங்க... முழு வாட���ையும் நீங்களே தரவேண்டாம்.”\n சொன்னாக் கேளுங்க. பின்னாலே பார்த்துக்கலாம். இந்த முந்நூறு ரூபாயிலே ஊருக்கும் அனுப்பிச்சி அறை வாடகையும் கொடுத்திட்டீங்கன்னா அப்புறம் உங்களுக்குச் சாப்பிட ஒண்ணும் மிச்சமிருக்காது...”\n நீங்க இதை வாங்கிக்குங்க... மீதத்தை நான் எப்படியோ நிரத்திக்கிறேன்...”\n“வாடகை வேணாம்னு சொல்ற இந்த உரிமையையும் நெருக்கத்தையும் அந்நியோந்நியத்தையும் நீங்க எனக்குத் தரத் தயாராயில்லேன்னா உடனே நீங்க தனியா வேற ரூம் பார்த்துக்கறதே நல்லது...”\n“நான் தப்பா ஒண்ணும் சொல்லல்லே...”\n முதல்லே பணத்தை உள்ளே வையிங்க... என் கூட இந்த அறையிலே தங்க நீங்க எதுவும் இப்போ தர வேண்டாம்.”\nவேறு வழியின்றி முத்துராமலிங்கம் நண்பர் சண்முகத்தின் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. திருவல்லிக்கேணி - ராயப்பேட்டைப் பகுதியிலிருந்து அவன் கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்து சண்முகத்தோடு அறையில் தங்க ஆரம்பித்த பின்பு சின்னியை அடிக்கடி பார்க்க முடியவில்லை. எப்போதாவது ஸ்டூடியோவிலோ, சினிமாக் கம்பெனி அலுவலகத்திலோ, அறையிலோ வந்து பார்த்துக் கொண்டிருந்தான் சின்னி.\nஅவனைப் பார்க்கும் போதெல்லாம் முத்துராமலிங்கம் ஒன்றை நினைப்பது வழக்கமாயிருந்தது. அவனைப் போன்ற நல்லவர்கள் கர்மயோகிகளைப் போல் யாருக்காகவோ மாற்று ஆட்களாக இருந்து லாபம் தரும் கெடுதல்களைச் செய்து வாழ்வதுதான் இந்த நகரில் வழக்கமும் நடைமுறையுமாக இருந்தது.\nஅங்கே சிலர் தங்களுக்காக மட்டும் கெட்டவர்களாக இருந்தார்கள். வேறு சிலர் தங்களுக்காகவும் பிறருக்காகவும் சேர்த்துக் கெட்டவர்களாக இருந்தார்கள். மற்றும் சிலர் பிறருக்காகவே கெட்டவர்களாக இருந்தார்கள். கெட்டவர்களாக இராவிடிலோ அப்படிக் காண்பித்துக் கொள்ளாவிட்டாலோ தங்களைத் தலையெடுத்து வாழ விடாமல் மிதித்து நசுக்கிக் கொன்று விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை கலந்த தற்காப்பு உணர்வினால் சிலர் அப்படி இருக்க முயன்றார்கள்.\nஅந்த வடபழநிக் கூட்டம் தொடர்பாகப் போலீஸாரின் அத்துமீறலைக் கண்டித்தும், நியாயம் கோரியும் தியாகி சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்தும் உடனே நல்ல விளைவுகள் எதுவும் நடந்து விடவில்லை. மந்திரியும் சிவகாமிநாதனின் அரசியல் எதிரிகளும் அவர் மேல் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருந்தார்கள். வக்கீலுக்கும், வழக்குக்கும், கோர்ட்டுகளுக்கும், செலவழித்துக் கொண்டே ‘தியாகியின் குரல்’ பத்திரிகையை வெளிக்கொணரத் திணறினார் அவர்.\nஒரு நல்ல மனிதனைப் பொது வாழ்க்கைத் துன்பங்கள் போதாதென்று பொருளாதாரத் தொல்லைகளும் பிடுங்கித் தின்றன.\nமுத்துராமலிங்கமே தியாகி சிவகாமிநாதனைத் தேடிச் சென்று ஒரு யோசனை சொன்னான். வழக்கு நிதிக்காக ஒரு பொதுக் கூட்டம் போட்டு அந்தக் கூட்டத்திலேயே துண்டு ஏந்தி வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.\nகூட்டத்தைச் சூளைமேடு பகுதியில் வைத்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. சிவகாமிநாதன் திடீரென்று முத்துராமலிங்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டார்:\n கல்லூரி நாட்களிலே மேடையிலே முழங்கியிருக்கிறதாகச் சொல்றீங்க கவியரங்களிலே பிரமாதமாப் பாடியிருக்கிறதாச் சொல்றீங்க... இப்ப மட்டும் என்ன ஆச்சு கவியரங்களிலே பிரமாதமாப் பாடியிருக்கிறதாச் சொல்றீங்க... இப்ப மட்டும் என்ன ஆச்சு சூளைமேடு பொதுக் கூட்டத்திலே எனக்கு முன்னாடி நீங்க பேசணும்...”\n முழு நேரமும் நீங்களே எடுத்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும். ஜனங்க உங்க பேச்சைக் கேக்கத்தான் ஆர்வமா வந்து கூடுவாங்க...”\n“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் தம்பீ நானே உங்களைப் பத்தி எடுத்துச் சொல்லிக் கூட்டத்திலே உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்... நீங்க பேசுங்க... நீங்க பேசினப்பறம் தான் நான் பேசப் போறேன்...”\n“நீங்க விரும்பினால் நான் மறுக்கலே...”\n நீங்க மறுக்கக் கூடாது, மறுக்க முடியாது. நீங்களும் பேசறீங்க... போஸ்ட்டர்லே உங்க பேரைப் போடச் சொல்லிடறேன்...”\nதியாகி சிவகாமிநாதனின் பேரோடு முத்துராமலிங்கத்தின் பேரையும் சேர்த்துப் பெரிய பெரிய வண்ணச் சுவரொட்டிகள் அடித்து நகரெங்கும் ஒட்டப்பட்டன. சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் பெரிய பெரிய சுவரொட்டிகளில் முத்துராமலிங்கத்தின் பெயரைப் பார்த்ததும் ஒரு நாள் காலை பாபுராஜ் மெல்ல ஆரம்பித்தான்.\nமுத்துராமலிங்கம் உடனே இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.\n“ஊர்ல இருக்கற சுவர்ல எல்லாம் பெரிசு பெரிசாப் போஸ்டர் அடிச்சு உன் பேரை ஒட்டியிருக்குதே\n“இந்த சிவகாமிநாதன்கிற ஆளு பொழைக்கத் தெரியாத மனுசன்... அவங்க கட்சி இங்கயும், டெல்லியிலேயும் செல்வாக்கா இருந்தப்பவே யாரையா���து பிடிச்சுக் கையிலே கால்லே விழுந்து கெஞ்சிக் கதறி மந்திரியா வந்திருக்கலாம். அதுக்குக் கையாலாகாமே ஊருல இருக்கறவங்களை எல்லாம் பத்திக் கொறை சொல்லிக் கொறை சொல்லியே உருப்படாமப் போயிட்டாரு...”\n“மேய்ப்பவன் பாதையில் இழுபட்டு, அடிபட்டுப் பலியாகப் போகும் ஒரு மந்தை கொழுத்த செம்மறி ஆடுகளை விடச் சுதந்திரமாகக் கர்ஜிக்கும் ஒரு சிங்கத்தின் பசி உயர்ந்தது. சிவகாமிநாதன் ஒரு மந்தை ஆடுகளில் ஓர் ஆடு இல்லை. ஒற்றைத் தனிச் சிங்கம் அவர்...”\n“சிங்கமோ, அசிங்கமோ பொழைக்கத் தெரியாத மனுசன்.”\n“இங்கே பொழைக்கத் தெரிஞ்சவங்கிறதுதான் யாரு கயவர்கள், கோழைகள், இடைத்தரகர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், அரைகுறைத் திறமைசாலிகளான முழுப்பாசாங்குக்காரர்கள்... இவங்க தானே பொழைக்கத் தெரிஞ்சவங்க கயவர்கள், கோழைகள், இடைத்தரகர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், அரைகுறைத் திறமைசாலிகளான முழுப்பாசாங்குக்காரர்கள்... இவங்க தானே பொழைக்கத் தெரிஞ்சவங்க சிவகாமிநாதன் இவங்கள்ளே ஒருத்தர் இல்லைங்கிறது அவருக்குப் பெருமைதானே ஒழியக் குறைவில்லை.”\n போதும்ப்பா... உங்கிட்டப் பேசி மீள முடியாது. இந்தத் தெர்க்கத்திக்கார ஆளுங்கள்லாமே ஒரே வாயாடிங்கப்பா...” என்று சிரித்து மழுப்பியபடி விவாதத்திலிருந்து நழுவித் தன்னை விடுவித்துக் கொண்டான் பாபுராஜ்.\nசூளைமேடு, கூட்ட நாளன்று மாலையிலேயே சிந்தாதிரிப்பேட்டை சென்று சிவகாமிநாதனையும் அழைத்துக் கொண்டு பொதுகூட்ட மேடைக்குச் சென்றான் முத்துராமலிங்கம். அன்று பிரம்மாண்டமான கூட்டம் திரண்டிருந்தது. முதலில் சில கல்லூரி மாணவர்கள் பேசினார்கள். சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரி, நகரின் பொறியியற் கல்லூரி, கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தியாகி சிவகாமிநாதனின் போராட்டங்களுக்கும் இலட்சியங்களுக்கும் தங்கள் ஆதரவு உண்டு என்பதைத் தெரிவித்தார்கள்.\nஅவர்கள் முடித்ததும் முத்துராமலிங்கத்தைப் பேச அழைக்குமுன் தியாகி சிவகாமிநாதனே அவனைக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்திச் சில வார்த்தைகள் முன்னால் பேசினார்.\n லஞ்ச ஊழல்களையும் சந்தர்ப்பவாத அரசியலையும் எதிர்த்துச் சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தனித்துப் போராடி வருகிற எனக்குத் தற்செயலாக ஓர் அரிய இளம் நண்பர் சமீபத்தில் கிடைத்திருக்கிறார். அவர் ��ஞ்சாதவர். அறிவுக் கூர்மை உள்ளவர். சிந்திக்கத் தெரிந்தவர். தென்னாட்டுச் சிங்கமாக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைப் பெற்றவர். தார்மீகக் கோபங்கள் நிறைந்த இளைஞரான அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகின்றேன் எனது இயக்கம் சமூக சுத்திகரிப்புத் தன்மை கொண்டது. சமூகத்தைத் துப்புரவு செய்யப் புறப்படுகிறவனின் சொந்த வாழ்க்கை அபாயங்களும் எதிர்ப்புக்களும் சூழ்ந்ததாகத்தான் இருக்கும். வசதிகளும் கிடைக்காது. வசதியும், புகழும் இல்லாத இந்த அறப் போராட்ட இயக்கத்தில் என்னோடு துணிந்து இறங்க முன் வரும் இளைஞர்களைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்த நாடு உருப்பட்டு விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகிறது. இன்ஸ்டண்ட் காபி, இன்ஸ்டண்ட் டீ என்பது போல் பொது வாழ்வில் சகல துறைகளிலும் நீடித்த உழைப்போ, தியாகமோ இல்லாமல் உடனே ‘இன்ஸ்டண்ட்’ புகழுக்கு ஆசைப்படுகிறவர்கள் காத்து நிற்கிறார்கள். அப்படிச் சூழ்நிலையில் அதிகப் புகழும் விளம்பரமும் இல்லாத என்னைத் தங்கள் தலைவனாக ஏற்கும் இந்த இளைஞர்களைப் பார்த்து நான் வியந்து நிற்கிறேன். இந்த இளைஞர்களில் என்னை அதிகம் கவர்ந்திருக்கும் துணிச்சல்காரரான திரு.முத்துராமலிங்கத்தை இப்போது உங்கள் சார்பாக இங்கே பேச அழைக்கிறேன்.”\nஇப்படிக் கூறித் தியாகி சிவகாமிநாதன் அறிமுகப்படுத்தி வைத்த போது முத்துராமலிங்கம் பேச எழுந்ததும் அவனை வரவேற்கும் கரகோஷம் வானைப் பிளந்தது.\nஅப்படிக் கைதட்டியவர்களில் ஒரு மூலையில் பெண்கள் பகுதியில் மிஸ்.மங்காவையும் பார்த்தான் முத்துராமலிங்கம். அவளுடைய முகத்தின் மலர்ச்சியும் கைதட்டும் போது சிறுகுழந்தைபோல் அவள் காட்டிய அதிக உற்சாகமும் அவனுக்கு வியப்பளித்தன. அவளோடு சேர்ந்து ஜோடியாக இன்னும் யாரோ தெரியாத ஓர் அழகிய இளம் பெண்ணும் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் வந்திருக்கிறாள் என்ற உற்சாகமும் சேர்ந்து கொண்டது. முத்துராமலிங்கத்தின் பேச்சில் உணர்ச்சி, ஆவேசம், கருத்து மூன்றும் கலந்து திரிவேணி சங்கமாகப் பெருக்கெடுத்தது.\n“இன்று நாம் புதிய குருட்சேத்திரத்தில் நிற்கிறோம். இலஞ்ச ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் செய்கிறவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள் என்று தயங்கி உணர்வு தளர்ந்து நம் கையிலுள்�� படைகளைக் கீழே போட்டு விட்டு நின்று விடுகிறோம். அப்போது நம்மைத் தைரியப்படுத்தி எழுப்பி நிறுத்தி, ‘வில்லினை எடடா கையில் வில்லினை எடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தினைப் பூழ்தி செய்திடடா’ என்று வில்லை எடுத்துக் கொடுத்து ஊக்கப்படுத்த ஒரு துணிவான கீதாசாரியன் நமக்குத் தேவையாயிருக்கிறான். இன்று இந்தத் தமிழ்நாட்டில் எனக்கும் உங்களுக்கும் அப்படித் துணிவூட்டக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய சிவகாமிநாதன் அவர்கள் தான்.”\nஇந்த வாக்கியத்தைப் பேசியபடியே மங்கா நின்றிருந்த திசையில் பார்வையை ஓடவிட்டான் முத்துராமலிங்கம். அவள் அதே பழைய உற்சாகத்தோடுதான் கேட்டுக் கொண்டிருந்தாள்.\n“முன்பு வெள்ளைக்காரர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். இன்று நம்மவர்களே நம்மை ஆள்வதன் மூலம் சுரண்டப் பார்க்கிறார்கள். சுரண்டுகிறவன் விதேசியாயிருந்தால் என்ன சுதேசியாயிருந்தால் என்ன சுரண்டல் இருக்கிறவரையில் என்றும் நாம் பெருமைப்பட முடியாது. சுரண்டல் அடிமைத்தனத்தின் பேரால் நடந்தால் என்ன ஜனநாயகத்தின் பேரால் நடந்தால் என்ன ஜனநாயகத்தின் பேரால் நடந்தால் என்ன சுரண்டல் என்பது ஒரு தேசத்தின் ஆரோக்கியத்தையே நலியச் செய்கிறது. சிலர் கட்சிகளின் பேரால் சுரண்டுகிறார்கள். வேறு சிலர் மந்திரி பதவியை ஒரு கேடயமாகப் பயன்படுத்தித் தங்களைக் காத்துக் கொண்டு சுரண்டுகிறார்கள்.”\nமறுபடியும் மங்கா நின்று கொண்டிருந்த திசையில் பார்வையை மிக அவசரமாக ஓட விட்டான் முத்துராமலிங்கம். “சிலர் மந்திரி பதவியின் பேரால் சுரண்டுகிறார்கள்” என்ற வாக்கியத்திற்காக அவளும் அவளுடைய தோழியும் மற்றவர்களோடு சேர்ந்து பலமாகக் கைதட்டிக் கொண்டிருந்தார்கள். முத்துராமலிங்கத்தின் உற்சாகம் அதிகமாகியது. அவன் மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண���, பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/shruthi-haasan/", "date_download": "2019-10-18T13:24:47Z", "digest": "sha1:OBQLA6RGRCREYJM2XP4T3BAKMYCMDQCN", "length": 8965, "nlines": 127, "source_domain": "amas32.wordpress.com", "title": "Shruthi Haasan | amas32", "raw_content": "\nசிங்கம் – 3 திரை விமர்சனம்\nசிங்கம் 2 templateலேயே இன்னுமொரு ஹரி/சூர்யா/துரைசிங்கம் படம். இந்த முறை கிளைமேக்ஸுக்கு மட்டும் ஆந்திராவுக்குப் போகாமல் படம் முழுவதுமே ஆந்திராவில் நடக்கும்படி கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி. பெரும்பாலான கதை விசாகப்பட்டினத்தில், கொஞ்சம் ஆஸ்திரேலியாவிலும் {ஆஸ்திரேலியாவில் தான் படமாக்கப்பட்டதா என்று தெரியாது. ஏதோ ஒரு வெளிநாட்டில்க}. வைசாகின் கமிஷனரின் கொலையாளியை கண்ட��பிடிக்க டெபுடேஷனில் அங்கே DCஆகப் பொறுப்பேற்கிறார் துரைசிங்கம். வில்லன் ஆஸ்திரேலியாவில் இருந்து செயல்படுவதால் அங்கும் சென்று துப்புத் துலக்கி பெரிய சதியை அமபலப்படுத்தி இறுதியில் வில்லனையும் கொல்கிறார் “universal cop” {புதிய அடைமொழி அவருக்கு} துரைசிங்கம்.\nஆந்திராவில் நடக்கும் கதை ஆனால் அனைவரும் தமிழிலேயே பேசுவர் என்று ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறார் ஹரி.\nமுதல் சீனில் இருந்து ஒரே விர் விர்ரென்று பறக்கின்றன ஆட்களும் வண்டிகளும். சூர்யா சண்டையிடும்போது பாதி நேரம் வானத்தில் தான் இருக்கிறார். ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டு என்னும் டயலாக்குக்கு ஏற்ப இன்ட்ரோ சீனில் இவர் அடிக்கும் ஆள் ஒரு எடை இயந்திரத்தில் விழ அது உடனே ஒன்னரை டன் எடை காட்டுகிறது துரைசிங்கம் கதாப்பாத்திரத்தை தான் இந்தப் படத்திலும் செய்வதால் நடிப்பில் மாற்றமில்லை என்று நாம் குறை சொல்ல முடியாது. அதே சத்தமான மிரட்டும் டயலாக் டெலிவரி தான். பெரிய பிளஸ் பாயின்ட் சூர்யா உடம்பை ரொம்ப ட்ரிம்மாக வைத்திருப்பது, அது அவர் பாத்திரத்துக்கு மிகவும் தேவையானது. காக்கி உடையல்லாத மற்ற உடைகளும் அவருக்கு நேர்த்தியாகப் பொருந்துகின்றன\nஅனுஷ்கா உடல் பெருத்து விட்டது. துரைசிங்கம் மனைவியாக அவர் பாத்திரம் படத்தில் அதிகமில்லை. அவரை விட ஸ்ருதி ஹாசனுக்கு நிறைய ஸ்க்ரீன் டைம் கிடைத்திருக்கு. முன் படங்களில் இருந்ததை விட இப்படத்தில் அழகாக இருக்கிறார் ஸ்ருதி. நன்றாகவும் செய்திருக்கிறார். சிங்கம் 2 வில் ஹன்சிகா வந்த மாதிரி இதில் ஸ்ருதி. அனுஷ்காவுக்கு ஒரு டூயட், ஸ்ருதிக்கு ஒன்று. இருவருமே சூர்யாவை விட உயரம் ஆதலால் நெருங்கி ஆடும் எந்த நடன அசைவுகள் இல்லை.\nபாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். BGM இரைச்சல். {இசை – ஹாரிஸ்}. படத்தில் நிறைய கண்ணைக் கவரும் ஏரியல் வியு. ஒளிப்பதிவாளர் பிரியன் பாராட்டைப் பெறுகிறார். கனல் கண்ணனின் ஸ்டன்ட், விஜயனின் நல்ல எடிட்டிங் இவையிரண்டும் தான் திரைக்கதையில் எந்த சுவாரசியமும் இல்லாவிட்டாலும் படத்தை ஓரளவு நிமிர்த்தி வைக்கிறது.\nகாமெடி என்று சொல்லி சூரி அடிக்கும் கூத்து மரண மொக்கை. அவர் சீன்களை கட் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நகைச்சுவை நடிகர்களுக்கும், நகைச்சுவைக்குமே தமிழ் திரையுலகத்தில் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.\nபடம் நார்மல் ஸ்பீடில் எடுக்கப்பட்டு பாஸ்ட் பார்வர்டில் பார்ப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது, அப்படி ஒரு வேகம். திரையரங்கை விட்டு வெளியே வந்தால் உலகமே ஸ்லோ மோஷனில் இயங்குவது போல சில மணித் துளிகள் நமக்குத் தோன்றுகிறது. சிங்கம் 4 வராது என்று நம்புவோமாக\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/10/04/39870/", "date_download": "2019-10-18T13:32:45Z", "digest": "sha1:DK2ZN4OHFQMCLFKBXT7DJNQNP7VSQFJ5", "length": 13770, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "EMIS Latest News : Staff details - பிரிவில் புதியதாக Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது - பதிவேற்றம் செய்யும் முறை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nEMIS Latest News : Staff details – பிரிவில் புதியதாக Teachers children’s details சேர்க்கப்பட்டுள்ளது – பதிவேற்றம் செய்யும் முறை.\nஅனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் Teachers children’s details update செய்ய வேண்டும்.\nEmis website சென்று login செய்து dashboard ல் Staff details ஐ Click செய்து அதில் கடைசியாக வரும் Teachers children’s details ஐ கிளிக் செய்து staff list காட்டும் பெயருக்கு நேராக உங்கள் பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா என்று இருக்கும். பிறகு edit option சென்றால் yes / No / Not Applicable என்று வரும். இதில் yes ஐ select செய்தால் 3 குழந்தைகளுக்கு EMIS number கேட்கும். எத்தனை குழந்தை படிக்கிறார்களோ என்று இருக்கும். பிறகு edit option சென்றால் yes / No / Not Applicable என்று வரும். இதில் yes ஐ select செய்தால் 3 குழந்தைகளுக்கு EMIS number கேட்கும். எத்தனை குழந்தை படிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் EMIS number கொடுத்து Save செய்து கொள்ளவும்.\nதங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை என்றால் No வை select செய்து கொள்ளவும். திருமணம் ஆகாதவர்கள் not applicable ஐ select செய்து கொள்ளவும்.\nஇதே மாதிரி ஒவ்வொரு ஆசிரியருக்கும் update செய்யவும்.\nPrevious articleஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவர��்கள்.\n ஆசிரியர் வகுப்பில் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்பதை கண்காணிக்க வரும் அலுவலர்கள் கொண்டுவரும் ஆண்ட்ராய்ட் APP.\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ஆசிரியர்களின் குழந்தைகள் சார்பான விவரம்,...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nமூன்றாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nதமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு...\nஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு இல்லையா\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nமூன்றாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nதமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநிகழ்வுகள் 1697 – சுவீடனில் ஸ்டொக்ஹோம் நகரின் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது. 1840 – மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் கொல்லப்பட்டனர். 1895 – ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/aparna.281/", "date_download": "2019-10-18T13:55:09Z", "digest": "sha1:NQRWIXEXRXXIHSOVADDU2WHWTKDQB7HS", "length": 3361, "nlines": 131, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Aparna | SM Tamil Novels", "raw_content": "\nவானம் காணா வானவில் - கருத்துக்கள்\nஉலா வரும் கனாக்கள் என் கண்ணிலே..😍😍\nவானம் காணா வானவில் - கதை\nLatest Episode மாயவனின் மயிலிறகே 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 40\nமனதின் சத்தம் - விண்ணைத் தாண்டி வருவாயா\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nஉலா வரும் கனாக்கள் என் கண்ணிலே..😍😍\nLatest Episode மாயவனின் மயிலிறகே 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 40\nஒரு தாயின் வெற்றி புன்னகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=46419&cat=1", "date_download": "2019-10-18T14:29:02Z", "digest": "sha1:GAEMVI37BRQHVAUZDVTWVYRUUCH6BXBA", "length": 14868, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபறவைகளுக்கு உணவளித்து பாதுகாக்கும் பள்ளி மாணவர்கள் | Kalvimalar - News\nபறவைகளுக்கு உணவளித்து பாதுகாக்கும் பள்ளி மாணவர்கள்ஏப்ரல் 23,2019,11:06 IST\nஓசூர்: அரசு பள்ளியில், பறவைகளுக்கு தானியம் மற்றும் தண்ணீர் வழங்கி பாதுகாக்கும் மாணவர்கள், தங்களது வீடுகளிலும், பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சாக்கலப்பள்ளி பகுதியில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. 326 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.மலை கிராம மக்களுக்கு, ஆரம்ப கல்வி வழங்கி வரும் இப்பள்ளி, கல்வியுடன் சேர்த்து, மனித நேயத்தையும், மாணவர்கள் மத்தியில் விதைத்து வருகிறது.\nஇப்பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் அறிவுரையுடன், கடந்த ஆண்டு, தங்களது வீடுகளில் தேங்காய் ஓடு, சிறிய அளவிலான மண்பானை போன்றவற்றை, பறவைகளுக்கு உணவு வழங்கவும், தண்ணீர் குடிக்கவும், ஏற்ற பொருளாக மாற்றிஉள்ளனர்.அதை, தங்களது வீடு மற்றும் அருகில் உள்ள மரங்களில் கட்டி, தினமும் தண்ணீர் மற்றும் தானியங்களை போட்டு வருகின்றனர்.\nஅடுத்த முயற்சியாக, பள்ளியில் இப்பணி துவங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, பள்ளியிலும், தேங்காய் ஓடு மற்றும் மண்பானை போன்றவற்றில், பறவைகளுக்கு தேவையான தானியங்கள் மற்றும் தண்ணீரை, மாணவர்கள் ஊற்றி வருகின்றனர்.மலை கிராமங்களில் சாதாரணமாக கிடைக்கும் மூங்கிலையும், தானியங்கள் மற்றும் தண்ணீர் ஊற்றும் வகையில் தயார் செய்து, பள்ளி சுற்றுச்சுவர், பள்ளியின் மொட்டை மாடி, மரம் போன்றவற்றில், மாணவர்கள் கட்டி வைத்துள்ளனர்.\nஇதனால், பள்ளிக்கு வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள் இதுவரை பார்க்காத பறவைகளை கூட, தற்போது பார்த்து வருவதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்தியசீலன் கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும்.\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nபி.எஸ்சி உளவியல் படிக்கிறேன். இதை முடித்தால் என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும்\nபிரச்சினை தீர்��்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nஎன் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/03/16/", "date_download": "2019-10-18T13:56:40Z", "digest": "sha1:RT6IREO6HDHFD4H2ZHXSFZEVKHENBDHN", "length": 7564, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of March 16, 2001: Daily and Latest News archives sitemap of March 16, 2001 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 03 16\n3 வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nடெஹல்கா நிறுவனத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு\nஅ.தி.மு.க.வுக்கு 2 அமைப்புகள் ஆதரவு\nவாஜ்பாய் அரசை ஆதரிப்போம்: எம்ஜிஆர் அதிமுக\nவிவசாயிகளுக்காகப் போராடும் முன்னாள் சி.பி.ஐ டைரக்டர்\nதேர்தல் நிதி தராவிட்டால் அடி: இது பாமக ஸ்டைல்\nஊழலை வைத்துத்தான் பிரச்சாரம் செய்வோம்: ஜெயா\nபா.ஜ.க. அலுவலகத்தின் மீது கல் வீசி தாக்குதல்\nஅதிமுக கூட்டணியில் நீடிப்போம் .. லத்தீப்\nமத்திய அரசு கவிழாது .. கருணாநிதி\nதிமுக - புதிய தமிழகம் பேச்சு தோல்வி\nகாசு கொடுத்தால் சீட் கிடையாது: ஜெயா\nவாஜ்பாய்க்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு ஆதரவு\nபுதிய பேரவை துவக்கினார் ப.சிதம்பரம்\nசென்னை செல்லும் ரயில் தடம்புரண்டது\nஜார்ஜ் பெர்னான்டஸ் உள்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா\n4 மாதங்களுக்குள் விசாரணை முடியும்: வாஜ்பாய்\nமீனவர் பலி .. திருநாவுக்கரசு கண்டனம்\nமக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-celebrates-vinayaka-chaturthi-209820.html", "date_download": "2019-10-18T13:41:18Z", "digest": "sha1:U43EI4ZEKWIGVJXVSA3AJZ6IYEWODI75", "length": 21081, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் சதுர்த்தி: தமிழகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்- சிறப்பு வழிபாடு | Tamil Nadu Celebrates Vinayaka Chaturthi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. ம���க்க முடியாத வீரப்பன்\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nAutomobiles சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிநாயகர் சதுர்த்தி: தமிழகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்- சிறப்பு வழிபாடு\nசென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய இடம் உண்டு. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில், விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதுடன், விநாயகப் பெருமானின் பல்வேறு தோற்றங்கள் கொண்ட சிலைகளை அவரவர் தகுதிக்கேற்ப பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.\nமேலும் விநாயகருக்குப் பிடித்த அவல், பொரி, கடலை, சுண்டல், கொழுக்கட்டை, கரும்பு, சோளம் மற்றும் பழ வகைகள் வைத்து படையலிட்டு அவரது அருளை பெறுவது வழக்கம். பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.\nஇந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று காலை முதலே கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nவிநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.\nபுதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nஇதற்காக புதன்கிழமை பிற்பகலில் இருந்தே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட தொடங்கினர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து நேற்று காலை வரை தொடர்ந்து 18 மணி நேரம் அவித்தனர்.\nஇன்று காலை 9.35 மணிக்கு இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து வரப்பட்டது. இதேபோல் காலை 10 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது.\nவிநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். தொடர்ந்து சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 11-ஆம் தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் காட்சி அளிக்கிறார்.\nசென்னையில் பெரும்பாலான தெரு முனைகளில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் விநாயகர் சதுர்த்தி செய்திகள்\nவிநாயகர் சிலை கரைப்பின் போது சோகம்.. ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி.. கர்நாடகாவில் பரபரப்பு\nபச்சரிசி மாவிடிச்சு.. பக்குவமாக வேகவைச்சு. ஆஹா.. உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்\nVinayagar chathurthi special: விநாயகர் சதுர்த்தி கல்யாண வீடு கலாட்டா\nராகு கேது தோஷம் நீக்கும் கணபதி - எந்த ராசிக்காரர்கள் எப்படி விநாயகரை வணங்குவது\nVinayagar Chthurthi Special: அழகும் மெருகும் மிளிர ஸ்லிம் கொழுக்கட்டை வாணி போஜன்\nVinayagar Chathuthi Special: பிள்ளையாருடன் செல்பி.. ரம்யா வீட்டில் கொழுக்கட்டை வச்சாச்சுங்க\nஇன்று பிள்ளையார் சதுர்த்தி... தொலைக் காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளில் மும்முரம்\nகாலம் கலிகாலம் ஆகி போச்சுடா.. ரயிலில் விநாயகருக்கும் ரிசர்வேஷன்.. ஹாயாக அமர்ந்து வரும் கலர் கணேசா\nபியூட்டி \\\"புல்\\\" விநாயகர்.. சபாஷ் போட வைத்த மாணவர்கள்.. புதுச்சேரியில் புதுமை\nவிக்னங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி - கணபதி ஹோமத்திற்கு என்ன வாங்கித்தரலாம்\nவிநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பிள்ளையார்பட்டி, தஞ்சை மெலட்டூரில் தேரோட்டம்\nவிக்னங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி - கணபதி ஹோமத்திற்கு என்ன வாங்கித்தரலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிநாயகர் சதுர்த்தி பிள்ளையார்பட்டி தேரோட்டம்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/modi", "date_download": "2019-10-18T13:57:15Z", "digest": "sha1:ZZW77XRBNMVS2KSHQRWDSGKI2FPDEEWS", "length": 20912, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "modi: Latest modi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜ...\nஇந்தியன் 2: ஒரு சண்டைக் கா...\nVijay: பிகில் படத்திற்காக ...\nவாவ்... தல 60 படத்தின் பெய...\nஹேர் ஸ்டைல் மாற்றிய ஹீரோ ஷ...\nஇஸ்லாமிய மக்களை நான் தவறாக பேச��ில்லை: ரா...\nநாடு முழுவதும் சம நீதி வேண...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதமிழகத்தில் 3500 பேருக்கு ...\nதயவு செஞ்சு எனக்கு பதிலா யாரையாவது அனுப்...\nMS Dhoni: விரைவில் ஓய்வை அ...\nஇப்ப என்னத்த அவர் கிழிச்சா...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் Xiaomi ...\nNokia 110: இதுவரை வெளியானத...\nOnePlus 7T விமர்சனம்: நம்ப...\nநேரம் பார்த்து Double Data...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nEdible cup : டீ குடித்து விட்டு கப்பையும...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: மாறாத பெட்ரோல், சர்ரென்று ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nநம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் நீக்..\nஅவசரப்பட்டு கல்யாணம் பண்ணோம்னு இப..\nகாவியன் படத்தின் எதுவந்தால் என்ன ..\nகார் சீட்டுக்கு அடியில் கஞ்சா கடத..\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nநாடு முழுவதும் சம நீதி வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nகாலிஸ்தான் பிரிவிணைவாதிகள் விடுதலை குறித்த மத்திய அரசின் அறிவிப்பை சுட்டிக்காட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்\nஇவங்களுக்கு சுவிஸ் வங்கியில் பணமாம்: மோடி கணக்கெடுப்பதாக ராஜேந்திரா பாலாஜி தகவல்\nதிமுகவினருக்கு சுவிஸ் வங்கியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து பிரதமர் மோடி கணக்கெடுத்து வருகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த குண்டை தூக்கியெறிந்துள்ளார்.\nபிரபல நடிகையின் மகனை பாராட்டிய மோடி: ஏன் தெரியுமா\nபாலிவுட் நடிகை குல் பனாகின் மகன் நிஹாலை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.\nநிரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nதொழிலதிபர் அதானியின் மனைவியை சிரம் தாழ்த்தி வணங்கினாரா பிரதமர் மோடி\nதொழிலதிபர் அதானியின் மனைவியான பிரீத்தி அதானியை பிரதமர் நரேந்திர ���ோடி தலை வணங்குவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்ட வரும் புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடக்கம்: பிரதமர் மோடி\nமகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடக்கம்: பிரதமர் மோடி\nமகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.\n”குறை கூறுவதை விட்டுவிட்டு செயலில் இறங்குங்கள்”: மோடி அரசைத் தாக்கும் மன்மோகன் சிங்\n2024ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைவது சாத்தியமே இல்லை என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\n”பாகிஸ்தானுடன் விளையாட மோடியைக் கேட்க வேண்டும்”: கங்குலி\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து இருநாட்டு பிரதமர்களிடமும் ஒப்புதல் பெறவேண்டும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nHaryana Elections 2019: தானேசர், தாத்ரி பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி\nHaryana Poll : தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த ராகுல்காந்தி\nHaryana: மோடி, அமித்ஷா கலந்துகொள்ளும் தேர்தல் கூட்டம்\nதேர்தல் பேரணியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி\nநரேந்திர-தேவேந்திர - சூப்பர் கூட்டணி\nMaharashtra polls: ஆர்டிகிள் 370க்கு எதிராக பேசிய எதிர்கட்சிகள் மீது மோடி தாக்கு\nமகாராஷ்டிராவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி பேச்சு\nMaharashtra elections 2019: 3 பேரணியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி\nமோடியை தொடர்ந்து வேட்டி, சட்டையில் கலக்கப் போகும் பாஜக தொண்டர்கள் \nமறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் அனைவரும் வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து கலந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக அறிவுறுத்தியுள்ளது.\nதமிழில் ட்வீட்.. வேட்டி சட்டையில் விசிட்.. இப்போ மாமல்லபுரத்தில் தமிழைக் காணோம் \nமாமல்லபுரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு அறிவிப்பு பலகை ஒன்று தொ��்லியல் துறையால் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...\nஷி ஜின்பிங் என்னிடம் பேசிய திரைப்படம்; ஹரியாணாவில் ரகசியம் உடைத்த பிரதமர் மோடி\nசீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, அவர் தான் பார்த்த டங்கல் திரைப்படம் குறித்து பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசச்சினின் மிக விருப்பமான கார் விற்பனைக்கு வந்தது- விலை எத்தனை தெரியுமா..\nபேட்டரியோ 5000mAh ஆனால் விலையோ வெறும் ரூ.9,200 தான்\n கொண்டு வாங்கடா அந்த சிக்கனே....\nநெட்வொர்க் சேவையில் ஜியோ ஆதிக்கம்\nஉங்கள் காருக்கு வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளதா..\nEdible cup : டீ குடித்து விட்டு கப்பையும் சேர்த்து சாப்பிடுங்க... எதிர்கால பிளாஸ்டிக் ஆபத்தில் இருந்து தப்பிக்க கிடைத்தது வழி\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள்.. புகைப்படம் உள்ளே.\nரியர்-வியூ கேமராவுடன் கூடிய புதிய Exide Neo Electric Rickshaw அறிமுகம்..\nசென்செக்ஸ் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்வு\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜித்: தல 60 படத்தின் டைட்டில் அறிவிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/four-years-imprisonment-for-nutrition-heroism/", "date_download": "2019-10-18T13:39:34Z", "digest": "sha1:B2PKMOM5XYTFKNN6GDP6ABQ3VQFXTQ2C", "length": 16724, "nlines": 181, "source_domain": "tnnews24.com", "title": "ஓட்டப்பந்தய வீராகணைக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை - Tnnews24", "raw_content": "\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போர���க்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nடைட்டானியம் ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு \nஓட்டப்பந்தய வீராகணைக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nஜூன் 2018 இல் இந்தியாவில் நடந்த போட்டியில் நிர்மலா ஸ்டெராய்டுகள் ட்ரோஸ்டானோலோன் மற்றும் மெட்டெனோலோனுக்கு நேர்மறை சோதனை செய்ததாகவும், ஸ்ப்ரிண்டர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாகவும், விசாரணைக்கு கோரவில்லை என்றும் ஐ.சி.யூ தெரிவித்துள்ளது.\nடிராக் மற்றும் ஃபீல்ட் டோப்பிங் வழக்குகளை நிர்வகிக்கும் தடகள ஒருமைப்பாடு பிரிவு (ஏ.சி.யூ) புதன்கிழமை இந்திய ஸ்ப்ரிண்டர் நிர்மலா ஷியோரனை தடைசெய்து 2017 ஆசிய சாம்பியன்ஷிப்பிலிருந்து இரண்டு பட்டங்களை பறித்தது. ஜூன் 2018 இல் இந்தியாவில் நடந்த ஒரு போட்டியில் நிர்மலா ஸ்டெராய்டுகள் ட்ரோஸ்டானோலோன் மற்றும் மெட்டெனோலோனுக்கு நேர்மறை சோதனை செய்ததாகவும், ஸ்ப்ரிண்டர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாகவும், விசாரணைக்கு கோரவில்லை என்றும் ஐ.சி.யூ தெரிவித்துள்ளது.\nREAD இலங்கையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 300 பேருக்கும் தூக்கு சிறிசேனா அதிரடி \n“தடகள ஒருமைப்பாடு பிரிவு, இந்திய ஸ்ப்ரிண்டர் நிர்மலா ஷியோரனை 29 ஜூன் 2018 முதல் 4 ஆண்டுகளுக்கு தடைசெய்துள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட ஒரு பொருள் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. தடகள வீராங்கணை அனுமதியை ஏற்றுக்கொண்டார்,” ஐ.சி.யூ ட்விட் செய்தது.\n24 வயதான நிர்மலா, தடை ஜூன் 29, 2018 முதல் நடைமுறைக்கு வருகிறது மற்றும் ஆகஸ்ட் 2016 முதல் நவம்பர் 2018 வரையிலான அவரது முடிவுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.\nநிர்மலா 2017 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.\nதமிழக பாஜகவில் மாரிதாஸிற்கு புதிய பொறுப்பு \nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleஸ்ருதிஹாசனின் காதல் கதை\nNext articleகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n5 வருடம் கழித்து தமிழகத்தில் வேட்டையாடும் N.I.A.,அவசரம் நாட்டு நலன் கருதி உடனடியாக...\nகங்குலுக்கு முன்னர் பாகிஸ்தானை நினைத்துக்கூட பார்க்கவில்லை -அக்தர்\nரஜினியுடன் அரசியல் களத்தில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி உண்மை என்ன\n முஸ்லீம் மாணவர்களுக்கு தனி இருக்கை மாணவர்களை மதம் ரீதியாக...\nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல...\nட்வீட் போட்ட 256 பேர் அவுட் \nஎங்களை ஏமாற்றாதீர்கள் ஸ்டாலினை வறுத்தெடுத்த 5 ம் வகுப்பு மாணவி சாதனா இணையத்தில்...\nயார் உழைக்க யார் பிழைப்பது வன்னியர்கள் ஒட்டிய போஸ்டரால் விக்கிரவாண்டி திமுகவினர் அதிர்ச்சி \nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்���்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கையில் கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம். சபாநாயகர் அதிரடி...\nஐயப்ப பக்தர்களுக்கு நல்ல செய்தி அவசர சட்டம் இயற்றுகிறது மத்திய அரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/tag/mkstalin/", "date_download": "2019-10-18T13:19:47Z", "digest": "sha1:OHBZDT4ASOZU5CW2X5XY5RDP7T26PN43", "length": 11092, "nlines": 141, "source_domain": "tnnews24.com", "title": "Mkstalin Archives - Tnnews24", "raw_content": "\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nநம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா\nவானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.\nடைட்டானியம் ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு \nதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவோர் பெயர் அறிவிப்பு \nதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவோர் பெயர் அறிவிப்பு வைகோவிற்கு இடம் உறுதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை...\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nநாங்க ஹோமோ செபியன்ஸ் முனிவர்கள் அல்ல நாடாளுமன்றத்தில் கனிமொழி புது விளக்கம்\nஇந்திராணி மற்றும் இரண்டு பெண் நிருபர்களுடன் படுக்கையில் பா.சிதம்பரம். (inkhabar வீடியோ...\nமோடி ஏன் டெல்லியை தவிர்த்து சென்னை மஹாபலிபுரத்தில் சீனா அதிபரை சந்திக்கிறார் தெரியுமா\nமுதல் உரையிலேயே ஜெயலதாவின் புகழை உறுதி செய்த OPR \nசர்ச்சையான திருமாவளவன் சுபாஷினி சந்திப்புகள் முற்றுப்புள்ளி வைப்பது யார்\nநேருக்கு நேரு மோதி பார்க்க தயாரா உதயநிதிக்கு சவால் விட்ட பாஜக இளைஞர் அணி...\nமுதலில் பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து காப்பாற்றும் வேலையை பாருங்கள் காஷ்மீரை அப்பறம் பார்க்கலாம் இனியாவது...\nசார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு\nகாய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை \nகோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/sep/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-24-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3240351.html", "date_download": "2019-10-18T13:45:47Z", "digest": "sha1:DW2YBW3P3J4WCXLYCPSMR2STJELF4HG5", "length": 6764, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செப்டம்பர் 24 மின் தடை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nசெப்டம்பர் 24 மின் தடை\nBy DIN | Published on : 23rd September 2019 08:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்.24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.\nமின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிப்பாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/20743-.html", "date_download": "2019-10-18T14:43:02Z", "digest": "sha1:ONQPIGMJRJWETF7XTILVCGBNTY3NTSBY", "length": 9914, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கோடையை சமாளிக்க சில டிப்ஸ்... |", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nகோடையை சமாளிக்க சில டிப்ஸ்...\n* தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெளியூர் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். உப்புக் கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜுஸ், லெஸ்ஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும். * எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது சிறந்தது. வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து கொள்ள வேண்டும். * வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். * வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை செல்வதை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். * மது, டீ, காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச்சத்தை குறைக்கும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கடந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால், இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்று வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளது குறிப்பிட தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கதேசத்தை சேர்ந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நோக்கமும் பின்னனியும்\nபஞ்சாப் வங்கிக் கொள்ளை: லலிதா ஜுவல்லரி குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவல்\nநீண்ட மாதங்களுக்க��� பிறகு வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகை\nமன்மோகன் சிங்கின் ஆட்சிபோல், தற்போதைய ஆட்சியில் ஊழல் மோசடிகள் நடைபெறவில்லை: விலாசிய நிம்மி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61616-jammu-2-terrorists-killed.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-10-18T14:46:58Z", "digest": "sha1:J7CC7QMK3PH4EBYKGJKWLV2SSMGNRTLP", "length": 8342, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ! | Jammu: 2 terrorists killed", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்திய பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாதிகளை கண்டு இனி அஞ்ச வேண்டாம் - காஷ்மீர் மாநில அரசு\nஜம்மு காஷ்மீரில் அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகள்\nஆப்கானிஸ்தானில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி \nஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/108998-prabakaran-and-martyrs-day-his-close-aides-share-their-memories", "date_download": "2019-10-18T14:46:30Z", "digest": "sha1:LVAKBJDD5BW7OKNTAZTYO7WH4FF4AFR5", "length": 22725, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "“எங்கள் அனைத்து பிள்ளைகளையும் போருக்கு அனுப்பி வைப்போம்!” - பிரபாகரனுக்கு கடிதம் எழுதிய வீரத்தாய் | Prabakaran and martyrs day, his close aides share their memories", "raw_content": "\n“எங்கள் அனைத்து பிள்ளைகளையும் போருக்கு அனுப்பி வைப்போம்” - பிரபாகரனுக்கு கடிதம் எழுதிய வீரத்தாய்\n“எங்கள் அனைத்து பிள்ளைகளையும் போருக்கு அனுப்பி வைப்போம்” - பிரபாகரனுக்கு கடிதம் எழுதிய வீரத்தாய்\n“இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி” என்று தன் டைரியில் எழுதி வைத்துக் கொண்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். \"என்னுடைய தமிழீழ லட்சியத்தில் இருந்து, நான் மாறினால் என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்\" என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர் அவர்.\n\"வாழ்க்கையும், தத்துவமும் வேறுவேறு அல்ல; இரண்டும் ஒன்றுதான்\" என்று கூறியதுடன், தத்துவங்களை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர். அத்தகைய மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளை (நவம்பர் 26) உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். தவிர, நவம்பர் 27-ம் தேதி தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து தங்களின் இன்னுயிரை நீத்த வீரர்களின் நினைவாக, 'மாவீரர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. ஈழ மக்களுக்காக போராடிய மாவீரன் பிரபாகரனை இந்நாளில் நினைவில் கொள்வோம். அவரை நேரில் சந்தித்த சில அரசியல் தலைவர்கள், தங்களின் நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.\nபிரபாகரன் பற்றி திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “விடுதலைப் புலிகளுக்கு என்னுடைய தோட்டத்தில்தான் மூன்று ஆண்டுகள் ராணுவப் பயிற்சி முகாம் நடந்தது. 1984-ல் இருந்து 1986-ம் ஆண்டுவரை இந்தப் பயிற்சி நடைபெற்றது. அப்படிப் பயிற்சி முடித்த குழுக்களை ஆய்வு செய்வதற்காக, புலிகள் தலைவர் பிரபாகரன் வருவார்... ஒருமுறை திம்பு பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதற்காக, இங்கு வந்து தங்கியிருந்தார். சுமார் 23 நாள்கள் இங்கு தங்கியிருந்தார். 1989-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி முதல்முறையாக 'மாவீரர் நாளை\" அறிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் களப்பலியான சங்கரின் நினைவாக இதை அவர் அறிவித்திருந்தார். இந்த நினைவுநாளுக்கு என்னையும் அழைத்திருந்தார். ஈழத்துக்குச் சென்ற நான், அந்த நிகழ்வில் பங்கேற்ற பின் அவரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது தமிழக அரசியல் நிலைமை குறித்துப் பேசினார். அப்படி பேசிக் கொண்டிருந்தபோது அண்ணாவின் “ஏ தாழ்ந்த தமிழகமே...\" என்ற நூலை முதல் முறையாகப் படித்ததாகச் சொன்னார். அண்ணாவின் எழுத்து நடை குறித்து பிரபாகரன் சிலாகித்துப் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக, தமிழகத்தின் உரிமைக்காக நடக்கின்ற போராட்டங்கள் வெற்றிபெறும் என்று பேசிக் கொண்டிருந்தார். நேதாஜி மீது பற்றுக் கொண்டவராக இருந்தார். அதன் காரணமாக, அவரைப் பற்றிய நூல்களையும் புகைப்படங்களையும் வைத்திருந்தார்.\nதோழர்களுடனான பிரபாகரனின் உரையாடல், மிகுந்த நகைச்சுவை உணர்வோடுதான் இருக்கும். உறுதியான போர்க்குணம் எந்தளவுக்கு அவரிடம் இருந்ததோ, அதே அளவு கனிவான குணமும் இருந்ததைப் பார்க்க முடிந்தது. உதாரணமாக, ஒருமுறை படைத்துறை அறிவியல் பற்றிய நூல்களை வாங்க டெல்லி சென்ற நான், மீண்டும் சென்னை வந்தபோது, அவர் தங்கியிருந்த வீட்டில் போய்ப் பார்த்தேன். அப்போது மன்னார் மாவட்ட படைத்தளபதி விக்டர் என்பவர் இறந்துவிடுகிறார். இறந்துபோன விக்டரின் வீடியோ கேசட் அப்போதுதான் அங்கு வந்துள்ளது. அப்போது, நாங்கள் இருவரும் இரும்புக் கட்டிலில் அமர்ந்துகொண்டு இருக்கிறோம். உதவியாளர்கள் அந்தக் கேசட்டை ஓட விடுகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கிற சமயத்தில், அவருக்குப் பின்புறமாக காவலுக்கு இரண்டு பேர் நிற்கிறார்கள். அப்போது, பின்னால் பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்களிடம் கூறுகிறார் பிரபாகரன். \"ஏப்பா நீ அங்கு நிற்காதே நான் சுடப்பட்டு செத்தாலும் பரவாயில்லை. காற்றில்லாமல் சாக விரும்பவில்லை... போய் முன்னால் உட்காருப்பா' என்று கூறுகிறார். அதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் விக்டரின் இறுதி நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த அவரின் கண்களில் கண்ணீர் கோத்துக்கொண்டு வழிகிறது. அதை அந்தப் பாதுகாவலர்கள் பின்னால் இருந்து பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, அப்படி அவர்களை முன்னால் உட்காரச் சொன்னார் என்பதை அருகில் இருந்த நான் தெரிந்துகொண்டேன்.\nவழிநடத்தக்கூடிய தலைவன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது கொரில்லா போரின் ஒரு விதிமுறைதான். ஆனால், எப்போதுமே போர்க்களத்தில் நிற்கவேண்டும் என்று அவர் விரும்புவார். அப்படி ஒருமுறை அவர் வீட்டில் இருந்த நேரத்தில் குளிக்கச் செல்கிறார். அந்தச் சமயத்தில் இந்திய அமைதிப்படை அவருடைய வீட்டுப்பகுதியை ஆக்கிரமித்து தாக்குதலை நடத்துகிறது. சத்தம்கேட்டு குளித்துக் கொண்டிருந்தவர் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஓடி வந்து துப்பாக்கியுடன் களத்தில் குதிக்கிறார். அவர்களுக்குப் பதிலடியும் கொடுக்கிறார். பின்னர் இயக்க வீரர்கள், ஆயுதங்களை வாங்கிக் கொண்டு விடுவிக்கிறார்கள். அப்படி நடந்தத் தாக்குதலில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அந்�� நிகழ்வைக்கூட மிக வேடிக்கையாகச் சொல்வார்.\nஎந்தவொரு சென்சிட்டிவான சூழலையும் மிக இயல்பாக கையாளக்ககூடியவர் பிரபாகரன். அவருடைய மனைவி மதிவதனி மற்றும் குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதால் குடும்பத்தினருடன் பயணத்தை பெரும்பாலும் தவிர்த்து விடுவார். அப்படி ஒருமுறை தமிழகத்தில் இருந்து ஈழம் செல்லும்போது, குழந்தைகள் ஒரு படகிலும், மனைவியை வேறொரு படகிலும் அனுப்பி வைத்தார். இவரும் ஒரு படகில் சென்றார். ஈழம் சென்றடைந்ததும் அவருடைய மனைவி மதுவதனி. 'எதுவும் பிரச்னை இருந்தா' என்கிறார். அதற்கு பிரபாகரன், 'சூழல் மிகவும் மோசமாக இருந்தது. உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதால்தான் தனித்தனியாக அனுப்பிவைத்தேன். உன்னை இழந்து என்னால் குழந்தைகளைப் பார்க்க முடியாது. அதேபோன்று குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு, அதை நினைத்துக்கொண்டு வாழ்வதும் கடினம்' என உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.\nவிடுதலைப்புலிகள் படைக்கு ஆள்களைச் சேர்க்கும்போது, அதற்கென விதிகள் உள்ளன. அந்த விதியில், இயக்கத்தில் ஏற்கெனவே இருப்பவர்களின் வீட்டில் இருந்து எடுக்க மாட்டார்கள். அதேபோன்று ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் போரில் பங்கேற்று களத்தில் மடிந்து போனால், அப்படி மடிந்துபோனவர்களின் வீட்டில் இருந்தும் எடுக்க மாட்டார்கள். அப்படி விதிமுறைகள் இருக்கின்ற சூழலில் ஒரு அம்மா பிரபாகரனுக்கு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் ‘நீங்கள் விடுதலை இயக்கப்படையை நடத்தக் கூடியவர் மட்டுமே. நீங்கள் இன்று இருப்பீர்கள், நாளை இல்லாமல் போவீர்கள். ஆனால், தனி நாடு கோரிய எங்களுடைய போராட்டம் தொடரும். அதற்காக எங்களுடைய அனைத்துப் பிள்ளைகளையும் அனுப்பி வைப்போம்’ என்று முடித்திருந்தார். அந்தக் கடிதத்தை பிரபாகரன் படித்துக் காட்டினார். அதோடு இல்லாமல் அந்த அம்மாவின் கடிதத்துக்குப் பதிலும் எழுதினார். 'நீங்கள் வசிக்கும் பகுதிக்கு நான் வரும்போது உங்களை வந்து கட்டாயம் சந்திக்கிறேன்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் மதிப்பளிக்கும் அந்த குணம்தான், அனைவரின் உள்ளங்களிலும் அவரை நிலைத்து நிற்கச் செய்துள்ளது\" என்றார்.\nதந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோவை ராமகிருஷ்ணன் பேசுகையில், \"டேராட���னில் இந்திய ராணுவப் பயிற்சி அகாடமியில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் பயிற்சி எடுத்தனர். அப்படி அங்கு பயிற்சி எடுத்துவிட்டு வந்தவர்கள், கோவையில் எங்கள் தோட்டத்தில் தங்கி இருந்த, புலிகள் இயக்கத்தினருக்குப் பயிற்சி கொடுத்தனர். அப்படித்தான் எனக்கு பிரபாகரன் அறிமுகம் ஆனார். அதன்பிறகு 1990-ம் ஆண்டுகளில் வன்னி முகாமில் அவரைப் போய்ச் சந்தித்தேன். அனைவரிடமும் மிக எளிமையாக பழகக் கூடியவர். அவர் எடுத்துக்கொண்ட நோக்கத்தில் இருந்து வழுவாதவர். பேச்சு, செயல் என அனைத்தையும் மிக நேர்த்தியாகக் கையாளக்கூடிவர் அவர். இயக்கத்துக்காக வீரர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டாலும், அவர்களிடம் மனம்விட்டு பேசக் கூடியவர். தனிப்பட்ட ரீதியில் வீரர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தால் ஒரு தாய் போல இருந்து அவர்களை அரவணைத்துப் பேசி, அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவர்.\nமிகவும் கருணை உள்ளம் கொண்டவர் பிரபாகரன். உதாரணத்துக்கு சிங்கள ராணுவக் கைதிகளை விடுதலைப் புலிகள் சிறை வைப்பார்கள். அப்படி சிறை வைப்பவர்களை, மிகுந்த கண்ணியத்தோடும் மனித நேயத்தோடும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். சிறையிலிருந்த சிங்கள கைதி ஒருவரின் மனைவி கர்ப்பமாக இருந்தார். அந்தப் பெண், பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண், பிரபாகரனிடம் நிலைமையை எடுத்துக் கூறினார். உடனடியாக அந்த சிங்கள கைதியை விடுவித்து, அந்தப் பெண்ணுடன் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். அந்தளவுக்கு மனிதாபிமானம் கொண்டவர். இதுபோன்ற மனிதாபிமானம் கொண்டவர்களால்தான், போராளியாக இருக்க முடியும் என்பதற்கு பிரபாகரன் மிகச்சிறந்த உதாரணமாக விளங்கினார்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/118446-will-rajini-and-kamalhaasan-question-modi-slams-makkal-adhikaram", "date_download": "2019-10-18T14:30:03Z", "digest": "sha1:V2M2YVQW2RG6EPXAQ7MACD2G6K4MIW22", "length": 14720, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "”மோடியைப் பத்தி ரஜினி, கமல் பேசுவாங்களா? வெற்றிடம்கிறது தவறான சித்திரம்!” - சீறும் மக்கள் அதிகாரம் | Will Rajini and Kamalhaasan question Modi , slams makkal adhikaram", "raw_content": "\n”மோடியைப் பத்தி ரஜினி, கமல் பேசுவாங்களா வெற்றிடம்கிறது தவறான சித்திரம்” - சீறும் மக்கள் அதிகாரம்\n”மோடியைப் பத்தி ரஜினி, கமல் பேசுவாங்களா வெற்றிடம்கிறது தவறான சித்திரம்” - சீறும் மக்கள் அதிகாரம்\nஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் மூன்று முறை முதலமைச்சராக இருந்து ஊழல்குற்றவாளியென உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவும் இல்லாத தமிழக அரசியல். எங்கு திரும்பினாலும் ’வருங்கால முதலமைச்சரே’ பாணி போஸ்டர்கள்... கொள்கை( எங்கு திரும்பினாலும் ’வருங்கால முதலமைச்சரே’ பாணி போஸ்டர்கள்... கொள்கை() வேறுபாடு இருந்தாலும் இந்த ஒன்றில் மட்டும், ரஜினி உட்பட எல்லா ‘வருங்கால’ங்களும் ஒன்றுபோல நடந்துகொள்கிறார்கள். பேச்சு மட்டுமல்ல, ஆட்டம்பாட்டம், கூட்டம் என ஏக கொண்டாட்டமாக அமர்க்களம் செய்கிறார்கள்.\nமுன்னர், ’சிஸ்டம் சரியில்லை’ என்ற வாசகத்தால் நையாண்டி அரசியலில் அதிக இடம்பிடித்த நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் நேற்று நடந்த எம்ஜிஆர் சிலை திறப்புவிழாவில், ” தமிழக அரசியல் தலைமையில் வெற்றிடம்”என்கிறபடி பேச, அதற்கும் பலத்த எதிரொலி எழுந்துள்ளது.\nமுக்கிய எதிர்க்கட்சியான திமுகவின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு, தமிழகமெங்கும் சுற்றிவருகிறார். முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் தன்னுடைய கட்சி அரசியலை விட்டுக்கொடுத்துவிடாமல் இருப்பை வெளிப்படுத்திவருகிறார். பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகியன தனித்தனி திக்கிலும் இடதுசாரிகள் இன்னொரு பக்கமும் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற புதிய கட்சிகள் முன்னணி கட்சிகளுடன் கூட்டாகவும் தனியாகவும் வாக்கு அரசியலில் பலம்பெறுவதற்காக அதிகபட்ச முனைப்பில் இறங்கியுள்ளன.\nஎந்தக் கட்சியும் சரியில்லை; அரசியலே சாக்கடை எனக் கூறிக்கொண்டே, புதுமுகங்களும் இதே அரசியலில் மூழ்கி முத்தெடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். திரைப்பிரபலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருப்பார்களா லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்ற திரைப்பட வசனத்தை நிஜமாக்கும்படியாக, தமிழகத்தில் ஆட்சி அமைப்பேன் என நேற்று தன் உள்ளார்ந்த ஆவலையும் போகிறபோக்கில் பதியவைத்துவிட்டார், நடிகர் ரஜினிகாந்த். அதே மேடையில், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளது, பலத்த விவாதத��தை ஏற்படுத்தியுள்ளது.\nவாக்கு அரசியலில் கோலோச்சிவரும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக, பல்வேறு அரசியல் இயக்கங்கள் புதிதுபுதிதாக உருவாகி செயல்பட்டும்வருகின்றன. வாக்கு அரசியலில் இல்லாவிட்டாலும், சமூகப் பிரச்னைகளில் அவற்றின் இடத்தைப் புறக்கணித்துவிடமுடியாது. ரஜினிகாந்த் கூறிய ’வெற்றிடம்’ குறித்து, அவர்கள் என்ன நினைக்கிறார்கள்\nமதுவிலக்கு, விவசாயிகள் பிரச்னை போன்றவற்றில் அதிரடியான போராட்டங்களில் ஈடுபட்டுவரும் ’மக்கள் அதிகாரம்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜுவிடம் கேட்டோம்.\n”வெற்றிடம்னு பார்க்கமுடியாது. குடிநீருக்குப் பஞ்சம்.. மூணு அடி மணலை அள்ளுன்னா நூறு அடி அள்ளுறான். காரணம், அரசே குற்றமயமாகிவிட்டது. ஜனநாயகத்துக்கு ஆபத்து என பணியில் உள்ள நீதிபதிகளே குறிப்பிடும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அடிப்படையான போராட்ட உரிமை நசுக்கப்படுது. ஓஎன் ஜிசிக்கு எதிரா போராட்டம் நடத்தினவங்களை ஜாமீன்ல விடுவிக்கணும்னா, இனிமேல் ஓன் ஜிசிக்கு எதிரா போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்னு கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்படி செய்யணும்னு சட்டம் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பு தனியார்கிட்டதான் இனிமேல்னு அரசாங்கம் கைகழுவிட்டுப் போய்கிட்டு இருக்கு. மாணவியைத் தீவைச்சு எரிக்கிறான்.. கந்துவட்டியால உழைக்கிற எளிய மக்கள் தற்கொலை பண்ணிக்கிறாங்க.. சமூகத்தில நடக்கிற பிரச்னைகளை இந்த அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு முறை மூலமா தீர்க்கமுடியாது.\nஆனா, இந்தப் பிரச்னைகள் தீர்வதற்கு இருக்குற ஆள் மாறி இன்னோர் ஆள் வந்தா போதும்னு போலி மண்குதிரையைப் போல தனி நபர்களே மாற்றுனு நம்பவைக்கிறாங்க. ஜெயலலிதா போயிட்டாங்கன்னா சசிகலா.. அவங்க சிறையில போனதும் பன்னீர்செல்வம், பழனிசாமினு வந்துகிட்டேதான் இருக்காங்க..கருணாநிதி இல்லைனா மு.க.ஸ்டாலின், அவர் இல்லைனா துரைமுருகனோ வேறு யாரோ வரத்தான் செய்றாங்க... ஆனா என்ன நடந்திருக்கு வெற்றிடம்கிறது தப்பான ஒரு சித்திரத்தை உருவாக்கச் சொல்லப்படும் வார்த்தை. ஒருத்தருக்கு மாற்று இன்னொருத்தர்ங்கிறது, ஒரு படம் தோத்துட்டா அடுத்த படம் அதுக்கடுத்த படம்னு நம்பவைக்க முயற்சி செய்றாங்க.. இது அறிவியல்பூர்வமானது இல்லை.\nஇந்த சிஸ்டம் சரியில்லைனு சொல்ற ரஜினியும் கமலும் டெல்லியை எதிர்த்துப் பேசுறாங்களா உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க..மோடியைப் பத்தி இந்துத்துவத்தைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க. ஏன் பேசலை உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க..மோடியைப் பத்தி இந்துத்துவத்தைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க. ஏன் பேசலை மாற்றுங்கிறது பாசிச இந்துத்துவா வடிவத்திலயும் வருது.. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருது. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருவது, நாட்டுக்குப் பெரும் கேடு. ஜனநாயகம் இருந்தாத்தானே சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை எடுத்துகிட்டுப் போகமுடியும்.. மாற்றுங்கிறது பாசிச இந்துத்துவா வடிவத்திலயும் வருது.. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருது. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருவது, நாட்டுக்குப் பெரும் கேடு. ஜனநாயகம் இருந்தாத்தானே சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை எடுத்துகிட்டுப் போகமுடியும்.. ”என அடுக்கிக்கொண்டே போகிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்குரைஞர் ராஜு.\nஅவர் சொல்வதை முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?m=201907", "date_download": "2019-10-18T13:38:14Z", "digest": "sha1:UMQOF7E57T2BOWCMLPJ7F4TWU4ECG46P", "length": 11063, "nlines": 136, "source_domain": "ithunamthesam.com", "title": "July 2019 – Ithunamthesam", "raw_content": "\nசெட்டிகுளம் வௌவாலை தீர்த்க்கரயில் பல்லாயிரக்கணக்கானோர் பிதிர்கடன்களை நிறைவு செய்தனர் \nவரலாற்று சிறப்புமிக்க சிவாலயமான செட்டிகுளம் வௌவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில் வருடா வருடம் ஆடியமாவாசை தினத்தை முன்னிட்டு பெரும் திரளான அடியவர்கள் தம்முன்னோர்களுக்கு பிதிர்கடன்களை நிறைவு செய்வது வழக்கம் ...\nகிளிநொச்சி இரட்டை கொலை திடீர் திருப்பம். ஏன் செய்தார்\nகிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தில் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில், குறித்த கொலை தொடர்பாக ...\nஇலவசக்கல்வி திட்டத்துக்கு மாங்குளத்தில் இடையூறு \nமாங்குளம் பகுதியில்இலவச கல்விக்கு தடை முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு இலவச கல்விச்சேவை��ினை ஆரம்பிப்பதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த ...\nகிளிநொச்சி இரட்டை கொலை. சந்தேகத்தில் இருவர் கைது \nகிளிநொச்சி ஜெயந்தி நகர் இடம்பெற்ற இரட்டைக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. கிளிநொச்சி ஜெயந்தி நகர் ...\nசாந்தி எம்.பி காணி அபகரிப்பு. சபாநாயகர் கவனத்திற்கு \nசாந்தி சிறிஸ்காந்தராசா காடழித்து சொத்தாக்கிய சம்பவம் தொடர்பில் சபாநாயகர் அலுவலகமும் கவனம் செலுத்துகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து சபாநாயகர் அலுவலகம் ...\nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/sammanthurai", "date_download": "2019-10-18T14:44:27Z", "digest": "sha1:W3SV3A75IQTRN6EOC3M76D7JY7OP637M", "length": 5007, "nlines": 75, "source_domain": "metronews.lk", "title": "Sammanthurai – Metronews.lk", "raw_content": "\nமருதமுனை எம்.சி.சி.சி. கிரிக்கெட் விழாவில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி.அணி சம்பியன்\n(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மரு­த­முனை கிரிக்கட் சங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் மரு கெப்­பிட்டல் கிரிக்கெட் கழகம் ஏற்­பாடு செய்த\"எம்.சி.சி.சி கிரிக்கட் விழாவில் (கார்­னிவல்)-சம்­மாந்­துறை எஸ்.எஸ்.சி. அணி சம்­பி­ய­னா­னது. மரு­த­முனை மசூர்…\nசம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் விசாரணை, இராணுவம் சோதனை\nசம்மாந்துறை ,நொச்சியாகமவில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் கடற்படை ஊடாக சட்ட ரீதியாக…\nசாரதியின் கைது தொடர்பில் சம்மாந்துறை மன்சூர் எம்.பி விளக்கம்: சட்டம் தனது கடமையைச் செய்யட்டும்…\nசம்மாந்துறை, மல்கம்பிட்டியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு\nகல்முனை, சம்மாந்துறை, சவளக்கடையில் மாலை 6 மணி முதல் ஊரடங்கு\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்க���ை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று திங்கள் (29) மாலை 6.00 மணிமுதல் நாளை (30) காலை 8.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nசம்மாந்துறையில் சிக்கிய தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள்: எண்மர் கைது\nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை – செந்நெல் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிபொருட்கள், தற்கொலை அங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள எண்மரிடம் பொலிஸார்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=2041", "date_download": "2019-10-18T14:50:54Z", "digest": "sha1:KXSLL42G74E35LQ64RCYQC6E6FSJSVZI", "length": 11392, "nlines": 73, "source_domain": "poovulagu.org", "title": "ஃபுகுஷிமாவிற்கு வாருங்கள், பிரதமர் மோடி! – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஃபுகுஷிமாவிற்கு வாருங்கள், பிரதமர் மோடி\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,\nநாங்கள் ஃபுகுஷிமாவைச் சேர்ந்த பெண்கள். இந்த பகுதியில்தான் டோக்யோ மின் சக்தி நிறுவனத்தின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையில் வரலாறு இதுவரை கண்டிராத மிகப்பெரிய விபத்தொன்று கடந்த 2011 ஆண்டு மார்ச் மாதம் 11ந் தேதி நிகழ்ந்தது.\nஇந்த விபத்து எங்களது வாழ்க்கைகளை புரட்டிப் போட்டது. எங்களில் சிலர் வீடுகளை இழந்தோம், வேலைகளை இழந்தோம். நிலத்தையும் நண்பர்களையும் இழந்தோம். எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் இழந்தோம். எங்களில் சிலர் உயிரை இழந்தோம். இதையெல்லாம் அந்த விபத்துதான் எங்களிடமிருந்து எடுத்துச் சென்றது. ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் முடிவுக்கு வரவில்லை அந்த விபத்து. அணு உலையிலிருந்து வெளியாகும் கதிரியக்கக் கழிவுகளுக்கிடையில்தான் எங்கள் வாழ்க்கையும் கழிகிறது. அரசாங்கம் எங்களை எங்களது வீடுகளுக்குத் திரும்பச் சொல்கிறது. ஆனால் சொந்த வீட்டுக்குச் செல்ல முடியாத நிலையைதான் எம் பிள்ளைகளின் உடல் நலன் பற்றிய அச்சங்கள் உருவாக்கியிருக்கின்றன. ஃபுகுஷிமா பகுதியில் மட்டும் இன்று 174 குழந்தைகள் தைராய்ட் கான்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் வரவிருக்கும் நோய்கள் பற்றிய அச்சத்தில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அணு விபத்துக்கு சட்டப் பொறுப்பு யார் என்பதை தீர்மானிக்கும் நீதிமன்ற நடவடி���்கைகள் இன்னமும் தொடங்கவில்லை. விபத்துக்கான காரணம், மனிதத் தவறு பற்றிய கேள்வி, விபத்து சரியான முறையில் கையாளப்பட்டதா என்கிற கேள்வி என்று எண்ணற்ற கேள்விகள் இன்னமும் தொக்கி நிற்கின்றன. இப்போது இந்த அணு உலைகளை மீண்டும் இயக்குவது பற்றிய பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. அணு உலைகளை மீண்டும் தொடங்காமல் இருக்க சட்டப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தகாமா அணு உலை போல அல்லாமல் சில அணு உலைகளின் இயக்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜப்பான் தனது அணு உலைகளை மற்ற நாடுகளுக்கு விற்க முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல அவமானகரமானதும் கூட. இந்தியாவில் அமையவிருக்கும் அணு உலைகளில் இது போன்ற ஒரு விபத்து நிகழலாம் என்பதே எங்களை கவலைக்குள்ளாக்குகிறது. ஃபுகுஷிமா அணு உலை விபத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்கள் என்கிற முறையில், இந்த அனுபவம் உலகில் யாருக்கும் நேரக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.\nதிரு மோடி அவர்களே, ஃபுகுஷிமாவிற்கு வருகை தந்து அதன் நிலையை நேரடியாக நீங்கள் பார்க்க வேண்டுமென்று உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அழிந்துபோன அணு உலையும் மக்கள் வாழ முடியாத நிலங்களும் கைவிடப்பட்ட நகரங்களாகவும், கதிரியக்க கழிவின் குன்றுகளாகவும், எழுந்து நிற்கும் எரிகூடங்களாகவும், குழந்தைகள் விளையாட முடியாத வீதிகளாகவும் மாறியிருக்கின்றன. ஃபுகுஷிமாவின் உண்மையை நேரடியாக பார்த்த பிறகு, அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். அணு உலைகள் உங்கள் குடிமக்களுக்கு மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை. அணு உலை விபத்தின் காயங்களை அனுபவித்தவர்கள் நாங்கள். இந்த உண்மையை எங்கள் உடல்களின் மூலமாகவும் வாழ்க்கையின் மூலமாகவும் உணர்ந்துகொண்டிருக்கிறோம். திரு. மோடி அவர்களே, இந்திய மக்களுக்காகவும் இந்தியாவின் எதிர்காலம் பொருட்டும் இந்திய ஜப்பான் அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையில் நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.\nஅணுசக்திக்கு எதிரான ஃபுகுஷிமா பெண்கள் கடிதம்\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை ���றிக்கை\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\nபற்றி எரிகிறது உலகத்தின் நுரையீரல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-1566-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-condom-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.html", "date_download": "2019-10-18T13:40:00Z", "digest": "sha1:BM6RBYRW4PO3UVFK7M43S5ZJUYXM7BAC", "length": 6402, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஆணுறைகள்(condom) தயாராவது எப்படி என்று பார்த்திருக்கிறீர்களா..? - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆணுறைகள்(condom) தயாராவது எப்படி என்று பார்த்திருக்கிறீர்களா..\nஆணுறைகள்(condom) தயாராவது எப்படி என்று பார்த்திருக்கிறீர்களா..\nதனது தெளிவான அரசியல் பேச்சினால் \" ஐ நா வையே அதிரவைத்த சிறுமி GRETA - அதிர்ந்த டிரம்ப் \nஇப்படி ஒரு காணொளியை இதுவரை \" பார்த்தே \" இருக்க மாடீர்கள் \nஉண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவையுடைய இராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதி\n2025 ஆண்டு உலகின் மிகப்பெரிய விமான நிலையமாகும் - சீனாவின் \" STAR FISH \" விமான நிலையம் - Building China’s $12BN Mega Airport | The B1M\nசிவாஜியை அவமானப்படுத்திய விவேக் | Bigil | Rj Giri\nBigg Boss ஆராவின் \" மார்க்கெட் ராஜா \" திரைப்பட Trailer\nகுமரிக்கண்டத்திற்கு முற்பட்டவையா \" கீழடியில் \" கிடைத்த ஆதாரங்கள் - Keeladi | ARV Loshan\nஇன்று இரவுக்கான \" அஞ்சல் தொடரூந்து \" சேவை யாவும் ரத்து | Sooriyan News I Post & Railway Strike continues\nவிஐய் சேதுபதியின் I சங்கத்தமிழன் திரைப்பட - \" Oh My God \" ....பாடல் ஒலி , ஒளிப்பதிவு காட்சிகள் \n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/health", "date_download": "2019-10-18T14:28:10Z", "digest": "sha1:MQFM746BA3EUQWGPRI7QFN53PANFECSG", "length": 23197, "nlines": 230, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Health News in tamil | Tamil Daily health news | Tamil Health Tips - Maalaimalar", "raw_content": "\nகுழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nபிரிட்ஜின் பிரீசரில் வைத்து காய்கறிகள், உணவுப்பொருட்களை பயன்படுத்தும் போது பொருட்களின் தரம் மாறுபடும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nஎண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமுளைகட்டிய நவதானியங்களில் நார்ச்சத்து, புரதம் அதிகளவில் உள்ளது. இன்று முளைகட்டிய நவதானியங்களை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஎப்பொழுதும் செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற்சி எமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.\nகுழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு\nகுழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம்.\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...\nபணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் கல்கண்டு வடை\nகுழந்தைகளுக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கல்கண்டு சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமழை காலத்தில் அடிக்கடி சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கார்ன், காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்பை அடிக்கடி செய்து குடிக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nசத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்\nதினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேரட், தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவிடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான ஸ்நாக்ஸ் பொன்னாங்கண்ணி கீரை சமோசா\nகீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரை வைத்து சமோசா செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்\nமழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு நெல்லை மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்\nபெண்களே உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகை கெடுக்கிறதா அதற்கு வீட்டிலேயே சரிசெய்யக்கூடிய எளிய பாட்டி வைத்தியம் உள்ளது.\nஉதட்டின் சுருக்கத்தை போக்கும் பாட்டி வைத்தியம்\nகால் நகங்களை சுத்தம் செய்வது எப்படி\nமனிதன் உள்பட ஒவ்வொரு ஜீவராசியும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு. நம் உடலை நோய்களின்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயற்கை உணவுகளை உட்கொள்வதே சிறந்தது.\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nகால், முட்டி, முதுகு வலியை கு��மாகும் ஹீல் பயிற்சி\nகால் வலி, முட்டி வலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகொழுப்பை விரைவில் கரைக்கும் உடற்பயிற்சிகள்\nஇளமையிலேயே கொடிய நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்\nகுழந்தைக்கு ஜுரம் வரும் போது ஸ்வெட்டர் போடலாமா\nகுழந்தைக்கு ஜுரம் இருக்கும் போது கண்டிப்பாக ஸ்வட்டர் போடக்கூடாது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளை தாக்கும் ‘கை பாத வாய்’ நோய்\nHFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ‘கை பாத வாய்’ நோய் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை தாக்குகிறது.\nகுழந்தைகள் சுகாதாரமாக இருக்க கற்று தருவது எப்படி\nகுழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதே சமயம் அவர்களின் உடலில் சுய நோய் எதிர்ப்புத் திறனும் குறையக் கூடாது. இது தான் ஆரோக்கியமான வழிமுறையாகும்.\nபிரசவத்திற்கு பின் மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nபிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்ன வென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nமார்பக புற்றுநோய்க்கு இணையாக இடுப்பு புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. பெண்கள் பாவாடை நாடா கட்டுவதால் இடுப்பு புற்றுநோய் வருமா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\nமன்னிக்கவும், தொழில்நுட்ப குறைபாடு. மீண்டும் முயற்சிக்கவும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=21506", "date_download": "2019-10-18T14:21:23Z", "digest": "sha1:QQFRL5T5VZ3Y5PRPXEAVGVDH2HRNBKPA", "length": 9668, "nlines": 60, "source_domain": "worldpublicnews.com", "title": "அசத்தலான மாங்காய் தொக்கு ரெசிபி! - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படு��ார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»சமையலறை»அசத்தலான மாங்காய் தொக்கு ரெசிபி\nஅசத்தலான மாங்காய் தொக்கு ரெசிபி\nகோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான். இந்த விடுமுறையில் அசத்தலான மாங்காய் தொக்கு ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள். இது சாதம், இட்லி, தோசை என அனைத்துக்கும் சூப்பர் சைட்டீஷ் ஆக இருக்கும்..சுவையான மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையான பொருட்கள்: புளிப்பில்லாத மாங்காய் – 3, காய்ந்த மிளகாய் – 12, வெந்தயம், கடுகு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், வெல்லம் பொடித்தது – 2 ஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்து, பிறகு வெந்தயம், கடுகை வறுத்து, மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும்.\nபின்னர் வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மாங்காயைத் தோல் சீவி, மெலிதாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள் சேர்த்து, மாங்காய் நன்றாக வெந்ததும் வெல்லத்தைச் சேர்க்கவும்.\nவறுத்து அரைத்த பொடி, பெருங்காயம் இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும். சூடாக இருக்கும்போதே மீதியுள்ள எண்ணெயைச் சேர்த்தால் அசத்தலான மாங்காய் தொக்கு தயார்\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடும��யான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1293902.html", "date_download": "2019-10-18T13:19:30Z", "digest": "sha1:55YVO67J7MJFL2Z6KRY6EP7FAGDGLWXT", "length": 12433, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 08ம் திகதி..!! – Athirady News ;", "raw_content": "\nகாமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 08ம் திகதி..\nகாமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 08ம் திகதி..\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 08ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.\nமூன்று நீதியரசர்கள் உள்ளடங்கிய நிரந்தர நீதாய நீதிமன்றத்தால் தீர்ப்பு வௌியிடப்பட உள்ளது.\nஇது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (09) விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர்கள் மற்ற���ம் பிரதிவாதிகளால் எழுத்து மூல விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து மேலதிக விளக்கங்கள் இருப்பின் எதிர்வரும் 12ம் திகதி முன்வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், தீர்ப்பை எதிர்வரும் ஆகஸ்ட் 08ம் திகதி அறிவிக்க உத்தரவிட்டது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.\nசிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவை அமைக்க அனுமதி..\nரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்..\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை…\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக விமர்சித்த…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில்…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும்…\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்..…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து..…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nதலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர���ப்பு – கேட்டலோனியா…\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச்…\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள்…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nவவுனியாவில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/blog-post_24.html", "date_download": "2019-10-18T14:08:36Z", "digest": "sha1:VJSKWBPZETTFUVKMYKTATKKGQS2AIJ5O", "length": 21287, "nlines": 339, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம்", "raw_content": "\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nசித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற வாரம் வியாழன் அன்று Madras Institute of Development Studies அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உட்கார அவசர அவசரமாக சில நாற்காலிகளைப் பிற அறைகளிலிருந்து எடுத்து வந்தனர். அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன், எஸ்.முத்தையா, ஐராவதம் மகாதேவன் போன்ற பலரும் வந்திருந்தனர். சைவ சிந்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் முத்துக்குமாரசுவாமி வந்திருந்தார். இவர் ஏ.கே.செட்டியாருடன் பழகியவர். தமிழில் ஏ.கே.செட்டியார் எடுத்திருந்த காந்தி ஆவணப்படத்தைப் பார்த்தவர். தெய்வராயன் என்பவர் வந்திருந்தார். இவரது வீட்டில்தான் கடைசி நாள்களில் ஏ.கே.செட்டியார் வசித்தாராம்.\nதமிழில் எடுக்கப்பட்ட படம் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ஓடுவது. 1942-ல்() தமிழ் பின்னணிக்குரலுடன் காண்பிக்கப்பட்ட படம் பின்னர் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. அப்பொழுது பல தியேட்டர்கள் இந்தப் படத்தைக் காண்பிக்க விரும்பவில்லை. கடைசியாக சென்னை ராக்சி தியேட்டரில் காண்பிக்கப்பட்டதாம். அப்பொழுது பத்து வயதான ஐராவதம் மகாதேவன் ராக்சி தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிற��ர். இந்திய விடுதலைக்குப் பின்னர் ஹிந்தி பின்னணிக் குரலுடன் இந்தப் படத்தை Films Division காண்பித்துள்ளனர்.\nஏ.கே.செட்டியார் தக்கர் பாபா வித்யாலயாவில் 1950களில் தமிழில் எடுத்த படத்தைக் காண்பித்ததாக முத்துக்குமாரசாமி சொன்னார்.\nஆனால் தமிழ்/தெலுங்கு/ஹிந்தி 2.30 மணிநேரப் படம் மொத்தமாகக் காணாமல் போய்விட்டது. இப்பொழுது கிடைத்திருப்பது அமெரிக்க ஆங்கிலப் பின்னணிக் குரலுடன் ஹாலிவுட்டில் ரீ-எடிட் செய்யப்பட்ட படம்.\nஏ.கே.செட்டியார் தன் கையில் இருந்த footageகளுடன் அமெரிக்கா சென்று அங்கேயே படத்தை சுமார் ஒரு மணிநேரத்துக்குச் சுருக்கியுள்ளார். இதில் பல பகுதிகள் விடுபட்டுப்போயுள்ளன.\nபடம் காந்தி சுட்டுக்கொல்லப்படுவதிலிருந்து தொடங்குகிறது. அடுத்து போர்பந்தர். காந்தியின் திருமணம். காந்தி பாரிஸ்டர் பட்டம் பெறுவது, தென்னாப்பிரிக்கா செல்வது, இந்தியா வருவது. இந்தியாவில் நடக்கும் பல்வேறு காங்கிரஸ் மாநாடுகள். தண்டி உப்பு சத்தியாக்கிரகம் - இது அற்புதமான படமாக்கல். காந்தியும் அவரது தொண்டர்களும் ஓடி ஓடி தண்டி கடற்கரைக்குச் சென்று கடல் நீரைப் பிடித்து பாத்திரங்களில் காய்ச்சுவது; சில தொண்டர்கள் ஆங்கிலேய உப்பளங்களுக்குள் நுழைய முற்படுவது; காவலர்கள் அவர்களை அடித்துத் தள்ளுவது; காந்தியைச் சிறை செய்வது - என்று நீண்டு செல்லும் காட்சி. ஒத்துழையாமை இயக்கம், காந்தி இங்கிலாந்து செல்வது, அங்கு பலரையும் சந்திப்பது, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம், காந்தி பிர்லா ஹவுஸில் சிறை வைக்கப்படுவது; மஹாதேவ் தேசாய், கஸ்தூர்பா காந்தி மரணம்; இந்திய விடுதலை, பிரிவினையை அடுத்த வன்முறைகள், நோவாகாலி பயணம், காந்தி கொலை, காந்தியின் இறுதி யாத்திரை, காந்தியைப் பற்றிப் பிறர் சொன்னவை.\nபல முக்கியமான தலைவர்கள் காண்பிக்கப்படுகின்றனர். மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் எனப் பலரும் காண்பிக்கப்பட்டாலும் அம்பேத்கார் பற்றி ஒரு வார்த்தை இல்லை. (படம் முடிந்ததும் ஒருவர் இதைப்பற்றிப் பேசினார்.)\nவேங்கடாசலபதி, தியோடர் பாஸ்கரன் ஆகியோர் படத்தைப் பற்றிப் பேசினர்.\nஇந்தப் படம் விலைக்குக் கிடைக்குமா என்று சிலர் என் பதிவில் கேட்டனர்; அங்கு நிகழ்ச்சியின்போதும் கேட்டனர். இந்தப் படத்தின் காப்புரிமை ஏதோ அமெரிக்க நிறுவனத்திடம் உள்ளது. வேங்கடாசலபதி அமெரிக்கப் பலகலைக்கழகம் ஒன்றில் நூலகத்திலிருந்து ஒரு நகல் வாங்கியுள்ளார். அவ்வளவே. அகடமிக் விஷயங்களுக்காக என்று பலரைக் கூப்பிட்டு போட்டுக் காண்பிப்பது ஒன்று. ஆனால் இதை டிவிடியாக அச்சடித்து விற்பனைக்குக் கொண்டுசெல்வது வேறு. அதற்கு இந்தப் படத்தின் உரிமையாளர்கள் யார் என்று தேடி, அவர்களிடமிருந்து விற்பனை உரிமையைப் பெற்று அதன்பின்னரே கமர்ஷியலாக வெளியிட முடியும்.\nஅதுவரையில் இந்தப் படம் பரவலாக மக்களுக்குக் கிடைக்காது.\nபத்ரி, எந்த அமெரிக்க பல்கலைகழகமென்று தெரியுமா மேலும் தகவல்கள் பெற முயற்சிக்கலாம்.\nயக்ஞா: எனது முந்தைய பதிவிலிருந்து-\n\"தமிழ், ஆங்கில வடிவங்கள் இரண்டுமே பாதுகாக்கப்படாமல் காணாமல் போய்விட்டது என்றே ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நினைத்திருக்கிறார்கள். ஆங்கில வடிவம் இப்பொழுது சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் இருந்து கிடைத்துள்ளது. பின் மற்றுமொரு காப்பி யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் கிடைத்துள்ளது.\"\nசான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் நகலெடுத்துக் கொடுக்க மாட்டேன் என்றார்களாம். பின் யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் பிரதி எடுக்கப்பட்டு இங்கு வந்துள்ளது.\n/பின்னர் ஹிந்தி பின்னணிக் குரலுடன் இந்தப் படத்தை Films Division காண்பித்துள்ளனர்./\nபத்ரி, ஏ.கே. செட்டியார் எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கின்றன நானும் பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டேன். சாரு\nசாரு: ஏ.கே.செட்டியார் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றின் ஒரு பிரதியும் புதுக்கோட்டை ஞானாலயா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளது. அத்துடன் செட்டியார் எடிட் செய்து கொண்டுவந்த குமரி மலர் இதழ்கள் அனைத்தும் அங்கே உள்ளன. புத்தகங்களில் இன்று அச்சில் இருப்பது காலச்சுவடு வெளியிட்டுள்ள ஒரே ஒரு புத்தகம்தான் - அண்ணல் அடிச்சுவட்டில்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்���ள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/55", "date_download": "2019-10-18T13:45:53Z", "digest": "sha1:F4OO2UQOVUXBK7UOQTTOSWKNKSEDZP5Z", "length": 7564, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n என்ன விசேஷம் உண்டா சசி’’ - • , இரண்டு வருஷத்திற்கு முன் காணுமல் போன என் தங்கை சுபத்ராவிடமிருந்து கடிதம் விந்திருக்கிறது: அது சம்பந்தமாக தலைவரை யோசனை கேட்க வந்தேன்’’. \"அப்படியா, ரொம்பவும் நல்லது சசி உங்கள் Yಹಿ அப்பாவும் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் களே ’’ - • , இரண்டு வருஷத்திற்கு முன் காணுமல் போன என் தங்கை சுபத்ராவிடமிருந்து கடிதம் விந்திருக்கிறது: அது சம்பந்தமாக தலைவரை யோசனை கேட்க வந்தேன்’’. \"அப்படியா, ரொம்பவும் நல்லது சசி உங்கள் Yಹಿ அப்பாவும் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் களே 'இல்லை சுபத்ரா இறந்துவிட்டதாக எண்ணி ஒருவாறு அவர்கள் க வ லே ைய மறந்திருந்தார்கள். இப்போது அவள் திரும்பியது அவர்களே வாட்டி வதைக் கிறது. ’’ - - - - - 'இது என்ன வேடிக்கை சசி காணுமல் போன மகள் திரும்பிவந்ததில் என்ன சங்கடம் ரத்தபர்சம் கூடவா உன் பெற்ருேர்களுக்கு இல்லாமல் போய் விட்ட து ரத்தபர்சம் கூடவா உன் பெற்ருேர்களுக்கு இல்லாமல் போய் விட்ட து’’ இல்லை சிஸ்டர் எனக்கு அதை வெளிக்காம் டிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறதே\n* G7l hunfr சொல்லு: என்னிடம் சொல்லுவதற்கு உனக்குக் கூச்சம் வரலாமா என்ன நடந்தது சசி\nசசி, தலே கவிழ்ந்தபடி சட்டைப் பைக்குள்ளி ருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினன். அது சுபத்ரா எழுதிய கடிதம். - - கண்ணுத்தாள் மனதுக்குள்ளேயே கடிதத்தைப் படித்துப் பார்த்தாள். அவள் முகம் கறுத்தது. - - எதிரே நின்ற சசி, பத்து நாட்கள் பட்டினி கிடந்தவனைப் போல் சேர்ர்ந்து போயிருந்தான். . கண்ணுவால் அவனுக்குச் சமாதானம் சொல்லத் தெரியவில்லை. கையிலிருந்த ண்ணுடிப் பாத்திரம் தரை யில் விழுந்து நொறுங்கி விட்ட தைப் போன்ற உணர்வு சசிக்கு எந்த விஷயத்தையும் ரகசியமாக வைத்துக் கொண் டால் குடும்பம் தப்பித்துக் கொள்ளும் என்ற புத்தி தியை சசிக்கு எப்படிச்சொல்வது என்ற மனக்குழப்பம்கண்ணுவுக்கு எந்த விஷயத்தையும் ரகசியமாக வைத்துக் கொண் டால் குடும்பம் தப்பித்துக் கொள்ளும் என்ற புத்தி தியை சசிக்கு எப்படிச்சொல்வது என்ற மனக்குழப்பம்கண்ணுவுக்கு உலகில் இரண்டு பெண்களைத் தான் நல்லவர் கள் என்று சொல்லுவார்கள். ஒருத்தி செத்துப் போன வள் இன்ைெருத்தி காளுமல் போனவள். இதில் சுபத்ரா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/vijay-shankar-and-rishabh-pant-threatening-new-zealand-bowlers-pmpfuc", "date_download": "2019-10-18T13:24:57Z", "digest": "sha1:CANDZ4VQHBCPDJH3COQLHJWLHTN3N254", "length": 12472, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காட்டடி அடித்த விஜய் சங்கர் - ரிஷப் பண்ட்!! நியூசிலாந்தை தெறிக்கவிட்ட இளம் வீரர்கள்", "raw_content": "\nகாட்டடி அடித்த விஜய் சங்கர் - ரிஷப் பண்ட் நியூசிலாந்தை தெறிக்கவிட்ட இளம் வீரர்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் இளம் வீரர்கள் விஜய் சங்கரும் ரிஷப் பண்ட்டும் அதிரடியில் நியூசிலாந்து அணியை தெறிக்கவிட்டனர்.\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் இளம் வீரர்கள் விஜய் சங்கரும் ரிஷப் பண்ட்டும் அதிரடியில் நியூசிலாந்து அணியை தெறிக்கவிட்டனர்.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ - சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது.\n213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் த��டக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர், அதேநேரத்தில் அடித்து ஆடவும் தவறவில்லை. 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் ஆட்டமிழந்தார். இஷ் சோதி வீசிய 8வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார் விஜய் சங்கர். மூன்றாம் வரிசையில் ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடித்து ஆடி மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபித்தார் விஜய் சங்கர்.\nஅதற்கடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், முதல் பந்திலேயே பவுண்டரியும் அடுத்த 2 பந்துகளிலுமே சிக்ஸர் என முதல் 3 பந்துகளில் 16 ரன்களை குவித்து நியூசிலாந்து அணியை அச்சுறுத்தினார். இஷ் சோதியின் 10வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். அதிரடியாக ஆடி 12 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட்.\nஅதன்பிறகு களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா, ரிஷப்பாவது முதல் பவுண்டரிதான் அடிப்பான்.. நான் சிக்ஸரே அடிப்பேன் தெரியும்ல என்கிற ரீதியில் முதல் பந்திலேயே சிக்ஸரடித்து நியூசிலாந்து அணியை மேலும் அச்சுறுத்தினார். விக்கெட்டுகள் சரிந்தாலும் அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட நியூசிலாந்து வீரர்கள் ஆடித்தான் போய்விட்டனர். ரோஹித் சர்மா 38 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிவந்த ஹர்திக்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனியும் அவுட்டாக தினேஷ் கார்த்திக்கும் குருணல் பாண்டியாவும் ஆடிவருகின்றனர்.\nஇந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவரு.. பிரயன் லாராவே வியந்து புகழ்ந்த இந்திய வீரர்\nபார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ajith-mass-intro-scene-in-viswasam-makes-everyone-goosebumps/articleshow/67468647.cms", "date_download": "2019-10-18T13:40:09Z", "digest": "sha1:2QGPVSNUTOLQDDKAKKN4J4DQUQVAYRML", "length": 15059, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "ajith intro scene: Ajith Viswasam Intro Scene: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கெத்து காட்டும் அஜித் - விஸ்வாசம் அறிமுக காட்சி - ajith mass intro scene in viswasam makes everyone goosebumps | Samayam Tamil", "raw_content": "\nAjith Viswasam Intro Scene: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கெத்து காட்டும் அஜித் - விஸ்வாசம் அறிமுக காட்சி\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி மாஸ் கிளப்பி இருக்கிறது. படத்தில் அஜித்துக்கு இரண்டு முக்கிய அறிமுக காட்சி உள்ளது.\nAjith Viswasam Intro Scene: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கெத்து காட்டும் அஜித்...\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி மாஸ் கிளப்பி இருக்கிறது. படத்தில் அஜித்துக்கு இரண்டு முக்கிய அறிமுக காட்சி உள்ளது.\nஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும் விவேக், ரவி அவானா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த திரைப்படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி மாஸ் கிளப்பி உள்ளது. வீரம் , வேதாளம், விவேகம் ஆகிய படங்களைவிட இந்த படத்தில் வரும் அறிமுக காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாகவே அஜித்தின் அறிமுக காட்சி செம மாஸாக இருக்கும் என்று படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்திருந்தார்.\nமுதல் அறிமுக காட்சியில் கடும் மழையில் வெள்ளை வேட்டி சட்டை , வெள்ளை தாடியுடன் இருக்கும் அஜித், எதிரிகளை அடித்து துவைக்கிறார். இந்த அறிமுக காட்சியில் அஜித் மிக கெத்தாக காட்சியளிக்கிறார்.\nஇரண்டாவது அறிமுக காட்சி ஆரஞ்சு நிற சட்டை , அடர்த்தியான கருப்பு தாடி, கூலிங் கிளாஸ் மற்றும் அஜித்தின் வெட்கம் கலந்த சிரிப்புடன் கதாநாயகி நயன்தராவை பார்க்கிறார் . அவரை சுற்றி வயலும் , பசுமையான பின்னணியும் அமைந்துள்ளது. இந்த காட்சியில் அஜித்தை பார்க்கும் அனைத்து பெண்களும் அவரை காதலிக்காமல் தப்பிப்பது கடினம்தான்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா\nசதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா\nபாவம் தனுஷ், இது என்னய்யா அவர் இப்படி மாட்டிக்கிட்டாரு\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி 64 பட தயாரிப்பு நிறுவனம்\nஅய்யோ, சுறா, குருவி, புலி எல்லாம் ஞாபகம் வருதே: லைட்டா கவலையில் விஜய் 'பிகில்' ரசிகர்கள்\nமேலும் செய்திகள்:விஸ்வாசம் அறிமுக காட்சி|கெத்து காட்டும் அஜித்|Vivegam|Veeram|Vedalam|siva|Nayantara|Ajith Kumar|ajith intro scene\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜித்: தல 60 படத்தின் டைட்டில் அறிவிப்பு\nஇந்தியன் 2: ஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டுமே 40 கோடியா\nVijay: பிகில் படத்திற்காக சென்னையின் எஃப்சி அணியுடன் இணைந்த ஏஜிஎஸ்\nவாவ்... தல 60 படத்தின் பெயர் இது தானா\nஹேர் ஸ்டைல் மாற்றிய ஹீரோ ஷேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்\nநெட்வொர்க் சேவையில் ஜியோ ஆதிக்கம்\nஉங்கள் காருக்கு வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளதா..\n கொண்டு வாங்கடா அந்த சிக்கனே....\nEdible cup : டீ குடித்து விட்டு கப்பையும் சேர்த்து சாப்பிடுங்க...\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள்.. புகைப்படம் உள்ளே.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAjith Viswasam Intro Scene: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கெத்து...\nவயதான கெட்டப்பில் கலக்கும் ராகவா லாரன்ஸ்...\nவிஸ்வாசம் பட்ஜெட் 100 கோடி: மலைக்க வைக்கும் அஜித், நயன் சம்பளம்...\nPetta in Tamilrockers:ரஜினியின் பேட்ட படம் தமிழ்ராக்கர்ஸ் தளத்தி...\nடிக்கெட் கொடுத்துவிட்டு படம் வெளியிடாததால் ரசிகர்கள் முற்றுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/modi-information-on-why-us-travel/", "date_download": "2019-10-18T13:49:07Z", "digest": "sha1:VHUYHMBB4RU2VTE5I2CPDMUG2JGB5C3O", "length": 29890, "nlines": 193, "source_domain": "tnnews24.com", "title": "ஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல் - Tnnews24", "raw_content": "\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nகவுன்சிலர் கூட இல்லை அதற்குள் மணல் கொள்ளை சீமானுக்கு செக் வைத்த விவசாயி \nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\nசளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nஇரண்டு அடி குறள் தெரியாது, இந்துக்களின் எதிரி ஸ்டாலினை கடுமையாக சாடிய…\nயார் “பரதேசி” விவாதத்தில் அடித்துக்கொண்ட நாம் தமிழர், காங்கிரஸ் இந்திய அளவில்…\nகாதலிக்க மறுத்த மாணவியை சகோதரனுடன் சேர்ந்து இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்\nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\n2019 செப்டம்பர் 21 முதல் 27 வர��� நான் அமெரிக்காவில் பயணம் செய்கிறேன். நான் ஹூஸ்டனுக்கு செல்லவிருக்கிறேன். அதன்பிறகு, ஐநா பொதுச்சபையின் 74 ஆவது அமர்வின் உயர்நிலைப் பிரிவு கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் செல்லவிருக்கிறேன்.\nஹூஸ்டனில், இந்தியா-அமெரிக்கா இடையேயான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு அமெரிக்காவில் உள்ள முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் நான் கலந்துரையாடவிருக்கிறேன். இருதரப்புக்கும் பயனுள்ள ஒத்துழைப்பில் புதிய துறையாக எரிசக்தி உருவாகி வருவதோடு, இருதரப்பு உறவின் முக்கிய முகமாகவும் இது மாறிவருகிறது.\nஹூஸ்டனில் இந்திய-அமெரிக்க சமூகத்தினரை சந்திப்பதையும், உரையாற்றுவதையும் நான் எதிர்நோக்கியிருக்கிறேன். பல துறைகளில் அவர்களின் வெற்றி உள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நிலைகளில் அவர்களின் பங்களிப்பும் உள்ளது. இந்தியாவுடன் அவர்களுக்குள்ள வலுவான பிணைப்பும், இருபெரும் ஜனநாயகங்களுக்கிடையே பாலமாக வாழும் அவர்களின் பங்களிப்பும் நமக்குப் பெருமைக்குரியதாகும். இந்திய சமூகத்தினரிடையே நான் உரையாற்றும் போது, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் என்னுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும். இந்திய சமூகத்தினர் எனக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய கவுரவமும் ஆகும். இந்திய சமூகத்தினர் நிகழ்வில் அமெரிக்க அதிபர் பங்கேற்பது இது முதன்முறையாக இருக்கலாம். ஆனால், அவர்களை சென்றடைவதில் புதிய மைல்கல்லாக இது விளங்குகிறது.\nஹூஸ்டனில் இருக்கும் போது, இந்திய-அமெரிக்க சமூகத்தினரின் பல்வேறு குழுக்கள் மற்றும் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன்.\nநியூயார்க்கில் ஐநா-வின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் நான் பங்கேற்கவுள்ளேன். 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐநாவின் நிறுவக உறுப்பினராகப் பங்கேற்பது தொடங்கி, அமைதி மற்றும் பாதுகாப்பின் முன்னேற்றத்திற்காகவும் அனைவரையும் உள்ளடக்கிய விரிவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் உலகில் வளர்ச்சி காண்பதற்காகவும் இந்தியா ஊசலாட்டம் இல்லாத உறுதிப்பாட்டைக் காண்பித்து வருகிறது.\nஇந்த ஆண்டு ஐநா பொதுச்சபையின் 74 ஆவது கூட்டத்தின் மையப்பொருள், “வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, பருவநிலைக்கான செயல்பாடு, அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றுக்குப் பலதரப்பு முயற்சிகளை செயலாக்குதல்” என்பதாகும். உலகப்பொருளாதார மந்தநிலை, உலகின் பல பகுதிகளில் கொந்தளிப்பு, பதற்றம், பயங்கரவாத அதிகரிப்பு மற்றும் பரவுதல், பருவநிலை மாற்றம், உலக அளவில் பரவிவரும் வறுமையின் சவால் போன்றவை சர்வதேச சமூகத்தை அழுத்தும் பிரச்சினைகளாக உள்ளன. அவற்றுக்கு வலுவான, உலகளாவிய உறுதிப்பாடும், கூட்டான பலதரப்பு செயல்திட்டமும் தேவைப்படுகிறது. பொறுப்புணர்வுமிக்க, தீவிரத் தன்மை வாய்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய சீர்திருத்தப்பட்ட பலதரப்பு ஒத்துழைப்புக்கான நமது உறுதிப்பாட்டை நான் வலியுறுத்துவேன். இதில் இந்தியா தனது பங்களிப்பை செய்துள்ளது.\nஐநா நிகழ்வுகளில் எனது பங்கேற்பின் மூலம் நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றி வெற்றி பெற்றிருப்பதை நான் எடுத்துக்காட்டுவேன். செப்டம்பர் 23 அன்று நடைபெறவுள்ள பருவநிலை செயல்பாட்டு உச்சிமாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக இலக்குகளோடு இந்தியாவின் இணைந்த செயல்பாட்டையும், நமது சர்வதேச கடமைப்பொறுப்பையும் நான் முன்னிலைப்படுத்துவேன்.\nஅதேபோல், அனைவருக்கும் சுகாதாரம் பற்றிய ஐநா நிகழ்வின் போது, ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட பல முன்முயற்சிகள் வழியாக தேவைப்படும் மக்களுக்கு சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் இந்தியாவின் சாதனைகளை உலக அரங்கில் பகிர்ந்து கொள்வதற்கான தருணத்தையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்.\nREAD பெரியார் மண்ணிலா இப்படி ஒரு கொடுமை நடந்தது அறிக்கை வெளியிட்ட வீரமணி\nமகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த ஆண்டினைக் கொண்டாடுவதற்கு ஐநாவில் ஒருநிகழ்வையும் இந்தியா நடத்துகிறது. இதில் காந்திய சிந்தனைகளும், மாண்புகளும் இன்றைய உலகிற்கும் தொடர்ந்து பொருத்தமாக இருப்பது சுட்டிக்காட்டப்படும். காந்தி அவர்களுக்குக் கூட்டாக நடத்தும் புகழாரம் நிகழ்வில் ஐநா தலைமைச் செயலாளருடன் பல்வேறு அரசு மற்றும் ஆட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். மேற்குறிப்பிட்டவை இந்தியாவில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்.\nஐநா பொதுச்சபை கூட்டத்திற்கிடையே பிற நாடுகள் மற்றும் ஐநா அமைப்புகளின் தலைவர்களுடன் இருதரப்பு ச���்திப்புக்களை நான் நடத்தவுள்ளேன். ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கிடையே முதன்முறையாக பசிபிக் தீவு நாடுகள் கேரிகோம் தலைவர்கள் பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் ஆகியோருடன் இந்தியா கலந்துரையாடவிருக்கிறது. இது வளரும் நாடுகளுடன் நமது துடிப்புமிக்க ஒத்துழைப்பு மற்றும் அவர்களுடன் பங்கேற்பதை முன்னெடுத்துச் செல்லும்\nREAD சிறுபான்மையினர் எத்தனை இம்ரானிகானிற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் ஐநா சபையில் இருந்து தெறித்து ஓடிய பாகிஸ்தான் \nஒருசில நாட்களுக்குள்ளாகவே ஹூஸ்டனிலும், நியூயார்க்கிலும் அதிபர் டிரம்பின் சந்திப்பை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். இருநாடுகள் மற்றும் மக்களுக்கு மேலும் கூடுதலாக நன்மைகளைக் கொண்டு வரும் நோக்கத்துடன் நாங்கள் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்யவுள்ளோம். கல்வி, திறன்கள், ஆராய்ச்சி, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பங்களிப்புக்கு வளமான வாய்ப்புகளுடன் நமது தேசத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது அமெரிக்காவாகும். மேலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசப்பாதுகாப்புக்கும் அது உதவுகிறது. சிறந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல், பலவகையான நலன்கள் ஆகியவற்றை பலப்படுத்துவது உலகின் பழமையான மற்றும் விரிவான ஜனநாயகங்களுக்கு இடையே இயற்கையான ஒத்துழைப்புக்கு அடித்தளம் அமைக்கும். இணைந்து பணியாற்றுவதன்மூலம், கூடுதல் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு, நீடித்த மற்றும் வளமான உலகத்தைக் கட்டமைப்பதற்கு நாம் பங்களிப்பு செய்ய முடியும்.\nஎனது நியூயார்க் பயணம் அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளின் முக்கியமான அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். புளும்பெர்க் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றுவதை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும், கூடுதல் ஊக்கத்தோடு பங்களிப்பு செய்ய அமெரிக்க வர்த்தகத் தலைவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கவுள்ளேன். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை எனக்கு குளோபல் கோல்கீப்பர் கோல்ஸ் விருது 2019 வழங்கி கவுரவிக்கவுள்ளது.\nஎனது பயணம், வாய்ப்புகளின் துடிப்புமிக்க நாடு, நம்பகமான கூட்டாளி மற்றும் உலகத் தலைவராக இந்தியாவை முன்வைக்க உதவும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்காவுடனான நமது உறவுகளுக்குப் புதிய சக்தியை அளிக்கவும் இது உதவும்.\nREAD நான் கையில் வைத்திருந்த கருவி இதுதான் பலரின் தொடர் கேள்விக்கு மோடி விளக்கம் \nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு ஜாமீன் வேண்டுமா ஒன்று கூடிய தி.கவினரை விரட்டி அடித்தது நீதிமன்றம் \nதமிழக பாஜகவில் மாரிதாஸிற்கு புதிய பொறுப்பு \nஉலக அதிசயம் தேசிய கொடியினை ஏற்றிய குரங்கு இந்த அறிவுகூட ஸ்டாலினிடம் இல்லையே ( வீடியோ இணைப்பு )\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nNext articleஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி அடைவாரா\nசளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு \nஇலங்கை அகதிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் இனி இந்திய குடியுரிமை மத்திய அரசின் புதிய திட்டம்...\nபார்த்தீங்களா என்னைய எப்படி ஆக்கி வச்சுருக்காங்கனு விஜயதரணி வேதனை\nஎங்களை ஏமாற்றாதீர்கள் ஸ்டாலினை வறுத்தெடுத்த 5 ம் வகுப்பு மாணவி சாதனா இணையத்தில்...\nஇனியும் திருடன் போலீஸ் விளையாட்டு ஆக இருக்க போவதில்லை \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nகமலுக்கு 4 வது திருமணம் பெரியார் வழியில் சீறிய முயற்சி \nசிறுபான்மையினர் எத்தனை இம்ரானிகானிற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் ஐநா சபையில் இருந்து தெறித்து ஓடிய...\nஉலகின் மிகச்சிறந்த 100 இடங்களில், இந்தியாவின் முக்கியமான இடம் தேர்வாகியுள்ளது.\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி...\nசளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nதேச துரோகி திருமாவளவனே வ��ளியேறு வெளுத்து வாங்கிய 10 வயது சிறுமி சாதனா பாதியில்...\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/video-woman-steals-stroller-from-shop-and-forgets-her-baby-behind-watch-it-2090543", "date_download": "2019-10-18T13:16:39Z", "digest": "sha1:IEBILSPABKIED6MI4G3I2PRBGC2AWNX5", "length": 8802, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Video: Woman Steals Stroller From Shop - And Forgets Her Baby Behind | வைரல் வீடியோ: ஸ்ட்ரோலரை திருடிச் சென்ற பெண் குழந்தையை மறந்து சென்ற பரிதாபம்", "raw_content": "\nவைரல் வீடியோ: ஸ்ட்ரோலரை திருடிச் சென்ற பெண் குழந்தையை மறந்து சென்ற பரிதாபம்\nஇந்த சம்பவம் குறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஸ்ட்ரோலரை திருடிவிட்டு 6 நிமிடங்களுக்குப் பின் பெண்கள் மூவரும் திரும்பி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nமூன்று பெண்களில் இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.\nஅமெரிக்க நியூ ஜெர்சி உள்ள பாம்பி பேபி என்னும் கடையில் குழந்தைகளுக்கான ஸ்ட்ரோலரை திருட முயற்சித்த பெண் தன் குழந்தையை மறந்து விட்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.\nகுழந்தைகளுக்கான பொருட்கள் உள்ள கடையில் மூன்று பெண்கள் திருட வந்துள்ளனர். இருவர் ஊழியரிடம் பேசி கவனத்தை திசை திருப்ப மூன்றாவது பெண் ஸ்ட்ரோலரை திருடிச் செல்கிறார். குழந்தையை மறந்து விட்டு வந்தது நினைவு வர மீண்டும் வரும்போது கடையின் நிர்வாகத்தினர் அவர்களை கைது செய்துள்ளனர்.\nபெண் திருடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஸ்ட்ரோலரை திருடிவிட்டு 6 நிமிடங்களுக்குப் பின் பெண்கள் மூவரும் திரும்பி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nகடை உரிமையாளர் என்லியோ ஒர்டேகா சிபிஎஸ் செய்திக்கு கொடுத்த பேட்டியில் “ஒரு ஸ்ட்ரோலருக்காக குழந்தையை விட்டுச் செல்வது கவலைக்கு உள்ளாக்குகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக திருடுகிறீர்கள். அது ஒரு தனிப்பட்ட பிரச்சினை, ஆனால் ஏதும் தெரியாத ஒரு குழந்தையை அழைத்து வந்தது என்னை மிகவும் பாதிக்கிறது. அதனால் தான் இந்த வீடியோவை பகிர்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nமூன்று பெண்களில் இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகோல்ஃப் மைதானத்திற்குள் பார்வையாளராக வலம் வந்த முதலை\nTik Tok Top 10: காதல் கோட்டை கிளைமேக்ஸ பார்த்து அழுதவுங்கடா... இப்படி நக்கல் பண்ணி வச்சிருக்கீங்க\nசகோதர பாசத்தை அடிச்சிக்க முடியுமா… -Will Smith பகிர்ந்த நெகிழ வைக்கும் வீடியோ\nசட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை டெல்லிக்கு அனுப்பியது மெக்சிகோ அரசு\nஇந்து அமைப்பின் நிறுவனர் கழுத்தை அறுத்து சுட்டுக் கொலை போலீஸ் குவிப்பு - பதற்றம்\nஅரிதான இரட்டைத் தலை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது\nஆள் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் வந்த கரடி- ஓட ஓட விரட்டிய வளர்ப்பு நாய்\nமெக்டோனால்டு வாடிக்கையாளர்களை அலறவிட்ட எலி... வீடியோ உள்ளே\nசகோதர பாசத்தை அடிச்சிக்க முடியுமா… -Will Smith பகிர்ந்த நெகிழ வைக்கும் வீடியோ\nசட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை டெல்லிக்கு அனுப்பியது மெக்சிகோ அரசு\nஇந்து அமைப்பின் நிறுவனர் கழுத்தை அறுத்து சுட்டுக் கொலை போலீஸ் குவிப்பு - பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?m=201908", "date_download": "2019-10-18T14:02:08Z", "digest": "sha1:6J7GNRAIYXOSIAYG4HMT4WNQDIYMS44S", "length": 9685, "nlines": 137, "source_domain": "ithunamthesam.com", "title": "August 2019 – Ithunamthesam", "raw_content": "\nஇலங்கை அணி முன்னாள் தலைவர் மஹேலவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு\nஇங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 2020ம் ஆண்டு யூலை மாதத்தில் 100 பந்துகள் கொண்ட THE HUNDRED என்று வித்தியாசமான கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டு பணிகளை ...\nகொழும்பு பல்கலைக் கழகத்தின் ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள பிரபல்யமான ...\nநாளை மறுநாள் ஆவணி சதுர்த்தி; சதுர்த்தியின் மகிமைகள்.\nஇந்து மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. ��ன்றைய ...\nகாரைதீவு கடற்கரையில் வலையில் கிடைத்த அதிஷ்டம்\nகாரைதீவில் இன்றையதினம் மீனவர்களுக்கு பல லட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன. இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த நமசிவாயம் என்ற மீனவரொருவருக்கு 10 ஆயிரம் கிலோ கிராம் பாரைக்குட்டி மீன்கள் ...\nவறுமையில் முல்லைத்தீவையும் வரி விதிப்பில் யாழ்பாணத்தையும் வீழ்த்தியது கிளிநொச்சி \nஅண்மைய தரவுகளின் படி கிளிநொச்சி மாவட்டம் வறுமை நிலையில் முல்லைதீவு மாவட்டத்தை பின்தள்ளியள்ளது.தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிபரத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் ...\nகிளிநொச்சியை சேர்ந்த இச்சகோதரியின் உயிர் காக்க முன்வாருங்கள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றார். விவேகானந்தநகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த நாகினி தனபாலசிங்கம் என்பவரே ...\nசயித் பிரேமதாசா ஜனதிபதியாவதற்கு மோடி பச்சைக்கொடி \nஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர நடத்திய இராவிருந்தில் பேசப்பட்ட விடயங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த இராப்போசனம் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் ...\nலட்சக்கணக்கான அடியவர்கள் புடைசூழ இரதமேறி காட்சி தரும் அலங்கார கந்தன் \nநல்லூர் இரதோற்சவம் -2019 வேண்டும் அடியார்களின் வினை தீர்க்கும் வேலவன் நல்லூர்க் கந்தன் தேர் இன்று நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவம் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை ...\nபிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு மத போதகர் ஒருவரால் கொலை மிரட்டல் \nவலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொன்னாலையில் மத போதனையில் ஈடுபட்ட சின்னத்தம்பி ...\nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத���தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/blog-post_26.html", "date_download": "2019-10-18T14:54:45Z", "digest": "sha1:HK5DDVMJTL6XCQ7RUD6GDG54IOG7C26Z", "length": 18772, "nlines": 315, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: யூனுஸ் கான் பாத்ஷாஹ்", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபாகிஸ்தான் 570, இந்தியா 55/0\nஇரண்டாம் நாள் ஆட்டம் இரண்டு ஆட்டக்காரர்களின் கதை. ஒருவர் யூனுஸ் கான். அடுத்தவர் ஹர்பஜன் சிங். யூனுஸ் கான் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஹர்பஜன் சிங் முதல் நாள் செய்யாததைச் செய்தார்.\nஇரண்டாம் நாள் காலை முதல் ஓவரில் யூனுஸ் கான் இரண்டு நான்குகளைப் பெற்றார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி இன்ஸமாம்-உல்-ஹக்கை ரன்கள் ஏதும் புதிதாகப் பெறாமலேயே எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 184, பாகிஸ்தான் 331/3. ஆனால் யூசுஃப் யோஹானாவும், யூனுஸ் கானும் இணைந்து வேகமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நிமிடத்துக்கு ஒரு ரன் வீதம் வந்துகொண்டிருந்தது. இர்ஃபான் பதான் பந்துவீச்சில் யூனுஸ் கான் இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கைக்கருகில் ஒரு கேட்ச் கொடுத்தார். லக்ஷ்மண் பிடிக்கவில்லை. அதைத் தவிர யூனுஸ் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை.\nஉணவு இடைவேளை நெருங்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் யோஹானா ஹர்பஜன் சிங் பந்தை வெட்டி ஆட முயன்று மெலிதான விளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 37, பாகிஸ்தான் 415/4.\nஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகுதான் ஹர்பஜன் தன் முழுத்திறமையையும் காட்டினார். ஆசீம் கமால் பல நிமிடங்களை வீண் செய்துவிட்டு ஹர்பஜன் சிங்கை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் இருக்கும் கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கமால் 4, பாகிஸ்தான் 428/5. அடுத்து வந்த அப்துல் ரஸாக்கும் நிறைய நேரத்தை வீணாக்கினார். வேகமாக ரன்கள் சேர்க்காமல் 37 பந்துகளில் 5 ரன்���ள் மட்டும் எடுத்து ஹர்பஜன் பந்துவீச்சில் - அருமையான ஆஃப் பிரேக் - உள்புற மட்டையில் பட்டு ஹர்பஜனுக்கே கேட்ச் கொடுத்தார். பாகிஸ்தான் 446/6.\nஆனால் அடுத்த ஜோடி:- கம்ரான் அக்மல்+யூனுஸ் கான் வேகமாக ரன்கள் எடுத்து எண்ணிக்கையை 500க்கு மேல் கொண்டு சென்றது. யூனுஸ் கான் தனது இரட்டை சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஹர்பஜன் அதிகமாக ஸ்பின் ஆன ஆஃப் பிரேக் மூலம் கம்ரான் அக்மலை பவுல்ட் ஆக்கினார். அக்மல் 28, பாகிஸ்தான் 504/7.\nதேநீர் இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தான் எந்தவொரு திட்டமும் இல்லாமல் நேரத்தைக் கடத்தினர். மொஹம்மத் சாமி யூனுஸ் கானுக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். இருவரும் சேர்ந்து 61 ரன்கள் பெற்றனர். பின் சாமி கும்ப்ளே பந்துவீச்சில் பந்தை மிட்விக்கெட் தட்டிவிட்டு ரன் எடுக்கப் போனார். ஆனால் யூனுஸ் கான் நகரவேயில்லை. மிட்விக்கெட்டில் கம்பீர் பந்தைப் பிடித்து கார்த்திக்கிடம் கொடுக்க, அவர் எளிதான ரன் அவுட்டை நிகழ்த்தினார். சாமி 17, பாகிஸ்தான் 565/8. அடுத்த ஓவரில் யூனுஸ் கான் ஹர்பஜனை மிட் விக்கெட் மேலாக அடிக்க முனைய, பந்தில் ஏமாந்து கவர் திசையில் இர்ஃபான் பதானிடம் கேட்ச் கொடுத்தார். யூனுஸ் கான் 267. பாகிஸ்தான் 569/9. இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடித்த மிக அதிகமான ஸ்கோர், இந்தியாவில் அவர்கள் அடித்த முதல் இரட்டை சதமும் கூட. அத்துடன் இதுதான் இந்தியாவில் வெளிநாட்டவர் அனைவரும் அடித்த ரன்களிலேயே மிக அதிக ஸ்கோரும் கூட. இதுதான் பாகிஸ்தான் இந்தியாவில் 500க்கு மேல் அடித்த முதல் எண்ணிக்கை. மிக அதிகமான எண்ணிக்கையும் கூட. இதுதான் பெங்களூரின் வெளிநாட்டினர் அடித்த முதல் 500+ எண்ணிக்கை. பெங்களூரின் எந்த அணியும் (இந்தியா சேர்த்து) அடித்த அதிகமான எண்ணிக்கை.\nஇரண்டு பந்துகள் கழித்து தனீஷ் கனேரியா ஹர்பஜனை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். லக்ஷ்மண் கேட்சைப் பிடிக்க, பாகிஸ்தான் 570க்கு ஆல் அவுட் ஆனது.\nதொடர்ந்து ஆட வந்த இந்தியாவுக்கு பத்து ஓவர்கள். பத்திலும் சேவாக் விளாசித் தள்ளினார். ரஸாக் பந்தில் மிட் ஆன், மிட் ஆஃப் இரண்டிலும் நான்குகள். தனீஷ் கனேரியா பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ். மற்றும் சில நான்குகள். கம்பீர் தன் சாக்குக்கு இரண்டு நான்குகள் அடித்தார். ஆக பத்து ஓவர்களில் இந்தியா 55/0 என்ற ஸ்கோரில் இருந்தது.\nமூன்றாம் நாள் ஆட்டம் இந்த விளையாட்டு எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Malavika+Mohanan?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-18T13:20:55Z", "digest": "sha1:MAUTONCIOEEYP73PO666QJN6PBXLT5XD", "length": 4905, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Malavika Mohanan", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nஇன்று பூஜையுடன் தொடங்குகிறது தளபதி64\n’ஒரே அடி, உண்மையை கக்கினான் மசூத் அசார்’’: விசாரணை அதிகாரி தகவல்\nரஜினிக்கு இன்னொரு ஜோடியாகிறார் மாளவிகா\nகாதல் சண்டையும், கபடி சண்டையும் \nமலிங்கா ஹேர் ஸ்டைல் இருக்கே... மஸ்கட் ரசிகையின் ஆசை\nஈரான் இயக்குனர் படத்தில் மலையாள மாளவிகா\nஇன்று பூஜையுடன் தொடங்குகிறது தளபதி64\n’ஒரே அடி, உண்மையை கக்கினான் மசூத் அசார்’’: விசாரணை அதிகாரி தகவல்\nரஜினிக்கு இன்னொரு ஜோடியாகிறார் மாளவிகா\nகாதல் ��ண்டையும், கபடி சண்டையும் \nமலிங்கா ஹேர் ஸ்டைல் இருக்கே... மஸ்கட் ரசிகையின் ஆசை\nஈரான் இயக்குனர் படத்தில் மலையாள மாளவிகா\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-18T15:09:16Z", "digest": "sha1:HKGPP6V44LCSJUVTFKE2QY5CKXO3ZC42", "length": 8025, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← ஆங்கில மொழியின் வரலாறு\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n15:09, 18 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகவிதை‎; 18:25 -148‎ ‎106.208.113.3 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகவிதை‎; 18:17 +11‎ ‎2402:8100:2890:2eae:c655:de82:ffdf:ab5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகவிதை‎; 18:16 +137‎ ‎2402:8100:2890:2eae:c655:de82:ffdf:ab5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-10-18T13:48:28Z", "digest": "sha1:2SLLOQ6AKK66MEOLI452UECG4NQUVI46", "length": 9653, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷமிதாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஷமிதாப் என்னும் இந்தித் திரைப்படத்தை ஆர். பால்கி இயக்கினார். இதற்கு கதை எழுதியவரும் இவரே[2] இந்த படத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளார்.[3] பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இவரே பின்னணி இசையையும் அமைத்துள்ளார். ஒளிப்பதிவு செயல்பாடுகளை பி. சி. ஸ்ரீராம் மேற்கொண்டார்.[4]\n1. \"இஸ்க் ஏ பில்லூம்\" சுவானந்து கிர்க்கிரே சூரஜ் ஜகன் 04:30\n2. \"ச ச ச மி மி மி\" கவுசர் முனீர் கராலிசா மொண்டேரா 05:20\n3. \"பித்திலி சி பாத்தேம்\" சுவானந்து கிர்க்கிரே அமிதாப் பச்சன் 05:09\n4. \"ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா\" சுவானந்து கிர்க்கிரே சுருதி ஹாசன் 04:59\n5. \"தப்படு\" சுவானந்து கிர்க்கிரே சூரஜ் ஜகன் & ஏர்ல் டி’சவுசா 04:07\n6. \"லைஃப்பாய்\" சுவானந்து கிர்க்கிரே சூரஜ் ஜகன் 01:54\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஷமிதாப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2015, 08:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-rockers", "date_download": "2019-10-18T14:06:14Z", "digest": "sha1:ITQB45JBK5RUYEQ26ZNBR4QDKN7LN6MJ", "length": 24162, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil rockers: Latest tamil rockers News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜ...\nஇந்தியன் 2: ஒரு சண்டைக் கா...\nVijay: பிகில் படத்திற்காக ...\nவாவ்... தல 60 படத்தின் பெய...\nஹேர் ஸ்டைல் மாற்றிய ஹீரோ ஷ...\nஇஸ்லாமிய மக்களை நான் தவறாக பேசவில்லை: ரா...\nநாடு முழுவதும் சம நீதி வேண...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதமிழகத்தில் 3500 பேருக்கு ...\nதயவு செஞ்சு எனக்கு பதிலா யாரையாவது அனுப்...\nMS Dhoni: விரைவில் ஓய்வை அ...\nஇப்ப என்னத்த அவர் கிழிச்சா...\nபேட்டரியோ 5000mAh ஆனால் விலையோ வெறும் ரூ...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\nOnePlus 7T விமர்சனம்: நம்ப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nEdible cup : டீ குடித்து விட்டு கப்பையும...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: மாறாத பெட்ரோல், சர்ரென்று ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nநம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் நீக்..\nஅவசரப்பட்டு கல்யாணம் பண்ணோம்னு இப..\nகாவியன் படத்தின் எதுவந்தால் என்ன ..\nகார் சீட்டுக்கு அடியில் கஞ்சா கடத..\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nதனுஷ் உழைப்பில் மண் அள்ளிப்போட்ட தமிழ் ராக்கர்ஸ் நைட்டோடு நைட்டா அசுரன் லீக்\nஅசுரன் திரைப்படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்காகியுள்ளது.\n'ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும்': பார்த்திபன்\nஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும் என்று பார்த்திபன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஆக்ஷனில் இறங்கிய அமெரிக்க நிறுவனம்: தமிழ் ராக்கர்ஸை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழ் ராக்கர்ஸ் உள்பட படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nNerkonda Paarvai Movie Ticket: தல படத்துக்கு டிக்கெட் கிடைக்காத விரக்தி: தீக்குளிக்க முய���்ற ரசிகர்\nதல அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை பட டிக்கெட் கிடைக்காத காரணத்தால் தீக்குளிக்க முயன்ற நபர் பற்றி நடிகர் சாந்தனு தன் சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nNerkonda Paarvai Collections Day 1: விஸ்வாசம் சாதனையை முறியடித்த நேர்கொண்ட பார்வை: முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா\nதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nTamil Rockers: அஜித் படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்: நைட்டோடு நைட்டா நேர்கொண்ட பார்வை லீக்\nஅஜித்குமார் நடிப்பில் நேற்று வெளியான நேர்கொண்ட பார்வை படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்காகியுள்ளது.\nநேர்கொண்ட பார்வை படத்தின் அஜித்தின் அதிர வைக்கும் புகைப்படங்கள்\nNer Konda Paarvai: அரசியல் கட்சிகளோடு வாழ்த்து கூறிய குண்டக்க மண்டக்க பார்த்திபன்\nஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமனரீதியாக பாதிக்கப்பட்டு ஆயூர்வேதத்தால் மீண்டேன்: ஆண்ட்ரியா\nமனரீதியாக பாதிக்கப்பட்ட நான் ஆயுர்வேத மருத்துவ முறையின் மூலம் மீண்டு வந்தேன் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.\nபெண் உரிமைக்காக போராடும் தல: 2ம் பாரதியாரே என்று அழைத்த ரசிகர்கள்\nபெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் பெண் உரிமைக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nNerkonda Paarvai: தெலுங்கிலும் நேர்கொண்ட பார்வை: ஹீரோ யார் தெரியுமா\nஅஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nNerkonda Paarvai: அஜித் படத்தை மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான்: ஏன் தெரியுமா\nதல அஜித் நடிக்க இருக்கும் ஏகே 60 படத்தில் இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTamil Rockers: ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸில் நேர்கொண்ட பார்வை: என்ன தெறிக்கவிடலாமா\nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று ��ுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேர்கொண்ட பார்வை படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் அச்சுறுத்தலா\nசதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் அஜித்தை வைத்து இயக்கிய நேர்கொண்ட பார்வை படத்தை இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடைவித்திதுள்ளது.\nநெட்பிளிக்ஸ் சலுகை வரவால் யாருக்கு பாதிப்பு\nநெட்பிளிக்ஸ் தற்போது இந்திய பயனீட்டாளர்களை குறிவைத்து மாதம் ரூ. 199 சந்தா திட்டம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகளவில் மொபைல் சந்தாதார்கள் இருப்பதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. இதனால், சினிமா துறை பாதிக்கப்படுமா என்று பார்ப்போம்.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் இந்த குறியீடுகளை எல்லாம் நீங்கள் கவனித்தீர்களா\nநடிகர் விஜய்சேதுபதி, பஹத்பாசில், நடிகை சமந்தா, உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குநர் தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் \"சூப்பர் டீலக்ஸ்\". இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மாற்று பாலினத்தவராக நடித்திருந்தார். பல கதைகள் ஒன்றொடு சில இடங்களில் சந்தித்து செல்லும் விதமாக வித்தியாசமான கதையம்சம் அடங்கிய திரைப்படம் தான் இது.\nAvengers Endgame Full Movie: அவெஞ்சர்ஸிற்கு தானுஷை விட மோசமான வில்லனாக மாறிய தமிழ்ராக்கர்ஸ்\nபிரபல சூப்பர் ஹீரோக்களின் திரைப்படம் மார்வெஸ் ஸ்டூடியோஸின் அவஞ்சர்ஸ் தி என்ட் கேம் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இன்று காலையிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் திரைப்படம் வெளியாகிவிட்டது.\nஎந்த படமா இருந்தா என்ன யாரா இருந்தா என்ன தன்னுடைய வேலைய கச்சிதமா செய்யும் தமிழ் ராக்கர்ஸ்\nராகவா லாரன்ஸ் நடிப்பில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ள காஞ்சனா 3 படமும் வழக்கம் போல் தமிழ் ராக்கர்ஸில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.\nகார்த்தி, சிம்புவையெல்லாம் அசால்ட்டா ஓரங்கட்டிய ஆதி: 2 நாளில் ரூ.6 கோடி வசூலித்து நட்பே துணை மாஸ்\nஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் வந்த நட்பே துணை படம் 2 நாட்கள் முடிவில் ரூ.6 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமீனம் ஐப்பசி மாத ராசிபலன்\nகொடைக்கானலிலிருந்து சுத்திப் பாக்க எவ்ளோ இடம் இருக்கு தெரியுமா\n கொண்டு வாங்கடா அந்த சிக்கனே....\nAippasi Madha Rasi Palan: கும்பம் ராசிக்கான ஐப்பசி ராசி பலன்\nசச்சினின் மிக விருப்பமான கார் விற்பனைக்கு வந்தது- விலை எத்தனை தெரியுமா..\nபேட்டரியோ 5000mAh ஆனால் விலையோ வெறும் ரூ.9,200 தான்\nநெட்வொர்க் சேவையில் ஜியோ ஆதிக்கம்\nஉங்கள் காருக்கு வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளதா..\nEdible cup : டீ குடித்து விட்டு கப்பையும் சேர்த்து சாப்பிடுங்க... எதிர்கால பிளாஸ்டிக் ஆபத்தில் இருந்து தப்பிக்க கிடைத்தது வழி\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள்.. புகைப்படம் உள்ளே.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%88%E0%AE%B4/productscbm_987642/20/", "date_download": "2019-10-18T13:21:13Z", "digest": "sha1:OKVLHYNIQ6QAJ42PXGNICUOOLLCVQJDE", "length": 41426, "nlines": 128, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம் தனது மோட்டார் சைக்கிளை திருத்த எவ்வளவு முடியும் என கேட்டுள்ளார், அதற்கு அவர் முழுமையாக 33 ஆயிரம் முடியும் என்று கூறி கணக்கு எழுதி கொடுத்துள்ளார். அப்போது உடனடியாக பத்தாயிரம் ரூபாய் முன்பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.\nதொடர்ந்து மறுநாள் சுவிஸ் நபரை சந்தித்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அனைத்து செலவுகளுக்குமான கணக்கு கொடுத்தால் பின்பும், கூடுதல் பணம் கேட்டுள்ளார், அப்போது அவர் நீங்கள் 33 ஆயிரம் என்றுதானே கூறினீர்கள் நான் 10 ஆயிரம் முன்பணம் தந்துவிட்டேன் என்னும் 23 ஆயிரம் தந்தால் சரியென கூறியுள்ளார்.\nஅப்போது மெக்கானிக் உட்பட்ட குழ���வினர் நாங்கள் கேட்ட பணத்தை தா வெளிநாட்டிலிருந்து வந்த உன்னிடம் காசு இல்லையா என மிரட்டிக்கொண்டு இரும்பு கம்பியால் சுவிஸ்சிலிருந்து வந்த யாழ்ப்பாணத்தவரை கடுமையாக தாக்கியதில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு சொந்த நாட்டை விட்டு உறவுகளை விட்டு வெளிநாடு சென்று கஸ்ரப்பட்டு உழைத்து விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிவந்தால் அவர்கள் ஏதோ வெளிநாடுகளில் வீதிகளிலிருந்து காசை அள்ளிக்கொண்டுவருவதுபோல் சிலர் நினைத்துக்கொண்டு அவர்களிடம் பணம் புடுங்கும் வேலையை ஈழத்தில் உள்ள சிலர் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றை���தினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்திய���ாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர��ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நி���ழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் வருடாந்த மஹோற்சவம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று நண்பகல்- 12 மணியளவில் மிகவும் பக்திபூர்வமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.தொடர்ச்சியாகப் பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் இந்தமாதம்-11 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு...\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் தேர்த்திருவிழா\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று 29.06.2019 சனிக்கிழமை இடம்பெற்றது. அதிகாலையில் அபிசேகங்கள் இடம்பெற்று எழுமணிளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எட்டுமணியளவில் விநாயகர் மாறும் முருகப்பெருமான் சகிதம் ஸ்ரீ ராஜ மகாமாரியம்மன் தேரில் ஆரோகணித்து...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2019\nவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 201902.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு - முத்துச்சப்பரத் திருவிழா08.07.2019...\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...\nயாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144548-k-chandrasekhar-rao-sworn-in-as-telangana-chief-minister-second-time", "date_download": "2019-10-18T14:50:51Z", "digest": "sha1:RNYPW33D65BJFATZW4623F3AB2NQMLAG", "length": 17237, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "தெலங்கானா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற கே.சி.ஆர். பின்னணி...! | K Chandrasekhar Rao sworn in as Telangana chief minister second time", "raw_content": "\nதெலங்கானா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற கே.சி.ஆர். பின்னணி...\nதெலங்கானா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற கே.சி.ஆர். பின்னணி...\nதெலங்கானா முதல்வராகப் பதவியேற்பதற்கு கே.சி.ஆர். என்றழைக்கப்படும் சந்திரசேகர ராவ், ராஜ யோக முகூர்த்தத்தைத் தேர்ந்தெடுத்து இருந்தார். தெலங்கானாவின் போங்கிர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற யதாகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் வேத விற்பன்னர்கள் குறித்துக் கொடுத்த நேரத்தின் அடிப்படையில் பிற்பகல் 1.25 மணிக்கு முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சந்திரசேகர ராவ்.\nஇந்து மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பர்யச் சடங்குகளில் உறுதியான நம்பிக்கையும், பின்பற்றுதலையும் கொண்டவரான கே.சி.ஆர், இந்த நேரத்தைத் தேர்வு செய்ததற்குக் காரணம், பிற்பகல் 1.25 மணி என்பதுதான் இன்றைய தினத்தின் ராஜயோக முகூர்த்த நேரமாகும். தெலங்கானா மாநிலம் தொடங்கப்பட்டு, இரண்டாவது முறையாக, தொடர்ச்சியாகப் பொறுப்பேற்க அவர் இந்த நேரத்தைத் தேர்வு செய்திருந்தார்.\nஇதுபற்றி யதாகிரி கோயிலின் தலைமை அர்ச்சகரான நரசிம்மாச்சார்யா கூறுகையில், ``பிற்பகல் 1.25 மணிக்கு கே.சந்திர சேகர ராவ், முதல்வராகப் பதவியேற்க மிகச் சிறப்பான நேரமாகும். இந்து மத வழக்கத்தின்படி அந்த நேரத்தில் சஷ்டி இருப்பதால், அடுத்த ஒன்றரை மணி நேரம் ராஜயோக முகூர்த்தமாகும். அதனால் அந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தேன்\" என்றார்.\nர���ஜயோகம் என்பதால், கே.சி.ஆர். முதல்வராவதற்கு இந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்ததாகவும், இதன்மூலம் எந்தவிதத் தடையும் இல்லாமல் மாநிலத்தில் அவர் ஆட்சி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். தவிர, இந்த முகூர்த்த நேரத்தில் அவரின் அனைத்துக் கிரகங்களும் உச்சத்தில் இருந்ததாகவும், அப்போது பதவியேற்றால், அவர் என்ன செய்தாலும் அவருக்கு நன்மை வந்து சேரும் என்பதாலும், அந்த நேரத்தைப் பரிந்துரைத்திருந்ததாக தலைமை அர்ச்சகர் தெரிவித்தார்.\nமுன்னதாக, சந்திரசேகர ராவ், புதன்கிழமை அன்றே முதல்வராகப் பதவியேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு வரை முடிவுகள் வெளியானதால், அதன் பின்னர் போதிய நேரமில்லாததால் பதவியேற்புவிழா வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டது.\nதெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் டி.ஆர்.எஸ். கட்சி வெற்றிபெற்றது. காங்கிரஸ் - தெலுங்குதேசம் கூட்டணி 21 இடங்களையும், பி.ஜே.பி. ஓர் இடத்தையும் பிடித்தன. மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து, தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இரண்டாவது முறையாக நடைபெற்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கே.சி.ஆர். மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nஇந்த மாநிலம், ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு புதிய மாநிலமாக உருவானது. அடுத்தாண்டு மே மாதம் வரை, தெலங்கானா மாநில சட்டசபைக்கு பதவிக்காலம் இருந்த நிலையில், முன் கூட்டியே தேர்தலைச் சந்திக்கத் தயாரானார் கே.சி.ஆர். அவர் எதிர்பார்த்தபடியே, மீண்டும் வெற்றிபெற்று முதல்வராகவும் பதவியேற்றுள்ளார். 64 வயதான சந்திரசேகர ராவுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.\nயார் இந்த கே.சந்திரசேகர ராவ்\nஆந்திர மாநிலத்திலிருந்து தனி மாநிலமாக தெலங்கானாவைப் பிரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்தவர் சந்திரசேகர ராவ். என்றாலும் தெலங்கானா மாநிலம் தனி மாநிலமாக உருவாவதற்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியே காரணம் என்பதைக் கடந்த காலத்தில் கே.சி.ஆரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nதவிர, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாகவும் அவர் கூறியதுண்டு. ஆனால், நாடாளுமன்றத்தில் தெலங்கானா தனி மாநிலத்திற்கான மசோதா நிறைவேறியதும், ஹைதராபாத் திரும்பிய சந்திரசேகர ராவுக்குத் தொண்டர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தன் கட்சியை முழுமையான அரசியல் கட்சியாக அறிவித்து, தேர்தலுக்கான செயல் திட்டங்களையும் வெளியிட்டார்.\nஅடுத்த சில மாதங்களிலேயே நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெற்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராகவும் பொறுப்பேற்றார். தற்போது இரண்டாவது முறையாகவும் முதல்வராகியுள்ளார் அவர். இதன் பின்னணியில் சந்திரசேகர ராவின் அரசியல் ராஜதந்திரமும், மக்களை ஈர்க்கும் வசீகரப் பேச்சுமே உள்ளது என்றால் அது மிகையாகாது.\nஎந்தவொரு சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு செயல் திட்டத்தை வகுக்கக்கூடியவர். அப்படி வகுத்து விட்டால், அதைச் செயல்படுத்திக் காட்டும் திறமை கே.சி.ஆரிடம் இருக்கிறது. எதிரிகளின் பலத்தை தன் பலமாக மாற்றும் ஆற்றல் படைத்தவர் என்று கே.சி.ஆருக்கு எதிரணியில் இருக்கும் சில தலைவர்களே பாராட்டக்கூடிய அளவுக்குத் திறமை படைத்தவர்.\nஆனாலும், தெலங்கானா மாநிலம் அமைக்கக் கோரி போராட்டத்தை நடத்தியவரே முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், மாநிலத்தின் தேவைகள் முழு அளவில் நிறைவேற்றப்பட்டனவா என்று கேட்டால், பெரும்பாலானோரின் பதில் இல்லை என்றே வருகிறது. காங்கிரஸ் தலைவர் மதன்மோகனிடம் அரசியல் கற்றுக்கொண்ட கே.சி.ஆர், பின்னர் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டவர். என்.டி.ராமாராவின் புராணப் படங்களை அதிகளவில் விரும்பிப் பார்க்கும் கே.சி.ஆர், 1983-ம் ஆண்டு தெலுங்குதேசம் தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்தார். தன் அரசியல் குருவான மதன் மோகனை எதிர்த்து சித்திபேட்டை தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\n1985-ல் முதல் முறையாக ஆந்திர சட்டசபைக்குள் நுழைந்தார். 1997-ல் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சரானார். 1999 தேர்தலில் துணை சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு அளிக்க முன்வந்தார். ஆனால், கே.சி.ஆர் விரும்பவில்லை.\nகடந்த 2000-வது ஆண்டில் தெலங்கானா தனி மாநில கோரிக்கையுடன் டி.ஆர்.எஸ். கட்சியைத் தொடங்கிய கே.சி.ஆர், 14 ஆண்டுகள் கழித்து, தனி மாநிலம் உ��ுவாகி, முதல் தேர்தலில் வெற்றிபெற்றதுடன், தற்போது இரண்டாவது முறையும் வெற்றிபெற்று முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளார்.\nதெலங்கானாவின் வளர்ச்சியை நோக்கி கே.சி.ஆரின் திட்டங்கள் இருக்கட்டும்... இருக்க வேண்டும் என்பதே அந்த மாநில மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் விருப்பமும் ஆகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/actress-who-attempted-suicide-whats-going-biggboss-house/actress-who-attempted-suicide", "date_download": "2019-10-18T13:52:10Z", "digest": "sha1:2S7C2UROXGZ6DHGOVYJIQY56FD3JLLEE", "length": 10436, "nlines": 182, "source_domain": "image.nakkheeran.in", "title": "தற்கொலைக்கு முயன்ற நடிகை! பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது? | Actress who attempted suicide! What's going on at BiggBoss house? | nakkheeran", "raw_content": "\n பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது\n\"விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் \"பிக்பாஸ்-3' ஆரம்பித்து 50 நாட்களாச்சே, இன்னும் எதுவும் ஏடாகூடமா நடக்கலையே, நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.ரேட்டிங் ஏறலையேன்னு பார்த்தோம். நடந்துருச்சு. மதுமிதா மூலம் நடத்திட்டாய்ங்க' என்கிறார்கள் இதையெல்லாம் எதிர்பார்த்திருந்த பார்வையாளர்கள். \"பிக்பாஸ்-1'க்கு ம... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாங்கிரஸ் கதம்... கதம்... பா.ஜ.க.வின் ப.சி.வதம்\n ஸ்டாலின் குடும்பத்துக்கு ஷாக் தரும் மந்திரி\nகலைஞரை முந்திய ஜெ. ஆதங்கத்தில் தி.மு.க. தொண்டர்கள்\n -மாவட்ட பிரிப்பால் புதிய சர்ச்சை\nராங்-கால் : பாயும் அடுத்த வழக்கு\nகாங்கிரஸ் கதம்... கதம்... பா.ஜ.க.வின் ப.சி.வதம்\n ஸ்டாலின் குடும்பத்துக்கு ஷாக் தரும் மந்திரி\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?m=201909", "date_download": "2019-10-18T14:27:44Z", "digest": "sha1:MVZK3KDP2GIJMIZEUOQPSEFVCCDKDQS4", "length": 10399, "nlines": 137, "source_domain": "ithunamthesam.com", "title": "September 2019 – Ithunamthesam", "raw_content": "\nஇவருக்குப்பதில் இவர். இன்று இரவு அவசர கூட்டம் \n ஏதேனும் சட்டசிக்கல் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்படுமானால் மாற்று வேட்பாளராக சமல்ராஜபக்ச களமிறக்கப்படலாம் ...\n மஸ்தான் உதயராசா அணியினரிடையே மோதல்\nஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட நீதியின் பலன் உனக்கா எனக்கா என முகநூலில் மோதிக்கொள்ளும் உதயராசா மற்றும் மஸ்தான் ஆதரவாளர்கள் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ...\nஅரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள்\nநீராவியடி பிரச்சினையின் போது பதுங்கியிருந்து விட்டு இன்று முல்லைதீவு சென்ற சுமந்திரன் அணியை உண்டு இல்லையென ஒருபிடிபிடித்துள்ளனர் அப்பகுதி மக்கள். இன்றைய தினம் முல்லைதீவிற்கு விஜயம் செய்த ...\nகூட்டமைப்பு நாளை ஐ.தே.கவுடன் பேசுகிறது \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ...\nசுகாஷ் தாக்கப்பட்டமைக்கு கடும்கண்டனத்தை வெளியிட்ட தியாகி அறக்கொடை தலைவர்\nசட்டத்தரணி சுகாஷ் தாக்கப்பட்டமைக்கு தியாகி அறக்கொடைத்தலைவர் தியாகேந்திரன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்பு செம்மலை நீராவியடிபிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையாலும் ...\nதியாக தீபம் திலீபனின் 32வது நினைவேந்தல் நல்லூரில் எழுச்சியுடன் \nதியாக தீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் ஆயிரக்கணக்கான தேசிய உணர்வாளர்களால் பிரமாண்ட முறையில் இடம்பெற்றது.\nஆடுமேய்க சென்றவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nதிருக்கோவில் நேருபுரம் பகுதியில் ஆடுமேய்க்க சென்றவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காலை எட்டரை மணியளவில் சென்றவர் மாலையாகியும் வீடுதிரும்பாததையடுத்து உறவினர்களால் தேடியபோது சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.\nசெட்டிகுளம் நகரில் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக கதவடைப்பும் போராட்டமும் \nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தை கண்டித்து இன்று 26/09/2019 செட்டிகுளம் பிரதேசத்தில் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ...\nமுல்லைத்தீவு விவகாரம் இனவாத செயற்பாடுகளே; ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் \n24-09-2019 பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமையும், எரிப்புக்கு எதிராக தடையுத்தரவு கோரி நீதி மன்றில் ஆஜரான சட்டதரணிகள் மீது பௌத்த சிங்களக் காடையர்கள் ...\nமட்டக்களப்பில் ஆயுதங்களுடன் சந்தேகத்திக்கிடமான ஐவர் கைது\nமட்டக்களப்பு நகர் பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மைக்கிரே ரக கைத்துப்பாக்கி ஒன்றும் ...\nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/09/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T13:17:07Z", "digest": "sha1:L2TAPENRVYPF6LNTYG6H6NO7DDEPB27U", "length": 62476, "nlines": 99, "source_domain": "solvanam.com", "title": "முறுகல் தோசை மனிதன் – சொல்வனம்", "raw_content": "\nசொல்வனம் இதழ் 5மாறும் ஊடகங்களின் தாக்கம்ராமன் ராஜா\nபதிப்புக் குழு செப்டம்பர் 3, 2009\nதாயின் வயிற்றில் தண்ணீரில் மிதந்தேன்\nகுழந்தை வயதில் காற்றாய்த் திரிந்தேன்\nவிடலை வயதில் வானத்தில் லயித்தேன்\nவாலிப வயதில் தீயாய் இருந்தேன் – இந்த\nநடுத்தர வயதில் மண்ணாய்ப் போனேன்.\n‘பஞ்ச பூதம்’ என்று தலைப்பிட்டிருக்கக்கூடிய இந்தக் கவிதை நான் எழுதியது அல்ல; எப்போதோ படித்து நினைவில் தைத்த கருவை என் வார்த்தைகளில் திரும்ப வார்த்திருக்கிறேன்.\n‘மிடில் ஏஜ் க்ரைஸிஸ்’ என்ற நடு வயது அவஸ்தைகள் இப்போதெல்லாம் இருபது வயதிலேயே வந்துவிடுவதாகத் தோன்றுகிறது. நம் அறிவுக் கூர்மை இப்போது முன்னை மாதிரி இல்லையோ என்ற கவலையைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nநம் கூகிள் கலாச்சாரம் இதை இன்னும் தீவிரப்படுத்திவிட்டது என்று கருதுகிறார் நிக்கோலஸ் கார் : ‘என் மூளைக்குள் ஏதோ பெருச்சாளி குடைகிறது. ஒயர்களைக் கடிக்கிறது. கனெக்ஷன்களை மாற்றி இணைக்கிறது. ப்ரொக்ராம்களை அழித்து எழுதிக் கொண்டிருக்கிறது’ என்கிறார்.\n‘என் சிந்தனை இப்போது முன்னைப் போல் இல்லை. அப்போதெல்லாம் நான் ஒரு புத்தகத்தையோ, நீண்ட கட்டுரையையோ மூழ்கிப் படிப்பது வழக்கம். கண்ணுக்கு எட்டிய வரை புரளும் பச்சை வயல் போன்ற வார்த்தை வெளிகளில் மணிக் கணக்காகக் காலாற நடப்பேன். இப்போது முடியவில்லை…’\nஉண்மைதான். இரண்டு மூன்று பக்கம் படித்த பிறகு உட்காரும் இடத்தில் அரிக்கிறது. கவனம் கலைகிறது. அலையும் மனத்தை இழுத்து வந்து புத்தகத்தில் விட்டால் தும்பை அறுத்துக்கொண்டு ஓடத்தான் பார்க்கிறது.\nசின்ன வயதில் எங்கள் வீட்டு அலமாரிகளில் வாரப் பத்திரிகைகளிலிருந்து பின் விடுவிக்கப்பட்டு பைண்டு செய்யப்பட்ட புத்தகங்களில், கல்கியும் அகிலனும் சாண்டில்யனும் வால்யூம் வால்யூமாக வரிசை கட்டி நின்றிருப்பார்கள். மற்றொரு பக்கம் சர் வால்டர் ஸ்காட் போன்று இங்கிலீஷ் கல்கிகள். அம்புலிமாமாவில் சளைக்காமல் முருங்கை மரம் ஏறும் வேதாளம். புரவிகளும் இளவரசர்களும் பளபளக்கும் கேடயங்களும் நிறைந்த ஒரு மாய உலகத்தில் மணிக் கணக்காக அமிழ்ந்து கிடந்தோம். பழுப்பேறிய அந்தக் காகித வாசனைக்காகவே, நாட்டு ஓடு வேய்ந்த எங்கள் வீட்டை மறுபடி உயிர்ப்பித்து ஒரு நாளைக்காவது போய் வசிக்க முடியுமா என்று ஆதங்கமாக இருக்கிறது.\nஆனால் இப்போதெல்லாம் பரோட்டா தின்பது போல் சொற்களைப் படித்து, நினைத்து, ருசித்து, கிழித்து, மென்று, தின்று, ஜீரணித்து, தனதாக்கி��்கொள்ள யாருக்கும் அவகாசம் இல்லை. ‘சொல்ல வந்ததை காப்ஸ்யூல் காப்ஸ்யூலாகக் கொடு, டபக்கென்று விழுங்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டும்’ என்றுதான் குதிகாலில் நின்று பரபரக்கிறோம்.\n‘எழுத்தாளன் என்ற முறையில் என் தொழிலைச் செய்வதற்காக மணிக் கணக்காக லைப்ரரி தூசியை சுவாசிக்க வேண்டியிருந்தது. கடந்த சில வருடங்களாக அந்தத் தொல்லை இல்லை. கூகிளில் தேடினால் ஆள்காட்டி விரல் ஆணையில் அத்தனை தகவலும் மேற்கோள்களும் கிடைத்துவிடுகின்றன. வேலை செய்யாத பொழுதுகளிலும் வாழ்க்கை ஆன்லைனில்தான் கழிகிறது. தலைப்புச் செய்திகளை மேய்வது, வலைப் பூக்களில் ஏதாவது அவல் கிடைக்கிறதா என்று பார்ப்பது, வீடியோ துண்டுகள் அல்லது பாட்காஸ்ட்கள் கேட்பது. இதேதான் வேலை. குரங்கு கிளை தாவுவது போல் சட்டுச் சட்டென்று லிங்க் மாற்றிச் சுட்டியைச் சொடுக்குவதுதான் பாதி நேரம்’.\nபிரச்னை என்னவென்றால், இந்த மாதிரி புதிய மீடியாக்கள் (‘மீடியா’ என்ற சொல்லே பன்மை இல்லையோ) நமக்குத் தகவல் கொடுப்பதுடன் நின்று கொள்வதில்லை. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்ற நம்முடையை thought process-ஸையும் தாமே வடிவமைக்க ஆரம்பித்துவிட்டன.\nநெட் என்னுடைய சிந்தனையை ஒருமுகப்படுத்தும் திறமையைக் குலைத்து, கருத்துக்களை அசைபோடும் பழக்கத்தையும் கொன்று கொண்டிருக்கிறது. என் மூளை இப்போது ‘எந்தத் தகவலாக இருந்தாலும் இண்டர்நெட் வடிவத்தில் கொண்டுவா’ என்று அதட்டுகிறது. இனி சிந்தனைக் கடலில் மூழ்கி முத்தெடுக்க யாருக்கும் ‘தம்’ இல்லை.\nநான்தான் நடுத்தர வயதின் மண்ணாங்கட்டி ஆகிக் கொண்டிருக்கிறேன் என்பதல்ல. என் நண்பர்கள் பலரும் – அதில் பலர் அக்மார்க் அறிவு ஜீவிகள் என்றே சொல்லத் தக்கவர்கள் – தங்களுக்கும் இதே பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஸ்காட் கார்ப் போன்ற வலைப் பூவினரும் இதையேதான் சொல்கிறார்கள். ‘நெட் வந்த பிறகு என் படிக்கும் பழக்கம் மாறிவிட்டது. அதுகூடப் பரவாயில்லை; ஆனால் என் சிந்திக்கும் விதமே மாறிவிட்டதே’ என்று அங்கலாய்க்கிறார்கள். ‘இனிமேல் என்னால் ஒரு டால்ஸ்டாய் நாவலைப் படிக்க முடியாது. ஒரு ப்ளாக்கூட நாலைந்து பாராவுக்கு மேல் இருந்தால் வயிறு நிரம்பிவிடுகிறது. மேலோட்டமாக சாம்பிள் பார்த்துவிட்டு அடுத்த சுட்டிக்குப் போய்விடுகிறேன்’.\nலண்ட��் பல்கலைக் கல்லூரியில், ஆராய்ச்சிப் பழக்கங்கள் பற்றி ஓர் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். நாம் படிக்கும், சிந்திக்கும் விதங்களில் பெரும் மாறுதல்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று நினைக்க இடம் இருக்கிறது. பிரிட்டிஷ் லைப்ரரியின் ஆன்லைன் ஆராய்ச்சித் தளங்களுக்கு வந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்ததில், யாருமே ஒரு கட்டுரையை இரண்டொரு பக்கத்துக்கு மேல் படிப்பதில்லை; ஒரு முறை பார்த்த சுட்டிக்கு அநேகமாக மறு முறை வருவதில்லை என்று தெரிந்தது.\n‘நம் அப்பா-அம்மா தலைமுறையில், படிக்கிற பழக்கத்தை டெலிவிஷன் பிடுங்கிக் கொண்டது. இப்போது இண்டர்நெட், எஸ்.எம்.எஸ் எல்லாம் வந்த பிறகு எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு மறு வாழ்வு கிடைத்திருக்கிறது. ஆனால் அவசரத் துணுக்குத் தகவல்களால் மூளை நிரம்புகிறதே தவிர, தகவல்களைப் பகுப்பாய்வு செய்து, கேள்வி கேட்டு, ஒப்பிட்டு, உணர்ந்து கொள்ளும் நம் உயர் திறமைகள் நழுவிக் கொண்டிருக்கின்றன.’\nபேசும் மொழி என்பது உள்ளுணர்வால் மனிதனுக்கு உடன் பிறந்த திறமை. ஆனால் படிப்பது என்பது, கற்றுக்கொண்ட திறமைதான். எழுத்து வடிவத்தில் உள்ள குறியீடுகளைக் கோர்த்து வார்த்தையாக்கி மொழியாக்கிப் பொருளாக்கிப் புரிந்துகொள்வதற்கு, நம் மூளைக்குள் உள்ள நியூரான்களில் சில பல இணைப்புக்கள் தேவை. இந்த இணைப்புக்கள் அனுபவத்தின் வழியே மெல்ல மெல்லத்தான் உருவாகும்.\nசைனீஸ் போன்ற பூச்சி எழுத்து மொழிகளில், இடியோக்ராம் என்று முழுதாக ஒரு கருத்தை அல்லது செயலை ஒரே சித்திரத்தால் குறிப்பிடுகிறார்கள். (ஒன்றாம் வகுப்பு பாஸ் செய்வதற்குள் குழந்தைகளுக்குத் தாவு தீர்ந்துவிடாதோ) தமிழ், ஆங்கிலம் போல எழுத்துக் கோவைகள் – ஸிலபிள்களின் – அடிப்படையில் அமைந்த மொழி பேசுபவர்களுக்கும் சீனர்களுக்கும், மூளையின் நியூரான் இணைப்புகளில் வேறுபாடு உண்டு. மூளையின் நினைவகங்கள் மட்டுமின்றி, காட்சி, ஒலிகளை அறியும் பிரதேசங்களிலும் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன.\nஇதே போல், ஆர அமறப் புத்தகம் படித்து அறிவு பெற்றவர்களுக்கும், அவசரமாக கூகிளில் தேடிப் பத்தே செகண்டுகளில் அடுத்த லிங்க்கிற்கு ஓடி விட்டவர்களுக்கும், மூளையின் அமைப்பில் வேறுபாடு உண்டா\n1882-லேயே நீட்ஷே இப்படி ஒரு விளைவை அனுபவித்திருக்கிறார். கண் பார்வைக் க��றைபாடு காரணமாக அவருக்கு எழுத முடியாமல் போய்விட்டது. டைப்ரைட்டர் ஒன்று வாங்கிக்கொண்டு அதில் தட்ட ஆரம்பித்தார். கண்ணைத் திறக்காமலே சுலபமாக டைப் செய்ய முடிந்தது. ஆனால் இப்போது அவரது வாசகர்கள் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார்கள். ஏற்கனவே சிக்கனமான அவரது எழுத்து நடை, இன்னும் தந்தி பாஷயாகச் சுருங்கிவிட்டது. வாதங்களுக்குப் பதிலாக போதனைகள். சிந்தனைகளுக்குப் பதிலாக சிலேடைகள்\nநாம் உபயோகிக்கும் கருவிகள் நிச்சயம் நம் சிந்தனையைப் பாதிக்கின்றன.\nநம் மண்டை ஓட்டுக்குள் பத்தாயிரம் கோடி நியூரான்கள். அவற்றுக்கு இடையே எத்தாயிரம் கோடி இணைப்புக்களோ. இந்த நரம்பு செல் இணைப்புகள் நிரந்தரம் அல்ல; பிரிந்தும் பிணைந்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நம் அனுபவம், சிந்தனை, படிப்பு, நினைப்பு எல்லாமே இந்த இணைப்புகளை பாதிக்கின்றன. சிம்ரன், குஷ்பூவுக்கான நியூரான் சங்கிலிகள் முறிந்து, அங்கே அசின், ஸ்ரேயா என்று புதிய நரம்பு இணைப்புகள் ஏற்படுகின்றன. மூளை என்பது, தன்னைத் தானே ப்ரொக்ராம் செய்துகொள்ளும் கம்ப்யூட்டர் மாதிரி.\nநம் மூளையை விரிவாக்கும் டெக்னாலஜிகளை அதிகம் கையாளக்\nகையாள, நாமும் அந்த டெக்னாலஜியின் வடிவத்தை எடுத்துக்கொள்கிறோம். உதாரணம் வேண்டுமா 14-ம் நூற்றாண்டில் கடிகாரம் பரவலாக உபயோகத்துக்கு வந்தது. அதற்கு முன்னால் சூரியன், ருது, கொட்டாவி இவற்றை வைத்து மனிதன் நேரத்தைக் கணித்துக் கொண்டிருந்தான். நீட்டலளவைகளும் சாண், முழம் என்று நமக்கு மிகவும் பர்சனலாக நெருங்கியிருந்தன. கடிகாரம் வந்த பிறகு அது காலம் என்பதை, மனிதனின் சுய அனுபவத்திலிருந்து தனியே கழற்றி விட்டு விட்டது. நமக்கு சம்பந்தமில்லாமல், கணித பூர்வமாக அளவிடக்கூடிய நிகழ்ச்சிகளின் கோர்வையாக மாறிவிட்டது.\nஅந்த உயிரில்லாத இயந்திரத்தின் டிக்டிக்கைக் கேட்டுக்கொண்டுதான் நாம் எப்போது பல் தேய்ப்பது என்பதைக்கூட முடிவு செய்யும் அளவுக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது. இதற்கும் நாம் பழகிவிட்டதால், எதுவும் வித்தியாசமாக உறைப்பதே இல்லை. பசித்தபோது சாப்பிடுவதற்கு, களைத்தபோது தூங்குவதற்குப் பதிலாக, கடிகாரம் சொன்னபோது இவற்றைச் செய்ய ஆரம்பித்தோம். நம் புலன்கள் சொல்லும் நேரடி அனுபவத்தைப் புறக்கணித்து, இயந்திரத்தின் ஆணைக்கு கண்ணை மூடிக்கொண்டு கீழ்ப்ப���ியப் பழகிவிட்டோம். நாலு ஸ்ப்ரிங், இரண்டு பல் சக்கரத்துக்கு நம் வாழ்க்கையின் மீது இத்தனை அதிகாரமா \nஅலாரம் டைம் பீஸை எடுத்துச் சுவரில் அடிப்பதற்கு முன்னால் இதையும் யோசியுங்கள்: இப்போது கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும்தான், நம்முடைய கடிகாரம், டைப்ரைட்டர், அச்சாபீஸ், கால்குலேட்டர், டெலிபோன், டிவி, ரேடியோ எல்லாமாகவும் அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைனில் தலைப்புச் செய்திகளை மேய்ந்து கொண்டிருக்கும்போதே மூலையில் சிறு பலூன் புறப்பட்டு, ‘உனக்குப் புதிய மெயில் வந்திருக்கிறது’ என்று கவனத்தைக் கலைக்கிறது; மனதை ஒருமுகப்படுத்த விடாமல் சதா சட்டையைப் பிடித்து இழுத்து நச்சரிக்கிறது.\nநெட்டின் அராஜக ஆட்சி, நம் கம்ப்யூட்டர் மானிட்டரின் நாலு மூலைகளுக்குள் அடங்கிவிடுவதில்லை. சாதுவான பழைய மீடியாக்களான டி.வி, செய்தித்தாள் இவையும் நெட்டைப் பார்த்துக் கெட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன. டி.வியில் மேலே சாவு நியூஸ் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்; கிழே பங்கு மார்க்கெட் ஓடுகிறது. அல்லது பாப்-அப் செய்தி ஒன்று ‘நாளைக்கு வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி – காணத் தவறாதீர்கள்’ என்கிறது.\nபத்திரிகைகளில் யாருக்கும் நாலு பக்க சிறுகதை படிக்கப் பொறுமையின்றி ஒரு பக்கம், அரைப் பக்கம் என்று சுருங்கி, இப்போது இடது பக்க மூலையில் காது மடிக்கும் இடத்துக்குள் கதை சொல்லி முடித்தாக வேண்டும். வார்த்தைக் காடுகளாக இருந்த சென்னையின் செய்தித்தாள்கள்கூட, பக்கம் நிறையப் படங்கள் நிரப்பி, கிட்டத்தட்ட இந்திரஜால் காமிக்ஸ் ரேஞ்சுக்கு வந்துவிட்டதைக் கவனித்திருக்கலாம். நியூ யார்க் டைம்ஸ் இரண்டு பக்கங்களுக்கு செய்திச் சுருக்கத் துணுக்குகளாகப் பிரசுரிக்க முடிவு செய்தபோது சொன்ன காரணம், ‘ஜனங்களுக்கு இனி படிக்க நேரமில்லை’. பழைய மீடியாவும் இனி புதிய மீடியாவின் விதிகளின்படிதான் 20-20 விளையாட முடியும்.\nஇதையெல்லாம் பார்க்கும்போதுதான் ரிச்சர்ட் ஃபோர்மன், நாமெல்லாமே ஆழம் இழந்து தட்டையாகிக் கொண்டிருக்கிறோம் என்கிறார். (pancake people.) இருக்கிற கொஞ்ச கவனத்தை, பல திசைகளில் தோசை மாதிரி மெல்லிதாகப் பரப்புகிறோம். இனி நம்மை ‘தோசை மனிதர்கள்’ என்றுகூடக் கூப்பிடலாம்.\nநல்ல முறுகலான பேப்பர் ரோஸ்ட்\nOne Reply to “முறுகல் தோசை மனிதன்”\nPingback: சொல்வனம் » வாசகர் எதிர்வினை\nPrevious Previous post: சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்\nNext Next post: வேலையற்றவனின் பகல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசி���ல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூ���ன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீய��� கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேக���் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகி��் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்��ாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/hardik-and-rahul-ruled-out-of-first-odi-against-australia-pl60hv", "date_download": "2019-10-18T13:30:17Z", "digest": "sha1:JVW6Z53GNQS4L2LAKT2EWDIJ2M2YF2QW", "length": 13020, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணியில் பாண்டியா, ராகுல் இல்லை!! பிசிசிஐ அதிரடி", "raw_content": "\nஇந்திய அணியில் பாண்டியா, ராகுல் இல்லை\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹர��திக் பண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடவில்லை.\nஹர்திக் பாண்டியாவும் ராகுலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். நாளை முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடக்கிறது. இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹர்திக் பாண்டியாவும் ராகுலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.\nஇந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சியின் போக்கிற்கு ஏற்றவகையில் பதிலளித்தேனே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல என்று விளக்கமளித்த ஹர்திக், பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.\nஆனாலும் ஹர்திக் பாண்டியாவின் விளக்கத்தில் திருப்தியடையாத பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் 2 போட்டிகளில் ஆட தடை விதிக்குமாறு பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்துள்ளார். இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் வினோத் ராய் தெரிவித்திருந்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜியும் இருவருக்கும் 2 போட்டிகளில் தடை விதிக்கக் கோரியிருந்தார்.\nஇதுகுறித்து பிசிசிஐ விசாரித்துவருகிறது. இதற்கிடையே நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடக்க உள்ள நிலையில், அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, ராகுல் ஆகிய இருவரும் ஆடவில்லை. ராகுல் இந்த சர்ச்சையில் சிக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய தொடரில் ஆடும் லெவனில் இடம் கிடைத்திருக்காது. ஏனெனில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் இருப்பதால் ராகுலுக்கு எதார்த்தமாகவே ஆட வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆட வாய்ப்பிருந்தது. ஆனால் இந்த சர்ச்சையில் சிக்கியதால் அவர் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருவரையும் முதல் போட்டியிலிருந்து நீக்கி பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செய்தியை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவரு.. பிரயன் லாராவே வியந்து புகழ்ந்த இந்திய வீரர்\nபார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்�� வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/amitabs-property-worths/", "date_download": "2019-10-18T14:18:03Z", "digest": "sha1:56MTC3SOJHMF3JXDR6PMIOJMNLHB2Y3K", "length": 18429, "nlines": 179, "source_domain": "tnnews24.com", "title": "அமிதாப்பஜனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.... - Tnnews24", "raw_content": "\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nகவுன்சிலர் கூட இல்லை அதற்குள் மணல் கொள்ளை சீமானுக்கு செக் வைத்த விவசாயி \nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\nசளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nஇரண்டு அடி குறள் தெரியாது, இந்துக்களின் எதிரி ஸ்டாலினை கடுமையாக சாடிய…\nயார் “பரதேசி” விவாதத்தில் அடித்துக்கொண்ட நாம் தமிழர், காங்கிரஸ் இந்திய அளவில்…\nகாதலிக்க மறுத்த மாணவியை சகோதரனுடன் சேர்ந்து இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்\nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nஅமிதாப்பஜனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nதமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் , மலையாள சூப்பர் ஸ்டார் என்றால் அது மோகன்லால், அதுபோல மொத்த இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். பாலிவுட் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற பெருமை அமிதாப் பச்சனையே சேரும். இவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், சுவேதா என்ற மகளும் இருக்கின்றனர். 76 வயதான அமிதாப் பச்சனுக்கு 3000 கோடி சொத்துக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.\nதனது இந்த சொத்துக்களை தனது மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்க இருப்பதாக அமிதாப் தெரிவித்துள்ளார். அமிதாப் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தனது இந்த விருப்பத்தை தெரிவித்து பேசிய அமிதாப், தனது சொத்துக்கள் அனைத்தயும் அபிஷேக் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறினார். மேலும் மகன், மகள் ஆகிய இருவருக்கும் சமமாக சொத்துக்களை பிரித்து கொடுப்பேன் என்று கூறினார்.\nREAD கோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் K.T ராகவன் பெருமிதம் \nஇதற்கு முன் ஒருமுறை தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் இதனை குறிப்பிட்டிருந்தார். மேலும் பாலின சமத்துவம் பற்றி அடிக்கடி பேசிவரும் அமிதாப். தனது மகள் மீதான அதீத அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ” பேடி பச்சாவ் பேடி படாவ் ” என்ற திட்டத்தையும் அமிதாப் பச்சன் ஆதரித்தார். இது பெண் குழந்தைகளை காப்பதற்கான திட்டமாகும். மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஐ.நா.சபை தூதராகவும் அமிதாப் இருந்து வருகிறார்\nமதம் மாறும் அறிவிப்பை வெளியிட்டார் மாயாவதி எந்த மதத்திற்கு மாறுகிறார் தெரியுமா\nநடிகர் கார்த்தி விரட்டி அடிப்பு இந்துக்கள் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்ததால் பாதியில் ஓட்டம் ( வீடி...\nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல நடிகை ய...\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleதலைவர்களின் கண்குளிர்ச்சியாக ஆசிரியர்கள் ஆடை அணிந்து வர வேண்டும்….சர்ச்சையை கிளப்பிய பல்கலைக்கழக பதிவாளர்\nNext articleஇனி யாரும் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்த முடியாது…மத்திய அரசின் அதிரடி திட்டம்.\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி அடைவாரா\nகவுன்சிலர் கூட இல்லை அதற்குள் மணல் கொள்ளை சீமானுக்கு செக் வைத்த விவசாயி \nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல நடிகை யார்\nதிருப்பூரில் பசுமாட்டை வன்புணர்வு செய்த இஸ்லாமிய இளைஞர்கள் தர்ம அடி கொடுத்த ...\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nதிமுகவையும் பெரியாரிஸ்ட்களையும் பகைத்தால் இதுதான் நிலைமை சொன்னதை செய்து காட்டிய கும்பல் இப்போ சந்தோசமா\nகச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24...\nஇனி பாகிஸ்தானுக்கு உதவ இயலாது, சீனா அறிவிப்பு…வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாஸ்டர் பிளான்...\nJiரொனால்டோவா மெஸ்சியா யாரை பிடிக்கும் விராட் கோலி பளிச் பதில்\nமேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் கட்சி கூட்டத்தில் கதறும் மமதா பானர்ஜி\nமதமாற்றத்தை தடுத்து வந்த பாஜக தலைவர் வெட்டி படுகொலை \nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி...\nசளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அர��ு...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஅடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமண செலவுகள் எத்தனை கோடி தெரியுமா\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Sadhguru", "date_download": "2019-10-18T14:13:58Z", "digest": "sha1:4PQH4VS7WC5CJF5ZKTYOXMMWN3OBAYAN", "length": 4198, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 அக்டோபர் 2019 வியாழக்கிழமை 03:38:08 PM\nஜக்கி வாசுதேவ் பயணிக்கும் பைக்கின் விலை என்ன தெரியுமா\nஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் `காவேரி கூக்குரல்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.\nகமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தவர் இவர்தான்\nகாவேரி கூக்குரலிற்கு ஆதரவு நல்கியிருக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி.\nசத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து உரையாடும் மேத்யூ ஹேடன்\nகோவை ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுடனான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/movie-news/", "date_download": "2019-10-18T13:59:02Z", "digest": "sha1:NQDOSHX6JMPKKJ2OMF5TGNEBRDGBN6N5", "length": 20780, "nlines": 90, "source_domain": "www.tamilaruvi.news", "title": "movie news Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | World News Papers | Sri Lanka News Online | Tamilnadu News, Latest Tamil News", "raw_content": "\nமுக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\nகிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்\nஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு \nசஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள்\n மீண்டும் சிக்கலில் பிரியங்கா பெர்னாண்டோ\nபிக்பாஸிற்கு பிறகு காதலித்த தர்ஷனை சந்தித்த ஷெரின் \nஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில்\n26th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில் 12\nஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய கா���ணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமையவும் தமக்கு ஆதரவு …\nமைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்\n19th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் 6\nமைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை குறித்து இன்றைய அமைச்சரவை …\nகூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு\n19th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு\nகூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு வடக்கின் ஏனைய ஏழு மாவட்டங்களையும் புறக்கணித்து, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை இரா.சம்பந்தன், சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சில் கையளித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அரசினால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களிற்கு விசேட அபிவிருத்தி நிதி மற்றும் வேலைவாய்ப்பில் ஆட்களை சிபாரிசு செய்யும் வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சமுர்த்தி உத்தியோகத்தர்களில் ஒரு தொகையினரை புதிதாக நியமிக்க அரசு முடிவு …\nபதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்\n15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்\nபதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து …\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\n15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் 7\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு …\nUNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்\n14th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல் 7\nUNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல் UNP துணை தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரமுகர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 11.09.2019 மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களிடம் ஆதரவாகப் பேசத் தொடங்குவீர்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வர���வார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயர திகாரி உங்களை முழுமையாக நம்புவார். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் …\nயாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம்\n10th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on யாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம் 12\nயாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம் சாவகச்சேரியில் நேற்றையதினம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிபடின் சடலம் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்துள்ளது. பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவரது உடல் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து, சற்று முன்னர் சாவகச்சேரி ஆதார …\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்\n10th September 2019 Uncategorized, இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் 7\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா …\nவவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது\n9th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது\nவவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வவுனியா இளைஞர் ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது. 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoans.asp?page=2", "date_download": "2019-10-18T15:18:05Z", "digest": "sha1:NQY2I7I5PXFIL56775KQABNJGWYDUUQ2", "length": 18728, "nlines": 119, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த என் மகன் எனது உடல்நிலை காரணமாக வந்துவிட்டான். தற்போது வெளிநாட்ட....\nசித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. குரு 12ம் வீட்டில் வக்கிர கதியில் அமர்ந்திருப்பதால் கடுமையான அலைச்சலை ....... மேலும்\n50 வயதாகும் நான் வேலையில்லாமலும், நிம்மதி இல்லாமலும் வாழ்ந்து வருகிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு விவா....\nஉத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. இத்தனை சிரமத்திலும் அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு மனைவியின் ஜாதகத்தினால்தான் உங்கள் நிலை இப்படி ....... மேலும்\n30 வயதாகும் என் மகன் படித்து நல்ல வேலையில் இருக்கிறார். அவருக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ....\nகுடும்ப ஜோதிடர் என்று ஒருவர் இருக்கும்போது தனியாக மற்றொரு ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன ‘எத்தத் தின்னா பித்தம் தெளியும்’ என்பது போல நீங்கள் நினைக்கும் செயல் நினைக்கும் நேரத்தில் நடந்துவிட ....... மேலும்\nஎங்களுக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. உரிய பரிகாரம் சொல....\nஅவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ....... மேலும்\n 58 வயதாகும் நான் இதுநாள் வரை எனக்கு என்று எதையும் செய்து வைக்காமல் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள....\nசுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து நற்பலனைத் தந்து கொண்டிருக்கிறார். ....... மேலும்\n என்னுடைய ஒரே மகனுக்கு ஒரேயொரு பெண் குழந்தை மட்டுமே. தற்போது 14 வயதாகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கி....\nதிருவோணம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் ராகு புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அவரது ஜாதக பலத்தின்படி அவர் நன்றாகவே படிப்பார். தற்போது ....... மேலும்\nஆறு வயதாகும் என் பேரன் இதுநாள் வரை நடக்கவில்லை. எல்லா விதமான வைத்தியமும் செய்து பார்த்தோம். தற்போது....\nபூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிரஹங்கள் வக்ர ....... மேலும்\n* என் மருமகன் மிகவும் பிடிவாத குணம் கொண்டவராக இருக்கிறார். என் மகளின் சொல்பேச்சைக் கேட்பதில்லை. சமயத....\nஉங்களுடைய கடிதத்தில் தங்கள் மகள் மற்றும் மருமகனின் நட்சத்திரம், ராசிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஜாதகம் அல்லது பிறந்த தேதி, நேரத்தை சரியாகக் குறிப்பிட்டால் ஜாதகங்களை கணித்து சரியான முறையில் பதில் கூற இயலும். தங்கள் ....... மேலும்\n* என் மனைவிக்கு சதா உடல்நிலையில் ஏதேனும் பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது. அவரது ஜாதக அமைப்பு காரணமா\nஉங்களது ஜாதகத்தில் தற்காலம் 17.04.2020 வரை சனி தசையில் கேது புக்தி நடைபெற்று வருகிறது. ஆறாம் இடமாகிய ரோக ஸ்தானாதிபதி புதன் இவரது ஜாதகத்தில் 12ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சதா உடல்நிலையில் பிரச்னைகள் இருந்து ....... மேலும்\n* அடுத்த ஆண்டில் ஓய்வு பெற உள்ள நான் தொடர்ந்து பணி செய்ய விரும்புகிறேன். எனது ஜாதகம் அதற்கு ஒத்துழைக....\nதங்கள் ஜாதகத்தை வாக்ய கணித முறையில் கணித்ததில் தற்காலம் 16.01.2021 வரை குரு தசையில் குரு புக்தி நடைபெற்று வருகிறது. 2020ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். உத்யோக முறையில் ....... மேலும்\n* பிஎச்டி படித்து வரும் என் மகள் தனது ஆராய்ச்சியில் வெற்றி பெறுவாரா இவரது திருமணம் எப்போது நடைபெறும....\nஉங்களது மகளின் ஜாதகத்தை வாக்ய பஞ்சாங்க கணித முறைப்படி துல்லியமாக கணித்ததில் தற்காலம் 02.03.2020 வரை புதன் தசையில் சூரிய புக்தி நடைபெற்று வருகிறது. அடுத்து வரும் சந்திர புக்தி உங்களது மகளின் வாழ்க்கையில் ....... மேலும்\n* 13 வயது ஆகும் என் மகனுக்கு படிப்பு சரியாக வரவில்லை. தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை சரியாக எழுத்த....\nஉங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கணிதம் செய்து பார்த்ததில் தற்காலம் சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது என்பது தெரிய வருகிறது. மூலம் நக்ஷத்ரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் ....... மேலும்\n* எனது தொழில் விவசாயம். கடந்த பத்து ஆண்டுகளாக மழை இல்லாததால் கிணறு காய்ந்துவிட்டது. போர்வெல் ப....\n76 வயது முடிந்த நிலையிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பிரமிப்பைத் தருகிறது. நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் உள்ளத்திலும் உறுதி நிறைந்திருப்பதால் நீங்கள் நிச்சயமாக இறுதிக்காலம் வரை ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎன் பேரனுக்கு சிறுவயதில் இருந்து நல்லது - கெட்டது எதுவும் ச....\nபிரசவத்திற்குப் பின் எனது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு ச....\nதாத்தா எழுதி வைத்த உயிலில் உள்ளபடி பாகப்பிரிவினை செய்து கொள....\nஎன் மகளின் திருமணம் காதல் விவகாரத்தால் தள்ளிப் போகிறது. நாங....\nகட்டிய வீட்டை வாங்கிய என் மகன் அந்த வீட்டை தற்போது வாஸ்து ச....\n35 வயதாகும் என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/t2331-topic", "date_download": "2019-10-18T14:35:18Z", "digest": "sha1:YSUPVQFJJ3C76FBRATWDP6IDM3IB5L24", "length": 23031, "nlines": 158, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nதிருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nHinduSamayam :: ஆன்மிக சிந்தனைகள் :: இந்து சமயம் பற்றிய மென்நூல்\nதிருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nதிருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nபன்னிரு திருமுறைகளுள் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய பதிகங்கள் \"திருக்கடைக்காப்பு \" என்றும் , திருநாவுக் கரசு சுவாமிகள்ள அருளிய பதிகங்களை \"தேவாரம் \" என்றும், சுந்தரமூர்த்தி சுவாமி அருளி பதிகங்களை \"திருப்பாட்டு\" என்றும் கூறுவது மரபாக இருந்து வந்துள்ளது.\nதேவாரம் திருமுறை இரண்டையும் சேர்த்து \" தேவாரத் திருமுறை \" எனக் கூறுகிறோம்.\nதிருமுறை எனும் சொல் சிவமாம் தன்மையைப் பெறச் (முக்தி பேறு) செய்யும் நூல் என்பது பொருளாகும். (திரு ... முக்திச் செல்வம், முறை .. நூல் ) சிவபரம் பொருளை அடைய உதவும் நூலே திருமுறை எனப்படும்.\nதிருமுறைகளுள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் அருளிய பாடலகளைத் \" தேவாரம் \" என்று அழைக்கின்றோம். இவர்களை மூவர் முதலிகள் என்று போற்றும் வழக்கு இன்றும் உள்ளது.\nதே / தேவர் / சிவபெருமானார், ஆரம் / மாலை, பரம் பொருளாகிய சிவபெருமானாருக்கு வாடாத பாமாலையாக சூட்டப்படுவது என்று ஒரு பொருள்.\nதே ... சிவபெருமானார், வாரம் ... அன்பு, சிவபெருமானாரி டத்து அன்பினை விளைவிப்பது என்று பொருள், வாராய் (அன்புடன்) வணங்கிவார் வல்வினை மாயுமே \" என்பது திரு ஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கு ஆகும்.\nதில்ைல சிற்றம்பலத்தில் வைக்கப்பட்டிருந்த திருமுறைகள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் செல் அரித்திருந்தமை உணர்ந்த முதல் குலோதுங்கள் (கி.பி.1070.. 1120) படைத்தவர்களுள் ஒருவனான \"மணவிற்கூத்தன் காளிங்கராயன் \" என்பவன் மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்தான் என்பதை தில்லை கோவில் கல்வெட்டு மூலம் அறிய மு��ிகிறது.\nதிருஞான சம்பந்தர் காலத்தில் அவருடனே இருந்த அவர் பாடல்களையெல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதியவர் \" சம்பந்த சரணாலயர்\" ஆவார்.\nஇவ்வளவு அருமையும் பெருமையும் உடைய திருமுறைப் பாடல்களைத் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் நலம் பெற வேண்டும்.\nதிருமுறைப் பாடல்கள் யாவும் அறிவுகொண்டு பாடப்பட்டவை இல்லை. இறைவருடைய அருளால் பாடப் பட்டவை என்பதை பலகாலும் எழுதியுள்ளோம்.\nதிருமயேந்திரப் பள்ளிப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் அருளியுள்ள ஒரு பாடல் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.\nநம்பரம் இதுஎன நாவினால் நவில்பவர்\nஉம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.\" திருமுறை 3/31\nகருத்து ; நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த மயேந்திரப் பள்ளியில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானாருடைய வீரக் கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞான சம்பந்தன் அருளிய இத்தலத்து பதிகத்தை நம்முடைய கடமை என்ற மன உறுதியுடன் வாயினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்ட அழைக்க உயர்ந்த இடத்தினை / சிவலோகத்தினை அடைவர்.\nதிருஞானசம்பந் சுவாமிகள் பின்னால் சுமார் நூறு அல்லது நூற்றுஐம்பது ஆண்டுகட்கு பின்னால் அவதரித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். இப்பெருமானார், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய தமிழ் வேதப் பாடல்களை பாடுவதை தமது கடமையாய் கொண்டிருந்தார். என அவரே அருளியுள்ள பாடல்களால் நாம் உணர முடிகின்றது.\n\"நல்லிசை ஞானசம்பந்தனும் நாவிலுக் கரையனும்\nசொல்லியவே சொல்லி ஏத்துகப் பானை\"\nஞானசம்பந்தரும் , நாவுக்கரசரும் அருளிய திருமுறைப் பாடல்களை எத்தனை முறை பாடினாலும், இறைவர் கேட்டு மகிழ்பவர் என்பதே இப்பாடலின் கருத்து.\nசுந்தரர் அருளிய கேதாரப் பதிகத்தில் , நாவுக்கரசருக்கும், தமிழ் ஞான சம்பந்தருக்கும் தான் அடித்தொண்டன் என்று கூறியுள்ளார்.\n\"நாவின்மிசை யரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்\nயாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்\".\nேமலும் நாளும் இன்னிசையால் தமிழ் பாடலை எல்லா இடங்களிலும் பரவச் செய்த திருஞான சம்பந்த சுவாமிகளுக்கு அவருடைய பாடலுக்கு இரங்கி, உலகவர் காணப் பொன்னாலாகிய தாளம் அளித்தார் சிவபெருமானார் என்று போற்றுகிறார் சுந்தரர்.\n\" நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்\nதாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும்\nஇவற்றையெல்லாம் காணும் பொழுது, சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமக்கு முன்னே வாழ்ந்து பதிகப் பெருவழி காட்டிய ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் பாடல்களை உள்ளம் ஒன்றி பாடியவர் என்று உறுதியாக அறிய முடிகின்றது.\nவானிலிருந்து தேவர்கள் வந்து சுந்தரரை எதிர் கொண்டு அழைத்து சென்று சிவனுலகத்தி்ல் சேர்த்தனர் என்பதையும் சுந்தரர் பாடல் மூலமே அறிய முடிகின்றது.\n\"இந்திரன் மால் பிரமன் எழிலார்மிகு தேவர் எல்லாம்\nவந்து எதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து\nநந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலை உத்தமனே.\"\nகருத்து ; இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி மிகுந்த தேவர்கள் ஆகிய எல்லோரும் இம்மண்ணுலகிற்கு வந்து என்னை (சுந்தரரை) சிவனுலகிற்கு அழைத்தார்கள். யானையைக் கொண்டு வந்து என்னை அதன் மேல் ஏறறி அழைத்துச் சென்றார்கள்.அச்சமயம் வானுலகில் இருந்த மந்திரங்கள் ஓதும் முனிவர்கள் \" இவன் யார் \" என்று வினவ , இவன் நம் தோழன் , ஆரூரான், என்னும் பெயருடையான் என்று திருவாய் மொழிந்தார் சிவபெருமான்.\nஞானசம்பந்த்ர் மற்றும் திருநாவுக்கரசர் பாடிய தமிழ் வேதப் பாடல்களைப் பாடி பரவிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் பெற்ற பெரும் பேற்றிலிருந்து தமிழ் ேவதப் பாடல்கள் யாவும் சத்திய வாக்கு என்பதையும், மண்ணுலக மக்களின் வாழ்விற்கு ஒப்பற்ற வழித்துணை என்பதையும் அழுத்தமாக மனதில் கொள்ள வேண்டும்.\nஒரு முறை திருமுறை ஓதினால் மறுமுறை கருவறைப் புகுதல் இல்லை ( மறு பிறப்பு இல்லையாகும்).\nநன்றி ; தமிழ் வேதம்\nமேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு\nHinduSamayam :: ஆன்மிக சிந்தனைகள் :: இந்து சமயம் பற்றிய மென்நூல்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒ��ி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/nakkeeran-tapped-tamil-nadu/", "date_download": "2019-10-18T13:40:02Z", "digest": "sha1:NTXNDEF3QYOYQ5DRNTATVCVBPNCFFO5H", "length": 29851, "nlines": 203, "source_domain": "image.nakkheeran.in", "title": "தமிழகத்தை தட்டி எழுப்பிய நக்கீரன்! | Nakkeeran tapped Tamil Nadu! | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தை தட்டி எழுப்பிய நக்கீரன்\nஒரு காணொலி, கோடிக்கணக்கான தமிழர்களைத் தட்டி எழுப்பியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் பற்றிய நக்கீரன் ஆசிரியரின் தார்மீக கோபத்துடனான வார்த்தைகள் நிறைந்த வீடியோ தமிழகத்தின் குரலாக ஒலித்து சமூக வலைத்தளங்கள் வழியே ஒவ்வொருவர் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் முதல், பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டும் அந்த உரை... போராட்டக் களத்தில் ஆயுதமாகியுள்ளது.\n\"\"அந்த அலறல் குரல் தூங்க விடாமல் செய்த நிலையில்... அவர் களுக்காக குரல் கொடுக்கவும் நீதி கேட்கவும் நான் இருக்கிறேன் என்பதுபோல ஒலிக்கிறது தம்பி கோபாலின் தார்மீகக் கோபக்குரல். அதைக்கேட்ட பிறகுதான் இன்று நிம்மதியாகத் தூங்கினேன்.\nதம்பி... நிறைய பிள்ளைகளை அந்த நாய்கள்ட்ட இருந்து காப் பாத்திட்டீங்கய்யா... வேற எதுவும் வெளியே வந்துடக்கூடாதுன்னு பதறுறாங்களே... கேஸ் போட்டுருக் காங்களா... நான் வெளிய வந்து பேசுவேன்... நாங்க எல்லாரும் உங்க பக்கம் இருக்கோம்.\nபொள்ளாச்சி கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் இதழின் ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால், தங்களுடைய நிருபரை பொள்ளாச்சி ஜெயராமன் மிரட்டுவதாகக் குற்றம்சாட்டுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்ந் திருக்கும் நீங்கள், மக்களின் கேள்வியை பத்திரிகையாளர்கள் மூலமாக முன்வைத்தால் அதற்கு பதில்சொல்ல வேண்டியது உங்களுடைய கடமை. என்னைக் கேள்விகேட்க நீ யார் என்று கேட்டிருக்கிறீர்கள். பத்திரிகையை மிரட்டுகிறாய் என்றால் உங்களுக்கு என்ன திமிர்\nசுப.வீரபாண்டியன் -திராவிட இயக்கத் தமிழர் பேரவை\n பல சான்றுகளோட எத்தனையோ சம்பவங்களைப் பற்றி செய்தி��ா பண்ணியிருக்கீங்க. ஆனா, இது அத்தனை சாதாரண விஷயமல்ல. நக்கீரனுக்கு என் தலை வணக்கம்\nவன்னியரசு -விடுதலை சிறுத்தைகள் கட்சி\nஅண்ணன்… உங்க அறச் சீற்றத்தை வீடியோவுல பார்த்து ஆடிப் போயிட்டேன். ஒரு மனுஷனுக்குள்ள இத்தனை கோபம். அந்தக் கோபத்தைப் பார்த்து எல்லோரும் ஸ்தம்பித்துப்போய் நின்னோம். சாதாரண செய்தியாக இதைக் கடந்துபோகாமல், பாதிக்கப்பட்டவர்களின் குரலாய், பாதிக்கப் பட்டவர்களோடு கரம் சேர்க்கும் இயக்கமாய் நக்கீரன் மாறியதைப் பார்த்தேன். நக்கீரன் தந்த நம்பிக்கைதான் இந்த விவகாரத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு மிகப்பெரிய ஆயுதம்\nவே.மதிமாறன் -திராவிட இயக்க எழுத்தாளர்\nஜெயலலிதாவோடு கடும் பகை இருந்தபோதும் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெ. அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது நக்கீரனின் அரசியல் கண்ணோட்டத்திற்கு அடையாளம். நிர்மலாதேவி மாணவிகளை விபச்சாரத்திற்கு அழைத்ததையும் கவர்னர் மாளிகை தொடர்புகளையும் அம்பலப்படுத்தி யும், பிறகு நிர்மலாதேவியின் உயிரை பாது காத்ததிலும் நக்கீரனின் பங்களிப்பு முக்கிய மானது. இப்போதும், எல்லோரும் பேசமறுத்த பொள்ளாச்சி பயங்கரத்தை, முதன்மை பிரச்சினையாக மாற்றியதும் நக்கீரனே. இதுவும் தமிழக ஆட்சி அதிகாரத்தை திசை மாற்றும். நக்கீரனையும், ஆசிரியர் கோபாலையும் தவிர்த்து 30 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாறை எழுத முடியாது.\nகுஷ்பு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்\nநக்கீரன் இந்த வீடியோவை வெளியிட்டது தவறு என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், கோயம்புத்தூர் எஸ்.பி. பாதிக் கப்பட்ட பெண்ணின் பெயரையே வெளி யிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியே வரவில்லை என்றால் பொள்ளாச்சி ஜெயராமன் போன்றவர்கள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்திருப்பார்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்ற விழிப்புணர்வை நக்கீரன் வெளியிட்ட வீடியோ நம் பெண்களுக்குத் தந்திருக்கிறது.\nஎவிடென்ஸ் கதிர் -சமூக செயற்பாட்டாளர்\nபாலியல் சீண்டல் விவ காரங்களில் உச்சநீதிமன்றம் விதித் துள்ள விதிமுறைகளுக்கு கட்டுப் பட்டே பொள்ளாச்சி கொடூர விவகாரத்தில் நக்கீரன் வீடியோவை வெளி யிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை நக்கீரன் பாதுகாத்திருக்கிறது. குற்றவாளிகளை அடையாளம் காட்டி யிருக்கிறது. அரசியல், அதிகார பலம் பொருந்திய இந்த வழக்கை வெளியில் கொண்டுவருவது அத்தனை எளிய காரியமல்ல. தனிமனித வலியை சமூக வலியாக மாற்றுவதே ஒரு பத்திரிகையின் பணி.\nநீங்க இந்த விஷயத்தைக் கையில் எடுக்கலைன்னா அப்படியே அமுங் கிப் போயிருக்கும். கத்தி, அருவா, வெட்டுக்குத்துன்னு நிறைய க்ரைம் கதைகளை நாங்க எழுதியிருக்கோம். ஆனா, எங்களையே அந்த வீடியோ கலங்க வைச்சிட்டது. என் நெஞ்செல்லாம் அடைச்சிருச்சு. \"பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா.. வலிக்குது அண்ணா'ன்னு கெஞ்சுற புள்ளைய சீரழிக்க எப்படி அந்தப் பாவிங்களுக்கு மனசு வந்துச்சோ. இதைத் துணிச்சலோட வெளியே கொண்டுவந்த நக்கீரனுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்\nநீங்க பொள்ளாச்சி விவகாரம் சம்பந்தமா வீடியோவுல பேசியது எதுவுமே, பத்திரிகை விளம்பரத் துக்கானது கிடையாது. ஒரு தகப்பனா, ஒரு சகோதரனா நீங்க நின்னு பேசி யதை என்னால மறக்க முடியலை. எல்லோரோட உணர்ச்சிகளையும் தூண்டி விடலாம். நீங்கதான் மத்தவங்க உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருக்கீங்க. வீடியோவோட இறுதியில மனசோட அடியாழத்துல இருந்து பேசுனீங்க. மத்த மீடியாக்களைப் போல வெறுமனே செய்தியோட நிறுத்திக்காம, பிரச்சனைக்கான தீர்வை சொன்னதுக்காகவே நக்கீரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன்.\nபெருங்கொடுமையை வெளிக் கொண்டு வந்த நக்கீரனின் செயல் பாராட்டுக்குரியது. நக்கீரன்கோபால் அண்ணனுக்குத்தான் இந்த துணிவு வரும்.\nநக்கீரன் கோபால் அண்ணனின் காணொலியை பார்த்தேன். பதற் றத்தில் அவர் கைகள் நடுங்குகிறது. கோபம் அவர் குரலில், வார்த்தை களில் வெளிப்படுகிறது. நக்கீரனும் இல்லை என்றால் தமிழ்நாடு நக்கிக்கொண்டுதான் போகும்.\nபியூஷ் மனுஷ், சமூக செயற்பாட்டாளர்\nபொள்ளாச்சி விவகாரம் 25 நாட்களாக அப்படியே இருந்தது. நக்கீரன்தான் அந்த வீடியோவை -பாதிக்கப்பட்ட பெண்களின் முகம் அனைத்தையும் மறைத்து வெளியிட்டது. நக்கீரன் கோபால் அவர்கள் அந்த வீடியோவிலேயே “ரொம்ப வேதனையுடன்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்’’ என மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் இன்னும் பல ஆயிரம், லட்சம் பெண்களின் உயிர்களைக் காக்க முடியும்.\nசமூகத்தில் நடக்கும் பேரவலங்களை பலரும் கடந்து சென்று கொண்டிருக்கும்போது, யாரா���து அவற்றை வெளிக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நக்கீரன் அதைத்தான் செய்தது. ஒரு ஊடகவியலாளர் என்பதையும் தாண்டி, ஒரு பெண்ணின் தகப்பனாக நக்கீரன் கோபால் அந்தப் பணியைச் செய்திருப்பதாகவே நான் பார்க்கிறேன்.\nயாருக்கும் தெரியாமப் போயி ருக்கக்கூடிய விஷயத்தை வெளிக் கொண்டுவந்து பெரிய அலர்ட்டை உண்டு பண்ணிட்டீங்க. இதை ஒரு இஷ்யூவா மட்டுமே பார்க்காம, பெரியளவுல மிஸ்யூஸ் பண்றதைத் தடுத்துருக்கீங்க. \"நீட்'ல பாதிச்ச அனிதாவின் முகமும், பொள்ளாச்சி சம்பவத்துல பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தமும் நம்ம உறவுகள்தான்னு நினைக்கும்போது மனசு பதைபதைக்குது. நீங்க இந்த இஷ்யூ மட்டுமில்லாம, எதிர்கால சமூகம் சோஷியல் மீடியாக்களால எந்தளவுக்கு பாதிக்கப் பட்டிருக்குன்னு கேள்வியைக் கேட்பதற்கான பாதையை உண்டு பண்ணிட்டீங்க. என்ன பண்றீங்கன்னு பெற்றோரை புள்ளைங்க கிட்ட கேட்க வைச்சிருக்கீங்க\nசமூக அவலங்களை, அநீதிகளை துணிச்சலாக அம்பலப் படுத்துவதில் எனக்கு தெரிந்து நக்கீரன் இதுவரை பின்வாங்கிய தில்லை. நக்கீரன் கோபால் இந்த வீடியோவை வெளியிட்டது அவரின் பத்திரிகை விற்பனையை கூட்டுவதற்குதான் என்ற பேச்சு களை எல்லாம் கேட்டேன். ஆனால், இணைய தளத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோ விற்கும், அச்சு பத்திரிகை விற்பனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இப்படி அவரின் நோக்கத்தை களங்கப்படுத்துவது தவறு. தமிழ் கூறும் நல் உலகம் அவரின் முயற்சிக்கு எப்போதும் துணைநிற்கும்.\nபெண்ணியத்தின் கண்ணியத்தை காக்க நக்கீரன் மேற்கொண்ட நல்ல முயற்சி இது. எந்த விஷயமாக இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்று சொல்லு வார்கள். அந்த வகையில் நக்கீரன் இன்று தொட்டுவைத்த இந்த புள்ளி, புயலாக மாறி தமிழகம் முழுக்க பெண்களுக்கு ஒரு விழிப் புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும், பெண்களைப் பெற்ற அனைவரும் நக்கீரனுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.\nஇரத்தத்தை உறையவைக்கும், கொதிக்கவைக்கும் பொள்ளாச்சி வன்கொடுமை நிகழ்வை நக்கீரன் ஆசிரியர் கோபால், துணிச்சலாக எவ்வித வளைந்து கொடுத்தலுக் கும் ஆளாகாமல், தயக்கத்துக்கும் அடி பணியாமல் தைரியமாக அம்பலப்படுத்தியதன் காரணமாகத்தான் இன்று தமிழ்நாடே இந்த செய்தி���ை கேட்டு பதறிப்போயும், கொதித்துப்போயும் இருக்கிறது. நீண்டகால நக்கீரன் வாசகராக நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.\nஒரு பெரிய அபாயம் ஒன்று நடக்கும்போது அதனை யாராவது ஒருவர் வெளியுலகத்திற்கு சொல்லிதான் ஆகவேண்டும். அந்தப் பணியை நக்கீரன் செய்கிறது என்பதில் மகிழ்ச்சி என்பதைவிட ‘பெருமை’ என்றுதான் சொல்ல வேண்டும்.\nபொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் வீடியோ வெளியிட்டது ஒரு வகையில் சரிதான். ஒருவேளை இந்த வீடியோ வெளிவராமல் இருந்திருந்தால் இன்று இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"வழக்கு காத்து மேல போடுங்க\"...சுபஸ்ரீ விஷயத்தில் திமிராக பேசிய அதிமுக பொன்னையன்\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் 5 பேரின் காவலை நீடித்தது நீதிமன்றம்\n\"எந்த நாட்டிலும் இல்லை\"...பேனர் விஷயத்தில் அதிமுகவை சாடிய அன்புமணி\n'பல பேர் வாயில நக்கீரன்னு பேர வர வைக்கவே போராட வேண்டி இருக்கு' - நக்கீரன் ஆசிரியர் பேச்சு\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\nஎல்.ஐ.சி ஊழியர் டூ விஷ்ணு அவதாரம்.. கல்கி ஆசிரமம் கடந்து வந்த பாதை...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=21509", "date_download": "2019-10-18T14:49:01Z", "digest": "sha1:LSGZK444D3CHWTFVMOJQ6UXXRHKYXEOR", "length": 10237, "nlines": 60, "source_domain": "worldpublicnews.com", "title": "இதயநோய் வராமல் பாதுகாக்கும் சுவையான கேரட் சட்னி ரெசிபி! - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»சமையலறை»இதயநோய் வராமல் பாதுகாக்கும் சுவையான கேரட் சட்னி ரெசிபி\nஇதயநோய் வராமல் பாதுகாக்கும் சுவையான கேரட் சட்னி ரெசிபி\nகேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. அத்துடன் இதில் இருக்கும் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை புற்று நோய் வராமல் பாதுகாக்கும். கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைகிறது. சுவையான கேரட் சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: கேரட் – 2, வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 5, பூண்டு – 2 பல், புளி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\nபின்னர் வதக்கியவற்றை மிக்சி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்த்தால் சுவையான கேரட் சட்னி தயார��\nதோசை, இட்லிக்கு கேரட் சட்னி அருமையான சைட்டீஷ் ஆக இருக்கும். இது பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/07/blog-post_17.html", "date_download": "2019-10-18T14:09:28Z", "digest": "sha1:YA3P6AD27D45THU2PG4F4XBO34FPOTKL", "length": 11117, "nlines": 301, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்", "raw_content": "\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nசித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்\n* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்ட சுபா சுந்தரம் - புகைப்படப் பத்திரிகையாளர் - நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். இவருக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.\n* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்பு துலக்கியது பற்றி ஒரு விசிடி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. K.ரகோத்தமன் - Chief Investigating Officer - இந்தப் படக் குறுந்தட்டை உருவாக்கியிருக்கிறார். எங்கு கிடைக்கிறது போன்ற தகவல்கள் இல்லை. கிடைத்ததும், பார்த்ததும், இதைப்பற்றி எழுதுகிறேன்.\nராஜீவ் கொலை வழக்கு பற்றி கார்த்திகேயன் எழுதிய புத்தகம் பற்றிய என் முந்தைய பதிவு\nசுப்ரமணியம் சுவாமி எழுதிய (தமிழாக்கம்: சுதாங்கன்) \"ராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும்\" புத்தகத்தைப் பற்றிய என் பதிவுகள்: ஒன்று | இரண்டு\nசெய்திதாளில் காணவில்லை ஒரு கொலைக்குடந்தையாக இருந்தவரின் மரணத்தை தெரிந்து கொண்டேன்\ncd கிடைக்குமிடத்தை எனக்கும் சொல்லுங்களேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா\nமன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுகள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nநியூ யார்க், மேட்ரிட், லண்டன்\nகலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகுப்புகள்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2018/05/blog-post_57.html", "date_download": "2019-10-18T15:09:04Z", "digest": "sha1:73VINKYQOWECIN4M4PHL5NNGTESK5HCI", "length": 22942, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தொழிற்சாலைகள், சூழல் கேடு, உள்ளூர் மக்கள்", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொழிற்சாலைகள், சூழல் கேடு, உள்ளூர் மக்கள்\nதொழில் வளர்ச்சியை மட்டுமே முன்வைக்கும் பலரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாகப் பார்க்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டால், அல்லது தமிழகத்திலிருந்து துரத்தப்பட்டால், அதன் காரணமாகத் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள்.\nசூழல் கேட்டை முன்வைத்து இன்று தமிழகத்தில் நான்கு பெரும் பிரச்னைகள் பேசப்படுகின்றன. அவை (1) காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் மண்டலம் (2) கூடங்குளம் (3) தேனி நியூட்ரினோ (4) ஸ்டெர்லைட். இதில் ஸ்டெர்லைட் மிகக் கோரமான சில சம்பவங்களுக்குப் பிறகு இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் சில ரசாயன, உலோக உற்பத்தித் தொழில்கள்மீதும் கடும் அழுத்தம் சுமத்தப்படும்.\nஇந்தப் பிரச்னைகளின் அடிநாதமாக நான் பார்ப்பது, சூழல் கேட்டை மட்டுமல்ல. இந்தத் தொழிற்சாலைகள் அல்லது பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும்போது அப்பகுதி மக்கள் எந்தவிதத்திலும் பங்காளிகளாகச் சேர்க்கப்படுவதே இல்லை. இது நிலம் கையக்கப்படுத்துதல் அல்லது குறைகேட்பு என்பதைத் தாண்டிய ஒன்று.\nகுறைத்த சர்ச்சைக்குரியது என்பதனால், தேனி நியூட்ரினோ ஆய்வகத்தை எடுத்துக்கொள்வோம். சிலபல பொய்க்கதைகளைத் தாண்டி, உண்மையிலேயே இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்குப் பெரிய பிரச்னை ஏதும் இல்லை; சிறிய சில பிரச்னைகள் நிச்சயமாக இருக்கும். நிலம் கையகப்படுத்தக்கூட வேண்டியதில்லை. நீர் ஆதாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது. பாரம்பரிய காட்டு மேய்ச்சல் உரிமை பாதிக்கப்படுமா அரசு இதற்கான உறுதிமொழிகளைக் கொடுத்துவிடலாம். அதற்குமேல் அரசு இதற்கான உறுதிமொழிகளைக் கொடுத்துவிடலாம். அதற்குமேல் அதற்குமேல் இந���தப் பகுதி மக்களுக்கு இந்த மாபெரும் பல நூறு கோடி ரூபாய்த் திட்டத்தால் ஒரு நன்மையும் இல்லை. அறிவியலுக்கான பொது நன்மை என்று அரசு பேசுகிறது. பெருந்தீமை விளையலாம் என்று போராட்டக்காரர்கள் பேசுகிறார்கள்.\nநீங்கள் சராசரி, ஏழைப் பொதுமக்கள் என்றால் என்ன சொல்வீர்கள் அரசை நம்பமாட்டீர்கள். ஏனெனில் இதுநாள்வரை அரசு நம்பகத்தன்மையோடு நடந்துகொண்டதில்லை. மக்களை மதித்ததில்லை. அதிகாரத் திமிர் கொண்ட ஐஏஎஸ் அலுவலர்களும் ஐபிஎஸ் அலுவலர்களும் ஏழை மக்களை எத்திவிட்டுச் செல்பவர்கள். இங்குதான் அமைப்பு சறுக்குகிறது.\nஅறிவியல் வளர்ச்சியினால் என்ன நன்மை என்பதெல்லாம் கிடக்கட்டும். வேறு என்ன புதிய நன்மைகளை இந்தப் பகுதி மக்களுக்கு ஒருவர் செய்யமுடியும் ஐம்பது கிமீ விஸ்தீரணத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சுத்தமான குடிநீரைக் குழாயில் தர முடியுமா ஐம்பது கிமீ விஸ்தீரணத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சுத்தமான குடிநீரைக் குழாயில் தர முடியுமா அந்தப் பகுதி மக்கள் வியக்கும் வகையில் அற்புதமான மருத்துவமனை ஒன்றை நிறுவி, டெர்ஷியரி கேர் வரை இலவசமாகச் செய்துதர முடியுமா அந்தப் பகுதி மக்கள் வியக்கும் வகையில் அற்புதமான மருத்துவமனை ஒன்றை நிறுவி, டெர்ஷியரி கேர் வரை இலவசமாகச் செய்துதர முடியுமா நான்கைந்து உயர்தரப் பள்ளிக்கூடங்களை நிறுவி அப்பகுதிக் குழந்தைகள் அனைவரையும் தூக்கி உயர்த்தமுடியுமா\nஇதையெல்லாம் செய்துதரவேண்டியது அரசு அல்லவா என்று சொல்லி நியூட்ரினோ ஆய்வக அறிஞர்கள் தப்பித்துப் போய்விட முடியாது. இந்தப் பலநூறு கோடி ரூபாய்த் திட்டத்தால் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு பியூன் வேலைகூடக் கிடைக்கப்போவதில்லை என்னும்போது அம்மக்கள் எப்படி உங்கள் திட்டத்தில் பங்குதாரர் ஆவார்கள்\nசரி, இதையெல்லாம் ஸ்டெர்லைட் செய்துகொடுத்திருந்தால் இம்மாதிரியான ஒரு வெறுப்பைச் சம்பாதிக்காமல் இருந்திருப்பார்களா முதலில் இதனை ஸ்டெர்லைட் நினைத்துக்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஏதேனும் பிரச்னை வந்தால் ஆளும் கட்சிக்கு அள்ளிக்கொடுத்தால் முடிந்தது என்ற பழைய மாதிரியை மட்டுமே மனத்தில் வைத்து நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.\nஸ்டெர்லைட், வெறுமனே கொஞ்சம் நிலத்தையும் துறைமுகத்தையும் மட்டும் மனத்தில் வைத்து ஆலையை நடத்தியுள்ளது. இனியும் இது சாத்தியமில்லை. ஒவ்வோர் ஆலையும் அப்பகுதி மக்களுடைய பங்களிப்போடு, அம்மக்கள் விரும்பும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதோடு, சூழல் கேட்டைக் கடுமையாகக் குறைப்பதற்கான முதலீடுகளோடும்தான் இனி தமிழகத்தில் செயல்பட முடியும். அல்லது குறுகிய காலத்திற்கு, இந்த அளவுக்கு நாட்டின் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர வேண்டியிருக்கும். ஆனால் இன்னும் சில வருடங்களில் அந்த மாநிலங்களிலும் பிரச்னைகள் வரலாம். இப்படி மாநிலம் மாநிலமாக ஓடிச் செல்வதற்குபதிலாக, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுடன் நியாயமான ஒப்பந்தத்தில் ஈடுபடலாம். சூழலியல் கேடுகள் நேராமல் என்ன செய்யப்போகிறோம் என்று நியாயமாக, அவர்கள் மொழியில் விளக்குவது. இங்கே நம்பகத்தன்மை மிக மிக முக்கியம். அதன் தொடர்ச்சி, எதிர்த்துப் பேசுபவர்களை நியாயமாக எதிர்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது. இரண்டாவது, அப்பகுதி மக்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வது. அப்பகுதி மக்களைப் பங்காளிகளாக ஆக்குவது.\nகூடங்குளம் இதில் எதையுமே செய்யவில்லை. குறைந்தபட்சம் சுற்றியுள்ள மக்களுக்கு தமிழில் அச்சடித்த துண்டுச்சீட்டுகூடத் தரவில்லை. மேலிடத்திலிருந்து முடிவு செய்துவிட்டோம், உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ - என்பதுதான் அவர்கள் கருத்தாக இருந்தது, இருக்கிறது. காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் திட்டமும் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.\nஸ்டெர்லைட்டுக்கு விழுந்த அடி, பிற ஆலை முதலாளிகளை இனியாவது விழித்தெழச் செய்யவேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கையூட்டு அளிப்பதற்குபதிலாக சூழல் கேட்டைத் தாங்களாகவே முன்வந்து குறைக்க, நீக்க முயற்சிகளை மேற்கொள்வது, சுற்றியுள்ள மக்களோடு தொடர்ந்து பேசுவது, அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்கேற்பது, அதற்காகக் கணிசமான அளவு பணத்தை முதலீடு செய்வது போன்றவை மூலமாக மட்டுமே நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் ஆலைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.\nநிதர்சனமான உண்மை. தொழில்துறையினர்கள் அப்பகுதி மக்களையும் பங்குதாரர்களாக சேர்க்க வேண்டியது அவசியம். அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தி அவர்களது வாழ்க்கை தரம் உயர வழிவகை காணலாம். பெரு முதலாளிகள் இந்த வகையில் சிந்திப்பார்களா என்று தெரியாது. ஆனால் சிறு முதலாளிகள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் இது போன்ற செயல்முறைகளை செய்வதற்கு.\nநாங்கள் திருப்பூரில் இருந்து திருவாரூரில் (எனது சொந்த ஊர்) ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க - ஆரம்பத்தில் ஜாப் வொர்க் செய்வதற்கு முயற்சி நண்பர்களோடு எடுத்தோம், அதனை பின்னிருந்து ஊக்குவித்தவர்கள் சிறு தொழில் முதலாளிகள்.\nபெரு நிறுவனங்களின் பொறுப்பில் இருக்கும் பணியாளர்களை தான் நான் குறை கூறுவேன். சரியான முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்காமல் போவதால்....\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொழிற்சாலைகள், சூழல் கேடு, உள்ளூர் மக்கள்\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/", "date_download": "2019-10-18T14:00:36Z", "digest": "sha1:JAWX2ODNSJXG255XCP6ZGTZ7KFKXLZDZ", "length": 12891, "nlines": 293, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "இந்து சமயம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக���க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nஇந்து சமயம் தொடர்பான கட்டுரைகள்\nஇந்து சமயத்தின் துணை தளங்கள், ராசி பலன், இந்து சமய செய்திகள், பிற கட்டுரைகள்\nஎக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்....\nகேள்வி - பதில் பகுதி\nசமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\nஆண்டான்கோவில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயி...\nதயவு செய்து பதில் எழுது\nதாழ்வு மனப்பான்மையை விட்டுவிடு வெற்றியின் சிகரத்தை...\nஇந்து சமயம் பற்றிய மென்நூல்\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்\nஆகமம் = தூய தமிழ்ச் சொல்\nசிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்\nவாரியார் சுவாமிகள் மெகா COLLECTION OF DISCOURS...\nயோகாசனங்கள் மூலம் குணமாகும் 10 நோய்கள்\nநடராஜர் கோயில் சிதம்பரம் » கிழக்கு ராஜகோபுரம் 3D...\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T14:36:07Z", "digest": "sha1:HZTDGAGKLZTBD2PYSTNATS2JPEX7RXZX", "length": 3204, "nlines": 50, "source_domain": "metronews.lk", "title": "நெய்மார் – Metronews.lk", "raw_content": "\nநெய்மார் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பெண் முறைப்பாடு: பாரிஸ் ஹோட்டலில் சம்பவம் இடம்பெற்றதாக…\nபிரேஸிலின் பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரமான நெய்மார் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் இப்பாலியல் வல்லுறவு இடம்பெற்றதாக பி���ேஸிலின் சாவோ பௌலோ நகர…\nமத்தியஸ்தரை அவமதித்த நெய்மாருக்கு 3 போட்டிகள் தடை\nபாரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்தைச் சேர்ந்த பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் நெய்மார், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEF3 போட்டிகளில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டியொன்றின் மத்தியஸ்தரை அவமதித்தமையே இதற்குக்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/", "date_download": "2019-10-18T13:52:12Z", "digest": "sha1:VXWWEHWIIRWGDOXTTGGPWHOBBCMQVONM", "length": 9740, "nlines": 145, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest News in Tamil - Maalaimalar", "raw_content": "\nசிரியா மீது துருக்கி விமானப்படை மீண்டும் தாக்குதல்\nபோர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்புதல் அளித்த துருக்கி அரசு சிரியா மீது இன்று மீண்டும் தாக்குதலை தொடங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் - பாஜக மீது சித்தராமையா பாய்ச்சல்\nசைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி - ராஜ்நாத் சிங் ஒப்புதல்\n2004 -2014 பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்ன\nபாகிஸ்தான் - காங்கிரஸ் இடையே உள்ள கெமிஸ்டிரி என்ன\nஆப்கானிஸ்தான்: மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு - 20-க்கும் அதிகமானவர்கள் பலி\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ - கர்நாடக மந்திரி பகீர் தகவல்\nஆப்கானிஸ்தானில் இருந்து இதய நோய் சிகிச்சைக்காக சீனா வந்த 61 குழந்தைகள்\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும் அயோத்தி\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nநெல்லை-சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள்\nஉள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாமக கூட்டணி தொடரும்: ஜி.கே. மணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-18T13:44:04Z", "digest": "sha1:BKZ344SL4OAJJHR3WNGO4LZEXEGWBGLK", "length": 4792, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "கூபர் பெடி - நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nA. P. J. அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124147.html/attachment/1517485913-arrest-l", "date_download": "2019-10-18T14:40:16Z", "digest": "sha1:YURFGKSVLP5MZL65CC7J5HG2YQKRUB2W", "length": 5563, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "1517485913-arrest-L – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் தேன் என்று சீனிப்பாணியை விற்றவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்…\nReturn to \"வவுனியாவில் தேன் என்று சீனிப்பாணியை விற்றவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்…\nகூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇசுரு தேவப்பிரிய கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும்…\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்..…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து..…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nதலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா…\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai/17626-agni-paritchai-04-06-2017.html", "date_download": "2019-10-18T14:36:33Z", "digest": "sha1:3ZPWB4QVGBQGWXSAC5ECTLLV5WJ77ELS", "length": 4913, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 04/06/2017 | Agni Paritchai - 04/06/2017", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅக்னிப் பரீட்சை - 04/06/2017\nஅக்னிப் பரீட்சை - 04/06/2017\nஅக்னிப் பரீட்சை - 06/10/2018\nஅக்னிப் பரீட்சை - 15/09/2018\nஅக்னிப் பரீட்சை - 04/08/2018\nஅக்னிப் பரீட்சை - 07/07/2018\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/gold-rate-increased-pkqx08", "date_download": "2019-10-18T14:05:25Z", "digest": "sha1:ZBKAH537VCT4UFTRFR6TCYPLVYKVJGPE", "length": 8676, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தங்கம் விலை கிடு கிடு உயர்வு..! மக்கள் அதிருப்தி!", "raw_content": "\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு..\nஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு சென்னையில் நேற்று பவனுக்கு ரூபாய் 144 உயர்ந்து, ரூபாய் 24 ஆயிரத்து 312 க்கு விற்பனை செய்யப்பட்டது.\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு..\nஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு சென்னையில் நேற்று பவனுக்கு ரூபாய் 144 உயர்ந்து, ரூபாய் 24 ஆயிரத்து 312 க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசர்வதேச அளவில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 39 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூபாய் 3 ஆயிரத்து 21க்கு விற்கப்பட்டது. அதாவது கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு பவுன் மீண்டும் 24 ஆயிரத்து 300 ரூபாயைக் கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு கொண்டுள்ளதால், வியாபாரத்தில் சற்று சரிவு ஏற்பட்டு உள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 3059.00\nஒரு கிராம் வெள்ளி - 42.30 என்பது குறிப்பிடத்தக்கது.\nடீசல் விற்பனை குறைந்து போச்சு.. பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு..\nமீண்டும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு...\nஇதை மட்டும் நீங்கள் செய்யலன்னா.... ஜனவரி 1-ம் தேதி உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..\n5 மாதங்களுக்கு பிறகு புழக்கத்துக்கு வந்தது புதிய 20 ரூபாய் நோட்டு..\n உங்கள் ரேப்பிடோ பைக் டாக்ஸியில்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/proace-p37091201", "date_download": "2019-10-18T13:57:44Z", "digest": "sha1:UWVSFTV5I3NJSF2TMQJ3GT5P6V6I3T5L", "length": 21140, "nlines": 311, "source_domain": "www.myupchar.com", "title": "Proace in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Proace payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக���க Proace பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Proace பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Proace பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Proace பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Proace பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Proace-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Proace-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Proace ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Proace-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Proace-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Proace-ன் தாக்கம் என்ன\nProace-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Proace-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Proace-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Proace எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Proace உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nProace உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Proace-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Proace-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Proace உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Proace எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Proace உடனான தொடர்பு\nProace மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Proace எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Proace -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Proace -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nProace -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Proace -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/productscbm_307495/40/", "date_download": "2019-10-18T15:03:31Z", "digest": "sha1:3LZNJTGI7LZSVYYHIA2Q4WE3WQUVQWWF", "length": 39832, "nlines": 130, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.\nசிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.\n���ரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.\nஇம்முறை உலகக்கிண்ண போட்டியில் ஒரு வீராங்கனை மாத்திரம் அதிக கோல் பெற்ற வீராங்கனையாக தர்ஜினி பெயரிடப்பட்டுள்ளார்.\n78 முறை மேற்கொண்ட முயற்சியில் 76 முறை கோல் பெற்றுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.\nஅதற்கமைய தர்ஜினி 97 சதவீதம் கோல்களை வெற்றிகரமாக பெற்றுள்ளார்.\nஅத்துடன் இம்முறை போட்டிகளில் அதிக கோல் பெற்றவர்கள் பட்டியலிலும் தர்ஜினி முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார்.\n3 போட்டிகளில் 183 கோல்கள் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் 125 கோல்கள் மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப��பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களு��் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்��ுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்\nவர���ாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nசுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை\nபிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...\nஇன்றைய ராசி பலன் 03.05.2019\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...\nநல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...\nஇன்றைய ராசி பலன் 20.04.2019\nமேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...\nஇன்றைய ராசி பலன் 18.04.2019\nமேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...\nசித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமு���். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்ட��த்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/85059-congress-protests-against-h-raja-remarks-on-sonia-gandhi", "date_download": "2019-10-18T13:56:52Z", "digest": "sha1:3UHPXESZ2EXAQILVPYEOPUPUAFDVSZIX", "length": 9326, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "சோனியாவை விமர்சித்த ஹெச்.ராஜாவை கைது செய்! கொந்தளிக்கும் காங்கிரஸ் | Congress protests against H Raja remarks on Sonia Gandhi", "raw_content": "\nசோனியாவை விமர்சித்த ஹெச்.ராஜாவை கைது செய்\nசோனியாவை விமர்சித்த ஹெச்.ராஜாவை கைது செய்\nபத்திரிகையாளர் ஒருவரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அவரை தேசத் துரோகி என்று வெளிப்படையாகக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இழிவாகப் பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி தமிழகம் முழுக்க காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு, பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஹெச்.ராஜா. அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். தமிழக ஊடகங்கள் பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் நடத்துகின்றன என்றும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்களா என்றும் தனது பதிலில் குற்றம் சாட்டினார். மேலும் தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரை நீங்க தேசத்துரோகி என்று பகிரங்கமாக தெரிவித்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியிலும், காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் ஹெச்.ராஜாவின் கட்டுப்பாடற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும்,சோனியா காந்தியை இழிவாகப் பேசியதற்கு அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் சென்னையில் காங்கிரசார் ���ோராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாநகர் பகுதியில் மத்திய சென்னை காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில், ஹெச்.ராஜாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையும் கொளுத்தப்பட்டது. இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு அயனாவரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டனர்.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் , \"எங்கள் தலைவர் சோனியா காந்தியை கேவலமாகப் பேசியுள்ளார் ஹெச்.ராஜா. அதனால் அவரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தினோம். ராஜா தனது நாவை அடக்க வேண்டும். இல்லையென்றால் அவர் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் அவரைத் தேடித் தேடி வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். அவரைக் கைது செய்ய வேண்டும். அது வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும்\" என்று கொந்தளித்தார்.\nஇதே போல நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவின் உருவப்படத்துக்கு முன்பு ஒப்பாரி வைத்தும், கண்டன முழக்கங்கள் எழுப்பியும் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/t2333-topic", "date_download": "2019-10-18T14:05:38Z", "digest": "sha1:JVUJKHKG4A6K4XDERXSA4OFNG7S5R5KO", "length": 17201, "nlines": 129, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "வாழ்தல் என்றால் என்ன?", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தே���ாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nவாழ்தல் என்பது மூச்சுக்காற்றை விடுவது மட்டும் தான் என்பது பலரது எண்ணம். அது வல்ல வாழ்தல்.\n\" உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம்\" என்ற திருமூலரின் வாக்குப்படி அகத்தில் உள்ள கோவில் கொண்டுள்ள இறைவரை அகப்பூசை செய்வது சிறந்ததாகும். பூசலார் தன் மனத்தில் கட்டிய அகக் கோவிலில் தான் இறைவன் எழுந்தருளினார் எனவே இறைவன் வழிபட்டு வாழ அகப்பூசையே சிறந்தது. அனுபூதிமான்கள் தங்கள் அகத்தில் கண்ட அனுபூதி உண்மை முற்றிலும் அனுஸ்டானத்திற்கு உரியது. இது வெறும் மேடை பேச்சிற்கோ, உபன்யாசத்திற்கோ மட்டும் அல்ல. மனத்தில் பதிய வைத்துக் கொண்டு வாழ்க்கையில் செயல்படுத்துவதாகும்.\nவாழ்தல் என்றால் மூச்சுக்காற்றை சுவாசிப்பது என்பதல்ல. பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றோடு மட்டும் தன்னை இணைத்துக் கொண்டு இரு��்பதை அல்லது தக்க வைத்துக் கொள்வது பற்றி மட்டுமே உயிர் வாழ்தல் என்று எண்ணுவது தவறு. இதுவும், இதுமட்டுமல்லாமல் ஒலியுடன் உங்களை இணைத்துக் கொள்வது உயிர் வாழுவதும் வாழ்தல்தான்.\nஅத்துடன் ஒளியுடன் உங்களை இணைததுக் கொண்டு வாழ்வதும் இருக்கின்றது. அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுபவை அத்யாத்மிக வாழ்க்கையும் லெளகீக வாழ்க்கையும் ஆகும். இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை இரணடும் இரண்டு துருவங்கள் என எண்ணுவது சமயத்தைச் சரியாக அனுபவிக்காதவர்களின் தவறான கூற்றாகும்.\nஅத்யாத்மிக வாழ்க்கை என்பது உள்வழிப் பயணம் அதாவது தியான வாழ்க்கை. லெளகீக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை. இது வெளி வாழ்க்கை.\nசமயம் என்பது மனிதனைச் சமைத்து நெறிப்படுத்துவது. அதாவது, இவ்வுலகத்தில் வாழும் ஒருவன் இப்படித்தான் வாழ வேண்டும் என வழிகாட்டுவது.\nஅகத்தில் இதனை அனுஷ்டிக்க அனஷ்டிக்க ஒருவருடைய புற வாழ்க்கை நெறிபடுகிறது. பிராக்டிக்கல் வாழ்க்கை என்ற நடைமுறை வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும், வெவ்வேறானவை அல்ல, உள்ளே எதுவாக உங்களை எண்ணிக் கொள்கிறீர்களோ வெளியில் நீங்கள் அதுவாகவே இருக்கின்றீர்கள். நம் புற வாழ்க்கை என்பது, நம்முடைய அக வாழ்க்கையின் வெளிப்பாடே. ஒரு நாள் முழுவதும் நாம் எதைப்பற்றி நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் ஆகிறோம். சமயவாதிகளும் தத்துவ வாதிகளும் உளவியல் அறிஞர்களின் கருத்துவும் இதுவே.\nநீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்கிறார் இறைமகன் யேசு தம் பைபிளில்.\nஉங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான் நீங்கள் காணும் இந்த உலகம். நீங்கள் புறத்தே பார்க்கின்றவை அனைத்துமே உங்கள் அகத்தில் உங்கள் மனதில் எண்ணத்தில் தோன்றிய பின்னர்தான் இந்த வடிவம் எடுத்து வந்துள்ளீர்கள்.\nசூட்சுமம் என்பது அத்யாத்மிகம் என்ற உள்ளொளிப்பயணம்,\nஸ்தூலம் என்பது லெளகீகம் என்ற வெளிப்பொருள் சார்ந்த வாழ்க்கை. அதாவது குடும்ப வாழ்க்கை. அகத்தின் பிரதியே புறம் ஆகும். ஸ்தூலம் அதன் பிரதிபலிப்பே. உங்களால் நடைமுறையில் கடைபிடிக்க முடியாத ஒன்றை தவஞானிகள் - அனுபூதிமார்கள் - உங்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் வாழ்வில் கடைபிடித்த தங்களுடைய அனுபவங்களைத்தான் உங்களுக்கு விட்டு சென்றுள்ளார்கள்.\nஇந்த பாதை பழையதுதான், ஆனால் பயணம் புதியது பயணிக்கும் நாம் புதியவர்கள். இது பல்லாயிரக்கணக்கானவர்கள் பயணித்த பாதைதான். இதனை நமது வாழ்க்கைக்குள் எடுத்து செல்ல செல்ல நமது வாழ்க்கை உயர் தகுதியைப் பெறும்.\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2013/07/blog-post_1039.html", "date_download": "2019-10-18T14:04:06Z", "digest": "sha1:EMJ4URZPXTWSCK4QAHEES6WR4UZDDPEA", "length": 12045, "nlines": 289, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : நினைத்தேன் சொன்னேன்....", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 20 July 2013 at 07:09\nநினைத்த எண்ணங்கள் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 13:48\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க DD\nதன்னம்பிக்கை தருகிர வரிகள்,நல்ல கவிதை வாழ்த்துக்கள்.\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 13:49\nஉங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க விமலன்.தொடர்ந்து வாங்க\nநினைத்ததை சொன்னது நம்பிக்கையை விதைத்தது\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 13:49\nபுலவர் இராமாநுசம் 20 July 2013 at 08:56\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 13:50\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 13:50\nதங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி\nஉள்ளத்து நல் எண்ணங்கள் அனைத்தும் உயர்வான எண்ணங்கள்.... அழகான கவிதை வரிகள்.... வாழ்த்துகள் ஐயா \nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 13:51\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 13:51\nஅய்யாவின் வருகை எனக்கு ஆனந்தமே\nநினைத்ததை சொல்லி விட்டீர்கள். சிலசமயம் சொல��லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை என்று ஆகிவிடுகிறது.\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 13:53\nநீங்கள் உங்கள் தளத்தில் சொல்லியது எல்லோருக்குமே புரிந்து எழுச்சியாய் நிச்சயம் மாறும்.எல்லோருமே மறந்த விஷயத்தை புதுப்பிக்கும் தருணம் வந்துவிட்டது\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 16:01\nகவியாழி கண்ணதாசன் 20 July 2013 at 21:20\nநாலுமே நல்ல வாழ்க்கை டிப்ஸ்.\nகவியாழி கண்ணதாசன் 21 July 2013 at 06:51\nவேடந்தாங்கல் - கருண் 21 July 2013 at 07:39\nகவியாழி கண்ணதாசன் 21 July 2013 at 07:51\n\"ஒற்றுமை காப்பதே சிறப்பு.\" இந்த எண்ணம் இருந்தால் நன்று.\nகவியாழி கண்ணதாசன் 21 July 2013 at 16:07\nநன்றிங்க மாதேவி.தொடர்ந்து ஆதரவு தாங்க\nஒதுங்கி வாழ்வதால் ஒற்றுமை நலியாது\nபதுங்கி வாழ்தலே பகையும் பாவமானது...\nஉங்கள் கவிகள் அருமைதான் சகோ\nஆனாலும் என்பார்வை சற்று வித்தியாசமானது.\nகவியாழி கண்ணதாசன் 21 July 2013 at 16:07\nமுனைவர் இரா.குணசீலன் 21 July 2013 at 18:48\nகவியாழி கண்ணதாசன் 21 July 2013 at 19:23\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nபுலவர்.ராமநுசம் அய்யா அவர்களின் ஐரோப்பிய நாடுகளி...\n17.07.2013 அன்று கோவைப் பதிவர்களோடு ......\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஉலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.estarspareparts.com/ta/products/cfb07-series/", "date_download": "2019-10-18T15:24:01Z", "digest": "sha1:N3Q7W2KH6LPWA7LCXR5N2L6R6PELXKVW", "length": 9499, "nlines": 236, "source_domain": "www.estarspareparts.com", "title": "Cfb07 தொடர் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா Cfb07 தொடர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஊடுருவு வாஷர் மற்றும் ஸ்லைடு சட்டசபை\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nCFB03 தொடர் (உடனடியாக செயலாற்றுவதற்காகவும் தாங்கு உருளைகள்)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB09 தொடர் (வெண்கலம் ரோலிங் தாங்கு உருளைகள்)\nPTFE சாய்க்காமல் பேட் உந்���ுதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE BUHSING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nதானியங்கி மின்மாற்றிகளை ஷெல் 7\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nCFB07 தொடர் (சுய மசகு உடனடியாக செயலாற்றுவதற்காகவும் beari ...\nமுகவரி: 9th மீது ஜேஜியாங் Jiashan Weitang தொழிற்சாலை பார்க் Changsheng சாலை\nமுட்டு தாங்கு உருளைகள் வழக்கமாக சுய lubrica உள்ளன ...\nஎண்ணெய் இலவச தாங்கி பண்புகள்\nமுட்டு தாங்கு உருளைகள் கவனம் செலுத்த வேண்டும் ...\nகட்டுமான சர்வதேச கண்காட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T14:29:53Z", "digest": "sha1:HVTYONBS5DDY5O7IZVBV7OPFAKBW32K5", "length": 4659, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "மான் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆண்மான் கலை எனப்படும். பெண்மான் பிணை எனப்படும்.\nஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மான்\nமான், கலை, மரை, உழை, வருடைமான், நவ்வி, இரலை, கடமா, ஏணம், ஏணி, சூனம், சாரங்கம், பிணை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/religious-conversion-pmk-secretary-killed-pmi803", "date_download": "2019-10-18T13:41:30Z", "digest": "sha1:JLSNLURCQZSKOOLV2RMCTKRKCGTTHI3C", "length": 11195, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாமக நகர செயலாளர் வெட்டி கொலை...!", "raw_content": "\nபாமக நகர செயலாளர் வெட்டி கொலை...\nகும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள��ர்.\nகும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். கேட்டரிங் ஏஜென்ட்டாக வேலை செய்து வந்தாலும், இவர் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். திருப்புவனத்தின் சில பகுதகளில் முஸ்லிம்கள், அங்குள்ள ஹிந்துக்களை மதம் மாற்றம் முயற்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nமுஸ்லிம் மதமாற்ற முயற்சிக்கு ராமலிங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹிந்துக்கள் ஒருபோதும் இஸ்லாமிய மதத்திற்கு மாறாமாட்டார்கள். மத மாற்றம் செய்வதை கைவிடுங்கள் குரலை உயர்த்தி பேசினார். உங்களுடன் பள்ளிவாசலுக்கு வந்து, தொழுகையில் ஈடுபட நான் தயார்; நீங்கள் ஹிந்துக் கடவுளை ஏற்பீர்களா\nஅங்குள்ள முஸ்லிம் ஒருவரின் குல்லாவை எடுத்து, தன் தலையில் அணிந்து கொண்டு, அவரின் நெற்றியில் விபூதியை பூசி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த முஸ்லிம் மதத்தினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nராமலிங்கம் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் காரிலிருந்து இறங்கிவந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதமாற்றத்தை தட்டிக்கேட்டதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி கும்பகோணத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு பா.ம.க., மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..\nபள்ளி மாணவியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை... அரை நிர்வாணத்தில் கைப்பற்றப்பட்ட உடல்..\nமனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி.. தண்டனைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை..\nதுபாயில் ரூம் போட்டு ஐரோப்பிய இளம்பெண்ணுடன் சென்னை தொழிலதிபர் உல்லாசம்... கர்ப்பத்தை கலைத்து காமக்களியாட்டம்..\nவெளிநாட்டு மாணவியோடு உல்லாசம் அனுபவித்த பிரபல தொழிலதிபர்.. கர்ப்பமான நிலையில் தவிக்கவிட்டு தலைமறைவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபாஜகவுடன் ஒட்டோ உறவோ கிடையாது... நாங்க வேற, அவுங்க வேற... அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அதிரடி\nவீ்ட்டுஉணவு, வெஸ்டர்ன் டாய்லட் சிதம்பரத்துக்கு உண்டு: அதோடு 24-ம் தேதிவரை விசாரிக்கலாம்: அமலாக்கப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா... இடைத்தேர்தல் ரத்தா.. நீதிமன்றத்தை நாடிய சுயேட்சை வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/mamta-banerji-won-for-the-second-time-in-west-bengal-116051900132_1.html", "date_download": "2019-10-18T14:59:04Z", "digest": "sha1:TJVNLJWVLQK4KCPQCWNOZODJIH5OW5CP", "length": 10961, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி வெற்றிப் பெற்றார் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி வெற்றிப் பெற்றார்\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பொரும்பான்மையில் வெற்றிப் பெற்றுள்ளது.\nமேற்கு வங்கத்தில் 2வது முறையாக ஆட்சி அமைக்கிறார் மம்தா பனர்ஜி. வெற்றி குறித்து பேசிய மம்தா, எங்களுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் கை ஓங்கியபோது திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது, எங்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-\nகடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் லட்சியம் வளர்ச்சியை நோக்கியே இருந்தது, நான் ஏன் புன்னகைக்கவில்லை என்று பெரும்பாலும் மக்கள் கேட்கிறார்கள், மக்களின் புன்னகையே எனது புன்னகையே, தேர்தலின் போது எங்கள் கட்சியில் 10 பேர் கொல்லப்பட்டனர், அதையெல்லம் மீறி நாங்கள் வெற்றி அடைந்திருக்கோம், அதற்கு மக்களின் ஆதரவு தான் காரணம், அடித்தட்டு மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்போம், என்றார்.\nபரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார் - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்\nமுதல் குற்றவாளி தேர்தல் ஆணையமே. : ராமதாஸ் காட்டம்\nதிருச்சி (மேற்கு) தொகுதியில் கே.என்.நேரு வெற்றி, ஆர்.மனோகரன் தோல்வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40511", "date_download": "2019-10-18T13:23:28Z", "digest": "sha1:2WWYPVL7V7GNR7DSL4RU7YXTKQSUJVBX", "length": 43299, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "4. பரிசுத்தவான்கள் – காட்சன்", "raw_content": "\n« மகாபாரதம் – ஒருகடிதம்\n4. பரிசுத்தவான்கள் – காட்சன்\nகுழந்தைக்கு உணவு ஊட்டியபடி வாசலுக்கு வந்தேன். எங்கள் தெருவில் மினிபஸ் வருமென்றாலும் அந்த வேளையில் தெருவே அமைதலாயிருந்தது. எங்கள் தெருவே அப���படித்தான். வீட்டிற்கு பின்னால் ஒரு சிறிய சானல், அதைத்தாண்டினால் பேருந்து செல்லும் வழித்தடம். ஆகையினால் எல்லாரும் இறங்கி வீட்டின் பின்வாசல் வழியே செல்லவும், வீட்டிற்குள் நுழைந்துவிடவும் முடியும்.\nபிள்ளை அழத்துவங்கிவிட்டான். வீட்டிற்கு திரும்பலாம் என்று நினைத்தபோதுதான் தெருவில் யாரோ ஓடுவதுபோல் இருந்தது. யாரு என்று பார்ப்பதற்குள் என்னை அவள் தாண்டிவிட்டிருந்தாள்.\n“ஆ… அனிதாளே எஞ்ச போற\nஅவள் வேகமாக நடந்தபடியே திரும்பிப் பார்த்து “இல்லேக்கா…. வீட்டுக்கு… “என்றபடி ஆயினி மூட்டுக்கு அடுத்துள்ள சிறிய சந்தில் நுழைந்தாள்.\nமூன்று நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தின் எச்சங்களாக தூவப்பட்ட கடல் மணலும் அதன் மேல், ஒலத்தி குலையின் பூக்களும் சிதறிக் கிடந்தது.\nபிள்ளையை அமர்த்தியபடி வீட்டிற்குள் நுழைந்தேன். கிண்ணத்தில் பாதி உணவு அப்படியே இருந்தது. சில வேளையில் இப்படித்தான். பால் வெண்டுமென்றால் அவன் அடம்பிடிப்பதற்கு ஒரு அளவே இருக்காது. அழுகையினூடாக அவன் முகத்தைக் கழுவி எனது சுடிதாரில் துடைத்து நேராக கட்டிலுக்கு சென்றேன். பால் குடிக்கத்துவங்கியவுடன் அவன் அழுகை சிணுங்கலாகி உச்சுக்கொட்ட ஆரம்பித்தான்.\n ஏன் தனது வீட்டிற்கு காலை வேளையில் செல்லுகிறாள் அதுவும் ஓடோடி. என்னைத் திரும்பிப்பார்த்த கண்களில் கண்ணீர் உறைந்திருந்ததா ஆம் அப்படித்தானிருக்க வேண்டும். கல்யாணமான மூன்றாவது நாளே அவள் தனியாக தனது வீட்டிற்குப் போகிறாள் என்றால் ஆம் அப்படித்தானிருக்க வேண்டும். கல்யாணமான மூன்றாவது நாளே அவள் தனியாக தனது வீட்டிற்குப் போகிறாள் என்றால்\nஎனது திருமணத்திற்கு முன் நான் ஆராதனைக்குச் செல்லும்போது எல்லாம் என்னோடு வருபவள் அனிதா. தலைக்கு காய்த்த தேங்காய் எண்ணையிட்டு குளித்துவிட்டு மிகவும் நேர்த்தியாக நடு வகிடு எடுத்து வாரப்பட்ட தலையில் அவர்கள் வீட்டில் வளருகின்ற ஏதாவது ஒரு பூவோடுதான் வருவாள். காதில் ஒரு கம்மல் மட்டும்தான் போட்டிருப்பாள். முத்தை பொன்னில் உருட்டியெடுத்ததுபோல் இருக்கும். மிகவும் தளர்வான பாவாடை சட்டை அணிந்திருப்பாள். முகத்தில் பூசியிருக்கும் பவுடர் வீட்டிற்கு திரும்புவது வரை இருக்கும்படியான அழுத்தமான தேய்ப்பு அதில் இருக்கும். கையை மடக்கி நெஞ்சோடு அணைத்த ஒரு புதிய ஏற்பாடும் சண்டே ஸ்கூல் பாடப்புத்தகமும் இருக்கும். மறுகையில் சுற்றிய கர்சீப்பின் நடுவில் சிறிய பென்சில் இருக்கும் பவுடர்மயமாக.\nநாட்கள் செல்லச்செல்ல, பவுடர் பூசிய பென்சில் இல்லாமலானது. பின் பவுடரின் அழுத்தம் மெல்லக் குறைந்தது. பூசிமொழுகி அவள் உருவாகும் நேரம் சடை தளர்ந்து கூந்தல் விரிவடைந்தது. உடைகள் முற்றிலும் உள்ளூர் வழக்கப்படி அமைந்தாலும் இறுகிக்கொண்டே வந்தன. கழுத்தில் ஒரு கோவிகண்ணி செயின், கையில் முத்தூட்டில் வாங்கிய கேரள பாணியிலான ஒற்றைக்காப்பு, விரலில் இதய வடிவில் நெளிந்து செல்லும் மோதிரம் என எட்டாம் வகுப்பு வரும்போதே மிகவும் மாறிவிட்டாள்.\nஅக்காளுக்க கிளாசுக்குதான் வருவேன் என்று அடம் பிடித்து எனது வகுப்பில் இருக்க ஆரம்பித்தாள். பிற்பாடு எண்ணை தேய்ப்பும் நின்று போனது. பவுடர் போய் லிப்ஸ்டிக் எட்டிப்பார்த்தது. மிகவும் மெல்லியதாக அவள் அப்பா அனுப்பிய எல்லி. அவள் அதைப் போட்டிருக்கிறாளா இல்லையா என்பதே தெரியாதபடி இட்டிருப்பாள். சுடிதாருக்கு தமிழக பெண்கள் மாறிவிட்ட சூழலில் அவள் குடும்பத்தார் அவளை அவ்வளவு சீக்கிரம் மதம் மாற விடாததால் தாவணியோடே அவள் சர்ச்சுக்கு என்னோடு வந்து போய்க்கொண்டிருந்தாள். அவளைப் பின் தொடரும் கூட்டம் தினம் ஒரு பேருந்தை நிறைக்க வல்லது. தனக்கு எதுவும் தெரியாதது போலவே என்னோடு வருவாள் போவாள். ஆனால் அத்தைனைபேரின் ஜாதகமும் அவள் கையிலிருந்தன. எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்ததால் அம்மா ஒருநாள் சொல்லிவிட்டார்கள். நீ இனி அந்த மினிக்கி கூட நடக்கப்பிடாது கேட்டியா, வல்லவளும் ஏதும் வலிச்சி இட்டினுமெங்கி பின்ன என்னக்கொண்டு பற்றாது. நல்ல வேளை, அடுத்த வாரம்தானே உயர் படிப்பிற்காக தஞ்சாவூர் சென்றேன்.\nஎப்போது தூங்கி எழுந்தேன் என்று தெரியவில்லை… பிள்ளை அசைந்தான் மெல்ல தட்டிக்கொடுத்துவிட்டு எழும்பி முகம் கழுவினேன். யாரிடம் கேட்பது அனிதாவுடைய வீட்டில் ஏதும் பிரச்சனையா அனிதாவுடைய வீட்டில் ஏதும் பிரச்சனையா என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்… ஏதோ ஒரு பெரிய வித்தியாசம் காணப்பட்டதுபோல் தோன்றியது.\nஅப்பா மாட்டைக் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தார்கள். நேராக கை அலம்பிவிட்டு காலை உணவுக்காக மேஜையில் இப்போது அமருவார்கள். அம்மா ச���்தைக்குச் சென்றிருப்பதால் நான்தான் அனைத்தையும் எடுத்து வைக்கவேண்டும்.\nஅப்பா வந்து அமர்ந்து அமைதியாக சாப்பிட ஆரம்பித்தார்கள். ‘ஜோமணிக்க வீட்டுக்ககத்த ஒரே கூக்குவிளி அவன் தேச்சியத்தில எறங்கி போறான் அவன் தேச்சியத்தில எறங்கி போறான் கொத்தவேல எங்கியது சும்மாளா அறவிக்க வீடு கெட்டியதும் பாப்பனா கோட்ட கெட்டியதும் ஒண்ணாக்கும். பைசா எறக்கி பெண்ண கெட்டி குடுத்தாண்ணு சென்னா சும்மாளா வெசெர்ப்பொக்க அவனுக்க கண்ணீராக்கும். அந்த குட்டி மூணு நாளுல இப்படி தவப்பன கண்ணீர் குடிக்கவெச்சுப்போட்டே. வெசெர்ப்பொக்க அவனுக்க கண்ணீராக்கும். அந்த குட்டி மூணு நாளுல இப்படி தவப்பன கண்ணீர் குடிக்கவெச்சுப்போட்டே.\nஅப்பா பேருக்கே சாப்பிட்டிருந்தார். முகத்தில் எந்த உணர்ச்சியும் காணக்கிடைக்கவில்லை. இறுகியிருந்ததுபோல் தோன்றியது. அப்பா எப்பொதும் இப்படித்தான். தான் பேசவேண்டியதை மாட்டிடம் கூட மனம் திறந்து பேசுவார் ஆனால் பதிலை எதிர்பார்க்க மாட்டார். கட்டளைகளும் அப்படித்தான். ஜோமணி என்பது அனிதாவுடைய அப்பா ஜெபமணி. பிள்ளை அழத்துவங்கினான். ஏனோ இவ்வேளையில் அவர் என்னை நினைத்திருக்கவேண்டும், பேச்சை நிறுத்திவிட்டார். நான் ஓடிப்போய் அவனைத் தூக்கினேன். தொழுவத்திற்குப் போய் கன்றுக்குட்டியையும் பசுவையும் காட்டினால் சற்று விளையாடுவான்.\nபின்னால் சென்று விளையாடிக்கொண்டிருக்கும்போது ஆனப்படுவால் சீலி மாமி வெள்ளைச் சீலை கட்டிக்கொண்டு, தேக்கிலையில் மீனைச் சுருட்டிக்கொண்டு மீனுடன் போய்க்கொண்டு இருந்தவர்கள் ’பிள்ளா எப்பம் வந்த’ என்றபடி கதவைத் திறந்து பின் முற்றத்திற்கு வந்து தோளில் கிடந்த பையனை நோக்கி கையை நீட்டினார்கள். அவனும் கையை நீட்டி தன் உடல் மொத்தத்தையும் சரியவிட்டான். மாமி பிடித்துக்கொண்டார்கள். மீன் மேல் இருக்கும் கடல் மணல் லேசாக அவன் கையில் ஒட்டிக்கொண்டது. கையைக் கழுவ வேண்டும்.\nமாமியின் வீட்டின் அருகில்தான் அனிதாவை திருமணம் செய்துகுடுத்திருந்தார்கள். மாமியிடம் கேட்டால் என்ன\n“பிள்ளைக்கு என்ன பேரு இட்டிருக்கியா நாலுமாவடிக்கு எழுதியிட்டா நல்ல பேராக் கிட்டும். பின்ன பெதஸ்தால பேர பதிஞ்சிட்டா போரும். பயலுக்கு இஞ்சினியரிங் படிக்கலாம். என்னெல மக்கா படிப்பியால நாலுமாவடிக்கு எழுதியிட்டா ந��்ல பேராக் கிட்டும். பின்ன பெதஸ்தால பேர பதிஞ்சிட்டா போரும். பயலுக்கு இஞ்சினியரிங் படிக்கலாம். என்னெல மக்கா படிப்பியால என்றாள் மாமி. பயலோ இரெண்டே கீழ்வரிசைப் பற்களைக் காட்டி ஜொள்விழ சிரித்தான்.\nநான் மெல்ல கேட்டேன். ‘மாமி… அனிதா இனி அஞ்சோட்டு வரமாட்டாளா\n‘அதிப்பம் நமக்கொண்ணும் அறிஞ்சூடா பிள்ளா… அவளொக்க நல்ல விசுவாசிண்ணாக்கும் செல்லி கெட்டிச்சினும். இப்பம் அவளுக்க மினுக்கல இன்னும் விடேல. பின்ன மாப்பிள்ள என்னெய்வான் மீனு கழுவணும் கேட்டியா\nஅனிதா மிகவும் நல்லவள் என்றே என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. என்னாயிற்று பிள்ளையை தூக்கிக்கொண்டு வந்தேன். அவன் கைகளைக் கழுவிக்கொண்டிருந்தபோது அம்மா வந்துவிட்டார்கள். கருங்கல் சந்தையிலிருந்து காய்கறிகளும் மீன் தலையும் முள்ளும் கொண்டு வந்திருப்பார்கள்.\n‘மக்களே இந்த அனிதா குட்டிக்க கதய கேட்டியா நீ’ என்று அங்கலாய்ப்புடன் பேச ஆரம்பித்தார்கள். ‘நல்லோரு குட்டி, பாள அறுவான் இப்படியா தாலிய அறுப்பான்’ என்று அங்கலாய்ப்புடன் பேச ஆரம்பித்தார்கள். ‘நல்லோரு குட்டி, பாள அறுவான் இப்படியா தாலிய அறுப்பான் பிள்ளைய கெட்டுன அண்ணு ராத்திரியே அடிச்சிருக்கியான். இயேசுவே எனக்க நல்ல ஆண்டவரே இந்த நாறப்பயலுக்க கை அழுவாதா\n யாரு உனெக்கிட்ட இப்படியொக்க செல்லிச்சினும்\n“ நம்ம கோவில்ல ரொக்காடு இடுத ஜாண்சன் அண்ணன் அப்பெடியொக்க செவ்வினுமா\nஅம்மா அப்படியே பேயுருவம் கொண்டுவிட்டாள். “ஓ ஒனக்கு யெல்லாம் அறியிலாம். அனிதாளுக்க அம்மயும் எனக்கூட சந்தைக்கு வந்தொப்ப செல்லி செல்லி என்ன ஒரு கரச்சி. வெளங்கமாட்டான்…”\nதிடீரென அம்மா மாறிவிட்டாள். ”எனக்க மக்களு பாட்டிய தேடுனியளா’என்று பயலை எடுத்து கொஞ்சத்துவங்கினாள்.\nஇனி அம்மா ஏதும் பேசப்போவதில்லை. என்ன செய்யலாம். காயப்போட்டிருந்த துணிகளை எடுக்கப் போனேன். மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது பாஸ்டர் அனிதா வீட்டிற்குச் செல்லுவது தெரிந்தது. கூடவே கோயில் பிள்ளையும்.\nநான் கீழிறங்கி வந்தபோது எலிசபெத் மகா வெட்கத்துடன் நின்றுகொண்டிருந்தாள். தம்பியுடன் விளையாடுவதற்கு வந்திருக்கிறாள். “சித்தி தம்பி…” என்று வெட்கத்துடன் சொன்னாள்.\n“செரி வா” என்று அழைத்துக்கொண்டு சென்றேன். “எஞ்சட்டி கெடந்து பெறண்டுட்டு வாறெ கை காலி��யெல்லாம் மணலாயிருக்கு\n“அனிதாக்காளுக்க வீட்டுக்கு… ” வெட்கம் இன்னும் கூடியது.\n“ செரி அஞ்ச யாரொக்க இரிக்கினும்\n“மணி தாத்தா… சாமுவேல் அண்ணன்…”. கண்களை உருட்டி யோசித்தபடி “அனிதா அக்கா\n“ பின்ன நீ எதுக்குட்டி இன்சோட்டு வந்த\n“சாமுவேல் அண்ணன்…. வெட்டோத்தி எடுத்துட்டு நிக்குது”\n“செரி தம்பி பின்னால பாட்டிக்ககூட இருக்குதான் நீ போய் வெளயாடு”\nசற்று நேரத்திற்கெல்லாம் பாஸ்டர் தனது குடையுடன் வீட்டிற்கு வந்தார். “எப்படி பிள்ளே எத்தன நாள் இங்கே சார அன்னளிச்சதா செல்லணும். தங்கமான மனுஷன்.அம்மையவிளி.”\nவீட்டிற்குள் திரும்பி “அம்மா” என்றேன். அப்பா புல்வெட்டப் போயிருந்தார். அம்மா மீன் கழுவினதை முடித்துவிட்டு குசினியில் மூடி வைத்துவிட்டு வந்தார்கள். எலிசபெத்து தூக்க முடியாமல் தம்பியை தூக்கிக்கொண்டு வந்தாள்.\n“ராவட்டு வந்தா என்ன பாக்கச் சொல்லணும். இனி அந்த சாமிவேல் பய இஞ்ச நமக்க கோயில்ல ரொக்காடு ஒண்ணும் இடண்டாம். குட்டிய கொல்லதுக்கா அப்பனும் அம்மையும் கெட்டிகொடுக்கினும் இயேசுவே அந்த பிள்ளய கண்ணு கொண்டு காண சகிக்கேல. இவனுக்க தவப்பனும் தள்ளையும் இஞ்ச ரெக்காட வெச்சுட்டு எனக்கிட்டயாக்கும் வெளையாடினும்… ”\nபாஸ்டர் இவ்வளவு கோபமாக இருந்து நான் பார்த்ததில்லை.\nஅம்மா “செத்தாலும் மணியடிச்சப்பிடாது. இவம்மார பூத்திய எடத்துல புல்லுகுருக்காது”என்றாள். விஷயம் மிகவும் உக்கிரமாகிக்கொண்டே போவது எனக்கு பயமாக இருந்தது. பாஸ்டர் ஜெபித்து சென்றுவிட்டார்.\nபிள்ளை மறுபடியும் பசித்து அழுதான். அம்மா அவனுக்கு சத்துமாவை ஊட்டிக்கொண்டே அடுப்பை கவனித்துக்கொண்டார்கள். சாப்பாட்டு நேரம் நெருங்கியதால் எலிசபெத் மறுபடியும் வெட்கப்பட்டுக்கொண்டே “அக்கா” என்றாள். போய் வருகிறேன் என்பது அர்த்தம். சிரித்து கையில் ஒரு மிட்டாய் கொடுத்தேன். வெட்கி வாங்கிச் சென்றாள்.\nநான் அவளை தெரு மட்டும் வந்து வழி அனுப்பிய போது ஜெபப்பிரையிலுள்ள இரண்டு பெண்களும் பாஸ்டரும் வெள்ளையும் வெள்ளையும் அணிந்து சென்றுகொண்டிருந்தார்கள். இவர்கள் வருகிற திசையைப் பார்த்தால்…ஒருவேளை அங்கிருந்துதான் வருகிறார்களோ… யோசித்துக்கொண்டிருக்கும்போதே தெருவில் அந்த பைக் வந்தது. தம்பியோடு சாலமோனும் சேர்ந்து வீட்டின் முன்னால் இறங்கினார்கள்.\n” என சாலமோன் கேட்டான்.\n“வாடே வா. ஒனக்க கத தான் இப்பம் ஓடிட்டு இருக்கு” என்றேன்.\nஅனிதாவின் பின்னால் மிகத் தீவிரமாக சுற்றியவன் இவன் மட்டும்தான். அவளுக்காகவே பிசியோதெராபி படிக்கச் சென்று இன்று நெய்யூர் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறான். இவனுக்கு பயந்தே அனிதாவை சீக்கிரம் கட்டிக்குடுத்ததாக ஒரு பேச்சு ஊருக்குள் உண்டு.\nமிகவும் கலகலப்பாக இருக்கிறவன் எனது வார்த்தைகளால் காயப்பட்டான். பீறிடும் கண்ணீரை அடக்கியபடி “நான் பெரவு வாறேன்’ என்று சொல்லிவிட்டு நடந்தான்.\n“……லேய்… வண்டிய எடுத்துட்டுப் போ” என தம்பி அழைத்ததையும் கேட்காமல் போய்விட்டான்\nதம்பி என்னைப் பார்த்து “வாய கழுவுட்டி.. ” என எரிந்து விழுந்தான்.\n“லே ராவட்டு என்னெல ஆச்சு\n“நீ எதுக்கு ரோட்டுல நிக்கிய\nசாப்பாட்டு மேசையிலே அமர்ந்தோம். அப்பா வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது.\n“ஒனெக்கு அறியிலாமில்லியா, பயவ அவளுக்கெ பெறெத்தெண்டு போனதொக்க. சாலமெனுக்கும் ஜாண்சனுக்குமாக்கும் மத்திரம். யாரு அவள தூக்கியதுண்ணு. பின்னே இதொக்கே வெளியே செல்லப்பற்றாதில்லியா அதொண்டு, இவன்மாரு ரெண்டு பேரும் ஆளுக்கோரு வளியாட்டு அவளுக்க பெறத்த போச்சினும். சாலமெனுக்க தவப்பன் எல் எம் எஸ் ஸ்கூள்ல வாத்தியாரானது கொண்டு பய பைசாவக்கொண்டு அவளுக்க பெறத்தால சுத்தினான். ஜாண்சனு யாரு, குடிச்ச கஞ்சி வெள்ளம் இல்லாத்த பய. சமயம் பாத்து தான் காரியத்துல எறங்கணும்னு இருந்திருக்கிறான். நல்ல பிள்ள போல இத்தன நாளும் வேசம் போட்டு பெண்ண தூக்கியிருக்கியான். எட்டு வரியமாட்டு பயலுக்க வீள்ல ஒரே ஜெபமும் பாட்டுமாக்கும்”\n“பின்னே ஏம்பிலே அவள அடிச்சிருக்கியான்\n“எனக்கு ஒண்ணும் தெரியாதிடியே, சாலமோன் பயலும் ஒண்ணும் வாயத்தெறெக்கேல. நல்லோரு பய. கெட்டிகுடுத்திருந்தினுமெங்கி அவள பொன்னுபோல பாத்திருப்பான்.”\nபிள்ளையின் அழுகை துவங்கியது. சென்று அமர்த்திவிட்டு உணவிற்காக அமர்ந்தோம். ஒருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் போய் பிள்ளையுடன் படுத்துக்கொண்டேன். மிகவும் துக்கமாக இருந்தது. பாசத்துடன் வளர்க்கப்பட்ட பிள்ளை. போட்டிபோட்டுக்கொண்டு அவளைத் திருமணம் செய்ய நின்ற பெரிய வரிசை இருக்கும்போது எப்படி இந்தத் தவறு நிகழ்ந்தது\nஜாண்சன் அண்ணன் குடிக்க மாட்டார், புகையிலை, வெத்திலை, பீடி ச���கரெட் என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் அவளை அடிப்பது இதெல்லாவற்றையும் விட பெரிய குற்றமில்லையா இன்னொருவர் மீது வன்முறை செலுத்துவது எப்படிச் சரியாகும் இன்னொருவர் மீது வன்முறை செலுத்துவது எப்படிச் சரியாகும் கல்யாணத்தன்று அவள் போட்டிருந்த நகைகள் அளவிற்கு ஊரில் வேறு எவரும் போட்டிருக்க இயலாது. அவளது நகைகளைக் கழற்றவேண்டுமென்றால் கல்யாணத்தன்று அவள் போட்டிருந்த நகைகள் அளவிற்கு ஊரில் வேறு எவரும் போட்டிருக்க இயலாது. அவளது நகைகளைக் கழற்றவேண்டுமென்றால்\nசாயங்காலம் தூங்கி எழுந்தபோது, அம்மாவுடன் செல்வி சித்தி பேசிக்கொண்டிருந்தார்கள். திருமணத்தை பேசி நிச்சயித்தவர்கள்.\n அஞ்ச போய் இவளுக்க இஸ்டப்படி இருக்கணுமுண்ணா அவன் என்ன பெண்ணா பெறந்த பயலாஆணப்பொறந்தவண்ணா நாலு சவிட்டு சவிட்டி வீள்ள கெடட்டீண்ணு செல்லணும். இந்த மினுக்கிக்க காலு தரையில நிக்காதோஆணப்பொறந்தவண்ணா நாலு சவிட்டு சவிட்டி வீள்ள கெடட்டீண்ணு செல்லணும். இந்த மினுக்கிக்க காலு தரையில நிக்காதோ அப்பனுக்க வீள்ள போய் எவனுக்கு கூட கெடப்பாண்ணு நானும் பாக்கியேன்.”\nஅம்மா கொதித்துவிட்டாள் “நாற வாய வெச்சிட்டு எறங்கிப்போ. கூதற கெட்டெவளே. நல்லோரு பெண்ணா பெறந்தவள வெச்சி காப்பாத்த வக்கிலாத்த வெறும்பயலுக்கு வக்காலத்து வாண்டதுக்கு நீ எறங்கி இச்சோட்டு வந்தியாட்டி. வெள்ளையும் சொள்ளையும் கெட்டீட்டு நீங்க ஆடுத ஆட்டம் என்னெண்ணு எனக்கு அறியிலாம்டியே…. தூ…. எரப்பாளிக்க மக்க”\n“ன்னேரு… அவிய எட்டு வரியமாட்டு ஆவிக்குரிய சவைக்கு போறவியளாக்கும். உங்களப்போல செத்த சவைக்கு ஒண்ணும் யாரும் போவோலே”\n“அறுத்த மூளி நீ, உனக்கு எல்லாரும் அறுத்துட்டு திரியணும்னாக்கும் நெனப்பு இல்லியா” அம்மா ஓவென்று அழ ஆரம்பித்தார்கள். பிள்ளையும் அழத்துவங்கிய சத்தம் கேட்டது. எனக்கும் கண்ணீர் துளிர்த்தது.\nமூன்று வருடங்களுக்குப் பின்பு நான் மறுபடியும் வீட்டிற்கு வந்திருந்தபோது அனிதா என்னைப்பார்க்க வந்திருந்தாள். வெள்ளைச் சேலையிலும் தேவதை போன்று அழகாகவே இருந்தாள்.\n“அக்கா நாங்கம் இப்போ புதிசாயிட்டு ஜோப்பெர தெரக்கப்போறோம்” என்றாள்.\nபிள்ளையும் எலிசபெத்தும் குதூகலித்து விளையாடும் சத்தம் வெளியே கேட்டது.\nபூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள்\nநூலகத்தில், ��ழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்\nபரிசுத்தவான்கள் – ஒரு விவாதம்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nTags: காட்சன், புதியவர்களின் கதைகள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 65\nகுமரி உலா - 4\nநீரின்றி அமையாது - காளிப்பிரசாத்\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வே���்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95", "date_download": "2019-10-18T13:25:54Z", "digest": "sha1:T3UQTL6V46GQYIACDSHL3XCAOXGLQD6S", "length": 11792, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரு.வி.க", "raw_content": "\nசென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நண்பர். அவரைக்காண பல்வேறுவகை மக்கள் தினமும் வந்துகூடுவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் விதவைகள். அவர்களுக்கு என்று ஏதேனும் ஓர் அமைப்பு இருந்தால் அது நிலையான உதவிகளை அளிக்க முடியும் என்று சதாசிவ அய்யர் கருதினார். அதற்கு முன்கையெடுத்த திரு.வி.க 1920 ல் சென்னை சௌந்தரியமகாலில் விதவைநலம் காக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.ஸர்.வேங்கடரத்தினம் என்ற பிரமுகர் அதற்கு தலைமை தாங்கினார். சதாசிவ அய்யரின் மனைவி அதில்பேசினார். …\nTags: ஆளுமை, திரு.வி.க, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nஅன்புள்ள திரு ஜெயமோகன், “அபிதான சிந்தாமணி” பற்றிய உங்கள் எழுத்தை [அபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம். ]படித்தேன் பிரமிப்பும், சோகமும் ஒருசேர அடைந்தேன் பிரமிப்பும், சோகமும் ஒருசேர அடைந்தேன் மிக்க நன்றி. உ.வெ.சாமிநாத்ய்யரின் பணிக்கு நிகரான தேடுதல் பிரமிப்பூட்டுகிறது மிக்க நன்றி. உ.வெ.சாமிநாத்ய்யரின் பணிக்கு நிகரான தேடுதல் பிரமிப்பூட்டுகிறது இந்த படைப்பின் இன்றைய நிலை கவலையளிக்கிறது இந்த படைப்பின் இன்றைய நிலை கவலையளிக்கிறது தமிழின் பழைய பொக்கிஷங்களை மீட்டு பாதுகாக்க, அரசுசாரா, பொது நல அமைப்புகள் ஏதேனும் உள்ளனவா தமிழின் பழைய பொக்கிஷங்களை மீட்டு பாதுகாக்க, அரசுசாரா, பொது நல அமைப்புகள் ஏதேனும் உள்ளனவா நம்மால் முடியக்கூடியது ஏதேனும் உளதா நம்மால் முடியக்கூடியது ஏதேனும் உளதா தனியார் பல்கலைகழகங்களை இதற்காக முயலவைக்க உங்களைப்போன்ற …\nTags: அபிதான சிந்தாமணி, சிங்காரவேலு முதலியார், திரு.வி.க, வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமொகன், தங்களது திரு வி க பதிவினை[ஓர் அமரகாதல் ] படித்து நெகிழ்ந்தேன். திரு வி க வாழ்க்கை குறிப்புகள் என்னை மிகவும் பாதித்த ஒன்று. நீங்கள் அதை படித்திருப்பீர்களா, அதை பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்று பலமுறை என்னியதுன்டு. எதையும் கோர்வையாக எழுத வரவில்லை.இணையத்���ில் தமிழில் எழுத இதுவே எனது முதல் முயற்சி. பிழை இருந்தால் மன்னிகவும். அன்புடன் கெ அன்புள்ள குமாரகுரு அவர்களுக்கு தமிழின் மிகச்சிறந்த சுயசரிதைகளில் ஒன்று திருவிகவுடையது. சுயசரிதை …\nTags: ஆளுமை, திரு.வி.க, வாசகர் கடிதம்\nசெத்தவரை, ஆவூர், உடையார் புரம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vomiza-p37085993", "date_download": "2019-10-18T14:06:36Z", "digest": "sha1:6Z4GKVIP7EEPZWZDM6STZQLA65GE623A", "length": 21496, "nlines": 305, "source_domain": "www.myupchar.com", "title": "Vomiza in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Vomiza payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vomiza பயன்படுகிறது -\nகுமட்டல் மற்றும் வாந்தி मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vomiza பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vomiza பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Vomiza-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vomiza பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Vomiza-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Vomiza-ன் தாக்கம் என்ன\nVomiza பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Vomiza-ன் தாக்கம் என்ன\nVomiza-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Vomiza-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Vomiza கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ��ற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vomiza-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vomiza-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vomiza எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Vomiza உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nVomiza உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Vomiza-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Vomiza மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Vomiza உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Vomiza உடனான தொடர்பு\nVomiza உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vomiza எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vomiza -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vomiza -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVomiza -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Vomiza -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022423.html", "date_download": "2019-10-18T14:28:45Z", "digest": "sha1:BFGGTY7COEOIVVWQUTTXOZDJLYQKRUAD", "length": 5660, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉருப்பளிங்கு கண்டு கொண்டேன் காதலை உலகம் பிறந்த கதை (பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்\nசித்தர்கள் அருளிய எளிய பொது மருத்துவம் திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள் தமிழர் தேசிய அடையாளம்\nபோதி தர்மர் இந்திய சீனப் போர் சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4719-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-raatchasi-official-trailer-jyotika-sy-gowtham-raj-sean-roldan-dream-warrior-pictures.html", "date_download": "2019-10-18T13:26:45Z", "digest": "sha1:LA7V73HX6VQXL6UKB45F6GSNJO5YG6LX", "length": 5974, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer !!! - Raatchasi - Official Trailer | Jyotika | Sy Gowtham Raj | Sean Roldan | Dream Warrior Pictures - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer \nஜோதிக்காவில் \\\" ராட்சசி \\\" திரைப்பட Trailer \nஆறுமுகம் தொண்டமான் கலந்து சிறப்பிக்கும் விழுதுகள் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nசீக்கிரமே உடல் மெலிவது இப்படித்தான் | Healthy Tips | Sooriyan FM | Rj Varshey\nஉங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு \" சாப்பாடு \" சப்பிட்டே இருக்க மாட்டீங்க\nCIA - அச்சு அசலா உண்மையானது மாதிரியே இருக்கு - Sooriyan Fm\nஅழகிற்கு முட்டுக்கட்டை இதுதானா தீர்வு| how to remove lips black color|உதட்டை பாதுகாக்க | RJ FRESHA\nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \nவைகைப்புயலின் மறக்க முடியாத நகைச்சுவை \nஉலகத்தில் உள்ள மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்கள் \nயாழ்ப்பாணமும் - airport உம் Jaffna International Airport | எதற்கு இத்தனை பரபரப்பு \n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கை���ில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/11/blog-post_02.html", "date_download": "2019-10-18T13:40:23Z", "digest": "sha1:KV2Y55YNSSOBLMW652SIEYZNNX4NW7EO", "length": 14507, "nlines": 277, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ம்..க்கும்.. இதுதாண்டா பஞ்ச்..", "raw_content": "\n1 படிச்சா என்ன சர்டிபிகேட் வேணும்னாலும் வாங்கலாம்.. ஆனால் உன்னால உனக்கு டெத் சர்டிபிகேட் வாஙக முடியுமா\n2 நீ ஏர்டெல் வச்சிருக்கலாம், ஏர்செல் வச்சிருக்கலாம், ஆனா நீ தும்மினா ஹட்சுன்னுதாண்டா தும்மணும்\n3 இன்ஜினயரிங் காலேஜில படிச்சா இன்ஜினியர் ஆகலாம், அனா பிரசிடெண்ட்ஸி காலேஜில படிச்சா பிரசிடெண்ட் ஆக முடியாது.\n4 மெக்கானிகல் இன்ஜினியர் மெக்கானிக்கா ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜினியர் சாப்ட்வேர் ஆக முடியுமா\n5 டீ கப்புல டீய பாக்கலாம் வேர்ல்ட் கப்புல வேர்ல்ட பாக்க முடியுமா\n6 கீ போர்டுல கீயை பாக்க முடியும், மதர் போர்டுல மதரை பாக்க முடியுமா\n7 பஸ் ஸ்டாப்புல் பஸ்ஸை எதிர்பாக்கலாம். புல் ஸ்டாப்புல “ஃபுல்”ல எதிர்பார்க்க முடியுமா\nதிடுமென்று அந்தக் காட்சி உறைத்தது. பக்கத்தில் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கைகளை மாலை போல் போட்டுக் கொண்டு அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். வெகு சுதந்திரமாக லஜ்ஜையில்லாமல் அவர்கள் இருவரும் மோன நிலையில் இருக்க, அறைக்குள் வந்து ராஜ்குமாருக்கும், கார்த்திக்கும் சமிக்ஞை செய்தேன். மூவருமாக மாறிமாறி அந்தக் காட்சியை பாத்ரூம் ஜன்னல் சதுரத்தில் வழியே எட்டிப் பார்க்க, ராஜ்குமார் அந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கிவிட்டான்...\nமேலும் இந்த சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்\nபடித்ததில் பிடித்ததாக, எனது சிறுகதையை உங்கள் தளத்தில் இணைப்பு கொடுத்திருப்பதற்கு மிக்க நன்றிங்க :-) மிகவும் மகிழ்ச்சி.\nஇதை ஏற்கனவே ஓரு வோர்ட்ப்ரஸ் பதிவில் படித்த மாதிரி இருக்கிறதே>.\n//இதை ஏற்கனவே ஓரு வோர்ட்ப்ரஸ் பதிவில் படித்த மாதிரி இருக்கிறதே>.\nஅதை பதிவிட்டது நான் தான்.. அது என்னுடய வேர்ட்ப்ரஸ் ப்ளாகில் பதிவிட்டேன்..\nவிஜயகாந்த் போட்டோவ பார்த்த உடனே சிரிப்பு வந்திருது. ஏன்னு தெரியல்ல..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமகேஷ்..சரண்யா..மற்றும் பலர் - திரை விமர்சனம்\n\"வயாக்ரா” பயன்படுத்தும் இரண்டு வயது சிறுவன்.\nசெய்திகளை முந்தி தருவது ...சன், ராஜ், ஜெயாவா..\nதெனாவெட்டு - திரை விமர்சனம்\nவாரணம் ஆயிரம் v/s தெனாவெட்டு\nதோஸ்தானா - திரை விமர்சனம்\nஹைதராபாதி பிரியாணியும், பதிவர் சந்திப்பும்..\nவாரணம் ஆயிரம் - திரை விமர்சனம்\nகொத்த பங்காரு லோகம் - திரை விமர்சனம்\nOnibus174- பஸ்ஸை கடத்திய இளைஞன்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/12/blog-post_03.html", "date_download": "2019-10-18T13:27:52Z", "digest": "sha1:7QW7GR3WRZ4UAISHAIAHXA2NAS3QNJYL", "length": 27308, "nlines": 373, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஆணாதிக்கம்", "raw_content": "\nபூ படத்தின் முதல் பாடல் காட்சியை வெட்டிவிடபோவதாய் ஓரு செய்தி.. ஏற்கனவே கல்யாணமாகி சந்தோஷமாய் இருக்கும் ஓரு பெண்ணின் காதலை பற்றி சொல்லும் படம்.. மிக அற்புதமாய், கவிதையாய் எடுக்கபட்டிருக்கும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லை. அதற்கு காரணம் படம் ஸ்லோவாக இருக்கிறது, கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளீப்பாடாகவே தோன்றுகிறது.\nஅழகி ஓரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை.. திருமணமான ஓரு ஆண் தன் காதலியை நீண்ட காலத்துக்கு பின் பார்க்கும் போது உருகும் காதலனை பற்றிய படம் எல்லோராலும் பாராட்டபட்டு மிக பெரிய வெற்றியை அடைந்தது.\nபூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான்.\nஅழகி படத்தில் டாக்டராய் இருக்கும் கதாநாயகன் கல்யாணமாகி குழந்தைகுட்டியுடன் சந்தோசஷமாய்தான் வாழ்ந்து வருகிறான். தன் பழைய காதலியை பார்த்ததும் உருகுகிறான். இந்த படத்தை பார்த்த எல்லா ஆண்களும் தன் பழைய காதலிகளை நினைத்து மருகி, உருகினர்.\nஎனக்கு தெரிந்து ஓரு புது கல்யாண மாப்பிள்ளை தன் புது மனைவியோடு மாமனார் வீட்டுக்கு வந்திருந்த போது காலைகாட்சி அழகி பார்த்துவிட்டு காணாமல் போய்விட்டார். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாய் மெரினா பீச்சில் முட்ட, முட்ட குடித்து விட்டு மல்லாந்திருந்தார். ஏன் என்று கேட்டால்.. அழகி தன்னை மிகவும் பாதித்துவிட்டதால் தன் பழைய காதல் நினைவுக்கு வந்துவிட்டதால் அப்படி செய்துவிட்டேன் என்றார்.. இதை பெரிது படுத்தாமல் ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இதே போல் ஓரு பெண் தன் விருப்ப வெறுப்புகளை வெளிபடுத்தினால் ஏற்றுக் கொள்ளாது.\nஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது..\nஎன்னுடய கதை விவாத்தின் போது என் உதவியாளரிடம் கேட்டேன். “ஹிரோயினுக்கும், ஹீரோவுக்கும் ஓரு ஊடலின் முடிவில், கலவி ஏற்படுவதாய் காட்சியமைத்திருந்தேன்.”\nஅதற்கு அவர் “ சார்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஹீரோயின் படுத்தா கேரக்ட்ர் கெட்டு போயிரும். சனங்க ஒத்துக்க மாட்டாங்க..” என்றார். இதற்கு முன்னால் ஹீரோ ஓரு பெண் பித்தன் என்பதை ஒத்து கொண்ட அவர்..\nBlogger Tips -முத்தம் - சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,\n\\\\எனக்கு தெரிந்து ஓரு புது கல்யாண மாப்பிள்ளை தன் புது மனைவியோடு மாமனார் வீட்டுக்கு வந்திருந்த போது காலைகாட்சி அழகி பார்த்துவிட்டு காணாமல் போய்விட்டார். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாய் மெரினா பீச்சில் முட்ட, முட்ட குடித்து விட்டு மல்லாந்திருந்தார்\\\\\nதலைவரே, அது நீங்க இல்லையே.\nஜீன்ல இருந்து, பெற்றோர், சுற்றம் மூலமா ஆழமா செதுக்கப்படுறது ஆணாதிக்க சிந்தனை. அவ்வளவோ சீக்கிரமா நீர்த்துப் போகாது.\nஷூட்டிங் நடக்குரப்போ ஒரு நாளைக்காவது பார்க்க அனுமது கொடுங்க.\nஹீரோ ஹீரோயின் இருக்கப்ப கூட வேண்டாம். மற்ற காட்சிகள் எடுக்கும் போதாவது.\n//ஜீன்ல இருந்து, பெற்றோர், சுற்றம் மூலமா ஆழமா செதுக்கப்படுறது ஆணாதிக்க சிந்தனை. அவ்வளவோ சீக்கிரமா நீர்த்துப் போகாது//\nஅப்படி நாமே சொன்னா எப்படி மாறும்.\nகண்டிப்பா ஓரு நாள் அழைக்கிறேன். கதாநாயகன்/நாயகி இருந்தால் என்ன நீங்கள் என் விருந்தினர்\n80களிளும் அதற்க்கு முற்பட்ட காலத்திலும்... பாடல்களிலேயே ஆணாதிக்கம் அதிகம் தெரியும். ஆண் பாடும் போது வாடி, போடி என்று ஒருமையில் பாடுவான், பெண் பாடும் போது வாங்க, போங்க என்று பன்மையில் பாடுவாள். 80களுக்கு பிறகு இந்த நிலை கொஞ்சம் மாறி வாய்யா போய்யா என்று பெண் பாடும் படி பாட்டு எழுதப்பட்டது. இப்போது பெண்ணும் வாடா போடா என்று பாடும் படி பாடல்கள் எழுதப்படுகின்றன... இப்படித்தாங்க கொஞ்சம் கொஞ்சமா காலத்துக்கு ஏத்தபடி படங்களும்/மக்களும் மாறுவாங்க, கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க ;-)\nஎதையும் மாத்தனும்னு நிணைக்கனும், நிணைச்சா மாத்தீடலாம்,\nஇப்படியும் ஒரு மாற்று சிந்தணைகளுடன் படங்கள் வரவேண்டும் வரும்\n\\\\அப்படி நாமே சொன்னா எப்படி மாறும்.\nஆணாதிக்க சிந்தனை ஒழிய வேண்டுமென்றுதான் பல செயல்களை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னையும் அறியாமல் அது ஒட்டிக்கொண்டு இருப்பதாகவே சில சமயங்களில் தோன்றுகிறது.\n10 வருடமாக இதைப்பற்றி பல புத்தகங்கள் படித்திருந்தாலும், கட்டுரைகள் எழுதியிருந்தாலும் முழுக்க முழுக்க அது என்னிடம் இருந்து அகலவில்லை.\nஅப்படியிருக்கும் ��ோது, நாம் செய்வது ஆணாதிக்கம் என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் எப்படி உடனே மாறுவார்கள்\nஇந்த அர்த்தத்தில் தான் நான் பின்னூட்டம் இட்டிருந்தேன்.\nஎன் மகனுக்கு சென்ற வாரம் வாட்டர் பாட்டில் வாங்க, அவனையும் அழைத்து சென்றிருந்தேன். பிங் நிறத்தில் பூ போட்ட பாட்டில் நன்றாக இருந்தது. அதை எடுக்கப் போனேன், உடனே அவன் சொன்னான் \" டாடி அது கேர்ள்ஸ்க்கு\". அவன் வயது 5. இப்பொழுதே அவனுக்கு எல்லா வித்தியாசமும் தெரிகிறது. கேர்ள்ஸை விட தான் உயர்ந்தவன் என்னும் எண்ணமும் அவனுக்கு இருக்கிறது.\nஇப்போது அடிக்கடி எல்லோரும் சமம் என்று அவனுக்கு சொல்லித் தந்து வருகிறேன். ஆனால் செயலில் காண்பிப்பது சற்று கடினமாகவே இருக்கிறது. (சமையல், துப்புரவு).\n//கண்டிப்பா ஓரு நாள் அழைக்கிறேன். கதாநாயகன்/நாயகி இருந்தால் என்ன நீங்கள் என் விருந்தினர்//\nமுதலிரவு காட்சிகள் எடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள்...நானும் ஆஜராகி விடுகிறேன்...தப்பா நினச்சுக்காதீங்க..எதிர்காலத்துல நாம படம் எடுக்கும்போது...கொஞ்சம் கூச்சமில்லாமல் வேலை பார்க்க ஒரு அனுபவம் கிடைக்குமே\n//தலைவரே, அது நீங்க இல்லையே.//\nஆணாதிக்கத்த பத்தி பக்கம் பக்கமா எழுதலாம்....\nநாம ஆண்களா இருக்கிறதால நாம் உணர்ற ஆணாதிக்கம் ரொம்ப கம்மி தான்...\nநீங்கள் உணர்ந்த ஆணாதிக்கத்த பத்தி அழகா எழுதிருக்கீங்க...\nரொம்ப நாலா எனக்கும் ஷூட்டிங் பாக்க ஆசை...\n//ஷூட்டிங் நடக்குரப்போ ஒரு நாளைக்காவது பார்க்க அனுமது கொடுங்க.\nஎன்னையும் இந்த விளையாட்டுல சேர்துங்கா.\nமுரளி , சங்கர் ஏமாத்திறாதீங்க..\nஆண் ஆதிக்கம் என்பது சில நேரங்களி சமுதாயம் கூட புகுத்தி விடுகிறது ‘ இடொ பார்ரா இவன் பொண்டாட்டி தாசன்’\nபொன்ற சொற்களை தவிர்க்கவே நல்ல ஆண்கள் விரும்புகிறார்கள்..\nசூப்பர் தல.. சின்னபதிவுனாலும் ஆளமா இருக்கே.\n//இப்படியும் ஒரு மாற்று சிந்தணைகளுடன் படங்கள் வரவே//ண்டும் வரும்//\nநன்றி வனம் உங்கள் கருத்துக்கும் , வருகைக்கும்\n//இப்போது அடிக்கடி எல்லோரும் சமம் என்று அவனுக்கு சொல்லித் தந்து வருகிறேன். ஆனால் செயலில் காண்பிப்பது சற்று கடினமாகவே இருக்கிறது. (சமையல், துப்புரவு).//\n//கொஞ்சம் கூச்சமில்லாமல் வேலை பார்க்க ஒரு அனுபவம் கிடைக்குமே//\nகண்டிப்பா நான் இல்லை தலைவரே\n//நாம ஆண்களா இருக்கிறதால நாம் உணர்ற ஆணாதிக்கம் ரொம்ப ��ம்மி தான்...//\n//ரொம்ப நாலா எனக்கும் ஷூட்டிங் பாக்க ஆசை...\n//சூப்பர் தல.. சின்னபதிவுனாலும் ஆளமா இருக்கே.//\nஆண் ஆதிக்கம் என்பது சில நேரங்களி சமுதாயம் கூட புகுத்தி விடுகிறது //\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு\nகடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008\nகமலின் அடுத்த படம் A WEDNESDAY...\nசூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....\nதிண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்\nஅபியும் நானும்.. திரை விமர்சனம்\nஎல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.\nபொம்மலாட்டம் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/02/blog-post_25.html", "date_download": "2019-10-18T13:16:01Z", "digest": "sha1:6YEQQDDQ7GQ53XPML3L25P42MQT7EEYY", "length": 42833, "nlines": 454, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வானமெனும் வீதியிலே..", "raw_content": "\nஅஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி\nஎப்படியாவது பறந்து போகணும்னு எனக்கு ஆசை வந்திருச்சு. அதுவும் என் பையன் ரெண்டு வாட்டி பெங்களூருக்கும், பாம்பேக்கும் என்னோட உறவுக்காரங்களோட போய்ட்டு வந்ததுக்கப்புறம், எனக்கு அந்த ஆசை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கென்னவோ ப்ளைட்டுல போறதுக்கு பிடிக்கல, ஏன்னு யோசிச்சா..ரொம்ப சீக்கிரமே போகணும்கிறது ஓரு முக்கியமான விஷயம்.\nநானெல்லாம் வழக்கமா 9 மணி டிரெயினுக்கு, 8மணிக்கு வீட்டிலேர்ந்து கிளம்பி, சென்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு, சாவகாசமா கிளம்பி போனோம்னா நம்ம ரயில் தன் பின்பக்கத்து 'X' மார்கை காட்டிகிட்டு போய்ட்டுருக்கும். அதை நம்ம தமிழ்பட ஹீரோ கணக்கா..ஹைஸ்பீடுல ஓடி ஏறியே பழக்கப்பட்ட நமக்கு இப்படி இரண்டு மணி நேரம் முன்னாடி போவது கஷ்டம்தான்.\nஅவசரமாய் ஹைதைக்கு போக வேண்டியிருந்ததாலும், ரயிலில் டிக்கெட் இல்லாததாலும், இதை சாக்கா வச்சி எப்படியாவது ப்ளைட்டுல போயிறணூங்கற முடிவ எடுத்து, ஹைதராபாதுக்கு போக டிக்கெட் புக் பண்ணலாம்னு நெட்டுல போய் தேடினேன். 6000 ரூபாயிலேர்ந்து டிக்கெட் இருந்துச்சு..கடைசியா ஓரு வழியா “கோ ஏர்” ன்னு ஓரு ஏர்வேஸுல 500 ரூபாய்க்கு டிக்கெட்ன்னு சொன்னதும், அடிச்சு பிடிச்சு புக் பண்ணா..மொத்தமா 2500 ரூபாய் கிட்ட ஆயிடுச்சு.. டிக்கெட் சார்ஜ் 500 ரூபாயாம்.. ஆனா ஏர்போர்ட் டாக்ஸ்,அந்த டாக்ஸ்ன்னு 2000ரூபாயை அமுத்திட்டான். ராத்திரி 10.30 மணி ப்ளைட்டு. ஒண்ணரை மணி நேரம் முன்னாடியே வரணும்னு சொல்லிட்டான். வேற வழி..\nஓரு வழியா கையில லேப்டாப், ஓரு பேக் சகிதமா கிளம்பி, சைதாப்பேட்டையிலேர்ந்து, திருசூலத்துக்கு எலக்டிரிக் ரயில் பிடிச்சி போய் வேர்த்து விறுவிறுத்து போய் சேர்ந்தேன். (செலவ மிச்சம் பிடிக்கிறேனாம்). உள்ளே போனதும் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. ஏன்னா எவ்வளவோ தடவ பல பேரை அனுப்பி வைக்கிறதுக்காக, போயிருக்கேன். அதனால எனக்கு எந்த விதமான ஓரு நர்வஸூம் இல்லை. எனக்கென்னவோ உள்ளே நுழைந்ததிலிருந்து ரொம்ப பழக்கப்பட்�� விஷயமாகதான் தெரிந்தது.\nஓரு வழியா செக்-இன் பண்ணதுக்கு அப்புறம் வேற என்ன செய்யறதுன்னே தெரியல.. சும்மாவே உக்காந்திருக்க பிடிக்கல.. மெல்லமா ஓரு ரவுண்ட் அடிக்க ஆரம்பிச்சேன்... டெல்லி ப்ளைட்டுக்காக காத்திருந்த நமது மேயர் தனது சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஓரு சேட்டு பையன் ஓருவன் அங்கே இருந்த பேக்கரியில் ஏதோ வேண்டுமென கேட்டு அழ, அவனின் “மா” “நை.. பேட்டா..நை..” என்று அவனை அந்த பக்கதிலிருந்து இழுத்துபோக முயற்சிக்க, அவன் அவளைவிட பலமாய்.. பிடிங்கிக் கொண்டு ஓடினான். ஓரு முஸ்லிம் குடும்பம் கிட்டத்தட்ட ஓரு 15 பேர் இருப்பார்கள் அந்த கேண்டின் அருகிலேயே இருந்து கொண்டு ஆளுக்கு ஆள் மாற்றி,மாற்றி எதையாவது தின்று கொண்டே இருந்தார்கள்.. அதில் ஓரு புர்கா அணியாத ஓரு அமலா..( ம்ஹூம்.. நமக்கில்ல..), அவசர லேப்டாப் யுவதிகளும்,யுவன்களும், ஓவ்வொரு விமான கிளம்பலுக்கும் முன்னால் ஓரு சிறிய பரபரப்பு அங்கே இருக்க, லேப்டாப் யு.யுக்க்ள் கிளம்புகையில் இறுக அணைத்து முத்தமிட்டு கிளம்பினார்கள்.. அவள் வேறு யாருடனோ.. அவன் வேறு யாருடனோ,, வேறு வேறு விமானங்களில்.\nகிட்டதட்ட பத்து மணியாயிருச்சு.. ஏர்போர்ட்டுல கூட்டம் கம்மியாயிடுச்சு.. அப்போ என் பக்கதுல ஓருத்தர் வந்து “சார்.. ஹைதரபாத் ப்ளைட் எங்க வரும்னு”ன்னு என்னை பார்த்து கேட்க, நானும் மனசுக்குள்ள நாலாம் நம்பர் ப்ளாட்பார்மல் தான்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு.. என்ன பார்த்தா புதுசு மாதிரி தெரியல போலருக்கே..னு மனசுக்குள்ளே ஒரு சந்தோஷம்\n“இருங்க.. அவங்க அனொன்ஸ் பண்ணுவாங்க.” ன்னு சொல்லிட்டு போர்டிங் போர்டை காட்டினேன். 10.45க்கு மாடியில இருக்கிற ஓருகேட்டுக்கு வர சொல்லியது போர்ட். பளைட்டுக்குள் முத முதலா காலடியெடுத்து வைச்சேன்.. சும்மா சிலு, சிலுன்னு தான் இருந்துச்சு.. நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது. என் டிக்கெட்டை பார்த்த அவ எகானமி டிக்கட்டுன்னு சொல்லியதில் ஓரு சின்ன எள்ளல் இருந்தது போல் இருந்தது. சே அடுத்த வாட்டி பிஸினெஸ் கிளாஸ் எடுக்கணும்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டு உள்ளே போனா ஆம்னி பஸ் கூட கொஞ்சம் நல்லா இருக்கும் போலருக்கு,, அதவிட் கீக்கிடமா ஓரு சீட்டிங் அரெஞ��மெண்ட்.. இடுக்கிட்டுதான் போகணும்.. எனக்கு நல்ல வேல விண்டோ சீட் கரெக்டா ரெக்கை பக்கத்தில.. எனக்கு பக்கதில என்கிட்ட ப்ளைட் டைம் கேட்ட ஆசாமி, அவருகூட அவருடய மனைவி, ஓரு கைக்குழந்தை பெண், ஓரு பத்து வயது பையன். அந்த பெண்ணுக்கும், பையனுகும் நிறைய வயது வித்யாச்மிருக்கும் போலருக்கிறது. ரொமான்சின் மிச்சம்.\nஓரு வழியாய் ப்ளைட் கிளம்ப ஆயத்தமாக, சற்றே பெறிய சத்தமாய் ” டகா டக்” என்றது. பக்கதிலிருந்த பெரியவர்..கண்ணை மூடி “பெருமாளே” என்று முணுமுணுத்தார். பக்கதிலிருந்த தன் மனைவியிடம் “நன்னா சேவிச்சிக்கோடி”ன்னு சொல்ல அவங்களூம் “பெருமாளே”ன்னாங்க.. இதற்குள் அவரின் பையன் எழுந்து சார் எனக்கு விண்டோ சீட் தரீங்களா சார்..ன்னு கேட்டு அரிக்க ஆரம்பிக்க, பெரியவர்.. “சார் கொடுப்பார்டா.. அவர் என்ன இப்பதான் ப்ளைட்டுல போறாறா என்ன.. கொடுப்பார்.” என்றார். இப்படி ஏத்தி விட்டே ரணகளமாக்கிறாங்களேன்னு மனசுக்குள்ள ஓட, நான் அவரை பார்த்து மையமாய் தலையாட்டிவிட்டு..\n“இப்ப மாறகூடாது சார்.. சீட் பெல்ட் போட்டுக்கோங்க..” அட்லீஸ்ட் டேக் ஆப் பாக்கிற வரைக்குமாவது சீட்டை விடக்கூடாதுன்னு முடிவோட சொன்னேன். ப்ளைட் டேக் ஆப் ஆகும் போது அடி வயிற்றில் ஓரு சின்ன அழுத்தம், ஏற்பட்டு காதை அடைத்தது.. என்ன அழகு மேலிருந்து நம் செனனையை பார்பது அதிலும் கீழேயிருந்து தெரியும் மின்விளக்குளுடன் பார்க்கும் போது சிம்பிளி சூப்பர்ப்..\nஇப்போது ஹோஸ்டஸ் குட்டிகள் விமானம் ஏதாவது ப்ரச்சனைக்குட்பட்டால் எவ்வாறு முதல் உதவி கருவிகளை உபயோக படுத்துவது என்று செய்முறை விளக்கம் சொல்ல.. பக்கத்து பெரிசு.\n”சனியன்கள் கிள்ம்பும் போதே அபசகுனமா ஆக்ஸிடெண்ட் ஆறத பத்தி பேசறதுகள் பார்.என்று திட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு அவர் சொன்னது அவ்வளவாக காதில் ஏற்வில்லை ப்ரியாமணி செய்யும் ஆக்‌ஷனெல்லாம் ஹைஸ்பீடில் என்னை பார்த்தபடி செய்ததாக தெரிந்தது. அப்போது திடீரென ஓரு அழுகுரல் பக்கத்து சீட் ஆளின் பெண்ணின் கைக்குழந்தை.. அப்போது அழ ஆரம்பித்ததுதான் அடுத்த ஹைதராபாத்தில் இறங்கும் வரை அழுது கொண்டே இருந்த்து..அந்த குழந்தையை அந்த பெண் “ஓணாம்மா..ஓணாம்மா.. என்று கொஞ்சி சமாதான படுத்த மொத்த ப்ளைட்டிலும் நடந்த படியே இருந்தாள்.\nநடுராத்திரி 12.30 மணிக்கு மேல் புது ஏர்போர்டில் வந்திறங்க��யதும், தேவலோகம் போல் இருந்தது.. வெளியே வந்து டாக்ஸி கேட்டால் ப்ளைட் விலை கேட்டான்.. அதனால் ஏர்போர்ட் வோல்வோவில் 90 கொடுத்து ஹைதராபாத் சேரும்போது மணி 2. வோல்வோவில் ஏறுகையில் ப்ளைட்டில் கூட வந்த பெரியவர் என்னை பார்த்து “சாருக்கும் முதவாட்டியா என்றார். எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.\nஎனக்கென்னவோ.. சென்ட்ரல் ஸ்டேசன், கட்டிங், கோலா பாட்டில், ஏறி குடிச்சி முடிச்சதும், ஆடிக்கிட்டே ஓரு அருமையான தூக்கம், நமக்கு ரயிலோ, கேசினேனில ஸ்லீப்பரோ தான் பெஸ்ட்.\nBlogger Tips -தந.07.அல.4777- திரைவிமர்சனம்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nகிளம்புமுன் எழுதிய சில வர்ணனைகளை ரசித்தேன் சங்கர்\nபடம் புக் ஆச்சுன்னா, டூயட் சாங் கண்டிப்பா சுவிஸ்லன்னு ப்ரொட்யூசர்கிட்ட சொல்லீடுங்க\nகிளம்புமுன் எழுதிய சில வர்ணனைகளை ரசித்தேன் சங்கர்\nஅதுவரைக்கும் தான் நல்லாருந்துச்சு பரிசல்.\n//படம் புக் ஆச்சுன்னா, டூயட் சாங் கண்டிப்பா சுவிஸ்லன்னு ப்ரொட்யூசர்கிட்ட சொல்லீடுங்க\nநன்றி முரளி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n//எனக்கென்னவோ.. சென்ட்ரல் ஸ்டேசன், கட்டிங், கோலா பாட்டில், ஏறி குடிச்சி முடிச்சதும், ஆடிக்கிட்டே ஓரு அருமையான தூக்கம், நமக்கு ரயிலோ//\nஉங்களுக்கு எப்படியோ.எனக்கு இதுதான் பெஸ்ட்.............. ஆங்\n/கேசினேனில ஸ்லீப்பரோ தான் பெஸ்//\nஅபப்டியே புல்லரிச்சுடுச்சு தல.. :)))\n//நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது.//\n//நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது\nஅன்னைக்கு முழுசும் சைட் அடிச்சே க்ண்ணூ வீங்கிருச்சு அத்திரி\n//அபப்டியே புல்லரிச்சுடுச்சு தல.. :)))/\nபின்ன அரிக்காம எப்படி.. அனுபவம் பேசுமில்ல.\nமும்பைக்கும் சென்னைக்கும் நான் இப்படிதான் பறந்துகிட்டு இருக்கேன்.\nஇன்னும் நீங்க சென்னைலே லேன்ட் ஆகிற மாதிரி போநீங்கன்ன, இன்னும் சூப்பரா இருக்கும்.... அப்படியே கடல் மேல ரவுண்டு அடிச்சி இறக்குவாங்க\nஅன்னைக்கு முழுசும் சைட் அடிச்சே க்ண்ணூ வீங்கிருச்சு அத்திரி//\nஎன்னாது.... ரெண்டு கண்ணு பத்தலியா மேற்படி விஷயத்துக்கு ���ண்டவன் ஒன்னே ஒன்னு தானே கொடுத்திருக்கான் மேற்படி விஷயத்துக்கு ஆண்டவன் ஒன்னே ஒன்னு தானே கொடுத்திருக்கான்\nஹக்காங்.... நான் இதயத்தை சொன்னேன் பாசு\nநன்றாக இருந்தது உங்கள் அனுபவம்:)\nஹ.ஹாங். கொஞ்சம் எடிட்டட். அனானி\nபோய் ஒரு 'தம்' போட்டுட்டு வாறேன்.\n//சென்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு//\nஅதச் சொல்லுங்க தல :)\n////படம் புக் ஆச்சுன்னா, டூயட் சாங் கண்டிப்பா சுவிஸ்லன்னு ப்ரொட்யூசர்கிட்ட சொல்லீடுங்க\nநல்லவேளை நான் ஒரு படம் குடுக்கலாம்னு இருந்தேன்.\nஆகா........ இன்னிக்கு கும்மி களைகட்டுதே...\n/./நல்லவேளை நான் ஒரு படம் குடுக்கலாம்னு இருந்தேன்.//\nஅண்ணே.. சும்மா தமாஷூக்கு சொன்னேண்ணே... லூலூலாகட்டிக்கு. நாம தனியா பேசுவோம்ணணே..\n/*/./நல்லவேளை நான் ஒரு படம் குடுக்கலாம்னு இருந்தேன்.//\nஅண்ணே.. சும்மா தமாஷூக்கு சொன்னேண்ணே... லூலூலாகட்டிக்கு. நாம தனியா பேசுவோம்ணணே..*/\nபயப்படாதீங்கன்னே, நான் நல்லா விசாரிச்சேன், அவரு அவரோட பாஸ்போர்ட் சைஸ் படத்தை கொடுத்து, உங்க கிட்டே சான்சு கேக்கலாம்னு இருந்தாராம். அவருகிட்டே பாஸ்போர்ட் இல்லாததாலே சுவிசுகேல்லாம் வரமுடியாதா... அதனாலே ரிவர்சு கியர் போட்டு பின் வாங்கிட்டார்.\nஅண்ணே .... கேபிள் அண்ணே ....\nஎன் மேல காண்டா இருக்கியலோ\nஇனி இப்படி கும்மி அடிக்க மாட்டேன்.\nஎன்னகென்னவோ நீங்க எழுதுறது ரொம்ப புடிச்சிருக்கு\nஏன்னா அடுத்தவங்க நினைக்கிரத அப்படியே எழுதரதாலோ என்னமோ\n//அண்ணே .... கேபிள் அண்ணே ....\nஎன் மேல காண்டா இருக்கியலோ\nஇனி இப்படி கும்மி அடிக்க மாட்டேன்.//\nசே..சே.. உங்களை யார் கும்மியடிக்க வேணாம்னு சொன்னது.. நீங்க அடிங்க..\n31 பின்னூட்டம்.. ஆனா ரெண்டே ஓட்டு.. இப்பல்லாம் வாசகர்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம் வந்துடுச்சி. இதை.. கடுமையாக கண்டிக்கிறேன்.\nசில வர்ணனைகள்... சூப்ப்ப்ப்பர் சங்கர்..\nசங்கர்... நீங்க எழுதுறது பக்கத்துல உட்கார்ந்திருக்கும் ஒரு நண்பன் பேசுறது போல இருக்கு... உங்க பதிவை படிக்கும் போது எனக்கும் எழுதனும் என்ற ஆசை தலை தூக்குது..... கொஞ்சம் கேஷுவலா கொஞ்சம் நக்கலா படிக்கவே நல்லாருக்கு....\nமாத்தி மாத்தி sight அடிச்சிருகிங்க....\nஉங்க ஆளு இதெல்லாம் படிக்க மாட்டாங்கன்ற தைரியமா\n//31 பின்னூட்டம்.. ஆனா ரெண்டே ஓட்டு.. இப்பல்லாம் வாசகர்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம் வந்துடுச்சி. இதை.. கடுமையாக கண்டிக்கிறேன்.//\nஆமாம் பாலா.. நானும் வன்மையாய் கண்டிக்கிறேன்.\n//சங்கர்... நீங்க எழுதுறது பக்கத்துல உட்கார்ந்திருக்கும் ஒரு நண்பன் பேசுறது போல இருக்கு... உங்க பதிவை படிக்கும் போது எனக்கும் எழுதனும் என்ற ஆசை தலை தூக்குது..... கொஞ்சம் கேஷுவலா கொஞ்சம் நக்கலா படிக்கவே நல்லாருக்கு....\nமாத்தி மாத்தி sight அடிச்சிருகிங்க....\nஉங்க ஆளு இதெல்லாம் படிக்க மாட்டாங்கன்ற தைரியமா\nமிக்க நன்றி பிரபு.. கண்டிப்பாக நீங்களும் எழுதுங்கள். நன்றாக வரும்\n//சில வர்ணனைகள்... சூப்ப்ப்ப்பர் சங்கர்..\nஎந்த எந்த இடங்கள் பாலா.. முடிந்தால் சொல்லுங்கள்.. பாராட்டுக்கு நன்றி..\n//இன்னும் நீங்க சென்னைலே லேன்ட் ஆகிற மாதிரி போநீங்கன்ன, இன்னும் சூப்பரா இருக்கும்.... அப்படியே கடல் மேல ரவுண்டு அடிச்சி இறக்குவாங்க//\nஒரு வாட்டி போய் பார்கக்ணும் நைனா..\nஉங்க கூட பயணம் செய்தது போலவே இருக்கு...\n//உங்க கூட பயணம் செய்தது போலவே இருக்கு...\nநன்றி நவநீதன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..\nநன்றி புருனோ.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nசென்ற வேலை வெற்றி அடைய வாழ்த்துக்கள் .....\nநான் முதல் முறை ப்ளைட் ஏறுவதற்கு முன்னால் இரவு தூக்கமே வரவில்லை :)\n//அந்த பெண்ணுக்கும், பையனுகும் நிறைய வயது வித்யாச்மிருக்கும் போலருக்கிறது. ரொமான்சின் மிச்சம்//\nநல்ல வார்த்தை சேர்கை, அத எப்படி மிச்சம்'னு நீங்க சொல்ல முடியும்\nடெக்கான் ஏர்லைன்ஸ் சென்றால் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்ற அனுபவம் கிடைக்கும் :)\n//நல்ல வார்த்தை சேர்கை, அத எப்படி மிச்சம்'னு நீங்க சொல்ல முடியும்\nஅந்த பையனின் பெற்றோர்களின் வயதை வைத்து ஒரு அனுமானம் தான்.\nஹாஹாஹா....இந்த அனுபவம் உங்களுக்கு மட்டும்தான் என்றா நினைகிறீர்கள்சேம் பிளட்.இருப்பினும் உங்கள் விவரிப்பு அருமை.\nபரிசலாரின் பதிவில் உங்கள் கமெண்ட்டு பார்த்தேன்..வாழ்த்துக்கள் நண்பரே \nசீக்கிரமா சந்தோசமான விஷயம் சொல்லுங்க.\n//ஹாஹாஹா....இந்த அனுபவம் உங்களுக்கு மட்டும்தான் என்றா நினைகிறீர்கள்சேம் பிளட்.இருப்பினும் உங்கள் விவரிப்பு அருமை.\nநன்றி வண்ணத்துபூச்சியாரே. அத்தோடு உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி..\nவானம் இன்னும் உங்களுக்கு வசப் படவில்லை போலிருக்கிறது,ஷங்கர். சீக்கிரமே வசப் பட எனது வாழ்த்துகள்\n//வானம் இன்னும் உங்களுக்கு வசப் படவில்லை போலிருக்கிறது,ஷங்கர். சீக்கிரமே வசப் பட எனது வாழ்த்துகள்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nத நா. 07.அல.4777 - திரைவிமர்சனம்\nலாடம் - திரை விமர்சனம்\nவாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 க...\nசிவா மனசில சக்தி - திரை விமர்சனம்\nஜெயிலுக்கு போகும் சென்னை மக்கள்.\nநான் கடவுள் - திரைவிமர்சனம்.\nசற்று முன் கிடைத்த தகவல் - திரை விமர்சனம்\nஏர்போட்டில் “கார்” பார்கிங் பிரச்சனையாமே..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/01/blog-post_5120.html", "date_download": "2019-10-18T14:52:03Z", "digest": "sha1:F2FT4XZAVKMSEFSCYE722V54B2ZKDA6Q", "length": 18202, "nlines": 309, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்க��்: சிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..", "raw_content": "\nசிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..\nமேலே உள்ள படங்கள் ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்க போடப்பட்ட படமல்ல. நேற்று முன் தினம் எங்கள் தெருவில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதை குறித்து செல்போனில் படமெடுத்து ஒரு பதிவிட்டிருந்தேன். அதை எங்கள் முகப்புத்தக கேட்டால் கிடைக்கும் குழுவிலும், சென்னை மேயரின் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். என்ன ஆச்சர்யம். ஒரே நாளில் அந்த இடத்துக் குப்பை மட்டுமில்லாமல் தெரு முழுவதுமே குப்பைகள் எடுக்கப்பட்டுவிட்டன. உங்கள் ஏரியாவின் குறைகளை உடன் இணையத்தின் மூலமாய் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினால் உடனடியாய் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் அறிவித்திருந்ததை வெறும் அறிக்கையல்ல என்பதை நிறுபித்திருக்கிறார். இந்நடவடிக்கைகள் தொடரும் என்ற நம்பிக்கையோடு நன்றி மேயர் சா. துரைசாமி அவர்களே.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: சிங்கார சென்னை, சென்னை மேயர்\nஇப்பவாவது மக்கள் குப்பைய தொட்டியில் போடுவாங்களாமா\nகுறையை சுட்டிக்காட்டுவது மட்டும் என்று இல்லாமல் சரி செய்ததும் , அதனையும் உடனே பதிவிட்டு தெரியப்படுத்தியது சிறப்பான ஒன்று.\nபோனப்பதிவில் பின்னூட்டத்தில் சொன்னது போல இப்போதைக்கு குப்பை அள்ளுவதில் பிரச்சினை இருக்க செய்யும் என நினைக்கிறேன். ஒப்பந்தம் முடிவானதும் நிலைமை சீராகிறதா எனப்பார்ப்போம்.சென்னையின் பலப்பகுதியிலும் குப்பை சரி வர அள்ளப்படாமல் இருப்பதாக சில நாட்களாக அடிக்கடி செய்தி வருகிறது. மேயர் ஏரியாவாச்சே உடனே நடவடிக்கை. ஆனாலும் பாராட்டுக்குறியவரே மேயர். இணையம் எல்லாம் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர் என்பதால் இருக்கும் என நினைக்கிறேன்.\nதனிப்பட்ட முறையில் நல்ல மனிதரும் கூட யாரைப்பார்த்தாலும் சாப்பிட்டீர்களா என விசாரிப்பார். மேலும் சிறப்பாக பணி ஆற்ற வாழ்த்துவோம்.\n..பதிவிற்கு நன்றி .மேயர் உங்க தளத்து வாசகர் என நினைக்கிறேன்அப்படியே கொஞ்சம் சென்னையில் எல்லா இடங்களுக்கும் சுற்றி வாருங்களேன் ..உங்களுக்கு புண்ணியமாய் போகும்.அரசாங்கம் செய்யாததை உங்களை போன்ற சக்தி மிக்க பதிவர்கள் சொன்னால் உடனடி நிவாரணம் கிடைக்கும் சென்னை மக்களுக்கு.\nமயோரின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா எங்கள் இருப்பிடத்தில் குப்பைகள் அகற்ற படுவதே இல்லை சாலையில் நடக்க கூட முடியாத அளவுக்கு குப்பை சிதறி கிடக்கிறது....\nமனம் மகிழ்ந்தது.மேயரின் தொண்டு பாராட்டுக்குரியது. நாமும் தெருவை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.அதுவே நாம் அவருக்கு செய்யும் நன்றி. நமக்கேன் வம்பு என்றில்லாமல் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்ச்சிக்கு நன்றி.வாழ்த்துகள்\nமேலும் இரண்டு வேலைகள் செய்யலாம்.\n1. இதே இடத்தைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குக் கண்காணித்து வரலாம்.\nஅ. ரெகுலரா குப்பையை அள்ளறாங்களான்னு\nஆ. அப்படி அள்ளாத போது ஒவ்வொரு முறை முகப்புத்தகத்தில் போடும்போதும் வந்து சுத்தம் பண்றாங்களான்னு\n2. இல்லாட்டி, இதே மாதிரி அசுத்தமா இருக்கிற 20/25 இடங்கள பதிவிட்டால் எல்லா இடங்களையும் உடனே சுத்தம் பண்றாங்களான்னு.\nகட்டகம் உருப்படியா வேலை செய்தா விதிவிலக்குகளைக் கொண்டாடும் அவல நிலை நமக்குத் தோன்றாது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்\nநான் – ஷர்மி - வைரம் -13\nசாப்பாட்டுக்கடை – காமேஸ்வரி மெஸ்\nசிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..\nகொத்து பரோட்டா – 16/01/12\nபுத்தகக் கண்காட்சி –7 ஆம் நாள்\nபுத்தகக் கண்காட்சி –நாள் 6- தெர்மக்கோல் தேவதைகள் வ...\nசென்னை பஸ், புகார், புத்தகக் கண்காட்சி\nகொத்து பரோட்டா - 09/01/12\nபுத்தகக் கண்காட்சி - நாள் 3\nபுத்தகக் கண்காட்சி – நாள் 2\nபுத்தக வெளியீடும்… புத்தக கண்காட்சி முதல் நாளும்.....\nவருக.. வருக.. என வரவேற்கிறோம்.\nகொத்து பரோட்டா – 02/01/12\nதமிழ் சினிமா இந்த வருடம் 2011\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/astrology-and-vaastu.411/", "date_download": "2019-10-18T13:27:58Z", "digest": "sha1:GHHKTYU3CD6DNX4O4XOK4LHB23WZY46X", "length": 3360, "nlines": 138, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Astrology and Vaastu | SM Tamil Novels", "raw_content": "\nதோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்...\nLatest Episode மாயவனின் மயிலிறகே 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 40\nமனதின் சத்தம் - விண்ணைத் தாண்டி வருவாயா\nகற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம்.\nஜீவனின் துணை எழுத்து - 4\nஉயிர் தேடல் நீயடி 5\nLatest Episode மாயவனின் மயிலிறகே 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 40\nஒரு தாயின் வெற்றி புன்னகை\nவசப்பட்டதே என் வானம்- கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/08/29/is-congress-tent-empty-senior-leaders-are-fans-of-pm-modi-new-manisankar-iyer/", "date_download": "2019-10-18T14:50:51Z", "digest": "sha1:ZTK4SSHQ3EPF5CSUXN4DQV23KFN52X5O", "length": 9388, "nlines": 102, "source_domain": "kathirnews.com", "title": "காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா? பிரதமர் மோடிக்கு ரசிகர்களாகும் மூத்த தலைவர்கள்! புதுவரவு மணிசங்கர் ஐயர்!! - கதிர் செய்தி", "raw_content": "\n பிரதமர் மோடிக்கு ரசிகர்களாகும் மூத்த தலைவர்கள்\nகடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் திடீரென பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\n2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடி ஆற்றிய பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது.\nமக்களைச் சென்றடையக் கூடிய மொழியில் பி���தமர் நரேந்திர மோடி பேசுகிறார். மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய செயல்களை அவர் செய்து கொண்டிருக்கிறார். இவற்றை நாம் புரிந்து கொள்ளாதவரை அவரை நாம் எதிர்கொள்ள முடியவே முடியாது.\nமேலும் சதா அவரை ஏதோ பிசாசாக பாவித்து விமர்சனம் செய்வது ஒரு போதும் உதவாது. இத்தகைய அணுகுமுறையில் நீங்கள் அவரை எதிர்கொள்ள முடியாது.\nஇவ்வாறு அவர் மோடிக்கு ஆதரவாகப் பேசினார்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nஜெய்ராம் ரமேசை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார்.\nஇது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், “பிரதமர் மோடியை பூதாகரமாக பாவித்துப் பேசுவது மட்டும் போதாது என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஒரே மாதிராயான எதிர்ப்புப் பிரச்சாரம் அவருக்கு சாதகமாகவே முடியும். ஒருவரின் செயல்பாடுகள் நல்லவை, தீயவை, சார்பானவையாக இருக்கலாம். ஆனால், அந்த செயல்பாடுகளை பிரச்சினைகளின் அடிப்படையில் சீர்தூக்க வேண்டுமே தவிர அவற்றை தனிநபர் சார்ந்து மதிப்பிடப்படக் கூடாது. உஜ்வாலா திட்டம், மோடியின் நல்ல திட்டம்தான்” என்று ஜெய்ராம் ரமேஷுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.\nஅபிஷேக் சிங்வியைத் தொடரந்து மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான சசிதரூர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை பாராட்டினார். மேலும் “மோடி ஆட்சி மோசமானதல்ல. அதனை அங்கீகரிக்காமல், பூதாகரமாக்குவது கட்சியின் எதிர்காலத்துக்கு உதவாது” என்றார்.\nஅடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டது, காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர். “டீ விற்றவர் எல்லாம் பிரதமர் ஆக முடியாது” என்றெல்லாம் வர்ணித்த மணி சங்கர் ஐயர், இப்போது மோடியின் ஆதரவாளர் பட்டியலில் இணைந்துள்ளார்.\nஇது பற்றி அவர் கூறும்போது, “எப்போதும் மோடியை எதிர்ப்பது காங்கிரசை வளர்க்க உதவாது. மோடி ஆட்சி நடத்தும் விதம் முழுமையாக எதி்ர்க்கக்கூடியது அல்ல” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-10-18T14:02:24Z", "digest": "sha1:6P6OILMJWMIY6K6QZT44E6XW476ZCUAI", "length": 22578, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "அழகு (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n*ரவி V.C (அத்தியாயங்கள் 1-48)\nவென்பா கதிரேசன் (அத்தியாயங்கள் 441-தற்போது)\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்\n20 நவம்பர் 2017 (2017-11-20) – ஒளிபரப்பில்\nஅழகு சன் தொலைக்காட்சியில் 20 நவம்பர் 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் ஒரு குடும்பத் தொலைக்காட்சித் தொடர். இந்த தொடர் தமிழில் புகழ் பெற்ற வம்சம் தொடருக்கு பதிலாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, அக்டோபர் 22, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பானது. தற்பொழுது இந்த தொடர் புதிய நேரத்தில் 5 ஆகத்து 2019 முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பகின்றது.\nஇந்தத் தொடரை இயக்குனர்கள் ரவி வி. சி (முன்னர்) மற்றும் ஓ.என். ரத்னம் (தற்பொழுது) இயக்க, 10வருடங்களுக்கு பிறகு நடிகை ரேவதி கதாநாயகியாக நடிக்க இவருடன் தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐசுவரியா, மித்ரா குரியன், வாசு விக்ரம், பூவிலங்கு மோகன் மற்றும் பி. கண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.[1]\n4 ஒளிபரப்பு நேரம் மாற்றம்\nஇந்த தொடரின் கதை கரு பள்ளி ஆசிரியரான பழனிசுவாமி மற்றும் மனைவி அழகம்மா, இவர்களின் 5 பிள்ளைகளான (ரவி, மகேஷ், ஐஸ்வர்யா, திருநாவுக்கரசு, காவ்யா) ஆகியோரின் வாழ்வில் வரும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கதை நகர்கின்றது.\nரேவதி - அழகம்மை பழனிசாமி\nகுடும்பத்தின் தலைவர். பழனிசாமியின் மனைவி, எல்லோருக்கும் நன்மையை மட்டும் நினைப்பவர் மற்றும் படிக்காத அறிவாளியும் ஆவார்.\nதலைவாசல் விஜய் - பழனிசாமி\nமனைவி சொல்ல மட்டும் கேட்கும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.\nஸ்ருதி ராஜ் - சுதா (ரவியின் மனைவி / சுரேந்தரின் முன்னாள் மனைவி)\nவழக்கறிஞ்சர், சகுந்தலா தேவி மற்றும் அரவிந்தின் மூத்த மகள் (என்னும் எவருக்கும் தெரியாது), பூர்ணாவின் சகோதரி மற்றும் அழகம்மையின் முதல் மருமகள். ரவிவின் நண்பரான சுரேந்தரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர் இறக்க தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் ரவிவை திருமணம் செய்து கொண்டார். கருணை உள்ளம் கொண்டதாள் இவளை சின்ன அழகம்மை என்று அழைப்பார்கள்.\nசங்கீதா - பூர்ணா மகேஷ் (வில்லி)\nசுதாவின் சகோதரி, சகுந்தலா தேவி, அரவிந்தின் இரண்டாவது மகள், அழகம்மையின் இரண்டாவது மருமகள், ரவியுடன் குழந்தைப் பருவத்தில் காதல் கொண்டிருந்தார். ஆனால் சுதாவுடன் ரவி திடீரென திருமணம் செய்து கொண்டதால், மகேஷ் திருமணம் செய்து கொண்டார்.\nகாயத்ரி ஜெயராமன் - சகுந்தலா தேவி அரவிந்\nஇவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் ஆவார், சுதா, பூர்ணா மற்றும் மதன் ஆகியோரின் தாய். அரவிந்தின் மனைவி.\nமித்ரா → நித்திய தாஸ் → நிரஞ்சனி (அழகம்மாவின் மகள்)\nஐசுவரியா - வசந்தா (பழனிசுவாமியின் சகோதரி)\nவாசு விக்ரம் - மணிமாறன் (அழகம்மாவின் சகோதரன்)\nபூவிலங்கு மோகன் - சேதுராமன் (கணேஷின் தந்தை)\nபி. கண்ணன் - கண்ணன் (சேதுராமனின் அண்ணன்)\nராஜ்யலட்சுமி - தேவி (மணிமாறனின் மனைவி)\nஜெயராம் - கணேஷ் (ஐஸ்வர்யா வின் கணவன் / சேதுராமனின் மூத்த மகன்)\nபாரினா ஆசாத் (1-150) → அக்ஷ்தா போபியா (152-) - நிவேதிதா\nபாவாஸ் சயனி - வெங்கட்\nரம்யா ஷங்கர் - ரதி\nஇது ஒரு குடும்ப பின்னையை கொண்ட தொடர். இந்த தொடரின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை ரேவதி அழகம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார், இவர் 10 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் தொலைக்காட்சித் தொடர் இது ஆகும். இவருக்கு ஜோடியாக திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் பழனிசுவாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் கங்கா யமுனா சரஸ்வதி என்ற தொடருக்கு பிறகு நடிக்கும் தொடர் இதுவாகும். தென்றல் தொடர் புகழ் ஸ்ருதி ராஜ் சுதா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். காவலன் திரைப்பட நடிகை மித்ரா குரியன் அழகம்மா மற்றும் பழனிசுவாமியின் மகளாக நடித்தார். அத்தியாயம் 243 முதல் இவருக்கு பதிலாக நடிகை நித்ய தாஸ் நடிக்கின்றார். இவர்களுடன் பிரபலமான நடிகர்கள் ஐசுவரியா, வாசு விக்ரம், பூவிலங்கு மோகன், லோகேஷ் மற்றும் பி. கண்ணன் ஆகியோர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.\n20 நவம்பர் 2017 - 20 அக்டோபர் 2018 திங்கள் - சனி 20:30 1-282\n5 ஆகத்து 2019 – திங்கள் - சனி 18:30 521\n��ீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.\nBARC மதிப்பீடுகள் (தமிழ்நாடு + புதுச்சேரி)[2]\nதேசிய அளவில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)\n14 செப்டம்பர் 2018 - 16 நவம்பர் 2018 7.6%\nஇந்த தொடர் 20 நவம்பர் 2017ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) ஒளிபரப்பாகிறது.\nஇந்த தொடரின் பகுதிகள் விஷன் டைம் என்ற யூடியூப் அலைவரிசை மூலம் எப்பொழுது பார்க்கமுடியும்.\nசன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் இந்த தொடரை பார்க்க முடியும்.\nஇலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியில் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மலை 6:30 மணிக்கு சிங்களம் உபதலைப்புடன் ஒளிபரப்பாகிறது.\nசன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை மாலை 6:30 மணி தொடர்கள்\n(5 ஆகத்து 2019 - ஒளிபரப்பில்)\nசன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 8:30 மணி தொடர்கள்\n(20 நவம்பர் 2017 - 20 அக்டோபர் 2018)\n(10 சூன் 2013 – 18 நவம்பர் 2017) கண்மணி\n(22 அக்டோபர் 2018 – ஒளிபரப்பில்)\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2017 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 19:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-18T15:12:04Z", "digest": "sha1:RN57W4T5P3PA7KBD3SNRZ244EZXOD56W", "length": 7802, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகளின் தொழுதி\nஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Quelea) என்பது சிறிய பசரின் இன பறவையாகும். இது கூடு நெய்யும் \"புளோசிடே\" குடும்பத்தைத் சேர்ந்த ஆப்பிரிக்கா பிரதேசத்திற்குட்பட்ட பறவையாகும். இவை அளவில் சிறியதும் வீட்டுக்குருவி போன்று கூட்டமாக வாழும், தாவர விதைகளை உண்ணபதற்கேற்ற அலகினைக் கொண்ட பறவைகள். ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகள் பரந்த பிரதேசத்தில் நாடோடியாக வாழக்கூடியவை. செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி உலகிலுள்ள அதிக எண்ணிக்கையான பறவை எனப்படுகிறது.[1]\nஇவற்றில் மூன்று வகைகள் காணப்படுகின்றன:\nசெங்கழுத்து ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி - Cardinal Quelea\nசெந்தலை ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி - Red-headed Quelea\nசெவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி - Red-billed Quelea\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2013, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/163", "date_download": "2019-10-18T14:49:24Z", "digest": "sha1:U55YNHNIXPBKN3AMSI56M6EPPI6CG54F", "length": 7559, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/163 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழியிற் سنة மரபுகள் #45 வதை அறிக. இங்ங்ண்ம் வரைவு கடாவும் விகற்பங்களைத் தொல்காப்பியர் கூறும், களனும் பொழுதும் வரைநிலை விளக்கிக் காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ’** என்ற தோழி கூற்றுகளாலும் அவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை விரிவாலும் நன்கு அறியலாம். திருக்குறளில் 'அலரறிவுறுத்தல்' என்ற அதிகாரத்தும் இந்த வரைவுகடாதலுக்கு நல்ல விளக்கம் காணலாம். மேற்கூறியவாறு தோழி கூற்றுகளாலேயே வரைவுகடாதலை அமைத்துக் காட்டிய தொல்காப்பியர் மீட்டும் பொருளியலில், பொழுதும் ஆறும் காப்புமென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலும் தன்னை யழிதலும் அவனுா றஞ்சலும் இரவினும் பகலினும் நீவா என்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள என்ப*** என்ற நூற்பாவால் வரைதல் வேட்கைப�� பொருளாக வரும் இடங்களைக் காட்டுவர். இளம்பூரணரும் இங்ஙனம் தோழி கூறும் சொற்கள் யாவும் தலைமகளுக்குத் தலைமகன்பால் விருப்பு மின்மையாற் கூறப்பட்டன அல்ல, தலைமகளை அவன் விரைவில் மணந்து கொள்ளுதல் வேண்டுமென்னும் வேட்கையினைப் பொருளாகவுடைய சொற்களாகும் என்று விளக்குவர். மேலும் அவர், இவையெல்லாம் தோழிகூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் ஈண்டோதிய தென்னை எனின், அவை வழுப்போலத் தோன்றும் என்பதனைக் கடைப்பிடித்து அன்பிற்கு மாறாகாது ஒரு பயன் வந்ததென உணர்த்துதலே ஈண்டு ஒதப்பட்டதென்ப. நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறும் என்பது நாடும் ஊரும் இல்லும் குடியும் என ஆண்டோதப்பட்டது. இவை வரைதல் வேட்கைப் 133. களவியல் - 23 (நச்) 134. பொருளியல் - 15 (இளம்) அ1ை0\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/manobala-son-hareesh-and-priya-marriage-pmr8ei", "date_download": "2019-10-18T13:54:44Z", "digest": "sha1:FI7PIW42NYXZIT6UA4BJ3FWDIEBNSBLS", "length": 9878, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் மனோ பாலா மகன் ஹரிஷ் - பிரியா திருமணம்! மு.க.ஸ்டாலின் மற்றும் பலர் நேரில் வாழ்த்து!", "raw_content": "\nநடிகர் மனோ பாலா மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் மு.க.ஸ்டாலின் மற்றும் பலர் நேரில் வாழ்த்து\nஇயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோ பாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோ பாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.\nதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முகம் கொண்டு விளங்குபவர் மனோ பாலா. இவருடைய மகன் ஹரிஷின் திருமணம் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nதாய்மாமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான மனோபாலா, இதைத்தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, சேது, நண்பன், துப்பாக்கி, காற்றின் மொழி, என 200 க்கும் மேற்பட்ட படங்களில் அணைத்து முன்னனணி நடிகர்களுடனும் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.\nமேலும் இதுவரை 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும���, 3 தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் இவர், பல முன்னணி இயக்குனர்களுடன் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇந்நிலையில் இவருடைய மகன் ஹரிஷுக்கும் பிரியா என்பவருக்கும் இன்று சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் காலை 7 மணி அளவில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டும் 40 கோடி...’இந்தியன் 2’வில் இயக்குநர் ஷங்கர் அட்ராசிட்டி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரை���ில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/06/vaiko.html", "date_download": "2019-10-18T14:29:25Z", "digest": "sha1:Z5BRSDCONJCKNUU6QUKNF7KJHFU2FGWK", "length": 16529, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் பிரச்சாரம் செய்ய வைகோவுக்கு அனுமதி: நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதில்லை | Vaiko allowed to proceed with election campaign - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nFinance பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nSports தயவு செஞ்சு என்னை விட்ருங்க.. தெறித்து ஓடும் தென்னாப்பிரிக்க கேப்டன்.. 3வது டெஸ்டில் அதிரடி முடிவு\nMovies எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் பிரச்சாரம் செய்ய வைகோவுக்கு அனுமதி: நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதில்லை\nதேர்தல் பிரச்சாரம் செய்ய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொடா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஇதற்கு வசதியாக வரும் மே மாதம் 9ம் தேதி வரை அவர் விசாரணைக்காக தினமும், நேரில் ஆஜராக வேண்டிதில்லை என்றும்பொடா நீதிமன்றம் சலுகை வழங்கியுள்ளது.\nபூந்தமல்லியில் உள்ள இந்த நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் தளர்த்தியது. ஆனாலும், வழக்கு விசாரணைக்காக தினந்தோறும் பொடா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.\nஇந் நிலையில் தனக்கு தேர்தல் பணிகள் இருப்பதால், தினமும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி பொடாநீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன்,\nவரும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வசதியாகதினமும் ஆஜராவதில் இருந்து வைகோ விலக்கு கோரியுள்ளார். வைகோவின் கோரிக்கையில் உள்ள நம்பகத்தன்மையைநீதிமன்றம் ஏற்கிறது.\nதனக்குப் பதிலாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தவறாது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற வைகோவின்உறுதிமொழியையும் நீதிமன்றம் ஏற்கிறது.\nஇதனால் அவருக்கு வரும் மே 9ம் தேதி வரை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 10ம் தேதிமுதல் அவர் தினமும் ஆஜராக வேண்டும்.\nஅதே நேரத்தில், இடையிலேயே சில நேங்களில் விசாரணைக்காக வைகோ ஆஜராவது அவசியம் என்று நீதிமன்றம் கருதிஉத்தரவு பிறப்பித்தால் அவர் நேரில் வர வேண்டும்.\nதமிழகத்தில் மே 10ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இ��ர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/arizona-teacher-molested-minor-student-jailed-for-twenty-years-356941.html", "date_download": "2019-10-18T13:26:12Z", "digest": "sha1:XEA2NJKRJHYZEJJ3PZO5ZIKUPEU2YU4I", "length": 18533, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளி மாணவனை மயக்கி பலமுறை உறவு கொண்ட ஆசிரியை - 20 ஆண்டுகள் சிறை | Arizona teacher molested minor student jailed for 20 years - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nAutomobiles சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளி மாணவனை மயக்கி பலமுறை உறவு கொண்ட ஆசிரியை - 20 ஆண்டுகள் சிறை\nஅரிசோனா: பள்ளி மாணவனை மயக்கி அவனுடன் பல முறை தகாத உறவு வைத்திருந்த ஆசிரியைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரிசோனா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசிறை தண்டனை பெற்ற அந்த ஆசிரியரின் பெயர் பிரிட்டனி ஸமோரா என்பதாகும். 27 வயதான அவர் அரிசோனா பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். திருமணமான ஸமோராவிற்கு காம உணர்ச்சி அதிகம். அதற்கு வடிகாலாக பள்ளி மாணவனை சிக்கவைத்தார்.\n13 வயதான பள்ளி மாணவன் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. தனது செல்போனில் இருந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பினார். ஆபாச படங்களையும், அந்தரங்க புகைப்படங்களையும் அனுப்பி மாணவனை மயக்கினார்.\nபள்ளி வகுப்பறையிலும் காருக்குள்ளும் நினைத்த போதெல்லாம் மாணவனுடன் உறவு கொண்டார். நினைத்த போதெல்லாம் மாணவனை தனது காம ஆசைக்கு பயன்படுத்தினார். மாணவனுக்கு படிப்பின்மீதான ஆர்வம் குறைந்து போனது.\nஅப்பாவியாக இருந்த தங்களின் மகனின் நடந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் மாணவனின் பெற்றோருக்கு சந்தேகம் வந்தது. ஒருநாள் தற்செயலாக மகனின் செல்போனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அதில் ஆபாச மெசேஜ்களும், போட்டோக்களும் இருந்தன. மகனிடம் விசாரிக்கவே, நடந்த சம்பவங்களை கூறி அழுதான்.\nஅமெரிக்காவில் மைனர் சிறுவர்களுடன் உறவில் ஈடுபடுவது கடுமையான குற்றம். இதற்கு தண்டனைகளும் கடுமையாகவே இருக்கும். டீச்சரின் ஈனத்தனமான செயல் பற்றி போலீசில் புகார் அளித்தனர். ஆசிரியை அனுப்பிய ஆபாச வாட்ஸ்அப் மெசேஜ்களையும், புகைப்படங்களையும் ஆதாராமாக காட்டியதால் டீச்சர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.\nபுகா���ின் பேரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டனி ஸமோராவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஅரிசோனா நீதிமன்றத்தில் ஓராண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். மைனர் சிறுவன் என்றும் பாராமல் மயக்கி பலமுறை உறவு கொண்ட ஆசிரியைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். நீதிபதி தீர்ப்பை வாசித்த உடன் கண்ணீர் விட்டு அழுதார் ஆசிரியை.\nதான் தவறிழைத்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டார். சமுதாயத்தை ஒருபோதும் அச்சுறுத்தியதில்லை என்றும் கூறினார். சட்டத்தை மதிப்பதாகவும் கூறிய அவர், பாதிக்கப்பட்ட அந்த சிறுவனிடமும், அவனது பெற்றோரிடமும் மன்னிப்பு கோரினார். 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரிட்டனி நன்னடத்தை விதியால் விடுதலை செய்யப்பட மாட்டார். 49 வயதில்தான் அவர் வெளி உலகை காண்பார். காம இச்சைக்கு பள்ளி மாணவனை பயன்படுத்திக்கொண்டதால் தனது வாழ்நாளின் இளமைக்காலத்தை சிறையில் செலவழிக்கப் போகிறார் அந்த முன்னாள் ஆசிரியை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடடா.. ஒரே நேரத்தில் கர்ப்பமான 16 ஐசியூ நர்ஸ்கள்.. திண்டாட்டத்தில் மருத்துவமனை\nஒளிரும் விளக்குடன் சென்றது ஏலியன்களின் பறக்கும் தட்டா... மலைத்து போன அமெரிக்க பைலட்டுகள்\nதுப்பாக்கிச் சுடும் பயிற்சியில் விபரீதம் - 9 வயது சிறுமி சுட்டதில் பயிற்சியாளர் பலி\n10 நிமிடத்தில் போக வேண்டிய உயிர் 117 நிமிடங்கள் துடித்த கொடுமை.. அமெரிக்க மரண தண்டனையால் சர்ச்சை\nபுதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\nமோடியின் தம்பி மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்\nசென்னையில் பரபரப்பு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nமெரீனா பீச்சில்.. குமுறி குமுறி அழுத பவித்ரா.. மகளை வெட்டிகொன்று விட்டு.. மகனுடன் தற்கொலை முயற்சி\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nபெற்ற தாயை கழுத்தறுத்து கொன்ற எத்திராஜ்.. தற்கொலைக்கு முயன்ற போது வயிற்றில் சிக்கிய கத்தி\nபள்ளிக்கரணையை பயமுறுத்திய 'சுக்கு காபி' கும்பல்.. பொறி வைத்து பிடித்தது போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narizona crime us sexual harassment கிரைம் பாலியல் புகார் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/our-products.html", "date_download": "2019-10-18T13:42:02Z", "digest": "sha1:CVCOPS7YMNHLPRWPTOLYJWLGTKSIMTMG", "length": 14083, "nlines": 174, "source_domain": "www.aialife.com.lk", "title": "எங்களது காப்புறுதி உற்பத்திகள்", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திற��ுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nநான் தேடுவது தயவுசெய்து தெரிக எனது குடும்பத்தினைப் பாதுகாத்தல் ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் எனது பிள்ளையின் கல்விக்காக திட்டமிடல் எனது ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் திருமணத்திற்காக திட்டமிடல்\nஎனது வயது நான் திருமணம்ஒற்றை\nஎனது வயது நான் திருமணம்ஒற்றை\nஎனது வயது நான் திருமணம்ஒற்றை\nஎனது வயது நான் திருமணம்ஒற்றை\nகுறைந்தது நீங்கள் இருக்க வேண்டும் 18 வயது\nகுறைந்தது நீங்கள் இருக்க வேண்டும் 18 வயது\nகுறைந்தது நீங்கள் இருக்க வேண்டும் 18 வயது\nகுறைந்தது நீங்கள் இருக்க வேண்டும் 18 வயது\nகுறைந்தது நீங்கள் இருக்க வேண்டும் 18 வயது\nஎனது காப்புறுதி உற்பத்திகளை அடையாளங் காணல்\nநீங்கள் எதைத் தேடுகின்றீர்கள் என்பதை முன்னரே அறிந்துள்ளீர்களா\nஎங்களது காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளை உலாவுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்.\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/adyar-school-detains-lkg-girl.html", "date_download": "2019-10-18T13:18:05Z", "digest": "sha1:B43EQSY724NUFYY4F5E6TGHHYXUYVYFZ", "length": 6410, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai School detains LKG girl | Tamil Nadu News", "raw_content": "\n‘நீங்கதான் பர்த்டே பேபியா.. கொஞ்சம் பீச் பக்கம் வாங்க’.. கலக்கிய கான்ஸ்டபிள்.. குவியும் பாராட்டுக்கள்\nஅரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்\n‘சென்னையில் பைக்கை சரமாரியாக அடித்து நொறுக்கிய காவலர்’.. அதிர வைக்கும் காரணம்.. வைரலாகும் வீடியோ\nமுன்பைவிட ‘இன்னும் அதிகாலையிலேயே’.. மாறிய மெட்ரோ ரயில் நேரம்.. உற்சாகத்தில் சென்னைவாசிகள்\n'16 வயது மாணவனுக்கு 4 நாளாக பாலியல் தொல்லை’: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை\n‘மெர்சல் பட பாணியில் 2 ரூபாய் டாக்டர்’.. இறப்புக்கு பின் தொடரும் நெகிழ்ச்சிகரமான சம்பவம்\n’17 வருடத்துக்கு பின் பள்ளிக்கு மின்சாரம்.. ‘தேர்தலே காரணம்’.. நன்றி சொல்லும் மக்கள்\nஹோலி பண்டிகையில் விபரீதம்: முதலுதவி செய்து காப்பாற்றிய புகைப்பட பத்திரிகையாளர்\n‘தந்தையால் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை’.. கணவருடன் வந்து புகார் அளித்ததால் பரபரப்பு\n‘12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து’.. துடிதுடிக்க கொலை செய்த 3 அண்ணன்கள்\n'சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பெற்றோர்'...குழந்தைகளுக்கும் இப்படியா\nமாணவியின் பொதுத் தேர்வுக்காக, பாட்டியின் இறுதிச் சடங்கை தள்ளிவைத்த உறவினர்\n16 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்து.. உடலை சிதைத்து கொலை செய்த கொடூரம்.. பதற வைத்த சம்பவம்\nசென்னையில் 361 பாதசாரிகளை கொன்றது யார் .. அவசரமா\n'சென்னை பெண்கள் விடுதியில் பாலியல் புகார்'...வார்டனை நையப்புடைத்த பெண்ணின் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/04/05010400/1235700/UK-MPs-back-Brexit-delay-bill-by-a-vote.vpf", "date_download": "2019-10-18T14:44:58Z", "digest": "sha1:CFU2VZNJR7VFDMQ4JZZENXWREEVKXDZM", "length": 18994, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த கோரிக்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது || UK MPs back Brexit delay bill by a vote", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த கோரிக்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற��வதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. #Brexit #TheresaMay\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. #Brexit #TheresaMay\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடந்தது.\nஇதில் பெருவாரியான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம் அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற தவறியதால் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை சிக்கலானது.\nஇந்த ஒப்பந்தம் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 முறை ஓட்டெடுப்பு நடந்தபோதும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.\nஅத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்தையும் 2 முறை இங்கிலாந்து எம்.பி.க்கள் நிராகரித்ததால், ‘பிரெக்ஸிட்’டை தாமதப்படுத்த வேண்டிய சூழல் உருவானது.\nஇதுதொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற ஏப்ரல் 12-ந் தேதி வரையும், ஒப்பந்தத்துடன் வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரையும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை 3-வது முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரசா மே ஓட்டெடுப்புக்கு விட்டார். ஆனால் வழக்கம் போல் எம்.பி.க்கள் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் நிராகரித்து விட்டனர்.\nஇதனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் சூழல் உள்ளது.\nஇதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.\nஅதன் மீது உடனடியாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 313 ஓட்டுகளும், எதிராக 312 ஓட்டுகளும் கிடைத்தன. ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து அந்த தீர்மானம் மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் இந்த தீர்மானம் நிறைவேறிவிட்டால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’டை மேலும் தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தெரசா மே தள்ளப்படுவார். #Brexit #TheresaMay\nபிரெக்சிட் உடன்படிக்கை | இங்கிலாந்து நாடாளுமன்றம் | தெரசா மே |\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி\nஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தானில் இருந்து இதய நோய் சிகிச்சைக்காக சீனா வந்த 61 குழந்தைகள்\nபயங்கரவாதத்துக்கு நிதியுதவி - பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பகம் இறுதிக்கெடு\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சு- அதிர்ச்சி தகவல்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\n‘பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை - பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை\nபாராளுமன்றத்தை முடக்கிய பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது - பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவு���்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/category/train-travel-portugal/?lang=ta", "date_download": "2019-10-18T13:12:53Z", "digest": "sha1:MVB3EZXGNW26TY7JYQSLEYILMRLMFG7J", "length": 14007, "nlines": 118, "source_domain": "www.saveatrain.com", "title": "ரயில் பயண போர்ச்சுக்கல் ஆவணக்காப்பகம் | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nவகை: ரயில் பயண போர்ச்சுக்கல்\nமுகப்பு > ரயில் பயண போர்ச்சுக்கல்\nஐரோப்பா என்ன செய்ய வேண்டும் என்பதை பிப்ரவரியில், சுற்றுலா குறிப்புகள்\nபிப்ரவரி ஐரோப்பாவுக்கு கொண்டு தலைமை யார் பயணிகள் அனுபவிக்க முடியும் கண்டத்தின் சிறந்த காட்சிகள் சில சூழ்ந்து கொண்டன இல்லாத, ஸ்பானிஷ் படிகள் மற்றும் டிவோலி தோட்டங்கள் போன்ற முக்கிய வசீகரமான இடங்கள் உள்ளிட்ட. பிப்ரவரி ஒரு சுவாசினி ஒன்று உள்ளது: பிஸியாக விடுமுறை பருவத்தில் மற்றும் வசந்த பிரேக்கர்ஸ் இடையே ஒரு ஸ்வீட் புள்ளி. என்றால்…\nரயில் பயண இத்தாலி, ரயில் பயண போர்ச்சுக்கல், ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஐரோப்பா நாடுகள் சிறந்த வானிலை உடன்\nஅது \"சிறந்த\" மற்றும் \"மோசமான\" வானிலை போன்ற என்பது என்ன என்பதைத் தீர்மானிக்கும் கடினம், நாம் சிறந்த வானிலை ஐரோப்பா நாடுகள் எழுதத் துவங்கும் போது நாம் இதை எப்படி அணுக தெரியாது. அனைத்து பிறகு, என்று அனைத்து தனிப்பட்ட தான், இல்லையா எனவே அந்த எங்கள் ஆய்வறிக்கை வைக்க முடிவு…\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண போர்ச்சுக்கல், ரயில் பயண ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா 1\nஐரோப்பா உலகிலேயே மிக வேகமாக புகைவண்டிகள் எந்த\nநீங்கள் எப்போதும் ஏதாவது விண்டேஜ் ஐரோப்பாவில் வருகை வேண்டும் என்று நீங்கள் விரும்பி, ஒரு ரயில் போன்ற ��ப்படி அது வரை பயணம் செய்ய ஒலி இல்லை 300 ஒரு மணி நேரத்திற்கு கிலோமீட்டரில் எப்படி அது வரை பயணம் செய்ய ஒலி இல்லை 300 ஒரு மணி நேரத்திற்கு கிலோமீட்டரில் ஐரோப்பா உங்கள் இலக்கை விரைவாக எடுக்கும் என்று அதிவேக ரயில்கள் பெரிய வலையமைப்பினால் உள்ளது. மட்டுமே அதிவேக ரயில் சேவைகள்…\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண போர்ச்சுக்கல், ...\nமலிவான ஐரோப்பிய செல்லுமிடங்கள் எப்படி அங்கு சென்றடைய\nமூலம் டேவிட் பெர்ன்ஸ்டீய்ன் 27/04/2018\nமலிவான ஐரோப்பிய இடங்களுக்கு ஒரு பரபரப்பான விஷயமாக இருக்கிறது. முதலில், ஐரோப்பாவில் சுற்றுலா பயணிகள் அழகான கடற்கரைகள் பெரிய காபி கடைகள் எல்லாம் பார்க்க முடியும். வெனிஸ் நகரம் போல் நகரங்களில் இதன் விளைவாக, ரோம், சுற்றுலாப் பயணிகளையும் பாரிஸ் மில்லியன் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பா பயணம். நாம் மலிவான பட்டியலை உருவாக்கிய…\nரயில் பயண, ரயில் பயண போர்ச்சுக்கல், ரயில் பயண ஸ்பெயின், ரயில் பயண துருக்கி 0\nஐரோப்பாவின் மிக அழகான ரயில்வே நிலையங்கள்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 23/04/2018\nஆயுள் இலக்கு விட பயணம் பற்றி, இந்த மிக அழகான ரயில் நிலையங்களில் வழக்கில் – உண்மையில் கூறி உண்மையானது என. பெரும்பாலான பயணிகள் தங்கள் பயணம் ஆரம்பப் புள்ளியாக ரயில் நிலையங்கள் அணுகலாம் போது, நீங்கள் காண்பீர்கள் என்று இந்த ரயில் நிலையங்கள்…\nரயில் பயண, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண போர்ச்சுக்கல், சுற்றுலா ஐரோப்பா 3\nரயில்கள் மூலம் அணுகக்கூடிய சிறந்த ஐரோப்பிய கடற்கரைகள்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 19/03/2018\nபல கடற்கரை விடுமுறை மன அழுத்தம் விமானங்களை தொடங்கும், பேருந்துகள், மற்றும் படகுகள், ஆனால் எளிதான வழி இருக்கிறது. ரயிலில் பயணம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது, நீங்கள் கூட உங்கள் விடுமுறைக்கு தொடங்கியது முன்பே உங்களுக்கு தளர்வான உணர்வு விட்டு. நீங்கள் கடலின் ஒரு பார்வையைக் கொண்ட ஒரு சுவையான உணவு தேடினாலும் அல்லது…\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண போர்ச்சுக்கல், ரயில் பயண ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா 0\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n5 வியன்னா இருந���து சிறந்த நாள் பயணங்கள் ஆஸ்திரியா கண்டறிய\n5 ஐரோப்பாவில் சிறந்த ஷாப்பிங் அவுட்லெட்களைத்\n10 காதல் நகரங்கள் ஜேர்மனியில் பார்க்க வேண்டிய\n10 குறிப்புகள் உங்கள் கை லக்கேஜ் எப்படி ஏற்பாடு\n5 ரோம் இருந்து நாள் பயணங்கள் இத்தாலி ஆராய\n5 ஐரோப்பாவில் மிக அழகான நதிகள் ஆராய\nஐரோப்பாவில் டிரைவிங் போது விஷயங்களை தெரிந்து கொள்ள\n5 சிறந்த உள்ளூர் பானங்கள் குடிக்க மற்றும் ஐரோப்பாவில் முயற்சி\n10 சிறந்த இடங்கள் தென் இத்தாலியில் பார்க்க வேண்டிய\n5 சிறந்த உள்ளூர் இனிப்புகள் ஐரோப்பாவில் முயற்சி\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nதேவையான அனைத்து புலங்களை நிரப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/142921-gaja-cyclone-admk-mlas-give-their-1-month-salary-says-edapadi-palanisamy", "date_download": "2019-10-18T13:20:48Z", "digest": "sha1:VHEONOBR32NJHSXAYXDGJF4ZYG4S462A", "length": 6716, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "‘அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளிப்பார்கள் ’ - முதல்வர் அறிவிப்பு | Gaja Cyclone ADMK MLA's give their 1 month salary says Edapadi palanisamy", "raw_content": "\n‘அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளிப்பார்கள் ’ - முதல்வர் அறிவிப்பு\n‘அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளிப்பார்கள் ’ - முதல்வர் அறிவிப்பு\nகஜா புயல் வீசிய முதல்நாள் அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து பல தரப்பிலிருந்து பாராட்டினார்கள். ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்கள் மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம், ஆகியவற்றின் தரம் என அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அமைச்சர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். முதமைச்சரின் ஹெலிகாப்டர் நலம் விசாரிப்பு மேலும் மக்களை கொதிப்படையச் செய்தது. இத்தகைய சூழலில் தமிழக அரசு கஜா புயலின் பாதிப்பிலிருந்து மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் துரிதப்படுத்த���ம் கட்டாயம் உருவாகி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த உடனே அந்த அறிக்கையை எடுத்துக் கொண்டு நேற்று காலை டெல்லிக்குச் சென்று மோடியை சந்தித்தார். புயல் நிவாரணத் தொகையாக 15,000 கோடி வழங்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார். அதற்கு பிறகு டெல்லியில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறதென கூறி இருக்கிறார். முத்தாய்ப்பாக அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்குவார்கள் என தெரிவித்திருக்கிறார். மக்களின் அதிருப்தியை முதல்வரின் நடவடிக்கை எந்த அளவுக்கு இன்னும் சரிநிலைப்படுத்தும் என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=939", "date_download": "2019-10-18T15:25:27Z", "digest": "sha1:2CNJAQTV5RDFTZEA7FP6OWPYNEZ6NNUO", "length": 11632, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகளின் திருமணம் காதல் விவகாரத்தால் தள்ளிப் போகிறது. நாங்கள் காதல் திருமணத்தை விரும்பவில்லை. வீட்டில் குழப்பம் நிகழ்கிறது. என் மகள் மனம் மாறி என் விருப்பப்படி எங்கள் ஜாதியில் திருமணம் செய்துகொள்ள உரிய பரிகாரம் கூறுங்கள்.\nசதயம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் நீசம் பெற்று மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் கடுமையான களத்ர தோஷத்தினைப் பெற்றுள்ளார். தற்போது நடந்து வரும் நேரத்தின்படி திருமணத்தைப் பற்றிப் பேசுவது அத்தனை உசிதமல்ல. தற்போதைய கிரஹ நிலையின்படி அவர் தனது உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜென்ம லக்னத்திலேயே மூன்று கிரஹங்களின் இணைவும், ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் 11ல் உச்சம் பெற்றிருப்பதும் அவருக்கு எதையும் சாதிக்கும் திறனை அளிக்கும். நினைத்ததை எப்படியாவது நடத்திமுடித்துவிட வேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருப்பார். என்றாலும் இந்தத் திறன் அனைத்தும் அவரது உத்யோகத்திற்கு உதவி புரியுமே தவிர திருமண வாழ்விற்கு துணை புரியாது. தாமதமான திருமணமே இவருக்கு நல்வாழ்வினைத் தரும். 01.08.2020க்குப் பின் உங்கள் மகள் தனது மனக்\nகுழப்பத்திலிருந்து விடுபடுவார். செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்க்கையம்மன் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. உங்கள் மகளின் விவகாரத்தில் நீங்கள் மிகவும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். உங்களது பொறுமை ஒன்றே அவரை நல்வழிப்படுத்தும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். குடும்ப கௌரவம் குறையாமல் உங்களது மகளின் திருமணம் நல்லபடியாக நடக்கும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்��ிகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/avarthan-nallakannu-trailer", "date_download": "2019-10-18T13:40:25Z", "digest": "sha1:R5UXMYCHXRAC7JNBWFNZSROOQJINFC32", "length": 10405, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "சுத்து வட்டாரமெல்லாம் இன்னைக்கும் சாப்பிடுதுனு சொன்னா, அவர்தான் காரணம்... -அவர்தான் நல்லக்கண்ணு ட்ரெய்லர் | avarthan nallakannu trailer | nakkheeran", "raw_content": "\nசுத்து வட்டாரமெல்லாம் இன்னைக்கும் சாப்பிடுதுனு சொன்னா, அவர்தான் காரணம்... -அவர்தான் நல்லக்கண்ணு ட்ரெய்லர்\nசுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர். நல்லக்கண்ணு அய்யாவின் வாழ்க்கையை ஆவணப்படம் தயாராகி வருகிறது.\nஇதை சமுத்திரகனியின் ‘நாடோடிகள்’ தயாரிக்கிறது. பொன்.சண்முகவேல் இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். நேற்று அந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.\nஎங்க ஊரை காப்பாத்துனதே அவர்தான் அதனாலதான் அவர கடவுள்னு சொல்றோம்” என்று கூறும் காட்சியுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அவரைப்பற்றி மக்கள் கூறும் காட்சிகளுடன் அந்த ட்ரெய்லர் நீள்கிறது. 2.20 நிமிடங்கள் நீள்கிறது. சமுத்திரகனி, கம்யூனிஸம் மற்றும் நல்லக்கண்ணு குறித்து பின்னணியில் பேசுகிறார். இடையிடையே போராடுவோம், போராடுவோம், போராடுவோம் என்ற முழக்கங்களும் எழுகின்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“ஒரு டீக்கடைக்காரனின் மக்கள் குரல்” ஆவணப்படம் திரையிட காவி அமைப்புகள் எதிர்ப்பு\nஒரே நாடு ஒரே கார்டு என்றால் ஒரே சாதி என்றும் அறிவிக்கவேண்டும்-தோழர் நல்லகண்ணு பேச்சு\nஆணவக்கொலை விசாரணையில் உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஅரசாங்க அதிகாரிகள் எந்திரம் போல செயல்படுறாங்களா\nதமிழக மக்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஎம்சிசி மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது.\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்து சென்ற பெண் போலீசார்...தண்டையார்பேட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/2014.html", "date_download": "2019-10-18T13:58:56Z", "digest": "sha1:RAZWIUWJSZ6BU4S5VNL2CXOXU6E67SQE", "length": 21402, "nlines": 171, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம்கள்", "raw_content": "\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம்கள்\nசென்ற 2013 ஆம் ஆண்டில், நம்மைக் கலக்கிய மால்வேர் புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்திய மால்வேர் புரோகிராம்களை, அவற்றின் தன்மை அடிப்படையில் இங்கு காணலாம்.\nஅவற்றினால், வரும் 2014 ஆம் ஆண்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் ஆய்வு செய்திடலாம்.\n\"தவறு இழைத்துவிட்டீர்கள்' எனக் குற்றம் சாட்டிப் பயமுறுத்திப் பணம் பறித்த வைரஸ்கள், மொபைல் சாதனங்களில் புதுமையான வழிகளில் பரவிய மால்வேர் புரோகிராம்கள், மேக் கம்ப்யூட்டரிலும் பரவிய அபாய புரோகிராம்கள் எனச் சென்ற ஆண்டு வைரஸ் தாக்குதல்களைப் பிரிக்கலாம்.\nமுன்பெல்லாம், எஸ்.எம்.எஸ். மூலமும், உங்களுக்கு ஸ்பானிஷ் லாட்டரியில் பரிசு விழுந்தது எனக் கூறும் ஸ்பேம் மெயில்களும், வைரஸ்களில் நம்மை விழ வைக்கும் தூண்டில்களாக இருந்து வந்தன.\nஆனால், 2013 ஆம் ஆண்டில், இவற்றின் வழிகளும், தந்த அபாயங்களும் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. இந்த வழிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்வது நாம் எச்சரிக்கையாக இருக்க உதவும். மால்வேர் பைட்ஸ் என்னும் அமைப்பு, தன் வலைமனையில் (http://blog.malwarebytes.org/ news/2013/12/malwarebytes2013threatreport/) இதனை ஓர் அறிக்கையாகவே தந்துள்ளது.\nநம் வாழ்க்கை எப்படியாவது, ஏதேனும் ஒரு வகையில், இணையத்தைச் சார்ந்ததாக மாறிவிட்டது. நம்மைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் பதிந்து வைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nநாம் கையாளும் நிதிப் பரிவர்த்தனைகள், இணையத்தின் வழியாகவே நடைபெறுகின்றன. இதே வழிகளையே, டிஜிட்டல் உலகின் திருடர்கள், தங்கள் கொள்ளைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.\nநம் டிஜிட்டல் வாழ்க்கையினைச் சிறைப்படுத்தி, அவர்கள் இலக்கு வைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 2013 ஆம் ஆண்டில், இவர்கள் பின்பற்றிய மிக மோசமான வழிகளைப் பார்க்கலாம்.\n1. பிணைக் கைதியாக்குதல் (Ransomware):\nபுதுவகையான மால்வேர் புரோகிராம். இதன் மூலம் நம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இந்த புரோகிராம் அனுப்பியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று, நம் பைல்களை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றனர்.\nபின்னர், நமக்கு செய்தி அனுப்பி, குறிப்பிட்ட அளவில் பணம் செலுத்தினால்தான், அவற்றைப் பெற முடியும் என எச்சரிக்கின்றனர். இந்த வகை அச்சுறுத்தல்களை, அதற்கெனப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை Ransomware என அழைக்கிறோம்.\nஇணையத்தில் விற்பனை செய்யப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள் அல்லது கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் வழியே Ransomware வைரஸ்கள் பரவுகின்றன.\n2.மொபைல் போனில் ஸ்கேம் (Phone scam):\n\"உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ்கள் பல புகுந்துவிட்டன' என்று எச்சரிக்கை செய்தி கொடுத்து, \"அவற்றை இலவசமாகவே காட்டுகிறோம்' என்று இயங்கி, பல வைரஸ்கள் இருப்பதாகப் போலியாகப் பட்டியலிட்டு, பணம் பறிக்கும் வழிகளை முன்பு பல ஹேக்கர்கள் பயன்படுத்தி வந்தனர்.\nஇனி, வரும் காலத்தில், மொபைல் போன்களில் இதே வழிகளில் பணம் பறிக்கும் வேலைகள் மேற்கொள்ளப் படலாம். \"\"மைக்ரோசாப்ட் சட்டப் பிரிவு அலுவலகம்'' என்ற போர்வையில், போன்களுக்கு இந்த மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள் செய்தி அனுப்புகின்றனர்.\nமொபைல் போன்கள் வழி நாம் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதால், ��ற்போது இந்த வகை ஸ்கேம் மெசேஜ்கள் நிறைய வரத்தொடங்கி உள்ளன. இவை குறித்து கவனமாக இருக்க வேண்டி எச்சரிக்கைகள் இருந்தாலும், பலர் ஏமாந்துவிடுகின்றனர்.\n3. ஆண்ட்ராய்டில் மால்வேர் (Android malware):\nமொபைல் போன்கள் பயன்பாடு தொடர்ந்து புயல் போலப் பரவி வருவதால், அதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தினையே பயன்படுத்தி, மால்வேர் புரோகிராம்கள் அனுப்பப்படுவதும் அதிகரித்து வருகிறது.\nஇவற்றில் SMS trojans எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருக்கின்றன. இவை அதிகக் கட்டணத்தில் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை, போன் பயனாளருக்குத் தெரியாமலேயே அனுப்புகின்றன.\nவங்கிகளின் பெயரில் மெசேஜ் அனுப்பி, சில குறியீடுகளை ஸ்கேன் செய்து தகவல் அறியுமாறு கேட்டுக் கொள்கின்றன. நாம் இணங்குகையில், மால்வேர் புரோகிராம்களை போன் களில் இறக்குகின்றன.\nவங்கிகள் நம் செய்திகள் பெற்றதனை உறுதி செய்திடும் தகவலை செய்தியாக அனுப்புகையில், அதில் குறுக்கிட்டு, குறியீடுகளைப் பெற்று, பலியாகும் பயனாளரின், வங்கி கணக்கிற்கான குறியீடுகளைக் கைப்பற்றுகின்றன. பின்னர், பணத்தை அக்கவுண்ட் டிற்கு மாற்றி எடுத்துக் கொள்கின்றனர்.\n4. வங்கிகளுக்கு எதிரான தாக்குதல் (DDoS attacks):\n2013 ஆம் ஆண்டில், சில அமெரிக்க வங்கிகளில் இந்த வகை தாக்குதல் நடைபெற்றது. பல வங்கிகள், சென்ற ஆகஸ்ட் மாதம் \"சேவை மறுக்கப்படுகிறது' என்ற செய்தியைப் பெற்றன. வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வகை செய்திகள் அனுப்பப்பட்டன.\nவங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள், இத்தகைய செய்திகளுக்கு, எதிர் செயல்பாட்டினை மேற்கொள்கையில், வங்கியின் செயல்பாட்டுத் திட்டங்களுக்குள்ளாக, இந்த ஹேக்கர்கள் சென்று, பல அக்கவுண்ட் குறியீடுகளைத் திருடி, கொள்ளையடித்தனர்.\nசுருக்கமாக கக்கண் என அழைக்கப்பட்ட இந்த வகை புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதம் விளைவிக்கும் தன்மை இல்லாவிட்டாலும் கூட, நமக்கு எரிச்சலை ஊட்டும் வகையில் இவை இயங்கின.\nஇந்த புரோகிராம்கள், டூல்பார்கள், தேடல் சாதனங்கள் என எவற்றையேனும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரவுசர்களில் பதிக்கின்றன. இந்த வகை சாப்ட்வேர் புரோகிராம்கள் தானாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதால், நம் ராம் நினைவகம், கம்ப்யூட்டரின் திறன் ஆகியவை இவற்றால் பயன்பட��த்தப்படும்.\nஅப்போது நமக்குக் கிடைக்கும் கம்ப்யூட்டரின் திறன் குறைந்துவிடும். ஆனால், சென்ற மாத இறுதியில், இந்த வகை மால்வேர்களையும் பயன்படுத்தி, பணம் பறிக்கும் வேலைகள் சில கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் நடை பெற்றதாக, மால்வேர் பைட்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.\nஅப்படியானால், வரும் 2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் நம் கம்ப்யூட்டர்களைச் சிறைப்பிடித்து, நம் டாகுமெண்ட்களை பிணைக் கைதிகளாக வைத்துக் கொள்ளும் Ransomware புரோகிராம்கள், இந்த ஆண்டில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, ஓ.எஸ். சிஸ்டம் மற்றும் மொபைல் போன்களிலும் இவற்றின் திருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக, நாம் பயன்படுத்தும் மொபைல் டிஜிட்டல் சாதனங்களை, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் இலக்குகளாக மேற்கொள்ளும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் பரவி வரும் எஸ்.எம்.எஸ். அடிப்படையிலான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள், மற்ற ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் அதிகம் இயங்கும் நிலை ஏற்படும்.\nமேலும், வங்கிகளின் சர்வர்களைக் குறி வைத்து இயங்கிடும் DDoS attacks வகை மால்வேர் புரோகிராம்களும் இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அமெரிக்க அரசு இவை குறித்து மிகத் தீவிரமாக எண்ணி வருகிறது.\nஅதே போல இதனை முறியடிக்கும் வகையில், பல நிறுவனங்கள், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன. இருப்பினும் நாம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nஉங்கள் செய்திக்கும் முன்னறிவித்தலுக்கும் நன்றி\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்��ப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=19182", "date_download": "2019-10-18T13:33:22Z", "digest": "sha1:MGBDFNTH77LA4ZJA6G4TEMICKO5CFAWI", "length": 24823, "nlines": 56, "source_domain": "worldpublicnews.com", "title": "சென்னையில் கடந்த சில வருடங்களாகவே அட்டுழியம் செய்துகொண்டிருந்த போலிபத்திரிக்கையாளர்கள் - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»செய்திகள்»சென்னையில் கடந்த சில வருடங்களாகவே அட்டுழியம் செய்துகொண்டிருந்த போலிபத்திரிக்கையாளர்கள்\nசென்னையில் கடந்த சில வருடங்களாகவே அட்டுழியம் செய்துகொண்டிருந்த போலிபத்திரிக்கையாளர்கள்\nநீதிமன்றங்களும் காவல்துறையும் ஆட்சியாளர்களும் ஊடக சங்கங்களும் என்ன கிழித்துக்கொண்டிருக்கின்றது சென்னையில் கடந்த சில வருடங்களாகவே அட்டுழியம் செய்துகொண்டிருந்த போலிபத்திரிக்கையாளர்களுடன் தற்போது யூட்யூப் சானல் என்று மொபைல் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு மாலைமர் ,தந்தி,ஆங்கில ஹிந்து பேப்பரில் வரும் இன்றைய நிகழ்ச்சிகள்,திருமணங்கள்,கடை திறப்புவிழா,கல்லூரிவிழா,பள்ளிவிழா மட்டுமல்ல மஞ்சள் நீராட்டுவிழா உட்பட நான்கு சேர் ஒரு ட்யூப்லைட்போட்டு ஒரு நிகழ்ச்சி என்றாலே 50க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் என்ற��� குவிந்து விடுகின்றனர்.இன்னும் சொல்லபோனால் புற்றீசல்போல் யூடியூப் செல்போன் ரிப்போர்ட்டர்கள் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் போன்று லோகோபோட்டு மைக்நீட்டுகின்றனர் சிலர் தந்தி பத்திரிக்கையின் டிடிநெக்ஸ்ட் போன்று டிடி நியூஸ் என்று சில இடங்களில் தினத்தந்திகுரூப் என்றே சொல்வதாகவும் தகவல்கள் வருகின்றது.இவர்களின் நோக்கம்நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் பணம் பறிப்பது மட்டுமே கடைசியில் பிச்சை எடுப்பதுபோல் கெஞ்சிகேட்டாவது பணம் வாங்கிசெல்கின்றனர்,பேப்பரில் போடாத நிகழ்ச்சிகளை தவிர போஸ்டரில் பார்த்து கோவில்கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல இடங்களில் 50க்கும்மேற்ப்ப்ட்டவர்கள் மிரட்டும் தோரணையில் பணம் கேட்கின்றனர்.இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்டகும்பல் சென்னையில் சுற்றிவருகின்றது.இவர்களுக்கு சில அமைச்சர்களே தங்களைப்பற்றி எதாவது செய்தி போட்டுவிடுவார்கள் என்று தலைமைச்செயலகத்திலேயே 100,200 என்று சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கின்ற கொடுமையும் நடக்கின்றது.இதனை தொலைக்காட்சி,அச்சு ஊடக செய்தியாளர்களும் கண்டுகொள்வதில்லை அவர்களிடம் கேட்டால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் காவல் துறையினரை கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு நிற்காது என்றும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு நூற்றுக்கணக்கில் குற்றவாளிகளை உறுவாக்கிவிட்டுள்ளனர். இதில் திருமண விழாக்களில் ரூ1 லட்சம் வரை இவர்களுக்கு கொடுத்து ஏமாந்தவர்களே பல ஆயிரக்கணக்கானவர்களைத்தாண்டும்.பல பேர் குழு குழு வாகவந்து தலைமைச்செயலக ரிப்போர்ட்டர் என்று சொல்லிதான் பணமே கேட்பார்கள் யுட்யூப் சானலை டிவி என்று சொல்லி பணம் பறிக்கும் கும்பல் சென்னையில் சர்வசாதாரணமாக 200பேருக்கு மேல் பத்திரிக்கையாளர்கள் என்றே உலாவருகின்றனர்.இவர்கள் பண்டிகை சமயத்தில் ஓபன்னீர்செல்வம் வீட்டில் மொத்தமாக குவிவார்கள் அவரும் பணம் கொடுத்து சளைக்காமல் அனுப்புகின்றார்.கடை திறந்த அன்று காலையில் இருந்து மதியம் வரை விருந்தினர்கள் வருகின்றார்களோ இல்லையோ பத்திரிக்கையாளர்கள் படையெடுப்பு நூற்றுக்கணக்கில் தொடர்கின்றது.பள்ளி,கல்லூரி நிகழ்ச்சி மட்டுமல்ல அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் திருமணம்,மற்றும் பிறந்தநாள் அன்று பெரும்படையே அங்கு இருக்கும் காரில்வருபவர்களிடம் பிச்சை எடுப்பதுபோன்று பிச்சை எடுப்பார்கள்.சிலர் தினத்தந்தி,மாலைமலர்,மாலைமுரசு என்று சொல்வார்கள் இதற்க்கு ஒரு சீனியர் மாலை பத்திரிக்கையாளரே துணைபோவார்.சிலர் பிரபல தொலைக்காட்சி என்று சொல்லி பணம் வாங்கும் படலம் பல ஆண்டுகளாக தொடர்கின்றது. அமைச்சர்கள் பலரிடம் இவர்கள் பெரிய ஊடகவியலாளர்கள் போன்று தொலைபேசியிலே பேசுவதும் உண்டாம் தீபாவளி தினத்தன்று திருவள்ளூர் மாவட்ட அமைச்சரிடம் போன்செய்துவிட்டு ஒரூவர் 15க்கும் மேற்பட்டவர்களை குழுபோல் அழைத்துசென்றிருக்கின்றார் அவர் 10 வருடங்களுக்குமுன்பு சில மாதங்கள் பத்திரிக்கையில் வேலைசெய்துமுறைகேடால் துரத்தப்பட்டவராம் அவர் தற்போதுவரை கடந்த 10 வருடங்களாக பத்திரிக்கையாளர் போல் வலம் வருகின்றார் அவருக்கு துணையாக சிலரை சேர்த்துக்கொண்டு பாதுகாப்புக்காக குழுவை நடத்திக்கொண்டுவருகின்றார் இன்னமும்.சிலர் பல வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கை நடத்திவிட்டு இன்னமும் வாய்ஸ்,டைம்ஸ் என்று பணம் வாங்கிவருகின்றனர்.அதில் சில பெயர்கள் மக்கள் நாணயம்,தொழில்வணிகம்,இந்தியாவாய்ஸ்,தமிழ்மலர்,தினமதி,மக்கள்வெளிச்சம்,டிடி நியூஸ்,எஸ் எல் எஸ் டிவி,யுகம் டிவி,எம்ஜிஆர்டிவி,ஸ்டார் நியூஸ்(இவர் ஸ்டார் டிவி என்றே சொல்வதாக செய்தி இவரிடம் பெரம்பூர் எம் எல் ஏ வெற்றிவேலே ஏமாந்துள்ளார்)தொகுதி நியூஸ்,எஸ் டிவி,தமிழ்செய்தி,தமிழ்நாடு டிவி(இவர் மினிஸ்டர்களையே மிரட்டுகின்றாராம் குறிப்பாக சுகாதாரத்துறை விஜய்பாஸ்கர்),தினப்பார்வை என்ற பத்திரிக்கையின் உரிமையாளர் சென்னையிலேயே 100க்கும் மேற்பட்டோருக்கு 100 ரூபாய்வாங்கிக்கொண்டு அடையாள அட்டையை போட்டுக்கொடுத்துள்ளார்.சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் பல போலி பத்திரிக்கையாளர்களை வைத்துக்கொண்டு சம்பாதிக்கின்றாறாம் இவருக்கு சென்னை சூளைமேட்டை சார்ந்த் சதீஷ் என்பவர் எஸ் எல் எஸ் டிவி(இவரும் ய்டூப் சானல்தான்) என்பவர் தொலைக்காட்சிபோல் மைக்கேமரா வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போலும்,சிலசமயங்களில் மிரட்டும் தோரணையிலும் பணம் கேட்பாராம்.இவர்களுக்கு இந்த திருட்டு தொழிலை சொல்லிக்கொடுத்து உடன் இருப்பவர் சூளைமேட்டை சார்ந்த அசோகன் என்பவர்.இவர்களைவிட இன்னும் சிலபேர் மார��முத்து என்பவர் எழுதபடிக்க தெரியாத சிலரையும் வைத்துக்கொண்டு வெறும் திருமணங்களை குறிவைத்து பாய்வாராம் இவர் இத்தைனைக்கும் தொழில்வணிகம் என்னும் பத்திரிக்கையை நடத்திவந்தவர்.சிலர் சென்னையில் மாலைநேர ரவுண்ட்ஸ் என்கிற பெயரில் வசூல் வேட்டையை நடத்திவந்துள்ளனர்.தற்போது சென்னையில் பல இடங்களில் இவர்களுக்கு கவனிப்பு சென்னையில் கடந்த சில வருடங்களாகவே அட்டுழியம் செய்துகொண்டிருந்த போலிபத்திரிக்கையாளர்களுடன் தற்போது யூட்யூப் சானல் என்று மொபைல் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு மாலைமர் ,தந்தி,ஆங்கில ஹிந்து பேப்பரில் வரும் இன்றைய நிகழ்ச்சிகள்,திருமணங்கள்,கடை திறப்புவிழா,கல்லூரிவிழா,பள்ளிவிழா மட்டுமல்ல மஞ்சள் நீராட்டுவிழா உட்பட நான்கு சேர் ஒரு ட்யூப்லைட்போட்டு ஒரு நிகழ்ச்சி என்றாலே 50க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் என்று குவிந்து விடுகின்றனர்.இன்னும் சொல்லபோனால் புற்றீசல்போல் யூடியூப் செல்போன் ரிப்போர்ட்டர்கள் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் போன்று லோகோபோட்டு மைக்நீட்டுகின்றனர் சிலர் தந்தி பத்திரிக்கையின் டிடிநெக்ஸ்ட் போன்று டிடி நியூஸ் என்று சில இடங்களில் தினத்தந்திகுரூப் என்றே சொல்வதாகவும் தகவல்கள் வருகின்றது.இவர்களின் நோக்கம்நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் பணம் பறிப்பது மட்டுமே கடைசியில் பிச்சை எடுப்பதுபோல் கெஞ்சிகேட்டாவது பணம் வாங்கிசெல்கின்றனர்,பேப்பரில் போடாத நிகழ்ச்சிகளை தவிர போஸ்டரில் பார்த்து கோவில்கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல இடங்களில் 50க்கும்மேற்ப்ப்ட்டவர்கள் மிரட்டும் தோரணையில் பணம் கேட்கின்றனர்.இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்டகும்பல் சென்னையில் சுற்றிவருகின்றது.இவர்களுக்கு சில அமைச்சர்களே தங்களைப்பற்றி எதாவது செய்தி போட்டுவிடுவார்கள் என்று தலைமைச்செயலகத்திலேயே 100,200 என்று சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கின்ற கொடுமையும் நடக்கின்றது.இதனை தொலைக்காட்சி,அச்சு ஊடக செய்தியாளர்களும் கண்டுகொள்வதில்லை அவர்களிடம் கேட்டால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் காவல் துறையினரை கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு நிற்காது என்றும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு நூற்றுக்கணக்கில் குற்றவாளிகளை உறுவாக்கிவிட்டுள்ளனர். இதில் திருமண விழாக்களில் ரூ1 லட்சம் வரை இவர்களுக்கு கொடுத்து ஏமாந்தவர்களே பல ஆயிரக்கணக்கானவர்களைத்தாண்டும்.பல பேர் குழு குழு வாகவந்து தலைமைச்செயலக ரிப்போர்ட்டர் என்று சொல்லிதான் பணமே கேட்பார்கள் யுட்யூப் சானலை டிவி என்று சொல்லி பணம் பறிக்கும் கும்பல் சென்னையில் சர்வசாதாரணமாக 200பேருக்கு மேல் பத்திரிக்கையாளர்கள் என்றே உலாவருகின்றனர்.இவர்கள் பண்டிகை சமயத்தில் ஓபன்னீர்செல்வம் வீட்டில் மொத்தமாக குவிவார்கள் அவரும் பணம் கொடுத்து சளைக்காமல் அனுப்புகின்றார்.கடை திறந்த அன்று காலையில் இருந்து மதியம் வரை விருந்தினர்கள் வருகின்றார்களோ இல்லையோ பத்திரிக்கையாளர்கள் படையெடுப்பு நூற்றுக்கணக்கில் தொடர்கின்றது.பள்ளி,கல்லூரி நிகழ்ச்சி மட்டுமல்ல அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் திருமணம்,மற்றும் பிறந்தநாள் அன்று பெரும்படையே அங்கு இருக்கும் காரில்வருபவர்களிடம் பிச்சை எடுப்பதுபோன்று பிச்சை எடுப்பார்கள்.சிலர் தினத்தந்தி,மாலைமலர்,மாலைமுரசு என்று சொல்வார்கள் இதற்க்கு ஒரு சீனியர் மாலை பத்திரிக்கையாளரே துணைபோவார்.சிலர் பிரபல தொலைக்காட்சி என்று சொல்லி பணம் வாங்கும் படலம் பல ஆண்டுகளாக தொடர்கின்றது. அமைச்சர்கள் பலரிடம் இவர்கள் பெரிய ஊடகவியலாளர்கள் போன்று தொலைபேசியிலே பேசுவதும் உண்டாம் தீபாவளி தினத்தன்று திருவள்ளூர் மாவட்ட அமைச்சரிடம் போன்செய்துவிட்டு ஒரூவர் 15க்கும் மேற்பட்டவர்களை குழுபோல் அழைத்துசென்றிருக்கின்றார் அவர் 10 வருடங்களுக்குமுன்பு சில மாதங்கள் பத்திரிக்கையில் வேலைசெய்துமுறைகேடால் துரத்தப்பட்டவராம் அவர் தற்போதுவரை கடந்த 10 வருடங்களாக பத்திரிக்கையாளர் போல் வலம் வருகின்றார் அவருக்கு துணையாக சிலரை சேர்த்துக்கொண்டு பாதுகாப்புக்காக குழுவை நடத்திக்கொண்டுவருகின்றார் இன்னமும்.சிலர் பல வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கை நடத்திவிட்டு இன்னமும் வாய்ஸ்,டைம்ஸ் என்று பணம் வாங்கிவருகின்றனர்.அதில் சில பெயர்கள் மக்கள் நாணயம்,தொழில்வணிகம்,இந்தியாவாய்ஸ்,தமிழ்மலர்,தினமதி,மக்கள்வெளிச்சம்,டிடி நியூஸ்,எஸ் எல் எஸ் டிவி,யுகம் டிவி,எம்ஜிஆர்டிவி,ஸ்டார் நியூஸ்(இவர் ஸ்டார் டிவி என்றே சொல்வதாக செய்தி இவரிடம் பெரம்பூர் எம் எல் ஏ வெற்றிவேலே ஏமாந்துள்ளார்)தொகுதி நியூஸ்,எஸ் டிவி,தமிழ்செய்தி,தமிழ்நாடு டிவி(இவர் மினிஸ்டர்களையே மிரட்டுகின்றாராம் குறிப்பாக சுகாதாரத்துறை விஜய்பாஸ்கர்),தினப்பார்வை என்ற பத்திரிக்கையின் உரிமையாளர் சென்னையிலேயே 100க்கும் மேற்பட்டோருக்கு 100 ரூபாய்வாங்கிக்கொண்டு அடையாள அட்டையை போட்டுக்கொடுத்துள்ளார்.சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் பல போலி பத்திரிக்கையாளர்களை வைத்துக்கொண்டு சம்பாதிக்கின்றாறாம் இவருக்கு சென்னை சூளைமேட்டை சார்ந்த் சதீஷ் என்பவர் எஸ் எல் எஸ் டிவி(இவரும் ய்டூப் சானல்தான்) என்பவர் தொலைக்காட்சிபோல் மைக்கேமரா வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போலும்,சிலசமயங்களில் மிரட்டும் தோரணையிலும் பணம் கேட்பாராம்.இவர்களுக்கு இந்த திருட்டு தொழிலை சொல்லிக்கொடுத்து உடன் இருப்பவர் சூளைமேட்டை சார்ந்த அசோகன் என்பவர்.இவர்களைவிட இன்னும் சிலபேர் மாரிமுத்து என்பவர் எழுதபடிக்க தெரியாத சிலரையும் வைத்துக்கொண்டு வெறும் திருமணங்களை குறிவைத்து பாய்வாராம் இவர் இத்தைனைக்கும் தொழில்வணிகம் என்னும் பத்திரிக்கையை நடத்திவந்தவர்.சிலர் சென்னையில் மாலைநேர ரவுண்ட்ஸ் என்கிற பெயரில் வசூல் வேட்டையை நடத்திவந்துள்ளனர்.தற்போது சென்னையில் பல இடங்களில் இவர்களுக்கு கவனிப்பு வந்ததால் இவர்கள் நிறுத்திவிட்டு தவிப்பதாக தகவல் மேலும் துரை தமிழன்,சூரன்,எழில்,செந்தில்,சேகர்,மாரிமுத்து,அசோகன்,ஆண்ட்ரூஸ்,சதீஷ்,மோகன்,அஸ்வின், உள்ளிட்டோர்களைவிட பாலாஜி என்பவர் ஒரு மிகப்பெரிய கொள்ளைக்கூட்டகும்பலையே தயார் படுத்திக்கொண்டுள்ளாராம்.தற்போதுவரை 50 பேரை இவர் இ எம் ஐல் செல்போன் வாங்கிக்கொடுத்து இறக்கிவிட்டுள்ளாராம் 50பேர்களை கும்பலாக அணுப்பிவிட்டு மாலையில் கமிஷன் வாங்குகின்றாராம்.இவர் ஆன்லைன் மீடியா சங்கம் என்கிறபெயரில் அமைச்சரையே சந்திக்கின்றாராம்.இவரிடம் உள்ளவர்கள் தினமும் பிச்சை எடுப்பதுபோல் எடுத்து இவரிடம் சமர்ப்பிக்கின்றார்களாம். ராஜ்குமார் என்பவன் யுட்யூப் சானல் கில்லாடியாம் பிரஸ் மீட்டுக்கு சென்று உயர்தர சாப்பாடு சாப்பிடும் பழக்கமுடையவனாம் அசோகன் என்பவன் அவன் ப்ளேட் கொடுக்கும்வரை லாபியில் இருப்பானாம்.பி ஆர் ஓக்களை மிரட்டுவானாம்.பாலாஜி என்பவன் டெல்லிக்கு சென்று நான் சுஷ்மா சுவராஜ்ஜிடம் அனுமதி வாங்கி வந்���ுவிட்டேன் என்று சொல்லி சங்கத்துக்க்ன்று பணம் கலக்ஷன் செய்கின்றானாம்.அசோகன்,பாலாஜி,மாரிமுத்து கோஷ்டி போன்று தற்போது பல குழுக்கள் சென்னையில் திருமணமண்டங்கள் அல்ல மதுரவாயல்,பூந்தமல்லி,தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டபங்கள் விழாக்கள் போஸ்டர் செய்திகள் அரசியல் நிகழ்ச்சிகள் என்று நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 3000 ரூபாய் முதல் 5000ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் ஹோட்டல் திறப்புவிழா,மருத்துவமணை திறப்புவிழா,முகாம் போன்ற அனைத்திலும் போலி ஊடககும்பல் குழுகுழுவாக ஒரு நாளைக்கு சில லட்சங்களை பிடுங்கிச்செல்கின்றது இதனை மறுநாள் செய்திதாளில் வராமல் ஏமாந்தவர்கள் ஊடகம் என்பதால் புகாரும் கொடுப்பதில்லை இது இவர்களுக்கு மிக வசதியாக போய்விடுகின்றது எனவே பல நபர்களிடம் பல லட்சம் தினமும் ஒரு மூலையில் பணம் பிடுங்கப்பட்டு வருகின்றது இதுகுறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும்,காவல்துறையும்,அரசும்,நீதித்துறையும் தாமாகமுன்வந்து நடவடிக்கை எடுத்தால் ஒழிய இதை தடுக்கமுடியாது எடுக்குமா செயல் இழந்த நான்கும்\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317870.html", "date_download": "2019-10-18T14:09:59Z", "digest": "sha1:GUWAY6FWOAMO3QWS3NQKD36TW65FFTXW", "length": 10168, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்!! – Athirady News ;", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்\nமுன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கோகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.ஆர். மித்ரபால காலமாகியுள்ளார்.\nசுகயீனமுற்று கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவர் தனது 73 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஒக்டோபர் 30 வரை நீடிப்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை…\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக விமர்சித்த…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில்…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும்…\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்..…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து..…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nதலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா…\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச்…\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள்…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nவவுனியாவில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinabosun.com/ta/products/copper-shot/", "date_download": "2019-10-18T13:43:56Z", "digest": "sha1:TJFEDECFAMSWPEH3VNGMJ3JBDUIVKRJ3", "length": 6261, "nlines": 178, "source_domain": "www.chinabosun.com", "title": "காப்பர் ஷாட் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை | சீனா காப்பர் ஷாட் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு வயர் ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வெட்டு வயர் சூடான\nகாப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர் ஷாட்\nஅலுமினியம் ஷாட் / அலுமினியம் வெட்டு வயர் ஷாட்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nசீனாவில் பெரிய காப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர் ஷாட் உற்பத்தியாளராக, BOSUN விற்பனை தரமான காப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர் சீனா ஷாட்.\nகாப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர் ஷாட்\nஅறை 2517, இல்லை 16, Huayuan சாலை, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமண்ணூதையிடல் ஊடகம் சந்தையின் அளவும் expecte உள்ளது ...\n2016-08-15 மண்வேலை ஊடகம் சந்தையின் அளவும், தொகுதி அடிப்படையில், 2016 ல் 2023 க்கு குளோபல் மண்ணூதையிடல் ஊடக சந்தையாகும் அளவு 6.5% CAGR -ல் வளர எதிர்பார்த்ததை கீழ் வளரும் அமைக்கப்படுகிறது உள்ளது ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/12/", "date_download": "2019-10-18T13:43:20Z", "digest": "sha1:KGQTSK6JKPOVBNS333S5MZMBTMIJS7IZ", "length": 19051, "nlines": 150, "source_domain": "senthilvayal.com", "title": "12 | மார்ச் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபூக்களில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்…\nபூக்கள் பலவும் மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், மலர் மருத்துவம் என்ற துறையே பிறந்துவிட்டது.உலகில், 25 சதவீத மலர்களாவது மருத்துவ குணம் கொண்டிருக்கும் என்று\nPosted in: படித்த செய்திகள்\nதீக்காயம் : மரணம் எப்படி நிகழ்கிறது\nதேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மரணத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் தீப்புண்களின் நிலை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை சேர்ந்த தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவின் தலைவர் வசந்தாமணி.\nPosted in: படித்த செய்திகள்\nதினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் – இதோ லிஸ்ட்…\nகாலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் இந்த முறை ஜப்பான் மக்களிடம் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதை தான் “வாட்டர் தெரபி” என்கின்றனர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்ஸ்அப் பே சர்வீஸ்… 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\nவிடுதலைக்கு விலை… சொத்தில் பாதி – பங்கு கேட்ட வி.ஐ.பி பதற்றத்தில் சசி\nஎடைக��குறைப்பு ஏ டு இஸட்: நச்சுகளை வெளியேற்றி நன்மைகளைப் பெறுவோமா\nநீங்களும் செய்யலாம்: ஒரே நாளில் ஹேர் ஸ்டைலிங் கற்றுக்கொள்ளலாம்\nஒன்பது கோளும் ஒன்றாய் அருள்க’ – எளிய பரிகாரங்கள் உன்னத பலன்கள்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வா��ியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T14:51:35Z", "digest": "sha1:AK7NXHYC4Y6UIVOHYEQCG7PWJ7RIXOXX", "length": 6569, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "துடிப்பு அகல குறிப்பேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலை மாற்றியின் துடிப்பின் நீள அளவை மாற்றுவதன் மூலம், வெளியீட்டில் வெளிப்படும் மின்னழுத்தை மாற்றக்கூடியவாறு அமையும் கட்டுப்பாட்டு அமைப்பே துடிப்பு அகல குறிப்பேற்றம் - து.அ.கு (Pulse Width Modulation). பொதுவாக, நிலை மாற்றியின் அலை எண் மாறாமல் இருக்கும், ஆனால் அதன் துடிப்பு நீளம் அமைப்பு இயக்க நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாறி அமைப்பின் கட்டுப்பாட்டை நிர்வகிக்க உதவும்.\nதுடிப்பின் நீள வித்தியாசங்களில் தகவல்களை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் து.நீ.ப தகவல் பரிமாற்றத்துக்கும் பயன்படுகின்றது.\nதுடிப்பு காலம்/அலை நீள காலம் (உள்ளீடு மின்னழுத்தம்) = வெளியக மின்னழுத்தம்\nநிலை மாறி - Switch\nஅமைப்பு கட்டுப்பாடு - Control System\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mainland", "date_download": "2019-10-18T14:32:22Z", "digest": "sha1:K3OHZM7ARIABA7HAEJBW3G3JFCSDH62S", "length": 4766, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "mainland - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பெரிய பகுதியும் பல சிறிய பகுதிகளாக உள்ள நாட்டில்) முக்கியமான பெரிய தரைப்பகுதி; கண்டம்; பெருநிலம்; பெருந்தரை\nஉதாரணமாக, mainland china என்பதில் தள்ளியுள்ள ஹாங்காங் அடங்காது)\nmainland china (பெருநிலச் சீனா)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/sj-surya-happy-to-share-the-news/", "date_download": "2019-10-18T13:14:28Z", "digest": "sha1:36PBMJMWPV54HDH6QQW6CFLFRCDGNTJX", "length": 10728, "nlines": 159, "source_domain": "newtamilcinema.in", "title": "சைனாவுலேயும் நம்ம படம்! எஸ்.ஜே.சூர்யா குஷி - New Tamil Cinema", "raw_content": "\nகதை திரைக்கதை இயக்கம் இவற்றுடன், நட்பு என்கிற நாலாவது ஐட்டத்தையும் சேர்த்துக் கொண்டால், அதுதான் தமிழ்வாணன்- எஸ்ஜே.சூர்யா ஸ்பெஷல். இத்தனைக்கும் தமிழ்வாணன் இயக்கி எஸ்.ஜே.சூர்யா நடித்த கள்வனின் காதலி, அவ்வளவு சிறப்பான படமெல்லாம் இல்லை. அதற்கப்புறம் ‘மச்சக்காரன்’ என்ற படத்தையும் இயக்கி ‘நான் இன்னும் மங்கிப் போகல’ என்று நாட்டுக்கு சொன்னவர் தமிழ்வாணன்.\nபல வருடங்கள் கழித்து இருவரது நட்பும் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு திரும்பியிருக்கிறது. இந்த முறை எல்லாமே ஸ்பெஷல்தான். முக்கியமாக இவர்கள் காம்போவில் வரப்போகும் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். (இதைவிட பொருத்தமாக ஒரு தலைப்பு வைக்கவே முடியாதுல்ல) அமிதாப் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் படமும் இதுவேதான்.\nஇந்தப்படம் குறித்த அறிவிப்பை பிரஸ்சிடம் பகிர்ந்து கொண்டார் எஸ்.ஜே.சூர்யா.\n“நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019ல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார். அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் ‘உயர்ந்த மனிதன்’. இந்த தலைப்பை ஏவிஎம்மிடம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்த படத்துக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்த ஏஆர் முருகதாஸ் அவர்களுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகளே தெம்பை கொடுத்தது. இந்த படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது” என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2019-10-18T14:51:22Z", "digest": "sha1:EDHVKF7QVLG6NHHTHMTSZVUVZERLJH6Y", "length": 20665, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவிண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்\nவிண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nவிண் தொலைக்காட்சி – WIN TV\nஇந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்\nமறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், செய்திகள் Tags: anti-hindi, Ilakkuvanar Thiruvalluvan, win t.v., இந்தித் திணிப்பு, எதிரும் புதிரும், நிசந்தன், விண் தொலைக்காட்சி\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nகீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கவிஞர் முடியரசன்- இ.மறைமலை\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் »\nசெம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் க���த்திடுவோம்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்���ை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/11/", "date_download": "2019-10-18T14:55:17Z", "digest": "sha1:CV6P5IYYA7IKDN5JV5FBPKVZB6HGQMDE", "length": 48012, "nlines": 390, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: November 2012", "raw_content": "\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.\n60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்\nவிஜய் சேதுபதிக்கு அடுத்த நாள் திருமணம். அதுவும் காதல் திருமணம். தன் நண்பர்களை பார்க்க சேது அவர்களது வருகிறார். பேசிக் கொண்டிருந்தவர்கள், வா ஒரு ஆட்டம் கிரிக்கெட் ஆடுவோம் என்று ஆட, ஆட்டத்தின் நடுவில் கேட்ச் பிடிக்கப் போய் மல்லாக்க விழுகிறார் சேது. அதன் பிறகு அவருக்கு ஸ்டாப் பளாக் போல கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த சம்பவங்கள் மறந்து போய்விடுகிறது. அவரின் காதல், நாளைய திருமணம் என்று எல்லாமே. இந்த பிரச்சனையை சமாளித்து எப்படி அவரது நண்பர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். எப்படி\nஅருந்ததியில் ஆரம்பித்து மகதீராவில் சூடுபிடித்து இப்போது தமருகமில் வந்து நின்றிருக்கிறது. மாய மந்திரம், சாமி, பூஜை, பக்தி, போன ஜென்மம், கெட்ட சக்திகள், நல்ல சக்திகள் இவைகளுக்குள் நடக்கும் போரா���்டம் போன்ற கதையம்சம் உள்ள படங்களின் வெற்றி கொடுத்த தைரியம். அந்த தைரியத்தில் தான் இந்த தமருகம்.\nதமிழ் சினிமா இந்த மாதம் - செப்டம்பர் 2012\nசென்ற மாதம் வரை இந்த வருடம் ரிலீஸான பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஊத்தி மூடிக் கொள்ள, அட்லீஸ்ட் இந்த மாதம் வரும் பெரிய பட்ஜெட் படமான தாண்டவமாவது முறியடிக்குமா என்ற கேள்வியோடு ஆரம்பித்தது செப்டம்பர் மாதம்.\nLabels: செப்டம்பர், தமிழ் சினிமா இந்த மாதம்\nகொத்து பரோட்டா - 26/11/12\nஅரசே டி.டி.எச் தரப்போவதாய் ஒரு புரளி கிளம்பியிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. சல்லீசான விலையில் கேபிள் டிவி இணைப்பு தருவதாக ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் ஒவ்வொரு ஆப்பரேட்டர்களிடமும் இருபது ரூபாய் இணைப்புக் கட்டணமாய் வசூலிக்கிறார்கள். அவர்கள் கொடுத்த கணக்கின் படி சுமார் அறுபது லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆனால் உணமையில் அதிகம் இருக்கும் என்ற பட்சத்தில் ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுக்க முடியாது என்பதற்காக ரேஷன் கார்டுகளை வைத்து கணக்கெடுப்பதற்காக அங்கே ஒரு பாரமை கொடுத்து பில்லப் செய்யச் சொல்வதாய் தகவல்.விலையில்லாமல் எதுவும் கிடைக்காது என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த அறிவிப்பு.\nLabels: கொத்து பரோட்டா, டி.டி.எச்\n60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்\nAng Lee. இவரைப் பற்றி தெரியாதவர்கள கூட இவரது படங்களைப் பற்றித் தெரியும். Sense And Sensibility, The Crouching tiger Hidden dragon, Brokeback Mountain, The Hulk, Lust Caution என்று வரிசையாய் விமர்சகர்களின் பாராட்டும், கமர்ஷியல் வெற்றியும் கலந்த பல படங்களின் சொந்தக்காரர். இந்த படத்தின் ட்ரைலைரைப் பார்த்ததுமே படம் பார்த்தாக வேண்டும் என்று சங்கல்பமே எடுக்கும் அளவிற்கு இம்ப்ரசிவ். இதே தலைப்பில் Yann Martel எழுதிய நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலுக்காக 2002ல் மேன் ஆப் புக்கர் பரிசு பெற்றார்.\n60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்\nஹைதராபாத் என்றதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நினைவு வரும் ஆனால் எனக்கு பிரியாணிதான் நினைவுக்கு வரும். பாவர்சி, பாரடைஸ் பிரியாணி, செகந்தராபாத் ஸ்டேஷனின் வாசலில் இருக்கும் ஒரு பிரியாணி என்று தேடித் தேடி சாப்பிடுவேன். என்னதான் சென்னை முழுவதும் ஹைதராபாத் பிரியாணி என்று போர்டு வைத்து கூவிக் கூவி அழைத்தாலும் ஒரிஜினல் ஹைதராபாத் பிரியாணியை யாரும் கொடுப்பதில்லை. பெரும்பாலும் வழக்கமான பாஸ்மதி பிரியாணியையே தருகிறார்கள். ஹைதை பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டீர்கள் என்றால் அதை சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.\nLabels: சாப்பாட்டுக்கடை, சார்மினார், பாவர்சி பிரியாணி\nநேற்று ஃபேஸ்புக்கில் மும்பை கடையடைப்புக்கான காரணம் மரியாதையில்லை பயத்தினால் என்று விமர்சித்த பெண்ணையும், அதற்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை போலீஸ் கைது செய்திருக்கிறது. இருவரும் இருபது வயதுக்குட்பட்டவர்கள். இம்மாதிரியான கதவடைப்புகளினால் எரிச்சலானவர்கள். இந்தக் கடையடைப்பைப் பற்றி ஊரில் உள்ள யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் இவர்கள் சொன்னதைத்தான் சொல்வார்கள். அது தான் உண்மையும் கூட.ஆனால் வெளியில் சொல்ல பயம். அந்த பயம் இன்றைய இளைஞர்களிடம் இல்லை.\nகொத்து பரோட்டா - 19/11/12\nகேபிளின் கதை புத்தக வெளியிடு சிறப்பாக நடந்தேறியது. புத்தகத்தைப் படித்துவிட்டு யுடிவி தனஞ்செயன் அவர்கள் ஒரு சினிமா ஸ்கிரிப்டைப் போல இருக்கிறது என்று பாராட்டினார். வெளியிட்ட ஏக்நாத் அவர்கள் புத்த்கத்தைப் பாராட்டிவிட்டு, அவரைப் பற்றி விட்டுப் போன தகவல்களை பட்டியலிட்டார். நிஜமாகவே வருத்தமாக இருந்தது. எழுதிய காலத்தில் அவரை தொடர்பு கொள்ள விழைந்த போது எனக்கு அவருடய தொடர்பு கிடைக்கவில்லை. இருநதாலும் நேற்றைய நிகழ்வில் அவரைப் பற்றி நிறையவே தெரிந்து கொண்டேன். குட்டிப் புக் போடும் அளவிற்கு அவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறார். கேபிளின் கதையில் அவரது எபிசோட் கேபிள் தொழிலில் அவர் நுழைய விழைந்ததிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். அவரின் சாதனைகளில் பல வீடியோ புரட்சி நாட்கள். அது கேபிளின் வரவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு. நிச்சயம் அடுத்தப் பதிப்பில் அவரைப் பற்றிய தகவல்களை எழுதிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். சிறப்புரை ஆற்றிய ஈ.கோ தயாரிப்பாளர் பெரியசாமி ரவிச்சந்திரனின் வெள்ளந்தியான பேச்சு பல பேரை கவர்ந்தது. வ்ந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள், ��ாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். கேபிளின் கதை புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவுகளிலோ, அல்லது மின்னல் செய்தாலோ தன்யநாவேன்.\nLabels: Kothu parotta, கேபிளின் கதை, கொத்து பரோட்டா\nகேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக\nநாகரத்னா பதிப்பகத்தின் மூலமான் என்னுடய ஏழாவது புத்தகமான “கேபிளின் கதை” இன்று வெளியாகிறது. 2010 பிப்ரவரி 14ஆம் தேதி என்னுடய முதல் புத்தகதகமான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்” வெளியானது. அதன் பிறகு இந்த இரண்டு வருடங்களில், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், சினிமா என் சினிமா அகிய புத்தகங்கள் வெளியாகி, ஏழாவதாக இப்புத்தகம் வெளியாவது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. அந்த சந்தோஷ விழாவில் உங்களையெல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.\nஉங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்கும் உங்கள் - கேபிள் சங்கர்\nLabels: கேபிளின் கதை, நாகரத்னா பதிப்பகம், புத்தகம்\nசிம்புவின் படமென்றால், அதுவும் புது இயக்குனர் படமென்றால் அது சாதாரணமாய் வெளிவராது என்கிற ஐதீகத்தை இந்தப் படமும் நிருபித்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து தயாரிப்பாளர் நொந்து நூலாகிப் போய் படத்தை வெளியிட்டால் போதுமென கொண்டு வந்திருப்பது தெரிகிறது.\nகாதல் கதைகளுக்கு புகழ் பெற்ற யாஷ்சோப்ரா, மொழு மொழு அழகி காத்ரீனா, துள்ளும் இளமை அனுஷ்கா, இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக், உலக சூப்பர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதைவிட எதிர்பார்ப்பை எகிற வைக்க வேற என்ன காம்பினேஷன் வேண்டும் இவ்வளவு பேரும் சேர்ந்து கொடுத்திருந்த ஹைஃப் எப்படி என்றால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை.\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது.\nLabels: Tamill film review, ஏ.ஆர். முருகதாஸ். திரை விமர்சனம்., துப்பாக்கி, விஜய்\nவாசகர்கள்.. பதிவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் -கேபிள் சங்கர்\nநான்கைந்து படங்கள் வந்து போட்டிப் போடும் பண்டிகை நாட்களை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது இந்த தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளிக்கு துப்பாக்கி, போடா போடி, அம்மாவின் கைபேசி, காசிகுப்பம் ���கிய நான்கு படங்கள் ரேஸில் இருப்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆப்ஷனை அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். பெரிய படங்களுடன் சிறிய முதலீட்டு படங்களை வெளியிட்டால் கவனம் பெறாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு என்பதாலும், அவர்களுடய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் இருக்க வாய்ப்புண்டு என்பதாலும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஆட்டத்திற்கு வர மாட்டார்கள். ஆனால் இம்முறை சிறு முதலீட்டுப் படமான அம்மாவின் கைபேசி, காசிகுப்பம் போன்ற படங்கள் வருவது ஒரு விதத்தில் இந்த பெரிய பட மொனோபாலியை உடைக்கும் முயற்சியாகவே படுகிறது. நிறைய சமயங்களில் பெரிய படங்களோடு வெளியான சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்ற கதைகளும் உண்டு. பார்ப்போம் இந்த வருடம் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றி கேள்விக்குறிதான் என்று அடியேன் சொன்னதை இந்த துப்பாக்கியாவது தகர்க்குமா\nநான்கு நண்பர்கள் சேர்ந்து பேங்குகளை கொள்ளையடிக்கும் கூட்டம். ஒரு கொள்ளையின் போது போலீஸ் சுற்றுப் போட்டுவிட, பணத்துடன் மாட்டினால் தண்டனை அதிகம் என்பதால் அதை எரித்து விடுகிறார் நிக்கோலஸ் கேஜ். எட்டு வருட தண்டனைப் பெற்றுவிட்டு திரும்பும் போது எப்.பி.ஐ அவரின் பின்னே தொடர்கிறது. நிச்சயம் ஐம்பது கோடி பணத்தை அவன் எங்கோ மறைத்து வைத்திருக்கிறான் என்று. கேஜுக்கு தன் பெண்ணின் மேல் அதீத பாசம். அவளை பார்க்க, செல்கிறான். பெண் முகம் கொடுத்து பேசமாட்டேன் என்கிறாள். கேஜுன் நண்பர்களில் ஒருவன் இறந்துவிட்டதாக சொல்லப்பட, அப்படி சொல்லபப்ட்ட நண்பன் கேஜுன் பெண்ணை தன் டாக்சியில் கடத்துகிறான். எப்.பி.ஐ நினைப்பது போல கேஜ் பணத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்று அவனும் நினைக்கிறான். 12 மணி நேரத்துக்குள், பத்து மில்லியன் பணத்தை கொடுக்காவிட்டால் கேஜின் பெண்ணை கொன்றுவிடுவேன் என்று சொல்கிறான். வேறு வழியேயில்லாமல் இல்லாத பணத்தை கொடுப்பதாய் சொல்லி எப்படி தன் பெண்ணை மீட்கிறார் என்பதுதான் கதை.\nகலகக்காரர்களுக்கு பயந்து தப்பி, வேறொரு நாட்டின் தூதரகத்தில் மறைந்து கொண்டிருக்கும் ஆறு பேரை அமெரிக்காவின் சி.ஐ.ஏவின் உதவியுடன் அங்கிருந்து தப்புவிப்பதுதான் கதை. மிகச் சாதாரணமான மசாலா படக்கதை என்று தோன்றும் ஆனால் இது ஒரு உண்மை சம்பவம் என்றவுடன் அட என்று ��ழுந்து உட்கார வைக்கிறது.\nசமயங்களில் பெரிய ஓட்டல்களில் கிடைக்கும் உண்வுகளை விட சின்னச் சின்ன கடைகளில், மெஸ்களில் சாப்பாடு அட்டகாசமாய் இருக்கும். அப்படி ஒரு சின்னக் கடைத்தான் இந்த பூர்ணா உணவகம்.\nசென்னை கோடம்பாக்கம் ராம் தியேட்டருக்கு எதிரில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில், கங்கையம்மன் கோவிலை தாண்டிய பிறகு, வலது பக்கம் பார்த்தல் ஒரு பேக்கரி, அதற்கடுத்து ஒரு உணவகம் இருக்கும் அதுதான் பூர்ணா உணவகம், மற்றும் பேக்கரி.\nஓமி பத்து வருடங்களுக்கு பிறகு லண்டனிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறவன். வீட்டில் உள்ள அனைவருக்கும் இவனது வருகை சந்தோஷத்தைக் கொடுக்க, அவனுடய மாமாவுக்கு மட்டும் கோபம். சொல்லாமல் கொள்ளாமல் போனதால். குடும்பமே ஓமி லண்டனில் பெரிய அளவில் வக்கிலாய் ப்ராக்டீஸ் செய்து சம்பாதித்து வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் ஓமி லண்டனில் நம்மூர் லோக்கல் தாதாவிடம் கடன் பட்டு அதை அடைக்க, தாய்நாடு திரும்பி சொத்தை விற்று அடைக்கலாம் என்ற ப்ளானில் வர, ஆனால் இங்கே ப்ரச்சனை தாண்டவமாடுகிறது. குடும்ப பிஸினெஸான தாபா தள்ளாடிப் போய் கிடக்கிறது. அதற்கு காரணம் தாபாவின் ஸ்பெஷாலிட்டி அயிட்டமான சிக்கன் குரானா. அதை செய்யும் ரெஸிபி தெரிந்த தாத்தாவுக்கு மெமரி லாஸ் ஆகி மரமாய் உட்கார்ந்திருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பமே முழித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம், கடன்காரன்கள் துரத்தல், இன்னொரு பக்கம் தாத்தாவிடமிருந்து ரெஸிப்பி வாங்கிவிடலாம் என்ற முயற்சியின் போது தாத்தாவும் செத்துப் போய்விட சிக்கன் குரானா ரெஸிபியை கண்டு பிடித்தானா ரெசிப்பிக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாராக இருக்கும் போட்டிக் கடைக்காரனிடம் விற்றானா ரெசிப்பிக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாராக இருக்கும் போட்டிக் கடைக்காரனிடம் விற்றானா அண்ணன் முறையில் இருப்பவனுக்கு பார்த்து நிச்சயம் செய்திருந்த சைல்ட்வுட் பெண்ணிடமான காதல் ஜெயித்ததா அண்ணன் முறையில் இருப்பவனுக்கு பார்த்து நிச்சயம் செய்திருந்த சைல்ட்வுட் பெண்ணிடமான காதல் ஜெயித்ததா என்பதை தியேட்டரில் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nசரவணக்குமாரையும், ராஜன்லீக்ஸையும் பெயிலில் எடுத்திருக்கிற���ர்கள். இதன் நடுவில் கார்த்திக் சிதம்பரம் வேறு தன்னைப் பற்றி அவதூறு சொன்னார் என்று ஹசாரே ஆதரவாளர் ஒருவர் மீது புகார் கொடுத்து, அவரை கைது செய்து பெயில் கொடுத்திருக்கிறார். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் தலித்துகளைப் பற்றி தவறான கருத்து எழுதியதாய் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் இணையத்தில் எல்லாராலும் கலாய்க்கப்பட்ட, ஓட்டப்பட்ட, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டாரெல்லாம் கூட மன உளைச்சல் கொடுத்தார்கள் என்று கேஸ் கொடுப்பார்கள் போல. கருத்து என்ற இணையதளத்தை ஆரம்பித்து நடத்திய கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் பொது வெளியில் மக்களின் கருத்துக்களை ஏற்கும் சகிப்புத்தன்மை கூட இல்லாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் திரைவிமர்சனம் எழுதியவர்கள் மீது இப்படத்தின் விமர்சனத்தில் திட்டியதால் மன உளைச்சல் ஆனேன் என்று தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் எல்லாம் கேஸ் போட்டால் என் நிலைமை என்ன ஆவது\nLabels: கடல், கொத்து பரோட்டா, ரஹ்மான்\nஎதுக்கும் தயார் என்கிற அர்த்தம் வரும் டைட்டிலில் விஷ்ணுவின் நடிப்பில், அவருடய அப்பா மோகன்பாபுவின் தயாரிப்பில் வந்திருக்கும் படம். படம் ஆவரேஜ் ஹிட் என்கிறார்கள் தெலுங்கு மார்க்கெட்டில் அந்த நம்பிக்கையில் பார்க்கப் போனால் நாமும் எதற்கும் தயார் நிலையில் பார்த்த படம்.\nஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்து 50வது ஆண்டு கொண்டாட்டத்தோடு வெளி வந்திருக்கும் புதிய படம் இந்த ஸ்கைஃபால். பாண்ட் படங்கள் என்றாலே மாசிவ் ஓப்பனிங் காட்சியும் சில்வுட்டில் பறக்கும் சில்வண்டுகளின் நடனத்தோடு வரும் பாடல் டைட்டில் காட்சியும் அத்தனை பிரசித்தம். ஆனால் சமீப காலங்களில் பாண்ட் படங்களை விட சுவாரஸ்யமான சேஸிங் சண்டைக் காட்சிகள் எல்லாம் வரத் தொடங்கிவிட்ட பிறகு இவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு ஓப்பனிங் சீன் அமைக்க வேண்டியதாகிவிட்ட நிலையில் சும்மா ஜிவ்வென அட்ரிலின் பம்ப் செய்யும்படியான சேஸிங்கோடு படம் ஆரம்பித்தது.\nகேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கல் தள்ளிவைப்பு பின்னணி என்ன\nநியாயமாய் இன்று முதல் சென்னையின் எல்லா டீவிக்களிலும் அனலாக் சிக்னல் கட்டாகியிருக்க வேண்டும். ஆனால் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஹைகோர்ட்டில் கேஸ் போட்டு வருகிற 5 ஆம் தேதி வரை தடையுத்தரவு வாங்கியிருக்கிறார்கள். அனலாக் சிக்னல்களை கட் செய்து முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் ட்ராயின் சட்ட அமலாக்கத்தை தடுப்பது ஏன் என்று கேட்டால் அதற்கு முக்கிய காரணம் செட்டாப் பாக்ஸ்கள் ஆப்பரேட்டரிடமோ, எம்.எஸ்.ஓவிடமோ இல்லாமையும், இத்தொழிலில் சென்னையில் மட்டும் நிலவும் குழப்பமும்தான்.\nLabels: அரசு கேபிள், கேபிள், டிஜிட்டல் கன்வர்ஷன். Trai\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.\nதமிழ் சினிமா இந்த மாதம் - செப்டம்பர் 2012\nகொத்து பரோட்டா - 26/11/12\nகொத்து பரோட்டா - 19/11/12\nகேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக\nகேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கல் தள்ளிவைப்பு பின்னண...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்���ு நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=130", "date_download": "2019-10-18T14:30:11Z", "digest": "sha1:LXS2J4SBHAGX3WVOJ6ITWIR5DJD3TAI6", "length": 24624, "nlines": 114, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nமுப்பெரும் விழா நிகழ்வுகள் - 2\nபாடியில் ஒரு பாடல் பெற்ற தலம்\nஇதழ் எண். 9 > கலைக்கோவன் பக்கம்\nஉதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசி இராசாதித்தன் தாயான கோக்கிழானடிகள் இல்லையென்றால் வெறு யார் இந்தக் கேள்விகான விடையைப் பெற மீண்டும் அன்பில் செப்பேடுகளையே அணுகலாம். உதயேந்திரம் செப்பேடுகள் தராத சில புதிய தகவல்களை அன்பில் செப்பேடுகள் தருகின்றன.\nபராந்தகன் மணந்துகொண்ட கேரள இளவரசியின் தந்தை பழுவேட்டரையர் என்றும் அறியப்பட்டார்\nபராந்தகனுக்கும் கேரள இளவரசியான பழுவேட்டரையர் மகளுக்கும் பிறந்தவனே அரிஞ்சயன்.\nஉதயேந்திரம் செப்பேடுகள் கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதியால் வெளியிடப்பெற்றவை. அதனால் அதில் பராந்தகனின் திருமணம் மட்டும் இடம் பெற்றது. அன்பில் செப்பேடுகள் பராந்தகனின் பேரனும், அரிஞ்சயனின் மகனுமான சுந்தரசோழனால் வெளியிடப்பெற்றதால் மரபுவழி கூறுமிடத்து அரிஞ்சயன் பிறப்பு பற்றியும், அப்பேரரசனது பெற்றோர்கள் பற்றியும் விளக்கமான செய்திகளைத் தந்துள்ளன. திரு. பண்டாரத்தார் அன்பில் செப்பேடுகளின் செய்திகளைத் தவறாகத் தெளிந்துகொண்டு பின்வருமாறு எழுதுகிறார்.\n\"பராந்தகனுக்கு மற்றொரு சேரர்குலப் பெண்மணியும் மனைவியாய் இருந்தனள் என்பது அன்பில் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. அவள், மழநாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்துகொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையன் மகள் ஆவாள். அவ்வரசிபாற் பிறந்தவனே அரிஞ்சயன் என்ற அரசகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்\nஅன்பில் செப்பேடுகளில் எந்த இடத்திலும் பரந்தகன் இரண்டு சேரப்பெண்களை மணந்து கொண்டதாகக் குறிப்பில்லை. திரு. பண்டாரத்தார், உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசியை ஒரு மனைவியாகவும், அன்பில் செப்பேடுகள் குறிக்கும் அதே கேரள இளவரசியை இன்னொரு மனைவியாகவும் காட்டுகிறார். இந்தக்குழப்பம் பண்டாரத்தார்க்கு எப்படி நேர்ந்ததென்பது ���ிளங்கவில்லை.\nஉதயேந்திரம் செப்பேடுகளும் அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி ஒருவரே. அவர் பழுவேட்டரையர் என்றும் அறியப்பட்ட கேரல அரசரின் திருமகளாவார். இந்தக் கேரள இளவரசியை அடையாளம் காண, திருச்சென்னம் பூண்டிக் கல்வெட்டொன்று உதவுகிறது.\n1) ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கொப்பரகேசரி பன்மற்கு யா\n2) ண்டு பத்னேழாவது இடையாற்று நாட்டுத் திருசடைமுடி ம\n3) காதேவர்க்கு சந்திராதித்தரளவும் ஒரு முழுத்திருவிளக்கினுக்கு பழுவேட்ட\n4) ரையர் மகளார் நம்பிராட்டியார் அருமொழி நங்கையார் பரிவாரம் குணவன்\n5) சூரதொங்கி வைத்த பொன் பதினாறு கழஞ்சு...15\nஅ. உதயேந்திரம் செப்பேடு: பராந்தகன் கேரள அரசனின் மகளை மணந்து கொண்டான்.\nஆ. அன்பில் செப்பேடு: அக்கேரள அரசன் பழுவேட்டரையன் என்றும் அறியப்பட்டான்.\nஇ. திருச்சென்னம் பூண்டிக் கல்வெட்டு: பழுவேட்டரையர் மகள் அருள்மொழி நங்கை பராந்தகன் மனைவி.\nஇந்த மூன்று ஆவணங்களையும் இணைத்துப் பார்க்கும் பொது தெளிவான உண்மைகள் புலப்படுகின்றன. பழுவேட்டரையரென்று அழைக்கப்பட்ட கேரள அரசரின் மகளான அருள்மொழி நங்கையைப் பராந்தகன் தன் பதினைந்தாம் ஆட்சியாண்டிற்கு முன்பே மணந்துகொண்டான். இவ்விருவருக்கும் பிறந்தவனே அரிஞ்சய சோழன்.\nஉண்மைகள் இவ்வளவு தெளிவாக இருந்தும் இவற்றைத் தம் நூலில் திரு. பண்டாரத்தாரே குறிப்பிட்ட்டிருந்தும், இணைத்துப் பார்க்கத் தவறிய காரணத்தால் அவரால் அருள்மொழி நங்கையை அடையாளம் காணமுடியவில்லை. அப்பெருமாட்டியைப் பராந்தகனின் மற்ற மனைவிமார் பட்டியலில் தள்ளி இருக்கிறார்16. பண்டாரத்தார் கூற்றுப்படி பார்த்தால் பராந்தகன் பாவம், ஒரே பெண்ணை மூன்று முறை மணந்திருக்க வேண்டும்.\nஉதயேந்திரம் செபேடுகளும் அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டில் இடம் பெறும் பழுவேட்டரையர் மகளான அருள்மொழி நங்கையே என்பது தெளீவான நிலையில், பழுவேட்டரையர்களுக்கும் கேரளத்திற்குமுள்ள தொடர்பும் உறுதிப்படுகிறது. திரு. சுந்தரேச வாண்டையார் தம்முடைய பழுவேட்டரையர் என்னும் கட்டுரையில் பல குழப்பமான தகவல்களைத் தருகிறார். அவற்றுள் இரண்டு பழுவேடரையரின் கேரளத் தொடர்பு பற்றியது.\ni) \"பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் ஆகார். இவர் சேரர்குலச்சோழர்களுக்குச் சம்பந்திமார். அதாவது மகட்கொடைக்கு உரியவர்\".\nii) \"அன்பில் செப்பேட்டின் வடமொழிப் பகுதி கூறுவது கொண்டு பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் என்பது பொருந்துவதாகாது\".17\nஅன்பில் செப்பேடுகளையே திரு. சுந்தரேசனார் நம்பத் தயாராக இல்லை. ஒன்றை இங்கு நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அன்பிலைச் சேர்ந்த அநிருத்த பிரும்மராயர் என்னும் தன் அமைச்சனுக்குத் திருவழுந்தூரைச் சேஎர்ந்த கருணாகர மங்கலம் என்னும் ஊரைச் சுந்தரசோழன் இறையிலியாகக் கொடையளித்ததைச் சுட்டும் உரிமை ஆவணமே அன்பில் செப்பேடுகள்18. இதை வழங்கியவன் சுந்தரசோழன். தான் வழன்கிய ஒரு செப்பேட்டில் தன் தந்தையைப் பற்றியும், அவருடைய பெற்றோஒர்களைப் பற்றியும் தவறான செய்திகள் வர ஒரு மன்னன் இடம்கொடுப்பானா அன்பில் செப்பேடுகள் பொய்யுரைக்கின்றனவென்றே வைத்துக்கொண்டாலும், உதயேந்திரம் செப்பேடுகளின் நிலை என்ன அன்பில் செப்பேடுகள் பொய்யுரைக்கின்றனவென்றே வைத்துக்கொண்டாலும், உதயேந்திரம் செப்பேடுகளின் நிலை என்ன இரண்டு செப்பேடுகளும் கூட்டுச்சேர்ந்து பொய் உரைக்க நேர்ந்த அவசியமென்ன இரண்டு செப்பேடுகளும் கூட்டுச்சேர்ந்து பொய் உரைக்க நேர்ந்த அவசியமென்ன செப்பேடுகளில் காணப்படும் புகழுரைகளும், மரபு வழியின் தொடக்கம் பற்றீய செய்திகளும் வேண்டுமானால் புனைந்துரையெனக் கொள்ளலாம். ஆனால் தன் தந்தையைப் பற்றியும், அவர் பெற்றோர்கள் பற்றியும் கூட ஒரு மன்னன் தவறாகச் செய்தி தருவான் என்று நினைப்பது நியாயமன்று.\nதிரு. சுந்தரேசனார் பழுவேட்டரையர்கள் சேரர் குலத்தினர் ஆகார் என்பதோடு நில்லாமல், இவர்கள் சேரர் குலச்சோழர்களுக்குச் சம்பந்திமார் என்று வேறு எழுதியுள்ளார். இதன் பொருள் விளங்கவேயில்லை. சேரர் குலச்சோழர்கள் என்பவர்கள் யார் இதற்கான விளக்கங்கள் அவரது கட்டுரையில் காணப்படவில்லை. பழுவேட்டரையர்கள் சேரர்குலத்தினராகார் என்பதற்கு அவர் தரும் காரணங்களும் சற்றும் பொருந்தாதவை.\nடாக்டர் பாலாம்பாள், அன்பில் செப்பேடுகள் தவிர, 'சோழரின் வேறெந்தக் கல்வெட்டுகளோ அல்லது செப்புப் பட்டயங்களோ கேரள அரசனான் அபழுவேட்டரையன் மகளை முதலாம் பராந்தகன் மணந்தான் என்ற குறிப்பைத் தருவதில்லை. எனவே பழுவேட்டரையர் சேஎர மரபினருள் ஒரு கிளையினர் எனும் கருத்தை ஏற்பதற்கில்லை' என்கிறார் 19.\" உதயேந்திரம் செப்பேடுகளையும், திருச்சென்னம் பூண்டிக்கல்வெட்டையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை என்பது இந்த வரியினால் தெளிவாகிறது. இவ்விரு ஆவணங்களையும் அவர் அன்பில் செப்பேடுகளுடன் இணைத்துப் பார்த்திருந்தாரானால் பழுவேட்டரையர்கள் கேரளர்கள் அல்லர் என்ற தம் கருத்தை மாற்ற்க்கொண்டிருக்கக் கூடும். இவர் அன்பில் செப்பேடுகளையே முறையாகப் பார்க்கவில்லை என்படு, 'மழநாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்து கொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையர் மகளை முதலாம் பராந்தகன் மணந்துகொண்டார் என்று அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன.'20 என்ற வரியிலிருந்து புலனாகின்றது. அன்பில் செப்பேடு மழநாடு, பழுவூர் இவற்றையெல்லாம் குறிப்பிடவே இல்லை. இவை திரு. பண்டாரத்தாரின் இணைப்பு21. பண்டாரட்தாரின் வரிகளை டாக்டர். பாலாம்பாள் அப்படியே தம் நூலில் சேர்த்துக்கொண்டார்.\nகல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் பழுவேட்டரையர் மரபுத் தொடக்கம் பற்றீ ஒரு புது விளக்கம் தருகிறார். பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் இரவி நீலி என்றொரு சேர இளவரசி திருவொற்றியூரிலுள்ள ஆதிபுரீசுவரர் கோயிலுக்கு விளக்கொன்று எரிக்கப் பொற்கொடை தந்த்திருக்க்ன்றாள் 22, இவள் தந்தையாக விசயராகதேவன் என்ற சேர அரசன் இராசாத்தித சோழனுக்கு உதவிய வெள்ளான் குமரன் போல் பராந்தகனுக்கு மிகவும் உதவியதாகவும் அதனால் மகிழ்ந்த பராந்தகன் இம்மன்னனுக்குப் பழுவுரைத் டஹ்ந்து பழுவேட்டரையர் மரபைத் தொடக்கியதாகவும் எழுதுகிறார்.\nஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டிலேயே பழுவேடட்ரையன் குமரன் கண்டன் அறிமுகமாகிறார். இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் குமரன் மறவனும் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் கண்டன் அமுதனும் வெளிச்சத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டிலேயே பழுவூர் மரபு வரலாற்று வரிகளில் இடம்பெற்றாகிவிட்ட பிறகும், தன்னுடைய இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில், பழுவூர் மரபுக்குப் பராந்தகன் விதை போட்டதாகத் திரு. ராவ் எழுதுவது பிழையாகும்.\nஇதே இரவி நீலியையும், வெள்ளான் குமரன் படைத்தலைமையையும், சேர மன்னன் ஸ்தானு ரவி, ஆதித்தன் நட்புறவையும் இணைத்துப் பார்த்த பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் முதலாம் ஆதித்���ன் காலத்திலிருந்தே சோழ கேரளத் தொடர்புகள் வலிமை பெற்று விளங்கியதை அழகாய் உணர்ந்து அருமையாய் விளக்கியுள்ளார்.24\n14. தி.வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57\n16. தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57\n17. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்டரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124.\n18. தி. வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச்சோழர் வரலாறு, பக். 75.\n19. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், சென்னை, 1981, பக். 10\n20. மேற்படி, பக். 20\n21. தி. வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/44765/", "date_download": "2019-10-18T13:20:00Z", "digest": "sha1:DIBI66NUYRTISMG4ZLTJAKS6RRHPVUV5", "length": 51158, "nlines": 192, "source_domain": "globaltamilnews.net", "title": "என்ன செய்யப் போகின்றார்கள்? – பி.மாணிக்கவாசகம் – GTN", "raw_content": "\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜனவரியில் வரவிருக்கின்ற நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இருந்த இழுபறிகளுக்கு முடிவேற்பட்டுள்ளதையடுத்தே தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது.\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மாகாணசபைத் தேர்தல்களைப் போலவோ அல்லது பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களைப் போன்று, ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கூற முடியாது.\nஇருந்தபோதிலும், உள்ளுராட்சி சபைகளிலும் அரசியல் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு போக்கே நாட்டில் நிலவுகின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தமது இருப்பின் மகிமையையும், தமது அரசியல் இருப்பின் பலத்தையும் பரீட்சித்துக் கொள்வதற்குரிய அடிமட்டத்திலான ஒரு பரீட்சைத் தளமாகவே இந்தத் தேர்தல்கள் திகழ்கின்றன.\nயுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், அரசியல் கட்சிகள் மத்தியில் அரசியல் அதிகார பலத்திற்கான போட்டி நிலைமை அதிகரி;த்திருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே இந்�� நிலைமை தூக்கலாகத் தோன்றுகின்றது.\nயுத்தகாலத்திலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், யுத்த வெற்றியின் மிதப்பில் ஆட்சி நடத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்திலும் இருந்த கெடுபிடிகள் காரணமாக அரசியலில் ஈடுபடுவதற்குரிய ஆர்வம் சமூகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தது.\nஅரசியலில் ஈடுபடுவதற்கான சூழலும் ஊக்குவிப்பும்\nநல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள், கெடுபிடிகள் நீங்கியுள்ள சூழல் என்பன பலரையும் அரசியலில் ஈடுபடத் தூண்டியிருக்கின்றது. இந்த நிலையிலேயே மாகாணசபை தேர்தல்களிலும் பார்க்க 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பல புது முகங்கள் பல கட்சிகளிலும் களத்தில் இறங்கியிருந்தன.\nகடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஜனநாயக இடைவெளி விரிவடைந்திருக்கின்றது. இந்த நிலையில் வரப்போகின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்திருக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்க முடியும்.\nபொது அமைப்புக்களிலும் மற்றும் சமூக மட்டத்திலான செயற்பாடுகளிலும் ஈடுபாடு கொண்ட பலரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் பங்கெடுப்பதற்காக முண்டியடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய இடமளிக்க வேண்டும் என தேர்தல் சட்டவிதிகளின் மூலம் நிபந்தனை விதித்திருப்பதையடுத்து, பெண்களும் இம்முறை அதிக அளவில் களமிறங்குவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nஉள்ளுராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சமூக மட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், பெண்கள் எவ்வாறு பொதுவாக அரசியலில் ஈடுபடலாம், குறிப்பாக உள்ளுராட்சி சபைகளில் எத்தகைய பங்களிப்பைச் செய்யலாம், அதற்கு அரசியல் ரீதியாக என்னென்ன விடயங்களில் எவ்வாறு கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்பது போன்ற விடயங்களில் இந்த நிறுவனங்கள் பரவலாகப் பயிற்சிகளை வழங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய பின்னணியில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ள வடகிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் சவால்கள் மிகுந்ததொரு சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அனுமானிக்க முடிகின்றது.\nகுறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த உள்ளுரர்டசி சபைத் தேர்தலை கூட்டு அமைப்பாக எதிர்கொள்ளுமா அல்லது தனித்தனி கட்சிகளாக தனித்து களமிறங்கி தேர்தலில் பங்கேற்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளே நிலவுகின்ற கருத்து வேற்றுமைகளும், கூட்டமைப்பை வலிமையானதொரு அரசியல் அமைப்பாகக் கட்டியெழுப்பத் தவறியிருப்பதுவும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறலாம்.\nகூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக்கட்சி கூட்டமைப்புக்குள்ளே தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வலுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே முன் வைக்கப்பட்டு வருகின்றது. தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதன் ஊடாக, அந்தக் கட்சி மக்கள் மத்தியில் தனக்குள்ள ஆதரவை படிப்படியாக அதிகரித்து, இறுதியாக தான் மட்டுமே எஞ்சியிருப்பதற்கான ஓர் அரசியல் இலக்கை நோக்கி காய்களை நகர்த்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளைக் கொண்டதொரு கூட்டே தவிர, தனித்துவமான அரசியல் அடையாளததையோ அல்லது கட்டமைப்பையோ அது கொண்டிருக்கவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது மக்கள் மத்தியிலும் சர்வதேச அளவிலும் வெறுமையானதோர் அடையாளம் என்பதற்கு அப்பால், அதற்கென தனித்துவமானதோர் அடையாளத்தைக் கொண்டதல்ல.\nதேர்தல்களில் போட்டியிடுகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது வெறுமையானதோர் அரசியல் போர்வையாகவே தோற்றம் கொண்டிருக்கின்றது. அந்தத் தோற்றத்தை வைத்துக் கொண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் அந்த கூட்டு அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றன.\nமக்களுக்கான அரசியலா கட்சிக்கான அரசியலா…..\nஅதிகாரபூர்வமாகப் பார்த்தால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வரையறைக்குள்ளேயே அடங்குகின்றார்கள். அவர்கள் தங்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அழைத்துக் கொண்டாலும், சட்ட ரீதியாக அந்த அந்தஸ்து அவர்களுக்குக் கிடையாது என்றே கூறவேண்டும். இந்த நிலையில் தமிழரசுக் கட்சியே பலம் வாய்ந்த கட்சியாகத் திகழ்கின்றது.\nதேர்தலுக்கான நடைமுறையில் அதிகார அந்தஸ்தும் பலமும் வாய்ந்ததாகத் திகழ்கின்ற ஒரே காரணத்திற்காகவே, தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தமிழரசுக் கட்சி உயர்வான ஓரிடத்தில் இருந்து செயற்படுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற பெயருக்காக ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேட்பாளர் பட்டியலில் அது இடம்கொடுத்து வருகின்றது. அவ்வாறு இட ஒதுக்கீடு செய்யும்போது, வாக்குவாதங்களும், இழுபறிகளும் நிறையவே இடம்பெறுவது வழக்கம். இறுதியில் தலைமைக்கட்சி என்பதற்காக மட்டுமல்லாமல், அதிகாரம் வாய்ந்த கட்சி என்ற ரீதியிலும், ஏனைய கட்சிகளிலும் பார்க்க தமிழரசுக் கட்சியே அதிக எண்ணிக்கையிலான வேடபாளர்களை தேர்தல்களில் களமிறக்கி வருவதைக் காண முடிகின்றது.\nபல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு அமைப்பாகச் செயற்படும்போது, அந்த அமைப்பின் பங்காளிகள் என்ற ரீதியில் அனைத்துக் கட்சிகளும் சமமானவைகளாக இருப்பது அவசியம். குறிப்பாக ஓரு மோசமான யுத்தத்தில் பேரழிவைச் சந்தித்து, அந்த அழிவில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் இதய சுத்தியான நடவடிக்கைகளின்றி கலங்கி நிற்கின்ற மக்களைப் பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள், அந்த மக்களின் நன்மைக்காக ஒன்றிணைந்துள்ள போதிலும், இறுக்கமான ஒரு கட்டமைப்பின் கீழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தொடர்ச்சியாகப் பின்னடைவையே சந்தித்து வருகின்றன.\nஇதற்கு அந்தக் கட்சிகள் மத்தியில், அந்த கூட்டமைப்புக்கு உள்ளே இருக்க வேண்டிய ஒன்றிணைந்த செயற்பாட்டுத் தன்மை இல்லாமையே இதற்கான முக்கிய காரணமாகும். யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அரசியல், சமூக நிலைமைகளுடன், அவர்களுடைய சுபிட்சமான எதிர்காலத்திற்கு அவசியமான, வாழ்வதாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் முக்கிய அம்சங்களில் இந்த ���ூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்துவதைக் காண முடியவில்லை. மாறாக அந்தக் கூட்டமைப்புக்குத் தலைமையேற்றுள்ள தமிழரசுக் கட்சி மக்களுக்கான அரசியலிலும் பார்க்க தனது கட்சி அரசியல் செயற்பாடுகளிலேயே அதிக நாட்டம் கொண்டு செயற்பட்டு வருவதைக் காண முடிகின்றது,\nஇந்தப் போக்கு கூட்டமைப்பின் அரசியல் வலிமையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அதனை பலமிழக்கச் செய்வதற்கே வழிவகுத்திருக்கின்றது. சமூக ஊடகங்கள் சமூகத்திற்குள்ளே ஆழமாக வேரூன்றி பல துறைகளிலும் இளைஞர்களை மட்டுமல்லாமல் மூத்தவர்களையும் விழிப்படையச் செய்துள்ள ஒரு காலப் போக்கில் வரப்போகின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.\n‘ஒருமித்த நாடு’ உருவாக்கியுள்ள நிலைமை\nவரப்போகின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, கூட்டமைப்பாகப் போட்டியிடுமா அல்லது அதன் கட்சிகள் தனித்தனியே பிரிந்து தனிக் கட்சிகளாகப் போட்டியிடப் போகின்றனவா என்பது முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியமான செயற்பாடுகளில் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடாமல், தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றது என்பது குற்றச்சாட்டாக இருந்தாலும், நடைமுறையில் அனைவரும் அதனைத் தெளிவாகக் காண முடிகின்றது.\nஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதில் அரசாங்கம் அக்கறையற்ற ஒரு போக்கில் செயற்பட்டு வருகின்ற போதிலும், அதற்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையாகிய தமிழரசுக்கட்சியே தனித்து முடிவெடுத்திருந்தது.\nஇனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தனும் சுமந்திரனுமே அங்கம் வகிக்கின்றார்கள். ஆனால், அந்த வழிநடத்தல் குழுவில் இடம்பெறுகின்ற விடய��்கள் தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதுமில்லை. கலந்தாலோசிப்பதுமில்லை.\nஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட்டு, சமஸ்டி முறையிலான ஆட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் நிலைப்பாடாகும். ஆனால், எந்த வகையிலும் பிரிக்கப்பட முடியாது என்பதை நிலைநாட்டும் வகையில் ஒற்றையாட்சியை மேலும் உறுதிப்படுத்தி நிலை நிறுத்துகின்ற ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொல்லுக்கு ‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதம் தமிழ் மக்கள் சார்பில் வழிநடத்தல் குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஇது, சமஸ்டி ஆட்சி முறைக்கு மட்டுமல்லாமல், அனைத்து இனங்களையும் ஐக்கியப்படுத்துகின்ற இலங்கைக்குள் அதிகாரங்களை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கும்கூட ஆப்பு வைக்கின்ற ஒரு தீர்மானமாகவே நோக்கப்படுகின்றது. தனிநாட்டுக் கோரிக்கைக்குப் பதிலாக மீளப் பெற முடியாத வகையிலான அதியுச்ச அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் காண்பதற்கான வழியாகும் என கூறுபவர்களே அதற்கு எதிரான ஒரு நிலைப்hபட்டிற்குத் துணை போயிருக்கின்றார்கள் என வழிநடத்தல் குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கின்ற தலைவர்கள் மீது குறை கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அவர்கள் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்களுடனும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடனும் கலந்தாலோசிக்காமையே இதற்கு முக்கிய காரணமாகும். அது மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் நலன்கள் சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய அம்சங்கள் என்னென்ன உள்ளடக்கப்பட வேண்டும் என்பது குறித்து இதுவரையிலும், கூட்டமைப்புக்குள் கலந்தாலோசனை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே, நல்லாட்சி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாகத் தார்மீக அடிப்படையில் ஆதரவளித்துச் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முக்கியமான அரசியல் விவகாரங்களான விடயங்களில் கூட்டமைப்புக்குள்ளேயே ஒத்திசைவான முடிவுகளை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் செயற்படுவதில்லை. கூட்டமைப்பின் தலைமை என்ற ரீதியில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஒருசிலரே முடிவுகளை மேற்கொண்டு செயற்பட்டுச் செல்கின்ற போக்கு கூட்டமைப்புக்குள் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கின்றது. இந்த நிலைமையே, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஐக்கியத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டுள்ள கடந்த இரண்டரை வருடங்களாக அரசாங்கத்திற்குப் பல வழிகளிலும் ஒத்துழைத்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை சாதித்துள்ள விடயங்கள் என்ன, என்ற கேள்விக்கு அர்த்தமும், ஆழமும் கொண்ட பதில்களைக் காண முடியவில்லை என்றே கூற வேண்டும்.\nஇனப்பிரச்சினைக்கு ஒரு வருட காலத்திற்குள்ளேயே ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்று கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் உறுதியாகக் கூறி வந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தாமதமாகியதனாலும், வேறுபல காரணங்களினாலும், அரசியல் தீர்வு விடயத்தில் அவர் எதிர்பார்த்த வகையில் காரியங்கள் நடைபெறவில்லை. அது மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்புக்கான வரைபில் உள்ளடக்கப்படுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள அடிப்படை விடயங்கள் குறித்து வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் நலன்களைக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை. இவை இரண்டும், அரசியல் ரீதியான செயற்பாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்ட மிகவும் முக்கியமான ஒரு பின்னடைவாகும்.\nயுத்தமோதல்கள் தீவிரமடைந்திருந்தபோது விடுதலைப்புலிகளின் வலிமையான ஆயுதப் போராட்டம் தங்களுக்கு ஓர் அரசியல் தீர்வைக் கொண்டு வரும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்பினார்கள். அதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்குப் பல்வேறு நெருக்கடிகள், உயிரச்சறுத்தலான நிலைமைகளுக்கு மத்தியிலும் அவர்களுக்குத் தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்கள். அந்த நம்பிக்கை 2009 ஆம் ஆண்டு ஆயுத ரீதியாக விடுதுலைப்புலிகள் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக சுக்கு நூறாகச் சிதைந்து போனது.\nஅதன் பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தலைமை தாங்கியது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை ���ரிமைகள் உடனடியாக உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். யுத்தம் காலத்தில் பலவந்தமாக சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பல வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த அந்த மக்கள் அனைவரும் அவர்களுடைய கிராமங்களில் சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்குரிய தொழில் வசதிகள் வாழ்க்கை வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் அடிப்படை உரித்தான இந்த விடயங்கள் இன்னுமே முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.\nஇராணுவமும், சிங்களவர்களும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகளை அபகரித்திருப்பது இன்னும் தொடர்கின்றது. சிங்களவர்களாலும், இராணுவத்தினராலும் அபகரிக்கப்பட்டுள்ள அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் இன்னும் மீளளிக்கப்படவில்லை. தங்களுக்குச் சொந்தமான வடபகுதி கடலோரங்களில் தமிழ் மீனவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த முடியவில்லை. தென்பகுதி மீனவர்களினதும் இந்திய மீனவர்களினதும் அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை எனவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை காணி உரிமை உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்பதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பின்னடைவையே சந்தித்துள்ளது.\nயுத்தமோதல்களின்போது இடம் பெற்றது மட்டுமல்லாமல், அதன் பின்னரும்கூட இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறும் விடயத்தில் ஐநா மனித உரிமைப் பேரவையின் ஊடாக சர்வதேசம் தலையீடு செய்திருக்கின்ற போதிலும், அந்த நிலைமையை உருவாக்கியதாக அதற்கு உரிமை கோருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது, பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் மீது உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை.\nநிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகளையும் காண முடியவில்லை.\nகாணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் மந்தகதியிலேயே ஊர்ந்து கொண்டிருக்கின்றது. இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தங்களுக்கு சம்��ந்தமே கிடையாது என்ற பதிலே அரசாங்கத்திடம் இருந்தும் இராணுவத்திடம் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர்களை அழித்துவிட்டதாகவும், பயங்கரவாதத்தை இல்லாமல் ஆக்கிவிட்டதாகவும் கூறுகின்ற அரசாங்கம், விடுதலைப்புலிகளுக்கு நிர்ப்பந்தம் மிக்க சூழலில் உதவி செய்தார்கள் என்பதற்காக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கின்றது. இந்த விடயத்திலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால் எதையுமே செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது.\nஎனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை கூட்டு அமைப்பாக எதிர்கொள்ளப் போகின்றதா அல்லது உதிரிக் கட்சிகளாக எதிர்கொள்ளப் போகின்றதா என்பதற்கும் அப்பால், கூட்டமைப்பாக இருந்தாலும்சரி, தனிக்கட்சிகளாக இருந்தாலும்சரி தமிழ் மக்களுக்கு எவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கப் போகின்றன என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.\nஅரசியல் தீர்வு காணப்போகிறோம் என கூறப்போகின்றார்களா உள்ளுராட்சி சபைகளின் மூலம் கிராம மட்டங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கப் போகின்றோம் என உறுதியளிக்கப் போகின்றார்களா உள்ளுராட்சி சபைகளின் மூலம் கிராம மட்டங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கப் போகின்றோம் என உறுதியளிக்கப் போகின்றார்களா அல்லது இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவித்துத் தருவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்கப் போகின்றார்களா அல்லது இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவித்துத் தருவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்கப் போகின்றார்களா அல்லது காணாமல் போயிருப்பவரகளைக் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருவோம், சிறைச்சாலைகளில் எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கப் போகின்றார்களா, அல்லது சர்வதேசம் தமிழ் மக்கள் பக்கமே இன்னும் நிற்கின்றது. நாங்கள் தமிழர்கள் ஓரணியில் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். ஓரணியில் திரண்டிருக்கின்றோம். உறுதியான அரசியல் தலைமையைக் கொண்டிருக்கின்றோம் என சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக ஒன்றிணைந்து எங்களுக்கு வாக்களியுங்கள் என பழைய பல்லவியையே புதிய மெட்டில் பாடப் போகின்றார்களா\nஇவற்றில் என்ன செய்யப் போகின்றார்கள் அதனை தமிழ் மக்கள் எந்த வகையில் ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nதாய்வான் வங்கி பணமோசடியில் கைதாகியுள்ள சலீல் முனசிங்கவிற்கும் ரவிகருணாநாயக்கவிற்கும் தொடர்பு\nகிளிநொச்சியில் நீர்ப்பாசன குளங்களின் கீழான விதைப்பு 31 இற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்:-\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/06/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-18T13:18:34Z", "digest": "sha1:OS2DGTCHCOKZQQC356TG6YX6X4DMT2WX", "length": 57893, "nlines": 75, "source_domain": "solvanam.com", "title": "பெயரிலென்ன இருக்கிறது? – சொல்வனம்", "raw_content": "\nவ.ஸ்ரீநிவாசன் ஜூன் 24, 2009\nஇது ஷேக்ஸ்பியர் ஓரிடத்தில் கேட்பது. என் உயர் அதிகாரி ஒருவர், ‘பெயரில்தான் எல்லாம் இருக்கிறது’ என்றார். எங்கள் வங்கியில் இருந்த பெரும்பான்மை உயர் அதிகாரிகள் கொங்கணி மொழிக்காரர்கள். இவரும்தான். ஆங்கிலம், மலையாளம், தமிழ் பேசுவார். இவரோடு ஒரு முறை பேங்களூரு வரை போய் வர வேண்டி இருந்தது. காரில். அப்போது அவர் பேசிக் கொண்டே வந்தார். ‘ஒருவருடைய பெயர் தான் அவருடைய ‘Life Script’. அதில்தான் அவர் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக அடங்கியுள்ளது. என் பெயரில் சதானந்த் இருக்கிறது. அதனால் தான் நான் எப்போதும் ஆனந்தமாய் இருக்கிறேன்’ என்றார். அவர் ஆனந்தமாய் இருந்தாரோ என்னவோ அவரிடம் பணியாற்றிய அதிகாரிகள் சதா ஒரு வித கிலியிலும்,குழப்பத்திலுமே இருந்தார்கள். (அதனல்தான் அவர் ஆனந்தமாய் இருந்தார் போலும்). அவர் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது. காலையில் சென்று அவரிடம் ‘குட் மார்னிங்க்’ சொல்பவரிடம் ‘உன்னை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்பி விடுவேன்’ என்பார். மேசையின் அறைகளில் கடைசி அறையைத் திறந்து அதில் தன் கால்கள் இரண்டையும் போட்டுக் கொண்டு கேபினில் அமர்ந்திருப்பார். அவர் அறை குண்டூசியை யாருமே தொட மாட்டர்கள். எல்லாம் அவர் பல் பதம் பார்த்தவை. ‘காலையில் ஒரு மணி வாக் போவேன் தினமும்’ என்பார். அவர் சொல்லும் பாதை உதாரணத்திற்கு ‘பாரிசில் புறப்பட்டு, தாம்பரம் வரை போய் திரும்பி, வலசரவாக்கம் வந்து மீண்டும் ஆவடி வந்தேன்’ என்கிற ரீதியில் இருக்கும். மாதந்தோறும் அவர் மருந்துகளோடு தொலை பேசியில் கத்தி வாங்கும் கருத்தடை சாதனம் எல்லார் கவனத்தையும் கவரும். சில சமயம் ராமாயணம், இந்த லைஃப் ஸ்கிரிப்ட் போன்ற விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாக, அவர் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியது உண்மைதான் என்று தோன்றும்படி, பேசுவார். மற்றபடி தங்கப் பதக்கம் வாங்கியவன் வங்கியில் சேர்ந்த மாதிரிதான்.\nநான் பிற்காலத்தில், மிக்க பொறுப்போடு வேலை பார்த்த என் துணை அதிகாரி ராமலிங்கம் என்பவர் மாற்றல் ஆகிச் செல்கையில், இந்த ‘லைஃப் ஸ்கிரிப்ட்’ விஷயத்தைப் பேசினேன். எங்கள் கிளை ப்யூன் ‘குமாரு’க்கு இரண்டு மனைவிகள். ‘க்ருஷ்ணன்’ என்கிறவருக்கு பல சிநேகிதிகள். இதையெல்லாம் சொல்லி விட்டு ‘ராமலிங்கம் ஆதர்ச மகனாக, கணவனாக, சகோதரனாக, நண்பனாக இருந்த ராமன் போல் ஓர் ஆதர்ச அதிகாரியாக இருந்தார். லிங்கத்தைப் போல அரூபமாக (இந்த இடத்தை துளியும் விரச அர்த்தம் வர வாய்ப்பே கொடுக்காமல் பேசினேன்) மர்மமாகவும் இருந்தார்’ என்றேன். அதற்கும் காரணம் இருந்தது. அவருக்கு வரும் தொலை பேசி அழைப்புகள். அவர் திடீர் திடீரென்று காணாமல் போவது. அவர் வீடு எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது போன்றவை.\n‘சின்னப்பையன்’ என்ற பெயர் கொண்ட ஒருவர் என்னுடன் வேலூரில் பணியாற்றினார். முதலில்\nமிலிடரியில் பணிசெய்தவர். (எக்ஸ் சர்விஸ் மென்களில் மூன்று வர்க்கங்கள் உண்டு. ஆர்மி, நேவி, ஏர் ஃபோர்ஸ் என்று. கொஞ்சம் பழக்கத்திற்குப் பின் ஒருவர் எந்தப் பிரிவில் பணி புரிந்தவர் என்று அவர்களைக் கேட்கமலே சொல்லி விடலாம். ஆனால் பொதுக் குணம்: கேள்வி கேட்காமல் சொன்ன வேலையை செய்வது. உடல் வலு மிக்கவர்களாக இருப்பது.) தலைமை கடை நிலை ஊழியர். அவர் போன்ற பொறுப்பு மிகுந்த ஊழியர்களைக் காண்பது அரிது. அவர் இல்லாவிட்டால் கிளையை நடத்துவது சிரமம். ஆயிரக் கணக்கான ஓய்வூதியக் காரர்களை வாடிக்கையாளர்களாய்க் கொண்டிருந்த இந்தக் கிளையில் ஒவ்வொரு பென்ஷனரையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர். பல சமயங்களில் அவர்கள் பென்ஷன் தொகை உட்பட. இந்த சின்னப் பையன்தான் எங்கள் கிளையில் இருந்த சுமார் முப்பது பேரில் முதியவர்.\nஅவர் குடும்பத்தில் இருந்த ஒரு இளைஞன் பெயர் ‘ஜாம்பவான்’. டி.வி. சம்பந்தப் பட்ட வேலைகளைச் செய்து வந்தார். எங்கள் வீட்டு ஆன்டனாவை வைக்க வந்த போது அவர் நண்பனை துணக்குக் கூட்டி வந்தார். அவர் பெயர் ‘நட்சத்திரம்’. இதைத் தவிர என் கல்லூரி நாட்களில் என்னுடன் ‘படவட்டம்’ என்று ஒருவர் படித்தார். மிக இனிமையானவர். மாலையிலும் காலை வேளைகளிலும் அஞ்சல் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டே படித்து வந்தார். ‘என்னங்க படம் பட்டம்’ என்று கூப்பிடுபவர்களைப் பார்த்தும் புன்னகையே புரிவார்.\n‘புதுமைப் பித்தன்’, ‘மௌனி’ போன்றவர்களது கதைகளைப் படிக்காமல் அந்தப் பெயர்களைக் கேட்கையில் கொஞ்சம் கூச்சம் ஏற்படுகிற மாதிரி இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பெயராக அவை இருந்ததனால் அவை சாதாரணமாக ஏன் பொருத்தமாகக் கூட ஒலிக்கின்றன. ‘ஜெயகாந்தன்’ வெற்றியை ஈர்ப்பவர் என்றும் ‘ஜெயமொகன்’ வெற்றியை நேசிப்பவர் என்றும் பொருள் ஆகின்றன. ‘ராமம்ருதம்’ வேறு எந்தப் பெயராக இருந்திருக்க முடியும் ‘நாஞ்சில் நாடன்’ என்ற பெயராலேயே, கட்சி நெடி அடிக்கும் என்று அவர் அருகிலேயே நான் சென்றதில்லை. 2001ல் தான் முதல்முறையாக அவரைப் படித்தேன். அப்போதுதான் தெரிந்தது இது எதிர் துருவத்தில் இருக்கும் நாஞ்சில் நாடு என்பது. பிரமிளின் பெயர் சிவராமலிங்கம். “அழிக்கும் கடவுள் பின் காக்கும் கடவுள் மறுபடி அழிப்பு தான். அதுதான் அவரோடு ஆன உறவு பரம பத சோபன படம் போல் கொஞ்சம் ஏணியும் நிறைய பாம்புகளும் கொண்டது” என்று வெங்கட் சாமிநாதன் சொன்னதாகக் டேவிட் என்னிடம் சொன்னார். ‘அசோக மித்திரன்’ என்ற பெயரும் பு.பி. மௌனி மாதிரி கூச்சம் வரவழைப்பதாகத்தான் உள்ளது. (உண்மையில் அவன் ‘சோக மித்திரன்’ என்று சுஜாதா எழுதினார்.)\n‘ரஸ்கால்நிகாவ்’ முதல் சிறிய பாத்திரமான ‘மர்மலடாவ்’ வரை பல காரணப் பெயர்களைக் கொண்டது தாஸ்த்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’.\nநான் ஓரிடத்தில் பேசப்போனேன். விழாவுக்கு தலைமை வகித்த புலவர் ஒருவர், வயதுமுதிர்ந்தவர், தன் பெயருக்கு ஏற்ற மாதிரி சுறுசுறுப்பான சீனிவாசன் (எறும்பு என்ற விளக்கத்தோடு) இப்போது உரை ஆற்றுவார் என்று அறிமுகம் செய்தார். அப்போதே நான் நல்ல வெளையாகக் கவனமாக ஸ்ரீநிவாசன் என்றே எல்லா இடத்திலும் உச்சரிப்பு கெடாமல் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் இந்தப் பெயர் சீனு, சீனி, சீனா, ஸ்ரீ, ஸ்ரீநி, சீமாச்சு (குறைந்த பட்சம் பழைய கதைகளில்) இன்னும் பல்வேறு ரூபம் கொள்கிறது. சுப்ரமண்யமும் அப்படித்தான். ஆனாலும் சில பெயர்களில் அபாயம் அதிகம். காமினி, சோபா (வாடகை சோபா இருபது ரூபா), மிருனாளினி (இது ஆங்கிலத்தில் Mi-மை ru-ரு na- ந li-ளி ni-னி ஆகிற கொடுமையைப் பார்த்திருக்கிறேன்). புண்டரிகாட்சன், குஞ்சித பாதம் (இப்பெயர்கள் இப்போது புழக்கத்தில் உள்ளனவா) போன்ற பெயர்கள் தூங்கு மூஞ்சி ஆசிரியர்களின் வாயில் பாதியில் ��ின்று திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுகையில் வகுப்பறை ரண களம் ஆகி விடும்.\nமும்தாஜ், அப்பாஸ் ‘காஃபி வித் அனு’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சேர்ந்து தோன்றினார்கள். மும்தாஜ், அப்பாஸை ‘ஆயுஷ்மான் பவ” என்று வாழ்த்தினார். இன்னொரு நிகழ்ச்சியில் அஸின் தன் பெயரின் பொருளை இப்படி விளக்கினார். “ஆங்கிலமும் சம்ஸ்க்ருதமும் சேர்ந்த பெயர். ஸின் (sin)- பாவம்; எதிர்ப்பதம் அஸின். ‘ஸின்’ ஆங்கிலம், ‘அ’ சம்ஸ்க்ருதம்” என்றார். மும்தாஜ் வட இந்திய இஸ்லாமியர். அஸின் கேரள கிறிஸ்தவர்.\nசம்ஸ்கிருதம் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் பள்ளியில் வி.வி.என். என்கிற வி.வி.நடராசன் அற்புதமான தமிழாசிரியர். அவர் சொல்லிக் கொடுத்த கம்ப ராமாயணப் பாடல்கள் இன்னமும் மனதில் இருக்கின்றன. அவர் சம்ஸ்கிருதத்தை ‘வட்ட்ட்ட மொழி’ என்று கூறி பல்லைக் கடிப்பார். அவர் ‘ஐயர்’ ஜாதியைச் சேர்ந்தவர் என்று என் பள்ளித் தோழன் மூலமாக சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். தமிழ் பற்று = சம்ஸ்க்ருத வெறுப்பு என்று தமிழ் நாட்டில் இருக்கிறது.\nஇதை எழுதுகையில் பெயர்கள் தமிழில் இல்லாததால் சிலர் வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. திரு. கி.ஆ.பே. விஸ்வநாதம், திரு சி.பா.ஆதித்தனார் ஆகியோர் மாநிலக் கல்லூரியில் பேச வந்த போது உடன் பேச வந்த தேவநேய பாவாணர், முன்னவரை ஏன் பெயரை ‘உலக நம்பி’ என்று மாற்றிக் கொள்ளவில்லை என்றும், இரண்டாமவரை ‘பத்ரிகையின் பெயரை ஏன் நாட்கம்பி என்று மாற்றவில்லை என்றும் திட்டித் தீர்த்தார். கி.ஆ.பே. அவர்களின் பேத்தி பெயர் (ஜெயஸ்ரீ) கூட விமர்சிக்கப் படடதாக நினைவு. அதே கூட்டத்தில் கல்யாண பத்ரிகைகளில் சிரஞ்சீவி என்று போடுகிறீர்கள் சிரம் என்றால் தலை, எனவே சிரஞ்சீவி என்றால் தலையை வெட்டுகிறவன் என்று பொருள் வருகிறது என்று கி.ஆ.பே. பேசினார். நான் என் பள்ளி நாட்களை நினைத்துக் கொண்டேன். வகுப்புகளில் ‘Soothing Effect’ ‘தளை, அடி, தொடை” ‘ கூதிர் காலம்” போன்ற வார்த்தைகள் வருகையில் பள்ளி மாணவர்கள் ‘களுக்’கென்று சிரிப்பதில் குழந்தைத்தனம் இருக்கும்.\nஒரு கவிஞர் திடீரென்று தன் பெயர் கடவுள் பெயர் என்று அறிந்து கொண்டு ஒரு நெருப்பு கக்கும் புரட்சிப் பெயரில் பல நாள் எழுதி வந்தார். மீண்டும் ஞானோதயம். அந்த புரட்சி வடமொழி புரட்சி என்பதால் இப்போதெல்லாம் அதைத் தமிழ் படுத்தி, படுத்தி வருகிறார். ஸ்ரீநிவாசனுக்கு தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்று யோசித்து இருக்கிறேன். சமீபத்தில் தான் நாஞ்சில் சார் எதேச்சையாக சொல்லிய ‘திருவாழி’ என்கிற பெயர் தெரிய வந்தது. ஆனால் அது முடிவு பெறாத சொல்லாகப் பட்டது. ‘திருவாழி மார்பன்’ முழுச் சொல்லாக இருக்கிறது. ஆனால் ஸ்ரீநிவாசன் திருவாழி மார்பனைவிட சுருக்கமாக இருக்கிறது. தவிர திருவாழி என்கிற சொல் பெருசு, பிரபலம், கதை சொல்லி, பூச்சி கொல்லி மாதிரி அஃறிணை சாயலில் இருந்ததால் என் பெயர் ஆகும் வாய்ப்பை இழந்தது. தவிர ஸ்ரீநிவாசனும், ராமனும், க்ருஷ்ணனும், சுப்ரமண்யமும், ராஜகோபாலனும், ராமசாமியும், காமராஜனும், கருணாநிதியும், ராமச்சந்திரனும் தமிழனுக்கு மட்டுமே சொந்தமான அவனுடைய ப்ரத்யேக சம்ஸ்கிருதம்.\nNext Next post: உன்னுளிருந்து..\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராச��ரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இ���ழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/03/02/admk.html", "date_download": "2019-10-18T13:31:17Z", "digest": "sha1:F6FLOKFEMQXCNE2WNFK6WWGXN7BXWUPA", "length": 14786, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: ஜெ | \"Brilliant, Superb and growth oriented budget\": Jaya - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nAutomobiles சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nFinance குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: ஜெ\nதமிழக பட்ஜெட் மிகச் சிறப்பானது, அறிவுப்பூர்வமானது, வளர்ச்சியை நோக்கியது என முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.\nநிதியமைச்சர் பொன்னையன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம் பேசுகையில்,\nநெடுஞ்சாலை வசதி, கிராமச் சாலைகள், மின்சார உற்பத்தி, நகர்ப்புற வளர்ச்சி, நீர் வினியோகம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு மிக அதிகமானநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி போகப் போகிறது.\nஅதே நேரத்தில் இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு ஆதரவானது. கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கும், கிராமப்புற செழிப்புக்கும்நிறை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசுருக்கமாகச் சொன்னால், இது வளர்ச்சியை நோக்கி, ஏழைகளுக்கு ஆதரவான, மிக அறிவுப்பூர்வமான பட்ஜெட்.\nசட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார் ஜெயலலிதா.\nசட்டமன்றத்துக்கு முன்பே தேர்தல் வராது என ஜெயலலிதா கூறினாலும், அதற்கான அறிகுறிகளை பட்ஜெட்டில் பார்க்க முடிகிறதுஎன்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்க தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வ���ு நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/20/tn-take-up-relief-works-immediately-tncc.html", "date_download": "2019-10-18T14:09:37Z", "digest": "sha1:VJVE7QL2GZ6BX5ZAXADUWR2POBVK7ZIF", "length": 15739, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழையால் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கிருஷ்ணசாமி | Take up relief works immediately, TNCC tells TN Gov - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nSports தயவு செஞ்சு என்னை விட்ருங்க.. தெறித்து ஓடும் தென்னாப்பிரிக்க கேப்டன்.. 3வது டெஸ்டில் அதிரடி முடிவு\nMovies எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\nFinance இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழையால் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கிருஷ்ணசாமி\nசென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில், அரசு விரைந்து செயல்பட்டு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில காங்க��ரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nபலர் இதில் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nகடலோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.\nமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண மையங்களை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், தங்குமிட வசதியும் செய்து தரப்பட வேண்டும். தொற்று நோய்கள் ஏதும் பரவாமல் இருக்க மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சரிவர செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதில் தாமதம் ஏற்பட அரசு அனுமதிக்கக் கூடாது.\nஅனைத்து துறை அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று உடனடி நிவாரண உதவிகளை அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி ந���டி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai காங்கிரஸ் பாதிப்பு மழை மீனவர்கள் krishnaswamy கிருஷ்ணசாமி மருத்துவக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mnm-candidates-get-more-than-one-lakh-votes-in-some-constituencies-119052400006_1.html", "date_download": "2019-10-18T13:46:59Z", "digest": "sha1:IVBAUWKYXVFZX54SAXMS6AQFV5U3YU34", "length": 12695, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எழுச்சி பெறுமா? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எழுச்சி பெறுமா\nதமிழகத்தை பொருத்தவரையில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்றாலும் தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சியை கடந்த பல வருடங்களாக தேடி வருகின்றனர். ஆனால் புதிய கட்சிகள் மக்களின் நம்பிக்கையை பெற தவறி வருகின்றன. நாம் தமிழர், போன்ற ஒருசில புதிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்தபோதிலும் தேர்தல் அரசியலில் வெற்றி காண முடியவில்லை\nஇந்த நிலையில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை மக்கள் பார்த்தனர். குறிப்பாக கமல்ஹாசனின் பிரச்சாரத்தில் இளைஞர்கள், மாணவர்கள் கவரப்பட்டனர். இந்த தேர்தலிலும் கடைசி நேரத்தில் இந்து குறித்த சர்ச்சைக்குரிய பேச்சை அவர் பேசாமல் இருந்திருந்தால் அவரது கட்சியினர்களுக்கு இன்னும் அதிக வாக்குகள��� கிடைத்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது\nஇருப்பினும் மநீம கட்சியின் வேட்பாளர்கள் ஒருசில தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். குறிப்பாக கோயம்புத்தூர் தொகுதியில்\nR மகேந்திரன் 1,44,808 வாக்குகளும், ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஶ்ரீதர் 1,35,525 வாக்குகளும், தென்சென்னை தொகுதியில் R.ரங்கராஜன் 1,35,465 வாக்குகளும், வடசென்னை தொகுதியில் மெளரியா 1,03,167 வாக்குகளும், மத்தியசென்னை தொகுதியில் கமீலாநாசர் 92,249 வாக்குகளும் பெற்றுள்ளனர்.\nஇதே போன்று மக்கள் நீதி மய்யம், திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனி பாதையில் சென்றால் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கணிசமான எம்.எல்.ஏக்களை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n26ஆம் தேதி ஜனாதிபதியை சந்திக்கும் மோடி\nஇந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றதா\nமக்களவை தேர்தல்: வாரிசு வேட்பாளர்களின் வெற்றியும் தோல்வியும்\nஇனி அந்த கல்வெட்டை திருப்பி வச்சிடலாமே தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றி\n17 மாநிலங்களில் காங்கிரஸ் பூஜ்யம்: ராகுல்காந்திக்கு மிகப்பெரிய சறுக்கல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/11134023/1241170/lok-sabha-elections-2019-Vellore-MP-election-status.vpf", "date_download": "2019-10-18T14:53:41Z", "digest": "sha1:3CEG7Q6LYZIW2QB3IXB6QUIDBWN7WPQP", "length": 16855, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் இப்போது இல்லை || lok sabha elections 2019 Vellore MP election status", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் இப்போது இல்லை\nவேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் இந்த மாதம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.\nவேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் இந்த மாதம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.\nவேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.\nஅப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் ���ருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் தனித்தனியாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினர்.\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.\nஇதை ஆய்வு செய்த தேர்தல் கமி‌ஷன் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அறிவிக்காமல் உள்ளது.\nஇது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிடிபட்ட பணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த பணம் எந்த வங்கியில் இருந்து யாருடைய கணக்கில் இருந்து பெறப்பட்டது எதற்காக 200 ரூபாயாக கட்டு கட்டாக வாங்கினார்கள் போன்ற விபரங்களுக்காக பலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விசாரணை முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிப்பார்கள். அதை ஆய்வு செய்த பிறகு தான் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் மேற்கொள்ளும்.\nஎனவே இந்த மாதத்தில் வேலூரில் தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் நடத்த குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம்.\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | தேர்தல் ஆணையம் | வருமானவரி சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nகன்னியகோவில் அருகே குடிபோ���ையில் சுவரில் தலை மோதி லாரி டிரைவர் பலி\nகிருஷ்ணகிரியில் விவசாயியை தாக்கிய வாலிபர் கைது\nபங்கு சந்தையில் முதலீடு செய்த தொழில் அதிபரிடம் ரூ.20லட்சம் மோசடி\nமது குடித்து வந்ததால் தகராறு: கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை\nபேச்சிப்பாறை அருகே பாலியல் தொல்லை புகாரில் தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/240534", "date_download": "2019-10-18T14:51:45Z", "digest": "sha1:T46E6OVHEIDG42CIDKH5WAULXFKDU3SN", "length": 12929, "nlines": 131, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தான் பெஸ்ட்.. காரணத்துடன் பேசிய பிரபல நடிகை..! - Manithan", "raw_content": "\nகொழுப்பை கரைத்து எடையை குறைக்க ... 5 ஆயிரம் வருடமாக பயன்படுத்திய பொருள் இதுதான்\nஇணையத்தில் வைரலான அரிய காட்சி.. 2019ஆம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இதுதான்\nகனடாவில் கண் மருத்துவரிடம் சென்ற பல் மருத்துவர்: வாழ்வே மாறிப்போன சோகம்\nபல நாட்களாக பூட்டியிருந்த வீடு; கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சோகம்\nதன்னுடைய கணவரை வேறொரு பெண்ணுக்கு விற���ற மனைவி... எவ்வளவுக்கு கொடுத்தார் தெரியுமா\n மனைவியை விவாகரத்து செய்ததை உருக்கமாக பகிரங்கப்படுத்திய பிரபல நடிகர்\nமுகென் பாடல் பாட, பாய்ஸ் டீம் நடனம் ஆட, ரசிகர்கள் இடையில் லாஸ்லியா சிக்க- பிக்பாஸ் கொண்டாட்ட வீடியோக்கள் லீக்\nவிஜய் டிவியில் தீபாவளி ஸ்பெஷலாக வரும் முக்கிய படம் பெரும் வரவேற்பு, சூப்பர் வெற்றி\nபிக்பாஸ் மதுமிதா எடுத்த அதிரடி முடிவு அந்த நடிகர் சேர்த்துக்கொள்வாரா\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தான் பெஸ்ட்.. காரணத்துடன் பேசிய பிரபல நடிகை..\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பபட்டு மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி.\nஇந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு 105 நாட்களாக ஒளிபரப்பபட்டு கடந்த ஞாயிற்று கிழமை நிறைவுற்றது.\nஇந்த நிகழ்ச்சி முடிவடைந்து மூன்று நாட்களாகியும் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியின் மீதான மோகம் இன்னும் குறைந்தபாடில்லை.\nஇந்நிகழ்ச்சியானது, பல சர்ச்சைகளையும் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தாலும் பிக் பாஸ் நிகிழ்ச்சையை ரசிகர்கள் காணாமல் இருக்கப்போவது இல்லை என்பது தான் உண்மை.\nஇருப்பினும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களில் முதல் சீசனைத்தான் மக்கள் அதிகளவில் விரும்பினர். காரணம், முதல் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவருமே தங்களது உண்மையான முகத்தை காட்டி இருந்தார்கள்.\nஇந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் சிறந்த சீசன் என்று பிரபல நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார்.\nஅதில், ரசிகர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் மிகவும் வெற்றிகரமான சீசன் என்று பதிவிட அதற்கு பதில���ித்த காயத்ரி, உண்மைதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் மிகவும் வெற்றிகரமான சீசன் அதற்கு முக்கிய காரணமே அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் அதைப் பற்றிய எந்த ஒரு அனுபவமும் அறிவும் இல்லாததால்தான் முதல் சீசன் மிகவும் இயல்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.\nயாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன\nஇரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி\nயாஷிகாவுன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்... பிக்பாஸ் பிரபலம் ஓபன்டாக்..\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஏன் தமிழ் பொலிசார் நியமிக்கப்படுவது இல்லை\nமுன்னாள் போராளிகளை சந்தித்த பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்\nவாக்குப்பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் தீர்மானம்\nபிரதமர் ரணிலின் மொழிபெயர்ப்பாளரான சுமந்திரன் எம்.பி.\nகோத்தபாயவை ஆதரிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22204?to_id=22204&from_id=14498", "date_download": "2019-10-18T13:14:41Z", "digest": "sha1:JTQMYSSI6LOBD3JOCSUKFSAARN2E66GQ", "length": 11074, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "வடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமுதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nநாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\nவடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை\nசெய்திகள் மே 23, 2019மே 25, 2019 இலக்க���யன்\nவட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nவடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரனைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விக்னேஸ்வரன் இந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇராணுவமானது வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளமையானது நாட்டின் ஏனைய பகுதிகளை பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் அதன் தன்மையை விட்டுக்கொடுக்கும் வகையில் அமைகின்றது.\nஅதேவேளை, தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அடக்குமுறைக்குட்படுத்தும் வகையில் அவசரகால சட்டத்தை அரசாங்கம் துஸ்பிரயோகம் செய்கிறது.\nஇலங்கை தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை அமைப்பதற்கான அவசியம் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் உங்களிடம் விடுத்த கோரிக்கையை அவசரமாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப்\nமட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறும் நடைபவனியில் சகல மக்களையும் கலந்துகொள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவவுனியாவில் காணாமல் போன மக்களின் உ��வினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?cat=1", "date_download": "2019-10-18T14:18:12Z", "digest": "sha1:KVV4BSYUPVO3GLB62RRUGZ3PKNNJ3XOJ", "length": 11124, "nlines": 170, "source_domain": "ithunamthesam.com", "title": "தாயகம் – Ithunamthesam", "raw_content": "\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\nபல்கலை மாணவர்களின் கூட்டத்தில் என்ன நடந்தது – மணிவண்ணன்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தனது முகநூலினூடாக விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்... பல்கலை மாணவர்களின் கூட்டத்தில் நடந்தது...\nமுண்மொழிவை மொழி பெயர்கிறார் சுமந்திரன். ஏற்காவிட்டலும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் ஸ்ரீதரன் \nஜந்து கட்சிகளது கூட்டில் தயாரான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான முன்மொழிவை மொழி பெயர்க்க சுமந்திரன் மற்றும் சிறீதரன் முன்வந்துள்ளனர். மொழி பெயர்க்கப்பட்ட ஆவணமே ஜனாதிபதி வேட்பாளர்களை சென்றடையவுள்ளது....\nஎதிர்வரும் சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலை தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் தமிழ்த் தரப்புகளிடையெ பொது உடன்பாட்டை ஏற்படுத்தும்...\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தன் கூட்டத்தோடு கோட்டாவின் கூடாரத்தில் \nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது....\nவவுனியா கண்டி வீதியில் பெண்ணை மோதிவிட்டு ஓடி தப்பிய பொலிஸார் \nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : சாரதியான பொலிஸார் தப்பியோட்டம் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கிலில் சிவில் உடையுடன்...\nகிளிநொச்சி துப்பாக்கி சூடு வெளிவரும் தகவல்கள் \nகிளிநொச்சி பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம். மதுவரித் திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதம். இன்று காலை(14) கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில்...\nயுவதி தூக்கிட்டு தற்கொலை வந்தாறுமூலையில் சோகம்\nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று (12) மாலை தனது வீட்டு...\nமல்லாவியில் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது \nமல்லாவி, பொன்னகர் ஒட்டன்குளம் பகுதியில் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாவி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த...\nஇரணைதீவில் மனித உரிமை ஆணைக்குழுவின் நடமாடும் சேவை \nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களிற்கான நடமாடும் சேவை ஒஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நடமாடும் சேவை இன்று காலை 11 மணியளவில்...\nதேற்சியடையாத ஐந்தாம் ஆண்டு மானவர்களுக்கு பிரம்படி கொடுத்த கிளிநொச்சி ஆசிரியை\nகிளிநொச்சி நகரில் இயங்கும் பிரபலமான ஆரம்ப பாடசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்பள்ளிக்கு மேல் பெறாத மாணவர்கள் மீது ஆசிரியை ஒருவர்...\nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/07/school-morning-prayer-activities_31.html", "date_download": "2019-10-18T14:42:17Z", "digest": "sha1:NA2WVYZ5PK6ZYJNJHHNSRHG6O5ISJJU3", "length": 16018, "nlines": 328, "source_domain": "www.asiriyar.net", "title": "School Morning Prayer Activities - 01.08.2019 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.08.19\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nதன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.\nசித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.\n1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.\n2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.\nநாம் வசிக்கும் இடம் தொடர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும் எனில் இடைவிடாது சுத்தம் செய்ய வேண்டும். அக சுத்தமும் இதில் விதிவிலக்கல்ல....\n1.'தமிழகத்தின் ஏதென்ஸ்' என்று அழைக்கப்படும் நகரம் எது\nமதுரை( காரணம்:மீனாட்சி அம்மன் கோவில் நகரின் எப்பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியுமாறு மதுரையின் மத்தியில் கட்டப்பட்டுள்ளது)\n2.'தமிழ்நாட்டின் சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் பகுதி எது \nவால்பாறை (தமிழ்நாட்டிலேயே அதிக அளவு மழைப்பொழிவு ஏற்படும் பகுதி)\n1. இது பவளம் போன்ற சிவப்பு வண்ண காம்பும் வெண்மை நிற இதழும் கொண்டது.\n2. இது தாய்லாந்து நாட்டில் உள்ள காஞ்சனபுரியின் மாநில மலர் ஆகும். இதற்கு சேடல் என்ற பெயரும் உண்டு.\nமன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nபக்தன் ஒர��வன் கோயிலுக்குச் சென்றான்.அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம்.தேங்காய்.கற்பூரம் ஆகியன இருந்ததன.\nதேங்காய் பேசஆரம்பித்தது.நம்மூவரில் நானே கெட்டியானவன்.பெரியவனும் கூட\nஅடுத்து வாழைப் பழம்.நமது மூவரில் நானே இளமையானவன்.இனிமையானவன்.என்று பெருமைப்பட்டுக் கொண்டது கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.\nபக்தன் சந்நியை அடைந்தான்.தேங்காய் உடையப்பட்டது பழம் தோல்உரிக்கப்பட்டது.கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஓன்றும் இல்லாமல் போனது.\nபக்தர்களாகிய நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால்.ஒருநாள் நிச்சையம் உடைபடுவோம்.\nஇனிமையாக இருந்தாலும் வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம்.ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்து விட்டால்.இருக்கும் வரை ஔிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.\nஇளநீர், குளிர்பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் பருகியிருப் பீர்கள். அந்த உறிஞ்சுகுழல் எப்படிச் செயல்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா ஒரு சோதனை செய்து பார்க்கலாமா\nஒரு நீருள்ள கண்ணாடி தம்ளர், இரு உறிஞ்சு குழல்கள்\n* இரு குழாய்களில் ஒன்றை எடுத்து அதில் ஒரு ஊசியால் துளை இடவும்.\n* முதலில் துளை இல்லாத உறிஞ்சு குழல் மூலம் நீரை உறிஞ்சவும். நீர் தங்கு தடையின்றி வரும்\n* பின்னர் துளையிடப்பட்ட குழாய் மூலம் உறிஞ்சவும்\n* இப்போது நீர் வராது\nநாம் துளையிடாத குழலில் உறிஞ்சும் போது அங்கு வெற்றிடம் உருவாகிறது. நீர் மீது வளிமண்டல அழுத்தம் ஏற்பட்டு அது நீரை உறிஞ்சு குழலுக்குள் தள்ளுகிறது. ஆனால் துளையிடப்பட்ட குழலுக்குள் துளை வழியாக காற்று சென்று விடுவதால் அது நீர் மேலே வராமல் தடுத்து விடுகிறது.\nதமிழ் , ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் மின்னட்டைகளை தயார் செய்து விளையாட உதவும் ஒரு செயலி\n* சோலார் எனர்ஜியில் இயங்கும் 'MOZI 2' என்ற ஆளில்லா விமானம் சீனாவில் தயாரிப்பு: சோதனை ஓட்டம் வெற்றி\n* நாட்டிலேயே முதல்முறையாக பதவியில் உள்ள நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி.\n* அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு..: தமிழக அரசு அரசாணை வெளியீடு.\n* கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற பின் முதன் முறையாக சர்வதேச ஒபன் ��ெஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் கோப்பை வென்றார் தமிழகத்தின் பிரக்னநந்தா.\n* மெக்சிகோவில் நடக்கும் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.\nதிருத்தி அமைக்கப்பட்ட October மாத பள்ளி வேலை நாட்கள் பட்டியல்\nஇந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் முதல் புதிய முறையில் சம்பளம்\nமுதல் பருவ விடுமுறையில் அனைத்து ஆசிரியர்களும் செய்ய வேண்டிய, பணி சார்ந்த சில முக்கிய கடமைகள்:\nSBI வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டும் செய்தி முக்கியமாக சம்பளக் கணக்கு வைத்திருப்போருக்கு\nபயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு கூடுதல் நேரம்\nசர்ச்சைகள் தீர்ந்தன: பள்ளிகளுக்கு மூன்று நாள் தீபாவளி விடுமுறை அறிவித்தது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8843:2013-02-06-221106&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2019-10-18T14:01:37Z", "digest": "sha1:CXBNGSW5XFXXOJOA25MVL5PQAUP5MCX5", "length": 20979, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது\" என்ற தர்க்கம் இனவாதமாகும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி \"தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது\" என்ற தர்க்கம் இனவாதமாகும்\n\"தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது\" என்ற தர்க்கம் இனவாதமாகும்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n ஏமாறுவது மக்கள். இதற்கு இனம், மொழி, மதம், சாதி.. எதுவும் பிரிப்பதில்லை. மக்களை ஏமாற்றுவதில் கூட இனம், மொழி, மதம், சாதி பிரித்து இருப்பதில்லை. சுரண்டும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. அந்த வர்க்கம் சார்ந்த ஆளும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. \"தமிழன் இன்னுமொரு முறை ஏமாறக் கூடாது\" என்பது கூட, தமிழனை தமிழன் ஏமாற்றுகின்றான் என்பதை மறைப்பதற்கு \"தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது\" என்ற தர்க்கம் இனவாதமாகும் மறுப்பதற்குமான தர்க்கமாகும். இதுதான் 60 வருட தமிழனின் வரலாறு.\nஇந்தவகையில் இன்று யாரெல்லாம் மக்களுடன் இணைந்து போராடுவதை நடைமுறையில் ஒரு வாழ்வாக, உணர்வாக கொள்ளவில்லையோ, அவர்கள் மறுதளத்தில் நின்று கேள்வி கேட்கின்றார்கள��. போராடாமல் இருப்பதற்காக, தாங்கள் இருப்பதை நியாயப்படுத்த கேள்வி கேட்கின்றனர். போராட்டத்தைச் சிதைப்பதற்காக கேட்கின்றனர். தங்கள் அறிவைக் காட்டிக் கொள்ள, பிரமுகராக இருக்க கேள்வி கேட்கின்றனர். போராடியபடி கேட்கவும், கேட்கப்படவும் வேண்டிய கேள்வியில் இருந்து இவை வேறுபட்டவை. எந்தக் கேள்வியையும் மக்களுக்காக போராடியபடி கேட்பதே உண்மையான ஒரு அரசியல் வேலைமுறை.\nபோராடுவதற்கு எதிரான கேள்விகள் அநேகமானவை குதர்க்கமானவை. தாங்கள் ஏன் இதுவரை மக்களுக்காக போராடவில்லை என்று தங்களைத் தாங்கள் கேட்காமல், போராட முனைபவர்களை நோக்கி கேட்கின்றனர். கடந்த 30 வருடமாக தாங்கள் நடைமுறையில் என்ன செய்தோம் என்று தம்மை நோக்கிக் கேட்காமல், மக்களுடன் இணைந்து போராடுபவர்களை பார்த்து கேட்கின்றனர். தமிழ்மக்களை யுத்தத்தில் பலிகொடுத்தும் பலியெடுத்தும் கொண்டு இருந்த போது, தாங்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற பதிலளிக்காமல் மற்றவர்கள் என்ன செய்தனர் என்று கேட்கின்றனர். பலியெடுத்ததைப் பேசுகின்றவர்கள் பலிகொடுத்ததை பேசாமல், பதுங்கி நின்று கேள்வி கேட்கின்றனர். 2009 இல் நடந்த அவலங்களுக்கு அரசை மட்டும் காரணமாகக் காட்டி கேள்விகளைத் தொடுக்கின்றவர்கள், மக்களைத் தோற்கடித்து, யுத்தத்தை முடித்து வைத்த அரசியலை மறுத்துக் கேள்வி கேட்கின்றனர். கடந்த 60 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றி வரும் கூட்டம் சார்ந்து, இன்னுமொருமுறை \"தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது\" என்று கூறி கேள்வி கேட்கின்றனர்.\nமக்களைச் சார்ந்து நின்று போராட வேண்டும், அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவுடன், கேள்விகளுடன் வருகின்றனர். இங்கு மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய அதன் பொது அரசியலின் நடைமுறையுடன் முரண்பட்டவர்கள் கேள்வி கேட்கின்றனர். தொடர்ந்தும் மக்களை பார்வையாளர்களாக வைத்து இந்த வர்க்கத்திற்கு சேவகம் செய்யும் அரசியலை முன்நிறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர்\nஇனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது, யாராலும் சுயாதீனமாக முன்னெடுக்கக் கூடிய ஒன்றுதான். கேள்வி கேட்பவர்கள் இதை சுயாதீனமாக முன்னெடுத்துக்கொண்டு கேள்வி கேட்காத வரை, அவை அரசியல் ரீதியாக அபத்தமானவை. இச்செயற்பாடனது இனவாதம் சார்ந்தது. இன��ாதம், இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது மனிதனாக இருக்கின்ற அனைவரதும் தார்மீகக் கடமை. இதைக் கூடச் செய்யாது, கேள்வி கேட்க முடியாது. இதற்காக போராடும் தரப்புடன் முரண்பாடா, போராட்டத்தை சுயாதீனமாக தனித்துவமாக முன்னெடுக்கும் தார்மீக பலத்தில் நின்றபடி கேள்வி கேட்க வேண்டும். இல்லாத வரை இதற்கு எதிரான போராட்டத்தை முடக்குவதற்கான தர்க்கம் கேள்வியாகின்றது.\nகேள்விகள் பல கடந்தகாலம் பற்றியவை. தங்கள் கடந்தகாலம் பற்றி பேசாது, மற்றவரின் கடந்தகாலம் பற்றிய கேள்விக்குள், இன்றைய நடைமுறையை நிராகரிக்கின்றனர். இந்த போக்கு கடந்தகாலம் சார்ந்து நின்று, நிகழ்காலம் மீது சேறு அடிப்பதுதான். கடந்தகால தங்கள் மக்கள் விரோதப் போக்கை மறுத்து மக்களுடன் சேர்ந்து போராடும் நிகழ்காலத்தை தேர்ந்தெடுக்கும் போது, அதுதான் சுயவிமர்சனமாகும். மக்களுடன் இணைந்து முன்னெடுக்கும் நடைமுறைதான், முழுமையான அப்பளுக்கற்ற சுயவிமர்சனமாகும்;;. வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக மக்களுடன் இணைந்து வாழ்தல் தான் சுயவிமர்சனம். கேள்வி கேட்பவன்; மக்களைச் சார்ந்து நின்று போராடியபடி, மக்களைச் சாராத போக்குக்கு எதிராக கேள்வி எழுப்பவேண்டும்;. இது தான் மக்கள் நலன் சார்தது.\nஇனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் \"தமிழன் ஏமாறக் கூடாது\" என்ற அக்கறை போலியானது, புரட்டுத்தனமானது. \"சிங்களவனிடம்\" தமிழனிடம் ஏமாறக் கூடாது என்பதே, இதன் சாரப் பொருள். இதுவொரு இனவாதச் சிந்தனை. குறுந்தேசியச் சிந்தனை. மக்களைப் பிரிக்கின்ற, பிளக்கின்ற அதே பேரினவாத சிந்தனை முறை. மக்கள் ஏமாறக் கூடாது என்ற இனம் கடந்த பொது அரசியல் தளத்தில், அதற்கான நடைமுறை அரசியலைக் கொண்டு போராடாத வரை, \"இன்னொருமொரு முறை\" ஏமாறக் கூடாது என்பது, மக்களை ஏமாற்றும் அரசியல் மோசடியாகும்;.\nஇது தமிழ்மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் இனவாத அரசியலின் தற்காப்பாகும்;. மக்களை தங்கள் சொந்த விடுதலைக்காக அணிதிரட்டுவதும், இனம் மதம் என அனைத்தையும் கடந்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரட்டுவதன் மூலம் தான், உண்மையான நேர்மையான செயல்பாட்டை முன்நோக்கி எடுத்துச் செல்ல முடியும்;. இதில் ஏமற்றுவதற்கும், ஏமாறுவதற்கும் என்னதான் இருக்கின்றது\nஇன்று இனவாதம், இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராட முனைவது, எந்தவிதத்தி;ல் ஏமாற்றம் தரக் கூடியது மக்கள் இனவொடுக்குமுறைக்கு எதிராக ஜக்கியப்படுவது ஏமாற்றம் தரக் கூடியதா மக்கள் இனவொடுக்குமுறைக்கு எதிராக ஜக்கியப்படுவது ஏமாற்றம் தரக் கூடியதா இப்படிச் சொல்வதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். மக்கள் ஒன்றுபட்டு போராடுவது ஏமாற்ற கூடியது என்று கருதுவதும், தமிழன் \"ஏமாறக் கூடாது\" என்று கூறுவதும், அரசியல் மோசடி.\n60 வருடங்களுக்கு மேலாக பேரினவாதத்தை எதிர்த்து குறுகிய தமிழ் இனவாதப் போராட்டங்கள், உண்மையில் மக்களை பிளந்தது மட்டுமின்றி தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. பாராளுமன்றம் - ஆயுதப் போராட்டம் - பாராளுமன்றம் என, மக்களின் பெயரில் நடத்தும் மோசடியான அரசியல் போராட்டங்களும், பேரினவாத சக்திகளுடன் நடத்தும் பேரங்களும் கூத்துகளும், தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் தமிழ் ஒடுக்கபட்ட மக்கள் சேர்ந்து போராடுவதை மறுத்து நடத்துகின்ற அரசியலைக் கேள்வி கேட்காதவர்கள் தான், இன்று இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்க சந்தேகங்களுடன்; கேள்விகளுடன் புறப்படுகின்றனர்.\nசந்தேகங்கள், கேள்விகளை எழுப்ப முன்\n1.கடந்தகால உங்கள் செயற்பாடுகள் இதன் மீது என்னவாக இருந்தது. இன்றைய செயற்பாடு என்னவாக இருக்கின்றது என்பதை நடைமுறை மூலம் மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் வெளிப்படையாக முன்னெடுத்த வண்ணம் கேள்விகளை கேட்க வேண்டும்.\n2.சமகாலத்தில் மக்களை ஏமாற்றி வாக்குபெட்டிக்கு முன் மந்தையாக்குகின்ற அரசியல் முதல் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரை வழிகாட்டும் அரசியல் பித்தலாட்டத்தை, நடைமுறை மூலம் அம்பலமாக்கி மக்களை அணிதிரட்டியபடி கேள்வி கேட்க வேண்டும்;.\nஇதை செய்யாதவன், கேள்வி கேட்பது இவற்றைச் செய்யாமல் இருப்பதற்காகத்தான். இன்று இதை செய்யாமல் இருப்பதற்காக தன்னைத்தான் கேள்வி கேட்க முடியாதவனுக்கு, மற்றவனை நோக்கி கேள்வி கேட்கும் உரிமை கிடையாது. இந்த உரிமை என்பது, மக்களை ஏமாற்றும் அரசியல் மோசடி. நடைமுறையை நிராகரித்த கேள்விகள், நடைமுறை ஊடான செயற்பாட்டை மறுக்கும், குழிபறிக்கும் கேள்வியாக மாறுகின்றது. நடைமுறை சாராத, செயல் நோக்கமற்ற கேள்விகள், மக்களுக்கு எதிரானது. மக்களை தொடர்ந்து மந்தையாக வைத்திருப்பவர்களுக்கு சார்பானது. திண்ணைப் பேச்சு மட்டுமல்ல, இது எதார்த்தத்தில் இருக்கும் இனவாதம் சார்ந்தது.\nஇனவொடுக்குமுறை இனவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு எதிராக கேள்வி கேட்பதை விடுத்து, முதலில் அதற்காக போராடு. போராடியபடி கேள்வியை எழுப்பு. அது தான் தேவை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/hardik-pandya", "date_download": "2019-10-18T13:50:06Z", "digest": "sha1:4VS3MEGJST2GHDSPXC7LAH2OGDM6KVKQ", "length": 24821, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "hardik pandya: Latest hardik pandya News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜ...\nஇந்தியன் 2: ஒரு சண்டைக் கா...\nVijay: பிகில் படத்திற்காக ...\nவாவ்... தல 60 படத்தின் பெய...\nஹேர் ஸ்டைல் மாற்றிய ஹீரோ ஷ...\nஇஸ்லாமிய மக்களை நான் தவறாக பேசவில்லை: ரா...\nநாடு முழுவதும் சம நீதி வேண...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதமிழகத்தில் 3500 பேருக்கு ...\nதயவு செஞ்சு எனக்கு பதிலா யாரையாவது அனுப்...\nMS Dhoni: விரைவில் ஓய்வை அ...\nஇப்ப என்னத்த அவர் கிழிச்சா...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் Xiaomi ...\nNokia 110: இதுவரை வெளியானத...\nOnePlus 7T விமர்சனம்: நம்ப...\nநேரம் பார்த்து Double Data...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nEdible cup : டீ குடித்து விட்டு கப்பையும...\nசீருடையில் இருந்த பெண் போ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: மாறாத பெட்ரோல், சர்ரென்று ...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nநம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் நீக்..\nஅவசரப்பட்டு கல்யாணம் பண்ணோம்னு இப..\nகாவியன் படத்தின் எதுவந்தால் என்ன ..\nகார் சீட்டுக்கு அடியில் கஞ்சா கடத..\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nHardik Pandya Fitness: படிப்படியா பயிற்சியை துவங்கிய ‘பலே’ பாண்டியா...\nபுதுடெல்லி: சமீபத்தில் ஆப்பரேஷன் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஹர���திக் பாண்டியா முழு உடற்தகுதி பெறும் பயிற்சிகளை தற்போதே துவங்கிவிட்டார்.\nஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பரேஷன் சக்சஸ்: விரைவில் குணமாக பிசிசிஐ.,வாழ்த்து\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. விரைவில் குணமடைந்து திரும்பி வர பிசிசிஐ., வாழ்த்து தெரிவித்துள்ளது.\n‘ஃபிட்னஸ்’ இருந்தும் ‘பலே’ பாண்டியாவை ஏன் சேர்க்கவில்லை...: பிரசாத் சொன்ன சப்ப காரணம்....\nபுதுடெல்லி: முழு உடற்தகுதியுடன் இருந்த போது ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்டியாவை ஏன் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் சேர்க்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.\nHardik Pandya: என்ன சொல்ற ரோஹித்....: ராகுல், ஹர்திக் பாண்டியாவை மரண கலாய் கலாய்த்த அஸ்வின்... \nசர்ச்சையை ஏற்படுத்திய தனியார் நிகழ்ச்சியை வைத்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய வீரர்களான ராகுல், ஹர்திக் பாண்டியாவை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.\nMS Dhoni: இந்த விஷயத்துல ‘தல’ தோனியையே ஹர்திக் பாண்டியா மிஞ்சுவார் போலயே... \nபுதுடெல்லி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரில் சாதிக்க இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தீயாக தயாராகி வருகிறார்.\nலம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் கரை சொந்தமாக வாங்கினாரா ஹர்திக் பாண்டியா..\nஇந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஹர்த்திக் பாண்டியா ஆடம்பரமான லம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் காரை சொந்தமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஒரே போட்டியில் சகோதரர்கள்... தீபக்... ராகுல்... ஜோடி எத்தானது ஆட்கள் தெரியுமா\nஜார்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் களமிறங்கிய இந்திய் அணியின் தீபக், ராகுல் சகார் சகோதரர்கள், வித்தியாசமான சாதனை படைத்தனர்.\nHardik Pandya: பும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி - புது வீரர்கள் யார் உள்ளனர் தெரியுமா\nவெஸ்ட் இண்டீஸுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியா அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு பதிலாக பல புதுமுகங்களின் பெயர்களை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது.\nதல தோனிக்கு டுவிட்டரில் வாழ்த்துக்களால் தெறிக்க விட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள்\nதல தோனி தனது 38வது பிறந்த நாள் இன்று கொண்டாடி வருகின்றார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nதோனி அது வெறும் பெயர் கிடையாது... இந்திய கிரிக்கெட்டின் வரலாறு\nஇந்திய அணி மறக்க முடியாத, தவிர்க்க முடியாத வீரர்களில் முக்கியமானவராக மகேந்திர சிங் தோனி திகழ்கின்றார்.\nதோனி தன் மகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய அசத்தல் வீடியோ\nதல தோனி தனது 38வது பிறந்த நாள் இன்று கொண்டாடி வருகின்றார். அதன் வீடியோ வெளியாகி உள்ளது.\nWorldCup 2019: ரிஷப் பண்ட் தோளில் கை போட்டிருப்பது யாரு பேயா\nஇந்தியா வங்கதேசம் இடையே போட்டி முடிந்த பின்பு இந்திய அணி வீரர்கள் வெளியில் சுற்றினர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.\nIND vs ENG : போராடி தோற்ற இந்தியா.. இங்கிலாந்து 31 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகட்டாய வெற்றியை நோக்கி ஆடும் இங்கிலாந்து அணி , இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.\nIND v AFG Trolls: வீணடிக்கும் விஜய்... வருத்தெடுக்கும் ரசிகர்கள்..: தினேஷ் கார்த்திக் எதுக்கு\nசவுத்தாம்டன்: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 28வது போட்டியில் வெற்றியை 11 ரன்களில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான் அணியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.\nசமாளிக்க முடியாமல் தடுமாறிய சர்ப்ராஜ்... அசிங்கப்படுத்திய ஹர்திக் பாண்டியா\nமான்செஸ்டர்: தனது பவுண்சரை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ் தடுமாறியதால், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நக்கலாக சிரித்த வீடியோ வைரலாகி வருகிறது.\nWorld Cup: மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்தியா\nஉலகக் கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடக்கிறது. இந்தியா நிர்ணயித்த 337 ரன் இலக்கை எட்டுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும் வகையில் பாகிஸ்தான் தடுமாறி வருகின்றது.\nHead to Head: இந்த முறையும் இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு... வீரர்கள் ஒப்பீடு இதோ\nஉலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியைப் போல பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்தது இந்தியா - பாகிஸ்தான் போட்டி. இதில் இரு அணி வீரர்களின் ஒப்பீடு இங்கு பார்ப்போம்.\nIND vs NZ: 14ம் தேதி ‘உலகக்கோப்பை’ என் கையில இருக்கும்: ‘கும்பூ’ பாண்டியா\n��லக கோப்பையை வெல்ல மூன்று ஆண்டுகளாக தீவிரமாக தயாராகி வருவதாக இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.\nICC CWC 2019: தவான், குமார், பும்ராவின் அசத்தலில் ஆஸ்திரேலியாவை அடித்து துரத்திய இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 14வது போட்டியில் இன்று இந்திய அணி, வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.\nRajinikanth: இளமை திரும்புதே.... புரியாத புதிராச்சே....: சவுத்தாம்டன் வீதிகளில் அசத்தும் ‘தலைவர்’ தோனி\nஇந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் சவுத்தாம்டன் வீதிகளில் உலா வரும் போட்டோ வைரலாகி வருகிறது.\nசச்சினின் மிக விருப்பமான கார் விற்பனைக்கு வந்தது- விலை எத்தனை தெரியுமா..\nபேட்டரியோ 5000mAh ஆனால் விலையோ வெறும் ரூ.9,200 தான்\n கொண்டு வாங்கடா அந்த சிக்கனே....\nநெட்வொர்க் சேவையில் ஜியோ ஆதிக்கம்\nஉங்கள் காருக்கு வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளதா..\nEdible cup : டீ குடித்து விட்டு கப்பையும் சேர்த்து சாப்பிடுங்க... எதிர்கால பிளாஸ்டிக் ஆபத்தில் இருந்து தப்பிக்க கிடைத்தது வழி\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள்.. புகைப்படம் உள்ளே.\nரியர்-வியூ கேமராவுடன் கூடிய புதிய Exide Neo Electric Rickshaw அறிமுகம்..\nசென்செக்ஸ் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்வு\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜித்: தல 60 படத்தின் டைட்டில் அறிவிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/photo-by-gaja-agarwal-ista/", "date_download": "2019-10-18T13:50:30Z", "digest": "sha1:74FLY6WV2XDIFZUOLZ7WRCYZQEGQPM6D", "length": 17026, "nlines": 179, "source_domain": "tnnews24.com", "title": "முதல் முறையாக வந்துள்ளேன் காஜா அகர்வால் வெளியிட்ட புகைப்படம் ! - Tnnews24", "raw_content": "\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nகவுன்சிலர் கூட இல்லை அதற்குள் மணல் கொள்ளை சீமானுக்கு செக் வைத்த விவசாயி \nவிஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல…\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nபாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி \nஇடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே \nமூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு \nபவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nகிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் கடந்த பெண் வீரர்\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி…\nசளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு…\nஇதற்காக நான் மன்மோகன் சோனியாவிடம் சண்டையிட்டு இருக்கிறேன் உடனடியாக அமல்படுத்துங்கள் ராமதாஸ் அதிரடி \nபணம் கஷ்டம் இருக்கிறதா நாளை முதல் இதை செய்து பாருங்கள் \nஇந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்\nகுருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்\nமுருகனுக்கு எடுக்கப்படும் காவடியில் இத்தனை வகைகளா\nஇரண்டு அடி குறள் தெரியாது, இந்துக்களின் எதிரி ஸ்டாலினை கடுமையாக சாடிய…\nயார் “பரதேசி” விவாதத்தில் அடித்துக்கொண்ட நாம் தமிழர், காங்கிரஸ் இந்திய அளவில்…\nகாதலிக்க மறுத்த மாணவியை சகோதரனுடன் சேர்ந்து இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்\nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nமுதல் முறையாக வந்துள்ளேன் காஜா அகர்வால் வெளியிட்ட புகைப்படம் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nநடிகை காஜல் அகர்வால் முதல்முறையாக தாஜ் மஹால் சென்று உள்ளார். அப்போது அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை instagram பக்கத்தில் பதிவிட்டார்.\nதெலுங்கு, தமிழ் ஆகி�� இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வால். சில வாரங்களுக்கு முன் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் திரையரங்குகளில் மிக வெற்றியை குவித்து வருகிறது இந்நிலையில் ,அடுத்ததாக “குயின்” திரைப்படத்தின் ரீமேக்கான காஜல் அகர்வால் நடித்த ’ திரைப்படம் பாரிஸ் பாரிஸ் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து சங்கர் இயக்கி வரும் இந்தியன் – 2 திரைப்படத்திலும் கமலுடன் ஜோடிசேர உள்ளார்.\nREAD பூஜை பொருளை கழுவ ரெம்ப கஷ்டமா இருக்கா அப்போ இந்த முறையை செய்து பாருங்க மிகவும் சுலபமான முறை\nஇவ்வாறு பிசியா நடித்துக்கொண்டு இருந்தாலும், இன்று நடிகை காஜல் அகர்வால், உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ் மஹால் சென்றுள்ளார் . அப்போது அங்கு அவர் மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படங்களையும் instagram வில் பதிவிட்டு நான் முதன்முறையாக தாஜ் மஹாலுக்கு வந்துள்ளேன்.நான் தாஸ் மஹாலை பார்த்தவுடன் என்னையே மறந்துவிட்டேன் .தாஜ் மஹாலின் அமைப்பையும் அழகையும் பற்றி அதிகமாக கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் தற்போது இவற்றின் கட்டிடக்கலை, உட்புறங்களின் விவரம் ஆகியவற்றை உணர்கிறேன் என வியந்து\nடிரம்ப் மனைவியை தட்டி தூக்கிய முன்னாள் தமிழக பிரதமர் கடுப்பான டிரம்ப் இதுதான் இப்போ உலக ட்ரெண்ட்...\nஇதற்காகத்தான் சூர்யா கெட்ட வார்த்தையில் விமர்ச்சித்தாரா\nமக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது டெங்கு காய்ச்சல்\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleமத்திய அரசு கொண்டுவந்த சிறப்பு சட்டம் சிறை செல்லும் நடிகர் சத்யராஜ்\nNext articleஇந்துமதம் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் சூர்யாவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி அடைவாரா\nசளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு \nமுதல் நாளிலேயே ஆட்டத்தை ஆரம்பித்த தமிழிசை இதற்குத்தான் தெலுங்கானா சென்றாரா\nஎங்க இப்போ இந்துக்களின் தேசம் என்று சொல்லு சொல்லி சொல்லி தாக்கப்பட்ட இளைஞர்...\nவருகிறது தனியார் புது ரயில்சேவை\nசவுதி அரேபியா செல்கிறா���் பிரதமர் மோடி எதற்காக என்று தெரியுமா..\nகுறைந்த செலவில் தரமான கல்வி கற்க சிறந்த நாடு இந்தியா \nகாதலனை பார்க்க சென்று ராஜா ராணி படத்தை போன்று விபத்தில் சிக்கிய காதலி வீடியோ\nஅயோத்தி பகுதியை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு 27 ஆண்டுகளுக்கு பின்...\nபல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த விஷால் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை\nபாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி...\nசளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்\n#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nகிரெடிட் கார்ட்களுக்கு வழங்கிய சலுகை ரத்து\nமதுவால் பெற்றோரை இழந்த காலம்போய் தற்போது பிள்ளைகளை இழக்கிறோம் மாணவியால் வந்த வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/15154349/1241864/Pammal-quarry-water-can-use-drinking-water-officers.vpf", "date_download": "2019-10-18T14:45:45Z", "digest": "sha1:RNUACTP5IJQCLLAUESC6UZR2OKFHKPBN", "length": 17778, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பம்மல் கல்குவாரி நீரை குடிநீராக பயன்படுத்தலாமா? - ஆய்வு செய்ய உத்தரவு || Pammal quarry water can use drinking water officers review", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபம்மல் கல்குவாரி நீரை குடிநீராக பயன்படுத்தலாமா - ஆய்வு செய்ய உத்தரவு\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பம்மல் கல்குவாரி நீர் குடிநீராக பயன்படுத்த தகுதி உள்ளதா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பம்மல் கல்குவாரி நீர் குடிநீராக பயன்படுத்த தகுதி உள்ளதா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nபருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.\nபூண்டி, புழல் ஏரியில் உள்ள தண்ணீரை இன்னும் ஒருவாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் தினமும் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.\nகுடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை கூடுதலாக எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nஇதேபோல பம்மல் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல்குவாரியில் தேங்கி உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 6.5 கோடி செலவில் பம்மல், அனகாபுத்தூர் ஆகிய 2 நகராட்சிகளிலும் தனித்தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.\nசோதனை ஓட்டமாக தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா என்று அறிய மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி ஆராய்ச்சி மைய நீர் பரிசோதனை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஆனால் இதுவரை தண்ணீரின் தன்மை குறித்த முடிவு தெரிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் செங்கழுநீர் கல்குவாரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, ‘கல்குவாரி, ஏரி, குளங்களில் உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த தகுதி உள்ளதா என்பதை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க முடியும்.\nநீரின் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பிய 3 நாட்களில் முடிவை தெரிவிக்க வேண்டும். கல்குவாரி நீரின் தன்மை குறித்த முடிவு என்ன காரணத்தினால் தாமதம் என்று தெரியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உடனடியாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம��\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nகிருஷ்ணகிரியில் விவசாயியை தாக்கிய வாலிபர் கைது\nபங்கு சந்தையில் முதலீடு செய்த தொழில் அதிபரிடம் ரூ.20லட்சம் மோசடி\nமது குடித்து வந்ததால் தகராறு: கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை\nபேச்சிப்பாறை அருகே பாலியல் தொல்லை புகாரில் தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு\nதிருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம்\nகுடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்\nகும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்ககோரி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nபோச்சம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nசென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவது நிறுத்தம்\nபூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/40256-adolescent-drinking-may-reduce-grey-matter-claims-study.html", "date_download": "2019-10-18T14:48:30Z", "digest": "sha1:EIRWW3PROFLVHYXDYNCR22BM4DMCHPMG", "length": 9989, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மூளையை உலுக்கும் குடிப்பழக்கம்! ஆய்வில் தகவல் | Adolescent drinking may reduce grey matter claims study", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்���ுடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nடீன் ஏஜ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஸ்டைலாக க்ளாசில் பெக் அடிப்பது இன்றைய நாகரீகமாகிவிட்டது. ஆனால் இந்த குடிப்பழக்கத்தால் மூளை பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.\nநண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பார்களிலும், பப்களிலும் கெத்துக்காக குடிக்கு அடிமையானவர்கள் ஏராளம். குடிப்பழக்கம் மூளையின் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதாக ஆல்கஹால் என்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவில் உள்ள ஆல்கஹால் இளைஞர்களை, குறிப்பாக பெண்களின் மூளையின் நரம்பு செல்களை பாதிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nபின்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் நூரா ஹெய்கின்கென் இதுகுறித்து கூறுகையில், மூளையின் சாம்பல் நிறப்பகுதியானது தசைக் கட்டுப்பாடு, உணர்ச்சிக் கட்டுப்பாடு, சுய கட்டுப்பாடு போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. இளம்பருவத்தினர் அதிகமாக மது அருந்துவதால் சாம்பல் நிறப்பகுதி பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதிகமான குடிப்பழக்கம் உள்ள இளம்பருவத்தினரின் மூளை, ஹிஸ்டமைனை உற்பத்தி செய்கிறது. ஹிஸ்டமைன் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும்போது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் குறைகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக கூறினார். இத்தகைய பாதகமான விளைவுகளை அறியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு எதிர்மறை எண்ணங்களும் அதிகமாக காணப்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமது அருந்திய மாணவர்களுக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nகுடிநீர் குழாயில் மனித கழிவுகள்: பேரூராட்சியை கண்டித்து மக்கள் போராட்டம்\nதிருச்சி: குடிநீர்.. வீணாக செல்வதை கண்டு மக்கள் வேதனை..\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடக்கம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/medical", "date_download": "2019-10-18T14:10:26Z", "digest": "sha1:A4JC4IDBVGBT3XHQKDHGN5MDXFWTYJBN", "length": 13688, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "Medical News in Tamil, Latest Medical news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதேசிய மருத்துவ கமிஷன் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nபாராளுமன்ற இரு சபைகளிலும், தேசிய மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nNEET தேர்வு; தமிழக அரசு மக்களை ஏமாற்றி இருக்கிறது -வைகோ\nநீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது, இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபோலி நர்சிங் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை தேவை...\nதமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறையின் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் போலி நர்சிங் கல்விநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது\nமருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 736 இடங்கள் நிரம்பியது\nஇரண்டு நாட்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 736 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது\nதமிழகத்தில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை\nதமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கல��்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது\nVideo: இந்தியாவில் மட்டும் தான் இந்த மாறி தேர்வு நடக்கும்...\nஒவ்வொரு வருடமும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் லட்ச கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.\nNEET தேர்வாளர்களுக்கு வயது வரம்பில் தளர்வு -உச்சநீதிமன்றம்\n25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வு எழுதலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமோடியின் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2.3 லட்சம் பேர் பயன்\nபிரதமர் மக்கள்நலத் திட்டத்தின்கீழ் பயனாளிகளில் 68 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது\nவெளிநாட்டில் இனி மருத்துவம் படிப்பதில் சிக்கல்; உயர்நீதிமன்றம் அதிரடி\nவெளிநாட்டுகளில் மருத்துவம் பயில்வதற்கு 80% மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது\nநீங்க நீண்ட நாள் வாழ ஒரு 5 நிமிடம் இதை மட்டும் பண்ணுங்க....\n நாம எப்போதும் சிரிச்சுட்டே இருந்தா இந்தவகை நோய்கள் எல்லாம் வராதாம்...\n69% இட ஒதுக்கீடு: இடைக்கால மனு தள்ளுபடி -SC\n69% இடஒதுக்கீடு முறைக்கு எதிரான இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...\nமருத்துவ படிப்பிற்கு கருணை மதிப்பெண் வழங்குவது அபத்தமானது\nமருத்துவ படிப்பிற்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது\n69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபொறியியல் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு அவசியமில்லை -ராமதாஸ்\nபொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்\nMBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு\nஇரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nMBBS, BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்\n���ென்னை மருத்துவத்துறை தான் இந்தியாவுக்கு தலைநகரம்\nஇந்தியாவிற்கே தலைநகரமாக விளங்கிவரும் மருத்துவத்துறை சென்னை மருத்துவத்துறை தான் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்\nதிரைப்பட பாணியில் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவர்\nசேலம் மாணவர் ஒருவர் திரைப்பட பாணியில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது\nமருத்துவ மேற்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு கிடையாது -உச்சநீதிமன்றம்\nமருத்துவ மேற்படிப்பில் 50% உள் இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2020-ல் மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய திட்டம் -மத்திய அரசு\n2020-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகள் கட்டாயமக்கபடும் என மத்திய அரசு தகவல்..\nராசிபலன்: மனதிற்கு பிடித்தவருடன் மிக நெருக்கமாக இருக்கும் நாள் இன்று\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2019: பிரதமர் மோடியின் இன்றைய உரை..\nஅக். 21, 22 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nமாநிலம் முழுவதும் தீவிரமாகும் டெங்கு காய்ச்சல்.... 6 பேர் இறப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்.. அகவிலைப்படி 5% உயர்வு..\nகர்த்தார்புர் செல்லும் சீக்கியர்களுக்கான கட்டணத்தை ரத்து செய்ய இந்தியா கோரிக்கை\nமேம்பாலத்தில் இருந்து லாரி கீழே விழுந்த விபத்தில் 4 பேர் படுகாயம்..\nஇந்தியா - சீனாவை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை: டிரம்ப்\nமத்திய அரசாங்கம் பொருளாதாரத்தை நன்றாகக் கையாளுகிறது: நிர்மலா\nலஞ்ச ஒழிப்பு அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய நபர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?cat=2", "date_download": "2019-10-18T14:27:10Z", "digest": "sha1:T47W74EWEVBPZHVT4UJVOTTNXFZVKJJ3", "length": 11357, "nlines": 170, "source_domain": "ithunamthesam.com", "title": "யாழ்ப்பாணம் – Ithunamthesam", "raw_content": "\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nபல்கலை மாணவர்களின் கூட்டத்தில் என்ன நடந்தது – மணிவண்ணன்\nஎதிர்வரும் சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலை தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் தமிழ்த் தரப்புகளிடையெ பொது உடன்பாட்டை ஏற்படுத்தும்...\nகோட்டா ஆதரவாளர்கள் நல்லூரில் நல்லிரவில் அடாவடி \nகோட்டாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் சற்று நேற்று இரவு நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவருகின்றனர். அப் பகுதியில் உள்ள தமிழ்த்தேசிய...\nஅனந்தி சிவாஜி திடீர் முடிவு; பரபரப்படையும் அரசியல் களம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அவர் சார்பில் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை இன்று தேர்தல்...\nOMP க்கு எதிராக சிறுவர் தினம் ஆன இன்றும் போராட்டம் \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இன்று காலை 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு OMP அலுவலகத்திற்க்கு அருகாமையில் நடைபெற்றது. 16 நாட்களாக ஓம்பி அலுவலகம் வேண்டாம்...\n“திலீபன் வழியில் வருகின்றோம்” நாவற்குழியில் ஒன்று கூடுமாறு உணர்வாளர்களுக்கு அழைப்பு\nதியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நடைபயணத்திற்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நாவற்குழி சந்தியில் ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய...\nஇலங்கையின் நீதித்துறையின் மீது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது – யாழ் முஸ்லிம் இளைஞர் சங்கம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் விகாரை அமைத்து தங்கியிருந்து கொழும்பில் இறந்த மேதாலங்கார கீர்த்தி தேரர் அவர்களின் உடலை ஆலய வளாகத்தினுள் தகனம்...\nவிமானப்படை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் \nஇலங்கை விமானப்படையின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 1995ம் ஆண்டின் இதே நாளன்று கொல்லப்பட்ட வடமராட்சி, நாகர்கோவில் வித்தியாலய மாணவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....\n“திலீபன் வழியில் வருகின்றோம்” நடைபயணம் வவுனியா பொங்குதமிழ் தூபியில் ஆரம்பம்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி இஇளைஞர் அணியின் நல்லூரை நோக்கிய நடைபயணம் வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. அலங்கார ஊர்தியில் தியாக தீபம் திலீபனின்...\nநீதிமன்��� வளாகத்திற்குள்வ வைத்து காவல்துறை மீது தாக்குதல் \nயாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய, திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்....\n பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு சிங்கள குடியேற்றங்களை நிறுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம்...\nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?page_id=530", "date_download": "2019-10-18T14:49:57Z", "digest": "sha1:OO7EAY6I7Y5IZEWLA6PY66FNCT55AM2L", "length": 10105, "nlines": 68, "source_domain": "poovulagu.org", "title": "கெயில் – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\n“LAND OF DISPUTES” – கெயில் வாயுக்குழாய் குறித்த ஆவணப்படம்\nஅரசியல், பொருளாதாரம், சூழலியல் இவை மூன்றுக்குமான உறவானது, சிக்கலான வழிகளில் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட் டுள்ளன. கடந்த கால் நூற்றாண்டில் பொருளாதாரத்தில் அரசுகளின் ஆளுமை சுருக்கப்பட்டதால், சமூகப் பாதுகாப்பும் சூழல் பாதுகாப்பும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. கொஞ்சம் நஞ்சம் மீதமிருக்கிற அரசின் ஆளுமையோ தன் பங்கிற்கு சமூக, சூழல் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துகிறது. அவ்வகையில் கூடங்குளம் அணு உலைத்திட்டம், நியூட்ரினோ திட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாயிகளை அழிக்கத் துடிக்கிற இந்திய வல்லாதிக்க அரசின் மற்றுமொரு திட்டம்தான் கெயில் எரிவாயுக்குழாய் பதிப்புத் திட்டம்.\nபொதுவாக அரசு சார்பான அறிஞர் பெருமக்கள், ஊடகங்கள் அரசின் நேரடித் திட்டத்திலுள்ள ஆபத்தை மறைத்தும் திரித்தும் கருத்து நிலை ஆதிக்கத்தை மக்களிடம் திணித்துவரும் இன்றைய சூழலில், உண்மை நிலையை மக்களிடம் எடுத்துச்செல்வதில் சமூக கரிசனம் மிக்க படைப்பாளிகளே முக��கிய பங்களிப்புச் செய்கின்றனர்.அவ்வகையில் கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்தால் தமிழகம் எதிர்கொள்கிற ஆபத்து களை ஆதாரங்களுடன் மக்களிடம் முன்வைக்கிற ஆவணப் பதிவு தான் “LAND OF DISPUTES” என்ற இந்த ஆவணப்படம். கெயில் என்ற பொதுத்துறை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிற இத்திட்டத்தின் மொத்த செலவு, தமிழகம், கர்நாடகம், கேரளா மாநிலங்களில் ஊடறுத்துப் பதிக்கப்பட இருக்கிற குழாய்களின் நீளம் குறித்த புள்ளிவிவரங்களை\nமுன்வைத்துத் துவங்குகிற இப்படம், எரிவாயுக்குழாய் பதிப்புத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களிடம் மேற்கொள்கிற உரையாடல்களின்வழி, வெள்ளந்தி மனிதர்களின் ஆசுவாசத்தைப் படம் பிடித்துக்­காட்டுகிறது. உதாரணமாக, தங்கள் வயலில் ஊடறுத்து செல்லும் இக்குழாய்களால் வெள்ளாமை பாதிக்கப்பட்டதை விளக்கும் பெண்ணொருவர், இதற்கு அரசு எங்களுக்கு மருந்து கொடுத்துச் சாகடித்திருக்கலாம் என்று வெடிக்கிற சொற்கள், எளிய மக்களின் உணர்வு களுக்கும் அரசு இயந்திரத்திற்குமான முரணின் கூர்மையை நமக்கு விளங்க வைக்கிறது. உலகளவில் எரிவாயுக் குழாய் வெடித்த விபத்துக்களால் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் மற்றும் இந்திய அளவில் (கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த எரிவாயுக்குழாய் விபத்து எண்ணிக்கை 10,119. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 391) நடந்த எரிவாயுக்குழாய் விபத்துகள் மற்றும் அவ் விபத்தில் மாண்டவர்கள் குறித்து ஆவணப்படம் நமக் களிக்கிற புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.\nகுறிப்பாக ஆந்திரத்தில் 2008 மற்றும் 2010இல் நடந்த பெருவிபத்துகளை விளக்கும்போதே சமீபத்தில் ஆந்திர மாநிலம் நகரத்தில் நடந்த கெயில் குழாய் பெரு வெடிப்பால் பலியான பதினான்கு மக்களின் துயரம் நெஞ்சில் குத்தி நிற்கிறது. இத்திட்டத்தின் அபாயங்களை எளிமையாகத் திரட்டிக் கொடுத்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மாணவர் பிரதீபன் பாராட்டுக்குரியவர். மாணவர்களே தமிழகத்தைக் காக்க முடியும்.\nபூவுலகு மே 2014 இதழில் வெளியான கட்டுரை\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\nபற்றி எரிகிறது உலகத்தின் நுரையீரல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/22547-puthiya-vidiyal-04-11-2018.html", "date_download": "2019-10-18T15:21:59Z", "digest": "sha1:S6WQYZS2SUD4SL45NG2SIXT73I3MUHKJ", "length": 4844, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 04/11/2018 | Puthiya vidiyal - 04/11/2018", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபுதிய விடியல் - 04/11/2018\nபுதிய விடியல் - 04/11/2018\nபுதிய விடியல் - 18/10/2019\nபுதிய விடியல் - 17/10/2019\nபுதிய விடியல் - 16/10/2019\nபுதிய விடியல் - 15/10/2019\nபுதிய விடியல் - 14/10/2019\nபுதிய விடியல் - 12/10/2019\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/web-security/website-backup", "date_download": "2019-10-18T14:30:22Z", "digest": "sha1:QRXBUGH6CPAAJHXZVB7ORMPR4NPYT4YZ", "length": 33907, "nlines": 380, "source_domain": "in.godaddy.com", "title": "இணையதள மறுபிரது | தானியக்கப்பட்ட மற்றும் கிளவுட் அடிப்படையான மறுபிரதிகள் - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nடொமைன் வேல்யூ அப்ரைசல் - பீட்டா\nடொமைனில் முதலீடு செய்தல் - புதியது\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம்.\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணைய ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவை - புதியது\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nSSL சோதிப்பான் - இலவசம்\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nஎதிர்பாராதவற்றில் இருந்து உங்கள் இணையதளத்தைப் பாதுகாத்திடுங்கள்.\nதானியங்கு தினசரி மறுபிரதிகள் மற்றும் ஒரு கிளிக் மீட்டெடுப்பு மூலம் உங்கள் இணையதளத்தையும் தரவையும் பாதுகாத்திடுங்கள்.\nஇணையதள மறுபிரதி அம்சமானது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு 5 GB சேமிப்பகம் வழங்கப்படும்\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 35%\nநீங்கள் புதுப்பிக்கும்போது ₹ 199.00/மாதத்திற்கு4\nஒரு கணக்கிற்கு ஒரு இணையதளம்\nஎப்போதும் இடமிருக்கும் 100GB சேமிப்பகம்\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 24%\nநீங்கள் புதுப்பிக்கும்போது ₹ 849.00/மாதத்திற்கு4\nஒரு கணக்கிற்கு ஒரு இணையதளம்\nஉள்ளமைந்த தினசரி தீம்பொருள் ஸ்கேனிங்\nகோப்பு, கோப்புறை அல்லது முழுத் தரவுத்தளத்தையும் மறுபிரதி எடுக்கலாம்\nதிட்டமிடப்பட்ட அல்லது ஆன்-டிமாண்ட் மறுபிரதிகள்\nஒரே கிளிக்கில் எளிதாக மீட்டெடுக்கலாம்\nநிபுணர்களிடமிருந்து கிடைக்கும் வாடிக்கையாளர் ஆதரவு\nதிட்டமிடப்பட்ட அல்லது ஆன்-டிமாண்ட் மறுபிரதிகள்\nஒரே கிளிக்கில் எளிதாக மீட்டெடுக்கலாம்\nஉள்ளமைந்த தினசரி தீம்பொருள் ஸ்கேனிங்\nகோப்பு, கோப்புறை அல்லது முழுத் தரவுத்தளத்தையும் மறுபிரதி எடுக்கலாம்\nநிபுணர்கள் வழங்கும் வாடிக்கையாளர் ஆதரவு\nதரவு இழப்பைப் பற்றிய கவலையா\nசர்வர்கள் செயலிழக்கலாம் தீம்பொருள் தாக்குதல் நடத்தலாம். ஹேக்கர்கள் உள்ளே நுழைய முயற்சி செய்யலாம். வெப்சைட் பேக்அப் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைக்கும்.\nஇனி கைமுறையாக மறுபிரதி எடுக்கவேண்டிய அவசியமில்லை, அனைத்தையும் தானாக நடக்கும். அத்துடன், உங்கள் தினசரி மறுபிரதிகளின் மீது உங்களுக்கு முழுக் கட்டுப்பாடு இருக்கும். இப்போதே அதை அமைத்திடுங்கள், அதன் பின்னர் உங்கள் வணிகத்தைக் கட்டமைப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.\nஉங்கள் இணையத்தளத் தகவல்களும் உங்கள் நற்பெயரும் பாதுகாப்பாக உள்ளதை அறிந்து நிம்மதியாக இருக்கலாம். தொடர்ச்சியான பாதுகாப்புக் கண்காணிப்பு இருப்பதால் ஹேக்கர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது.\nஉங்கள் டொமைன் பெயரை உள்ளிட்டு, உங்கள் கணக்கை அமைத்ததும் தளக் கண்காணிப்பு, தீம்பொருள் ஸ்கேனிங் மற்றும் மறுபிரதிகள் எடுத்தல் தொடங்கும். எதிர்பாராத தரவு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், ஒரே கிளிக்கில் உங்கள் இணையதளத்தை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு மாற்றலாம்.\nசக்திவாய்ந்த அம்சங்கள் உங்களை கவலைகளில் இருந்து விடுவிக்கும்.\nபாதுகாப்பான கிளவுடுக்கு தானாக மறுபிரதி எடுக்கப்படும்\nஉங்கள் தளத்தில் உள்ள ஒவ்வொரு கோப்பும், கோப்புறையும் தரவுத்தளமும் பாதுகாப்பாகவும் எப்போதும் கிடைக்கும் நிலையிலும் இருக்கும். வெப்சைட் பேக்அப், எந்தவொரு ஹோஸ்டிங் வழங்குநருடனும் வேலை செய்யும், அத்துடன் அது உங்கள் இணையதள FTP/SFTP உடன் இணைப்பதைப் போலவே எளிதானது.\nஹேக்குகள் மற்றும் ரேன்ஸம்வேருக்கு எதிரான பாதுகாப்பு\nஉள்ளமைந்த தினசரி தீம்பொருள் ஸ்கேன் மற்றும் கண்காணிப்புச் சேவைகள், உங்களின் மதிப்புக்குரிய தரவை வெளி ஆட்கள் அணுகுவதில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன. தினசரி மறுபிரதிகள் உங்கள் கோப்புகளின் தீம்பொருள் அற்ற நகல்களைச் சேமித்து வைக்கின்றன.\nசிஸ்டம் செயலிழப்புக்கு எதிரான பாதுகாப்பு\nகிளவுட் மறுபிரதி அம்சம், சர்வர் செயலிழப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஆஃப்சைட் பாதுகாப்பு வளையமாகும். செயலிழப்பு ஏற்பட்டால், உங்கள் பிஸினஸ், வலைப்பதிவு அல்லது சமூக ஊடக தளத்தில் எந்தவிதமான குறுக்கீடும் ஏற்படாமல், இழந்த அல்லது சேதமடைந்த கோப்புகளை விரைவாக மீட்டெடுக்கலாம்.\nஒரு கிளிக்கில் தள மீட்டெடுப்பு\nபேரழிவு ஏற்பட்டாலும் கூட, ஒரே கிளிக்கில் உங்கள் இணையதளத்தின் தீங்கற்ற பதிப்பை அல்லது ஒன்றைக் கோப்பு அல்லது கோப்புறையைக் கூட மீட்டெடுக்கலாம்.\nமறுபிரதி நகல்களை உங்களுக்கு அருகாமையிலேயே வைத்திருக்கலாம்\nஅவசரகால அணுகல் அல்லது இடப்பெயர்வுக்காக உள்ளகச் சேமிப்பகத்திலும் உங்கள் மறுபிரதிகளின் நகல்களைப் பதிவிறக்கலாம்.\nநீங்கள் விரும்பும் நேரத்தில் உங்கள் தானியங்கு மறுபிரதியை அமைக்கலாம். உங்கள் தளத்தில் புதுப்பிப்புகளை ���ேற்கொண்டால், ஆன்-டிமாண்ட் மறுபிரதியை இயக்கலாம்.\nஉங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்\nஉங்கள் வணிகத்தை ஆன்லைனில் வளர்க்கும் அதே வேளையில் உங்கள் இணையதளத்தை எங்கள் கருவிகள் பாதுகாக்கும்.\n5 GB பாதுகாப்பான சேமிப்பகம். ₹ 129.00/மாதம், வருடாந்திர பில்லிங்.\nவேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது\n& உங்கள் பார்வையாளர்களைப் பாதுகாத்திடுங்கள்.\nஹேக்கர்கள் உங்கள் தளத்திற்குத் தீங்கிழைக்கும் முன்பு\nஎந்த வகையான கோப்பு இடமாற்றத்தைப் பயன்படுத்துகிறீர்கள்\nஉங்கள் ஹோஸ்ட் சர்வரைப் பொறுத்து FTP அல்லது SFTP-ஐப் பயன்படுத்துகிறோம். உங்கள் இணையதளம் GoDaddy மூலம் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கான FTP/SFTP இணைப்பைத் தானாகவே அமைப்போம்.\nவெப்சைட் பேக்அப் அம்சம், மற்ற இணைய ஹோஸ்டிங்களுடன் இணைந்து வேலை செய்யுமா\nஆம். வெப்சைட் பேக்அப் அம்சமானது எந்தவொரு ஹோஸ்டிங் வழங்குநருடனும் இணைந்து இணக்கமாக வேலை செய்யும்.\nவெப்சைட் பேக்அப் அம்சம் பாதுகாப்பையும் வழங்குமா\nஆம், வெப்சைட் பேக்அப் அம்சமானது இடமாற்றப்படும் மற்றும் சேமிக்கப்படும் கோப்புகள், கோப்புறைகள் மற்றும் தரவுத்தளங்கள் அனைத்தையும் குறியாக்கம் செய்கிறது. கூடுதலாக, வெப்சைட் பேக்அப் அம்சமானது தினசரி தீம்பொருள் ஸ்கேன், தொடர் பாதுகாப்புக் கண்காணிப்பு மற்றும் நற்பெயர் கண்காணிப்பையும் மேற்கொள்கிறது.\nதிட்டமிடப்பட்ட மறுபிரதி எவ்வாறு வேலை செய்கிறது\nவெப்சைட் பேக்அப் டாஷ்போர்டு மூலம், நீங்கள் தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர மறுபிரதியையும் மறுபிரதி தொடங்கும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.\nLinux -இல் உள்ள மிகப் பிரபலமான தரவுத்தளங்களில் ஒன்றான MySQL -ஐ வெப்சைட் பேக்அப் ஆதரிக்கிறது.\n1-கிளிக் மீட்டெடுப்பு எவ்வாறு வேலை செய்கிறது\nஒட்டுமொத்த இணையதளத்தையும் மீட்டெடுக்க விரும்பினால், வெப்சைட் பேக்அப் டாஷ்போர்டுக்குச் சென்று, நீங்கள் மறுபிரதி எடுக்க விரும்பும் இணையதளத்தைக் கண்டறிந்து, “மீட்டெடு” என்பதைக் கிளிக் செய்யவும். எந்தவொரு கோப்பு அல்லது கோப்புறையையும் மீட்டெடுக்கலாம், அவற்றை நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் கோப்பகத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.\nமூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்க��களாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n4 சிறப்பு அறிமுக விலை, துவக்க வாங்கும் காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். தயாரிப்புப் புதுப்பிப்பு விலை மாறக்கூடும்.\nரத்துசெய்யப்படும் வரை, தயாரிப்புகள் தானாகவே புதுப்பிக்கப்படும். உங்கள் GoDaddy கணக்கைப் பார்வையிட்டு, தானியங்கு-புதுப்பிப்பு அம்சத்தை அணைக்கலாம்,\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Articles_with_changed_ChemSpider_identifier", "date_download": "2019-10-18T14:06:50Z", "digest": "sha1:A4SJ4B2F3Y4A7LIXVVZW2CROSIQ2YG44", "length": 16791, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Articles with changed ChemSpider identifier - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 220 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nகல்லீரல் அழற்சி வகை ஏ தடுப்பூசி\nகல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசி\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2015, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/19946/december-maatham-vanthachea-kulu-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2019-10-18T13:28:36Z", "digest": "sha1:MAFWILETG4UKDQ427OGEG33ACNPRNNK6", "length": 3158, "nlines": 79, "source_domain": "waytochurch.com", "title": "december maatham vanthachea kulu டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே christian lyrics", "raw_content": "\ndecember maatham vanthachea kulu டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே\nடிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே\nபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே\nJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே\nஇறைமகனாய் அவதரித்தார் - டிசம்பர்\n1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்\nஏழ்மையாக இந்த உலகில் வந்தார்\nதம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) - டிசம்பர்\nபாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்\nசாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் - (2) - டிசம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/171236?ref=view-thiraimix", "date_download": "2019-10-18T14:20:11Z", "digest": "sha1:2L3H6TOXP6BWYHUQ7WNRWTCVZQ2SGQ6B", "length": 6504, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நேர்கொண்ட பார்வை வினோத் யாருடைய உதவி இயக்குனர் தெரியுமா? கேட்டால் ஷாக் ஆவீர்கள் - Cineulagam", "raw_content": "\n90ஸ் களின் பேவரைட் நடிகை சுவலட்சுமி தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதிருமணத்திற்கு தயாரான நடிகை நயன்தாரா.. கல்யாண புடவையின் விலை இத்தனை லட்சமா...\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா- பரபரப்பில் கோலிவுட்\nவிஜய்யின் பிகில் படம் முடிந்தாலும் திரையரங்கில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது- காரணம்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\n15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nடிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nகல்யாண மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் இணையத்தை தெறிக்க விடும் காணொளி\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nகண் கவர் உடையில் பிக்பாஸ் ரைஸாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசிவப்பு உடையில் சிலர்க்கும் அழகில் நடிகை சம்னா காசிம்\nநேர்கொண்ட பார்வை வினோத் யாருடை�� உதவி இயக்குனர் தெரியுமா\nஅஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.\nஇப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே, வினோத் இதற்கு முன்பு சதுரங்கவேட்டை, தீரன் ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.\nஅஜித்தின் அடுத்தப்படத்தையும் இவர் தான் இயக்குகின்றார், இந்நிலையில் வினோத் நடிகர் பார்த்திபனிடம் சரிகமபதனி, புள்ளக்குட்டிக்காரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவராம்.\nஇந்த செய்தி இதுநாள் வரை யாருக்குமே தெரியாது, இதை அறிந்த பலருக்கும் ஷாக் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_60.html", "date_download": "2019-10-18T13:23:00Z", "digest": "sha1:FT6RKRFZWPIEUVPJ4WRDXFXGFZGQZCQ6", "length": 11250, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "தேர்வுக்கு முந்தைய நாள் சிறுமியின் உடலில் திடீரென தோன்றிய சிவப்பு புள்ளிகள்: பின்னர் நடந்த சம்பவம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதேர்வுக்கு முந்தைய நாள் சிறுமியின் உடலில் திடீரென தோன்றிய சிவப்பு புள்ளிகள்: பின்னர் நடந்த சம்பவம்\nமறுநாள் தேர்வு ஒன்று இருக்கும் நிலையில் 6 வயது லில்லியின் உடலில் திடீரென சிவப்பு நிற புள்ளிகள் தோன்றின.\nமுகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, அம்மா உடல் முழுவதும் அரிக்கிறது என்று அவள் கூற, அம்மா அவளை உற்று கவனித்தார்.\nசற்றுமுன்தான் அம்மாவிடம் வந்து சிவப்பு மார்க்கர் பேனாவை அவள் வாங்கிக் கொண்டு சென்றிருக்க, அம்மா சார்லட்டுக்கு, தன் குறும்புக்கார மகள் ஏதோ குறும்பு செய்திருக்கிறாள் என்பது புரிந்தது.\nஅம்மாவும் தெரியாதமாதிரி முகத்தை வைத்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்க, லில்லி, அம்மா நாளைக்கு நான் பள்ளிக்கு செல்லவில்லை, எனக்கு சிக்கன் பாக்ஸ் வந்திருக்கும் என்று நினைக்கிறேன், உடம்பெல்லாம் அரிக்கிறது என்று கூறியிருக்கிறாள்.\nசார்லட்டுக்கும் அவரது கணவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை, என்றாலும் அடடா, 10 நிமிடத்திற்குள் சிக்கன் பாக்ஸ் வந்து விட்டதே, அப்படியானால் உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டுமே என்று கூறினால், அடுத்த விநாடி லில்லியைக் காணவில்லை.\nஎங்கே போனாள் என்று பார்த்தால் பாத்ரூமுக்குள் உட்கார்ந்து உடலை ���ோப்பு போட்டு கழுவிக் கொண்டிருந்திருக்கிறாள் லில்லி.\nபின்னர் அப்பாவும் அம்மாவும் என்ன நடந்ததென்று விசாரிக்க, தனக்கு மறுநாள் spelling test இருப்பதாகவும், தனக்கு அதில் பங்கு கொள்ள விருப்பம் இல்லை என்றும் அதனால் சிவப்பு மார்க்கரால் உடலில் புள்ளி வைத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறாள் லில்லி.\nதனது வகுப்புத் தோழிகள் சிலருக்கு சிக்கன் பாக்ஸ் வந்ததை தான் பார்த்ததாகவும், அதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்றும் எனவேதான், தானும் அதேபோல் சிவப்பு புள்ளிகள் வைத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறாள் லில்லி.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், லில்லி பயன்படுத்தியது ஒரு பெர்மனண்ட் மார்க்கர், எளிதில் அழியாது.\nஎனவே அடுத்த சில நாட்களுக்கு உடலில் சிவப்பு புள்ளிகளுடனேயே லில்லி நடமாட, பார்க்கிற எல்லாரிடமும் அவளுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்பதை விளக்கிச் சொல்லுவதற்குள் சார்லட்டுக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம்..\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (190) இலங்கை (1357) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (11) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pilogrel-p37091177", "date_download": "2019-10-18T13:14:06Z", "digest": "sha1:5I442LNRW5SDLNUNVVME2MFWJ5PY7DF4", "length": 22023, "nlines": 324, "source_domain": "www.myupchar.com", "title": "Pilogrel in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Pilogrel payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pilogrel பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pilogrel பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pilogrel பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Pilogrel தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Pilogrel எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pilogrel பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Pilogrel பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Pilogrel-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Pilogrel-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Pilogrel-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Pilogrel கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Pilogrel-ன் தாக்கம் என்ன\nPilogrel-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pilogrel-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pilogrel-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pilogrel எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Pilogrel-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPilogrel உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Pilogrel பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Pilogrel மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Pilogrel உடனான தொடர்பு\nகுறிப்பீட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது Pilogrel-ன் தாக்கம் ஏற்படுவதற்கான காலம் அதிகரிக்கும். இதை பற்றி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nமதுபானம் மற்றும் Pilogrel உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Pilogrel எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Pilogrel எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Pilogrel -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Pilogrel -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPilogrel -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Pilogrel -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/1888-.html", "date_download": "2019-10-18T14:46:52Z", "digest": "sha1:GRJ2L5K57QANXVRTKJ54TSC3OLLMKFWA", "length": 8015, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கோடையில் முகத்தை பளிச்சுன்னு வைக்கும் பீட்ரூட் |", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nகோடையில் முகத்தை பளிச்சுன்னு வைக்கும் பீட்ரூட்\nகோடை வந்தாச்சு, கூடவே சரும பிரச்சனைகளும் வந்தாச்சு. இப்படியிருக்க, பீட்ரூட் ஜூஸ் குடிப்பதினால், இதில் இருக்கும் நைட்ரேட் சத்து நமது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தம் சீராவதினால் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளும் சீராகிவிடுகின்றன. மேலும், 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச் பளிச்சுன்னு ஜொலிக்கும். மாலைமலர் லின்க்கில் மேலும் டிப்ஸ்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கதேசத்தை சேர்ந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நோக்கமும் பின்னனியும்\nபஞ்சாப் வங்கிக் கொள்ளை: லலிதா ஜுவல்லரி குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவல்\nநீண்ட மாதங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகை\nமன்மோகன் சிங்கின் ஆட்சிபோல், தற்போதைய ஆட்சியில் ஊழல் மோசடிகள் நடைபெறவில்லை: விலாசிய நிம்மி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத���திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/8560-.html", "date_download": "2019-10-18T14:37:14Z", "digest": "sha1:JVDYROPL3SUJ4BYCJQCGCV2C5ORM4H46", "length": 7872, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "மாம்பழத்தின் மருத்துவ பயன்கள் |", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nமாம்பழத்தை சாப்பிட்டு அதன் பின் உடனே பால் குடித்து வந்தால், உடல் பலமடைவதுடன் ஜீரணமாகும் சக்தியும் அதிகரிக்கும். இதில் இரும்புச்சத்து உள்ளதால், இது ரத்தசோகையை குணப்படுத்தி கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி வரட்சியான சருமங்களில் வைத்து, 10 நிமிடத்திற்கு பின் கழுவி வந்தால், சருமம் மென்மையாகும். இதனை பாலில் கலந்து, இரவு உணவுக்கு பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு சீராக இருக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சாப் வங்கிக் கொள்ளை: லலிதா ஜுவல்லரி குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவ��்\nநீண்ட மாதங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகை\nமன்மோகன் சிங்கின் ஆட்சிபோல், தற்போதைய ஆட்சியில் ஊழல் மோசடிகள் நடைபெறவில்லை: விலாசிய நிம்மி\nவிஜயகாந்திடம் பாடம் கேளுங்கள் தலைவர்களே\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/145556-how-is-keezhvenmani-after-fifty-years", "date_download": "2019-10-18T13:27:12Z", "digest": "sha1:HEX6TN6CY34SEZFM2EXHDBUVISYSBLJT", "length": 24224, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி... | How is Keezhvenmani after fifty years?", "raw_content": "\nஅரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...\nஅரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...\nநாகப்பட்டினத்திலிருந்து மேகனூர் செல்லும் வழியில், 28-வது கிலோ மீட்டரில் உள்ள வெண்மணி படுகொலையின் 25-ம் ஆண்டு நினைவு வளைவுதான், கீழவெண்மணியை வந்தடைந்ததன் அடையாளம். ``பாலியல் வன்முறை, ஊழல் ஆகிய இரண்டும் உழைப்புக்கு எதிரானது” என்று சுவரில் எழுதிய வாசகங்களின் வாயிலாக வரவேற்கிறது கீழ்வெண்மணி.\nபல ஆயிரம் ஆண்டுகளாக உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட நிலமற்ற மக்களின் பூமி கீழ்வெண்மணி. சாதியம், கைவிட்ட காவிரி, வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் புயல்கள், நிலப்பிரபுக்களின் ஏகாதிபத்தியம் என்ற பல சோகக் கதைகளுக்கிடையே வாழ்வை நகர்த்தி வரும் அந்த மக்களின், இன்றைய நம்பிக்கையும் `உழைப்பாக’ மட்டுமே உள்ளது.\nகீழ்வெண்மணி நினைவு வளைவிலிருந்து இரிஞ்சூர் செல்லும் வழியில் நடந்தால், சாலையின் இரு புறங்களிலும் பசுமையான வயல்கள் கூடவே சூழ்ந்து வருகின்றன. ஊரின் தொடக்கத்தில் சில மாடி வீடுகள் தென்பட்டாலும் ராமய்யாவின் குடிசையை நெருங்குகையில் அதைச் சுற்றி உள்ள வீடுகள் எல்லாம் பெரும்பாலும் குடிசைகளாகவே காணப்படுகின்றன. முதலாளித்துவத்தின் தீயில் 44 உயிர்கள் எரிந்த அன்றைய ராமய்யாவின் குடிசை இருந்த இடத்தில் இன்று, 1969 ஜூன் 28-ம் தேதி, முன்னாள் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசுவால் அடிக்கல் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான ஸ்தூபி நினைவுச் சின்னமாக உள்ளது. அந்தப் படுகொலைக்குக் காரணமான கோபால்கிருஷ்ண நாயுடுவின் இடத்தை விலைக்கு வாங்கி, அதில் பிரமாண்ட புதிய நினைவு மண்டபத்தை அமைக்கும் பணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.\nபுதிய நினைவு மண்டபப் பணிகளில் ஈடுபட்டிருந்த, கீழ்வெண்மணி சம்பவத்தை நேரில் பார்த்த ராமலிங்கத்திடம் பேசினோம். ``அப்போது எனக்கு 22 வயசு” எனக் கண்கலங்கியபடியே பேச ஆரம்பித்தார். அவர், ``1967 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி, அண்ணாதுரை அன்றைய சென்னை மாகாண முதல்வராகப் பதவி ஏற்றிருந்த நேரம். மிராசுதார்கள் எல்லாம் தங்களுடைய செல்வாக்கை வலிமைபெறச் செய்ய, `நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்‘ என்ற புதிய அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். கீழ்வெண்மணியைச் சேர்ந்த எங்கள் யாருக்கும் சொந்தமாக நிலங்கள் கிடையாது. அருகில் இருக்கும் பண்ணையார்களிடம்தான் நாங்கள் கூலிகளாக வேலை செய்து வந்தோம்.\nஅந்தப் பண்ணையார்களில் ஒருவர்தான் இரிஞ்சூர் கோபால்கிருஷ்ண நாயுடு. அவர் அப்போதுதான் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தென் தஞ்சைப் பகுதியின் பொறுப்பாளராகப் பதவி ஏற்றார். எங்கள் அனைவரையும் அவருடைய சங்கத்தில் சேரக் கட்டாயப்படுத்தினார். நாங்கள் அப்போது விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் இருந்தோம். வேலைக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் சாகும்வரை செங்கொடிக்குக் கீழ்தான் நிற்போம். செய்யுற வேலைக்கு மட்டும் அரைப்படி கூலி அதிகமாகக் கொடுக்கச் சொன்னோம். `நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரலனா, உங்களுக்கு வேலை கிடையாது' எனச் சொல்லி, வெளியூரிலிருந்து வேலைக்கு ஆளுங்களை வரவச்சாரு கோபால்கிருஷ்ண நாயுடு.\nவேலைக்கு வந்த வெளியூர் ஆட்களிடம் நாங்கள் நடந்ததைச் சொல்ல, அவர்களும் வேலை செய்யாமல் பாதியில் கிளம்பி விட்டார்கள். அந்தக் கோபம் எங்கள் மேல் திரும்பிடுச்சி. இருங்கடா, உங்களை உயிரோடு கொளுத்தறேன்னு சொல்லிட்டுப் போனவர், எங்கள் பிள்ளை குட்டிங்களை...” என உடைந்து அழ ஆரம்பித்தார்.\nதன் தங்கையைச் சாதியத் தீயில் இழந்த கணேசன், ``டிசம்பர் 25 அன்று இரவு 10 மணிக்கு வெளி ஊர்களிலிருந்து அடி ஆட்கள் வந்து இறங்கினார்கள். சில போலீஸாரும் துப்பாக்கியோடு துணைக்கு வந்தார்கள். ஊர் முழுக்க குடிசைகளைக் கொளுத்திக் கொண்டே வந்தார்கள். இந்த நிகழ்வுகளை நேரில் பார்த்த பெண்களும், குழந்தைகளும் பயந்து ஒதுக்குப்புறமாக இருந்த ராமய்யாவின் குடிசைக்குப் போய் மறைந்தார்கள். இதைத் தூரத்திலிருந்து பார்த்த ஒருவன் வீட்டின் கதவுகளை வெளியே தாழ்ப்பாள் போட்டுக் கொளுத்தி விட்டான். இது எங்கள் யாருக்கும் தெரியாது. அடுத்தநாள் காலையில் போலீஸ் வந்து எரிந்த வீட்டின் கதவுகளை திறந்து பார்த்த போதுதான் தெரிந்தது. 44 பேர் குடிசைக்குள்ளேயே இறந்துபோனார்கள் என்று” எனத் தழுதழுத்த குரலில் சொன்னார்.\nஓர் அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த இந்தச் சம்பவம்தான், தமிழகத்தின் தொழிலாளர்களின் போராட்டங்கள் வலுப்பெறுவதற்கான காரணியாய் அமைந்தன. இந்திய அளவில் பாட்டாளி மக்களின் உரிமைகளைப் பேசும் அரசியலில் முக்கியமான ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கீழ்வெண்மணி போராட்டம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் எந்த அளவில் வளர்ந்துள்ளது என்பதுதான் கேள்விக்குறி.\n``இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக்கி விட்டார்கள், இந்தியா வளர்ச்சியடையாமல் போகக் காரணமே இடஒதுக்கீடுதான். யாருங்க இப்போதெல்லாம் சாதி பாக்குறாங்க\" இவை போன்ற தவறான வசனங்கள், அரசியல் மேடைகளிலும், சினிமாவின் வாயிலாகவும் பெருவாரியான மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கீழ்வெண்மணியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஒப்பிட வேண்டியதன் அவசியத்தை யாரும் முன்னெடுப்பது இல்லை.\nஇந்திய அளவில் பெரிய அரசியல் கவனத்தை கீழ்வெண்மணி பெற்றிருந்தாலும், இங்கு சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் ஏதும் பெரிய அளவில் ஏற்பட்டுவிடவில்லை. குடிசைகள் எரிந்த நிலையில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, கட்டித்தந்த சிறிய அளவிலான காங்கிரீட் வீடுகளும் இப்போது சிதைந்த நிலையில் உள்ளன. அந்த வீடுகளில்தான் இன்னும் பலர் வசிக்கின்றனர். இன்னும் அவர்களில் பெருவாரியான மக்களின் தொழில் விவசாயக் கூலிதான். கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் சர்வோதய இயக்கத்தின் முயற்சியால் பலருக்கு ஒரு ஏக்கர் அளவிலான நிலங்கள் கிடைத்தாலும், அந்த நிலங்களின் மூலமாக தங்களின் வாழ்வாதாரங்களை நிறைவேற்றுவதே கடினமானதாக உள்ளது.\nஇங்கு பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களில் ஒற்றை இலக்க சதவிதத்தினர்கூட இடஒதுக்கீட்டை பயன்படுத்தவில்லை. இந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ஒரு சிலரே அரசு வேலைக்குச் சென்றுள்ளனர். பெருவாரியான மாணவர்கள், எட்டாவது அல்லது பத்தாவதுக்குப் பிறகு, ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களில் உள்ள பனியன் கம்பெனிகளுக்குத்தான் வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்லும் நிலை உள்ளது.\nவளர்ச்சியின் முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகின்ற கல்வியிலும் எந்தவொரு பெரிய அளவிலான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. சரியான பராமரிப்புகளற்று, ஒரு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. ஏற்கெனவே படித்து கொஞ்சம் வளர்ந்துள்ள ஒரு சில குடும்பங்களின் குழந்தைகள்தான் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். இளைஞர்கள் வாழ்வைத் தேடி வெளியூரில் பஞ்சம் பிழைக்கும் சூழல்தான் நீடிக்கிறது. `எங்களின் சிந்தனைகளை செழுமை செய்கின்ற நூலகங்கள் கூட ஊரில் இல்லை' என்பதுதான் அந்த மக்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளன.\n``எங்கள் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஒரு நல்ல கட்டமைப்புடன் கூடிய படிப்பகம் வேண்டும். அதைத் தந்தால் நாங்கள் கல்வியைக் கொண்டு முன்னேறி விடுவோம். விவசாயம் என்பது தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதியில் ஆறு மாதத் தொழிலாக மாறிப்போய் விட்டது. இன்னும் இதை நம்பி எங்கள் ஜீவாதாரத்தை அமைத்துக் கொள்ள முடியாது. எங்களுக்குத் தொழில் தொடங்கக் கடன் எல்லாம் வேண்டாம்.\nகீழ்வெண்மணி அருகில் சிறிய அளவிலான தொழிற்சாலையை அரசே தொடங்கி நடத்த வேண்டும். கருணாநிதி முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது கட்டிக் கொடுக்கப்பட்ட காங்கிரீட் வீடுகள், இப்போது சிதிலமடைந்துள்ளன. இன்னும் மொத்தமுள்ள 200 குடும்பங்களில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீட்டில்தான் வசிக்கின்றனர். எனவே புதிய மாடி வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும்\" என்பவைதான், அந்தப் பகுதி மக்களின் தேவைகளாக அரசாங்கத்த��டம் முன்வைக்கப்படுகின்றன.​​​​​​​\nஇந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஆணிவேரான சாதியம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்றால், அதற்குப் பதிலும் ஏமாற்றமே. ``சாதி இன்னும் அப்படியேதான் இருக்கு. இந்தக் காலனிக்குள்ள இருக்கிற எங்களுக்கு இடையே சாதி அழிந்து விட்டது. ஆனால், மற்றவர்கள் இன்னும் எங்களைச் சாதிய கண்ணோட்டத்தோடுதான் அணுகுகிறார்கள். கட்சி எங்களுக்கு `சோஷியலிசமா’ மற்றவர்களிடம் சரி சமமா உட்கார்ந்து பேசுற அளவுக்கான அதிகாரத்தைப் பெற்று தந்திருக்கிறதே தவிர சாதிய மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்றார் எழுபது வயது முதியவர் ஒருவர்.\nஇன்று சட்டம் படிக்கும் பல மாணவர்களுக்கே `சோஷியலிசம்’ என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தம் தெரியாத நிலையில் ஒரு குக்கிராமத்தில் எழுபது வயதுடைய முதியவர் சோஷியலிசம் என்ற வார்த்தையை மிகச் சரியான இடத்தில் கையாண்டார். இது மாதிரியான வியப்புக்குரிய மக்களும். பலமான அரசியல் சித்தாந்தங்களும் அந்த மண்ணைச் சென்றடைந்த போதிலும், கீழ்வெண்மணி இன்றுவரை அதே நிலையில்தான் இருந்து வருகிறது. அன்று முதலாளித்துவத் தீயில் எரிந்தது போல, இப்போது வறுமைத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.\nசமூக, அரசியல், பொருளாதார நிலையில் ஒரு முன்னுதாரணமாகக் கட்டமைக்கப்பட வேண்டிய இந்தக் கிராமத்துக்கு, அவற்றைச் செய்யாமல் வெறும் நினைவு தினங்களை மட்டும் அனுசரித்து, அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே கீழ்வெண்மணியைப் பயன்படுத்திக் கொள்வது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapothupalandetail.asp?id=374", "date_download": "2019-10-18T15:31:34Z", "digest": "sha1:3ZS6VZHOFVDI3KFPFTZT4TXHDIH3KAD2", "length": 10797, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசிதம்பரம் கொத்தட்டை க���த்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் விடிய விடிய ஆடிப்பாடி கொண்டாட்டம்\nபுவனகிரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோயிலில் சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த மாதம் திருநங்கைகள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அன்று மாலை முதலே திருநங்கைகள் கோயிலில் குவிய துவங்கினர். மும்பை, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களில் இருந்தும், கோவை, சேலம், சென்னை, திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இருந்தும் வந்த திருநங்கைகள் நவநாகரீக ஆடை, நகைகள் அணிந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.\nபின்னர் இரவு 12 மணியளவில் திருநங்கைகள் கூத்தாண்டவரை வணங்கி, கையில் காப்பு கட்டி, அரவாணை நினைத்து கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்டனர். மேலும் திருமணம் நடக்க வேண்டுதல், குடும்ப கஷ்டங்களை போக்குதல் போன்றவற்றிற்காக பக்தர்களும் தாலி கட்டிக்கொண்டு கூத்தாண்டவரை வணங்கினர். நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற திருநங்கைகள் அரவாண் களப்பலிக்கு பிறகு தாலி அறுத்து விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதனர். இந்த விழாவில் ஏராளமான கிராம மக்களும் கலந்து கொண்டனர்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை ���ுருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/latest", "date_download": "2019-10-18T14:11:05Z", "digest": "sha1:YVTIP3UVQJLUO3R4PHKCJQTY5HGRGGF5", "length": 12439, "nlines": 197, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "Latest topics and discussions - HinduSamayam", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nமாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nதினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nby vpoompalani in இந்து சமயம் பற்றிய மென்நூல்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nதிரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nதிரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nதிரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\nby vpoompalani in உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?cat=3", "date_download": "2019-10-18T14:36:26Z", "digest": "sha1:ZX3WO77QUO7BM3DRVTJTWEB4QV3G3725", "length": 11602, "nlines": 170, "source_domain": "ithunamthesam.com", "title": "கிளிநொச்சி – Ithunamthesam", "raw_content": "\nகிளிநொச்சி துப்பாக்கி சூடு வெளிவரும் தகவல்கள் \nஇரணைதீவில் மனித உரிமை ஆணைக்குழுவின் நடமாடும் சேவை \nதேற்சியடையாத ஐந்தாம் ஆண்டு மானவர்களுக்கு பிரம்படி கொடுத்த கிளிநொச்சி ஆசிரியை\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி வீரர் \nகோணாவில் பாடசாலை அலுவலகம் தீக்கிரை; ஆவணங்கள் எரிந்து நாசம்\nகிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று(13-09-2019) அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என...\nகிளிநொச்சி மானவர்களை ஏற்றும் வாகனங்கள் திடிர் பொலிஸ் சோதனை \nகிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை, பொலிஸார் விஷேட சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விஷேட சோதனை நடவடிக்கை...\nகிளி. முரசுமோட்டை பகுதியில் டிப்பர் ஏறி குடும்பஸ்தர் மரணம் \nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி. முரசுமோட்டை பகுதியை சேர்ந்த அல்வின் அனுரா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்....\nகிளிநொச்சியில் விபத்து பொதுஜன பெரமுன உறுப்பினர் பலி \nகிளிநொச்சியில் அறிவியல்நகர் பல்கலைகழகத்துக்கு அன்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று மாலை 5மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரை அன்மித்த மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி...\nகிளிநொச்சியை வாட்டும் வறட்சி; 35000 பேர் பாதிப்பு \nகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 9,933 குடும்பங்களைச் சேர்ந்த 34,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதற்கமைய கண்டாவளை பிரதேசத்தில்...\nபளை – இத்தாவில் பகுதியில் ஐந்து பேர் அதிரடியாக கைது \nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட பளை – இத்தாவில் பகுதியில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசி தகவலுக்கமைய இடம்பெற்ற சுற்றுவளைப்பின் போது கஞ்சா வைத்திருந்தனர்...\nவறுமையில் முல்லைத்தீவையும் வரி விதிப்பில் யாழ்பாணத்தையும் வீழ்த்தியது கிளிநொச்சி \nஅண்மைய தரவுகளின் படி கிளிநொச்சி மாவட்டம் வறுமை நிலையில் முல்லைதீவு மாவட்டத்தை பின்தள்ளியள்ளது.தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிபரத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின்...\nகிளிநொச்சியை சேர்ந்த இச்சகோதரியின் உயிர் காக்க முன்வாருங்கள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றார். விவேகானந்தநகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த நாகினி தனபாலசிங்கம் என்பவரே...\nசொந்த நிலங்களை மீட்டுத்தரக்கோரி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இன்று போராட்டம்\nஸ்ரீலங்கா அரச படைகளாலும் அரசதிணைக்களங்களான வனஜீவரசிகள் திணைக்களம் மற்றும் வனவள பாதுகாப்புத்திணைக்களம் மற்றும் எனைய அரசதிணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி...\nகாடுகளை பாதுகாப்போம் எனும் கோசத்துடன் கிளிநொச்சியில் மாணவர்கள் பேரணி\nஉலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசன் காடுகள் எரிவது தொடர்பில் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது பற்றியும் காடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய விழிப்புணர்வுப்...\nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-482-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-10-18T13:12:05Z", "digest": "sha1:JKAR6CZCVXB7JQGWQ67PXDNUQHTVKV24", "length": 6669, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கழுகின் கழுத்தில் கெமரா பூட்டிவிட்டால் - அதிசயிக்க வைக்கும் காணொளி - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகழுகின் கழுத்தில் கெமரா பூட்டிவிட்டால் - அதிசயிக்க வைக்கும் காணொளி\nகழுகின் கழுத்தில் கெமரா பூட்டிவிட்டால் நமக்கு பார்க்க கிடைக்காத பல விடயங்கள் கெமராக்களில் சிக்கும். இப்படி ஒரு விடயம் பாரிஸில் நடந்துள்ளது. முழு பாரிஸ் நகரமும் நம் கண் முன்னால் கொண்டு வரும் இந்த வீடியோ பதிவு உங்களுக்காக.\nகம்பளை \"அம்புலுவவ மலை \" \nஉங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு \" சாப்பாடு \" சப்பிட்டே இருக்க மாட்டீங்க\n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\nஉங்க வீட்டுக்கு \" வாஸ்து \" சரி இல்ல.... - Sooriyan Fm\n\" கீழடி \" ஆய்வு பற்றிய முழுமையான காணொளி - Keeladi Documentary\nசங்கத்தமிழன் திரைப்பட \" கமலா ' ....பாடல் - ஒலி , ஒளிப்பதிவு காட்சிகள் \n100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்\nகுறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்\nஎன் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்\nஇதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா \nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \n\" யாழ்ப்பாணம் \" சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\n\" உலக நாயகன் \" தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=12921", "date_download": "2019-10-18T14:06:25Z", "digest": "sha1:ZGFCO2ATNDUMZOSB7DY4W2AJS6KMOCKH", "length": 9947, "nlines": 80, "source_domain": "worldpublicnews.com", "title": "மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»வேலை வாய்ப்பு»மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nமத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nAgricultural Sciences பாடத்தில் Agronomy ஐ ஒரு பாடமாகக் கொண்டு பி.எச்டி.,\nரூ.100/-. இதை Director, CSIR-IIIM, Jammu என்ற ப���யரில் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி.,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nவிண்ணப்பதாரர்கள் www.iiim.res.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 8.6.2018.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அ���ில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295695.html", "date_download": "2019-10-18T14:28:30Z", "digest": "sha1:EDNSTUWMIOQCCZAWJST5G7K2JVWUCQL2", "length": 11361, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஉத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி..\nஉத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி..\nஉத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பிரயாக்ராஜ், உன்னாவ், கோரக்பூர், பிலிபிட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nகுடிசை வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளன. இந்த 14 மாவட்டங்களிலும் கடந்த நான்கு தினங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் மழையால் 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 23 விலங்குகளும் இறந்துள்ளன.\nஉ.பி.யில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசோமாலியாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 12 பேர் பலி..\nநாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்…\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை…\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக விமர்சித்த…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட ���பர்.. பாகிஸ்தானில்…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\nஉரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்\nஒன்லைனில் விபச்சாரம் – தாய்லாந்து பெண் கைது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும்…\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்..…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து..…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nதலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா…\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச்…\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள்…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nவவுனியாவில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov2017/34185-2017-11-21-06-14-06", "date_download": "2019-10-18T14:31:44Z", "digest": "sha1:VXVMN22IKNACRVL2LE2QJDQNNLLLSZOO", "length": 12446, "nlines": 263, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடத்தின் பைந்தமிழே!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nபெரியார் குறித்த விமர்சனப் பார்வை\nஇந்துத்துவ எதிர்ப்பும் இந்து எதிர்ப்பும்\n ​​பெரியாரியம் தாங்கி தமிழகம் காப்​போம்\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - எஸ்.நாராயண் (2018)\nபெரியாரின் மொழி கலக மொழி மட்டுமல்ல; விளிம்பு நிலை மக்களின் வெளிப்பாட்டு மொழி\nசிறிலங்கா தேர்தலும் ராஜபட்சே வெற்றியும்\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nமுற்றுரிமை பெற்ற தனித்தமிழ்நாடு வேண்டும்\nபெரியாரியம் இருக்க குறளியம் ஏன்\nஎன்றே குதிப்பும் கிதப்பு���் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2017\nபெருங்கடலாய்க் கொள்கைஅலை முழக்கம் செய்தீர்\nநரியாரின் சூழ்ச்சிகளை அறுத்தெ றிந்தே\nநாடெங்கும் மேடையிலே முழக்கம் செய்தீர்\nஅரிதாரம் பூசிவந்த அவாள்கள் கொண்ட\nஆணவத்தை அன்றன்று வெட்டிச் சாய்த்தீர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/naemira.272/", "date_download": "2019-10-18T14:12:56Z", "digest": "sha1:AGBL67FZYPETVGIZROZQEHJDCOOSU42G", "length": 3557, "nlines": 138, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Naemira | SM Tamil Novels", "raw_content": "\nவானம் காணா வானவில் - கருத்துக்கள்\nகனவை களவாடிய அனேகனே - 3\nஉயிர் தேடல் நீயடி 5\nவானம் காணா வானவில் - கதை\nLatest Episode மாயவனின் மயிலிறகே 11\nஉலா வரும் கனாக்கள் என் கண்ணிலே..😍😍\nவசப்பட்டதே என் வானம்- கருத்துக்கள்\nஉலாவரும் கனாக்கள் கண்ணிலே - 1\nமனதின் சத்தம் - விண்ணைத் தாண்டி வருவாயா\nஉலா வரும் கனாக்கள் என் கண்ணிலே..😍😍\nLatest Episode மாயவனின் மயிலிறகே 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 40\nஒரு தாயின் வெற்றி புன்னகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/vettaikaran/", "date_download": "2019-10-18T13:42:47Z", "digest": "sha1:54QLREGTS2OT5EF5H56EX3KKDNFWHO7S", "length": 16632, "nlines": 97, "source_domain": "onelanka.wordpress.com", "title": "vettaikaran | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nபெண்சீடரின் தந்தையால் நித்தியானந்தாவுக்கு மீண்டும் சோதனை\nநாகரிகம் அறியாத பொறாமை பிடித்த விஜய் ரசிகர்கள்.....\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபாதிக்ககப்பட்ட பெண்ணின் நேர்காணல் - சாருவின் காமவெறி பகுதி - 3\nமுதலில் இந்த வீடியோவைப் பாருங்கள். அதன் பின்னர் தொடருங்கள்.\n300மிலி கோலாவில் எட்டிலிருந்து பத்து ஸ்பூன் சர்க்கரையும், 30லிருந்து 55 சதவீதம் வரை காஃபீனும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கலரூட்டும் கெமிக்கல்களும், சல்பைட்டுகளும் இருக்கின்றன. கோலாவைக் குடிப்பதால் உடம்புக்கு குளிர்ச்சி எப்படி ஏற்படும் என்று தெரியவில்லை. உடலுக்கு குளிர்ச்சி வேண்டுமென்றால் குளிர்ச்சியான தண்ணீரில் கொஞ்சமே கொஞ்சம் எலுமிச்சை சாரு கலந்து குடித்தால் போதுமானது.\nகோலா குடித்தால் நமது உடம்பு அரவை மிசினுக்குள் அகப்பட்ட கரும்பு போல ஆக்கப்படும் என்று நியூட்ரிஷியனும் ஹெல்த் ஆராய்ச்சியாளருமான மீத்தா லால் ஹிந்துவில் எழுதி இருக்கிறார்.\nகாஃபீனால் மனித உடம்பில் உண்டாகும் நோய்கள் என்னென்ன என்று பாருங்கள்.\nகோலா குடுத்த அடுத்த நாற்பது நிமிடங்களுக்குள் நமது உடம்பில் உண்டாகும் விளைவுகளைப் பற்றி மீத்தா லால் இப்படி எழுதி இருக்கிறார்.\nஅவரின் கட்டுரையில் வந்திருக்கும் முத்தாய்ப்பான வரிகள் இவை.\n”கோலா ஒரு விஷம் ” என்கிறார் கட்டுரையாளர். ஆராய்ச்சியாளரால் விஷமென்று சொல்லப்பட்ட கோலாவை குடியுங்கள் என்று சொல்லும் விளம்பரத்தில் விஜய்யும், சூர்யாவும் நடித்திருக்கின்றனர்.\nமனித சமுதாயத்திற்கு மாபெரும் தீங்கினை உண்டாக்க கூடிய கோலாவைக் குடியுங்கள் என்று சொல்லும் இவரைப் பற்றியும், இவரின் உள்ளத்தைப் பற்றியும், மற்ற மனிதர்களின் பால் இவர் கொண்டிருக்கும் அன்பினைப் பற்றியும் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.\nவிஜயின் வேட்டைக்காரன் படத்தைப் பார்கக் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை இனிமேல் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nநன்றி : ஹிந்து மற்றும் மீத்தா லால்\nவேட்டைக்காறன் திரைப்படம் தொடர்பாக ஐரோப்பிய இளையோர் பேரவை ஒரு அறிக்கை ஒன்றை நெற்று வெளியிட்டுள்ளனர்.\nஉங்களுடைய இன உணர்வுக்கு நாம் தலைசாய்த்து வணக்கம் செழுத்துகிறோம்.\nநீங்கள் இத்திரைப்படத்தை புறக்கணிப்பதற்காக என்று இணையம் முழுவதிலும் மிகப்பெரும் போராட்டத்தை தொடக்கிவைத்துள்ளீர்கள். குறிப்பாக ��ாம் எண்ணிய கணக்கின்படி பல இலட்சங்களை தாண்டி இத்திரைப்படத்தை புறக்கணிப்பவர்கள் தொகை நகர்கிறது.\nஇளையோர்களே அத்தொகையின் கதாநாயகர்கள். அவர்களுடைய இனப்பற்றானது போற்றப்படவேண்டியதும், தமிழ்த்தேசியம் பெருமைப்படவேன்டியதுமான செயற்பாடாகும். இணைய உலாவியில் நாம் கலந்துரையாடல்களை வாசித்த நேரத்தில் பலர் வன்முறைசார்ந்த கலந்துரையாடல்களை நடத்தியது நம்மால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.\nகுறிப்பாக சுவிஸ், யேர்மன் நாட்டு இளையோர்கள் இத் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் வேலைத்திட்டங்கள் சார்ந்தே நாம் இவ்வறிவித்தலை பகீரங்கப்படுத்துவதற்க இட்டுச்சென்றுள்ளது. நாம் சனநாயக நாடுகளில் வாழ்ந்து வருகிறோம். இவ் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.\nமாறாக நீங்கள் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படும் அநாகரீகமான செயற்பாடுகள் அங்கு செல்லும் எமது மக்களையே பாதிக்கும். இற்செயற்பாடுகளாள் மக்கள் மத்தியில் வெறுப்பையும் எமக்கான அவப்பெயர்களையும் விவாதங்களையும் உருவாக்கிவிடும். இத்திரைப்படத்துக்கு விடுதலை என்ற சொற்பதத்தை கடந்து உணர்வுள்ள தமிழர்கள் செல்லமாட்டார்கள் என்பது திண்ணம்.\nஆகவே இளையோர்களை ஒருங்கிணைத்து செயற்படும் அமைப்பென்ற தார்மீக பொறுப்பில் இருந்து நாம் இவ்வறிவித்தலை விடுத்து நிற்கிறோம். வன்முறைசார்ந்த உங்கள் செயற்பாடுகளை நிறுத்தும்படி பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்.\nஎம்மினத்துக்கெதிரான அனைத்தும் எம்மால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீ��ையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/high-court-confirm-balakrishna-reddy-pl691q", "date_download": "2019-10-18T13:29:49Z", "digest": "sha1:RCMN4443LP23RKKIQZPRM2L3XP4RSYT3", "length": 10902, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனையை உறுதி செய்த நீதிபதி … உயர்நீதிமன்றம் அதிரடி !!", "raw_content": "\nபாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனையை உறுதி செய்த நீதிபதி … உயர்நீதிமன்றம் அதிரடி \nபேருந்து மீது கல்வீசித் தாக்கிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் தண்னையை நிறுத்திவைக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nதமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.\nஇது தொடர்பான தீர்ப்பு வந்ததும் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து , 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஅந்த மேல்முறையீட்டு மனுவில், தன் மீது வாகனத்தை தாக்கி எரித்ததாக நேரடி குற்றச்சாட்டு இல்லை என பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் கூறப்பட்டது.. இந்தநிலையில் இன்று நடந்த விசாரணையின் போது, காவல் ஆய்வாளரை திட்டியதால் என் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை. மேலும், வழக்கில் 72வது நபராக பாலகிருஷ்ண ரெட்டி குற்றம்சாட்டப்பட்டுள்ளார், நேரடியாக இல்லை என பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்பு வாதம் செய்தது.\nஅதற்கு, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்கிறீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பார்த்திபன் , பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீட்டு வழக்கில் மாலையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி பார்த்திபன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\nஉலக மகா யோக்கியரா சிதம்பரம்..\nதமிழக அமைச்சர்களில் பாதி பேர் உளறல் பேர்வழிங்க.. அந்தாளை பத்தி பேசுற அளவுக்கு நான் தரம் தாழ்ந்துடலை.. அந்தாளை பத்தி பேசுற அளவுக்கு நான் தரம் தாழ்ந்துடலை.. அரசர் யாரை இப்படி வெளுக்கிறார்\nபட்டாவை காட்டி பங்கமாக மாட்டிக் கொண்ட மு.க.ஸ்டாலின்... அம்பலமானது ரகசியம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/dinesh-karthik-says-sorry-to-krunal-pandya-for-denied-single-in-last-over-pmr07t", "date_download": "2019-10-18T14:21:51Z", "digest": "sha1:Y5MOTCA7FRA5OYEG6LQQQXHRD2NB4PJV", "length": 13384, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மேட்ச்ல தோற்றதும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!! வீடியோ", "raw_content": "\nமேட்ச்ல தோற்றதும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்\nகடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், அடுத்த இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை.\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கடின இலக்கை விரட்டிய இந்திய அணி, கடுமையாக போராடி தோல்வியை தழுவியது.\n213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே அடித்து ஆடினர். ஷிகர் தவானின் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்த நிலையில், இக்கட்டான சூழலில் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய விஜய் சங்கர், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினார். அதன்பிறகு களத்திற்கு வந்ததுமே முதலே அடித்து ஆடிய ரிஷப் பண்ட், 12 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார்.\nபின்னர் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா என அனைவருமே அதிரடியாக ஆடினர். எனினும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இலக்கை விரட்டிய போட்டிகளில் இந்திய அணி தோற்றதேயில்லை, இதுதான் முதன்முறை.\nகடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், அடுத்த இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. மூன்றாவது பந்தில் குருணல் பாண்டியா ரன் ஓடுவதற்கு அழைக்க, தினேஷ் கார்த்திக் மறுத்துவிட்டார். அடுத்த மூன்று பந்தையும் அடித்து ஆட நினைத்த தினேஷ் கார்த்திக்கால் அது முடியவில்லை. 4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்க, ஐந்தாவது பந்தில் குருணல் ஒரு ரன் அடித்தார். கடைசி பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை வைடாக போட்டார் சௌதி. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்க, இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஒருவேளை மூன்றாவது பந்தில் தினேஷ் கார்த்திக் சிங்கிள் ஓடியிருந்தால், ஆட்டம் வேறு மாதிரியாக மாறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் குருணல் பாண்டியாவும் நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். மூன்றாவது பந்தை அடித்த தினேஷ் கார்த்திக் சிங்கிள் ஓடியிருந்தால், நான்காவது பந்தில் குருணல் பெரிய ஷாட் ஆடியிருக்கலாம், ஆடாமலும் போயிருந்திருக்கலாம். ஆனால் மூன்றாவது பந்தில் குருணல் பாண்டியாவின் அழைப்பை ஏற்க மறுத்ததற்கு, போட்டி முடிந்ததும் மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக். அவர் சிங்கிளை மறுத்தது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஏற்படுத்தாமல் போவதும் இரண்டாவது விஷயம். ஆனால் அதுவும் ஒரு தவறாக இருந்திருக்குமோ என்ற உணர்வில் ஜெண்டில்மேனாக மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்.\nஇந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவரு.. பிரயன் லாராவே வியந்து புகழ்ந்த இந்திய வீரர்\nபார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கன���ழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/m-k-alagiri-will-do-his-revolutionary-march-338512.html", "date_download": "2019-10-18T14:13:25Z", "digest": "sha1:YLICOX6DUQPL7X7XNAHOEEAYLRWQGKDE", "length": 9173, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா கலைஞர் சமாதியில் அஞ்சலி...நிறைவடைந்த அழகிரி பேரணி -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅண்ணா கலைஞர் சமாதியில் அஞ்சலி...நிறைவடைந்த அழகிரி பேரணி -வீடியோ\nதிமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி நடத்திய அமைதி பேரணி விரைவாக முடிந்துள்ளது.\nஇன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி உள்ளார். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது.\nஅண்ணா கலைஞர் சமாதியில் அஞ்சலி...நிறைவடைந்த அழகிரி பேரணி -வீடியோ\nலாரி தண்ணீர் விலை 5% உயர்வு: 6,000 லிட்டர் குடிநீரின் விலை ரூ.499\nமறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள் இன்று\n\"ஓ மை கடவுளே\" படத்தின் டீசர்: எப்படி இருக்கு தெரியுமா\nமெய்சிலிர்க்கும் அழகி - பெண்களின் ரோல்மாடல்: நம்ம ஜோதிகாவுக்கு இன்று பிறந்த நாள்\nஇறந்த பெண் காவல் ஆய்வாளர்: பெண் போலீசாரே தோளில் சுமந்த நெகிழ்ச்சி செயல்\nஅம்மா தற்கொலை..குழந்தை மர்ம மரணம்.. கோவையில் பரிதாப சம்பவம்-வீடியோ\nலாரி தண்ணீர் விலை 5% உயர்வு: 6,000 லிட்டர் குடிநீரின் விலை ரூ.499\nமறக்க முடியாத வீரப்பன்.. மண���ணுக்குள் போன நாள் இன்று\nலாரி தண்ணீர் விலை 5% உயர்வு: 6,000 லிட்டர் குடிநீரின் விலை ரூ.499\n\"ஓ மை கடவுளே\" படத்தின் டீசர்: எப்படி இருக்கு தெரியுமா\nமெய்சிலிர்க்கும் அழகி - பெண்களின் ரோல்மாடல்: நம்ம ஜோதிகாவுக்கு இன்று பிறந்த நாள்\nஇறந்த பெண் காவல் ஆய்வாளர்: பெண் போலீசாரே தோளில் சுமந்த நெகிழ்ச்சி செயல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D2/productscbm_278221/8/", "date_download": "2019-10-18T13:50:01Z", "digest": "sha1:FWCMD2ZLIVWURK6MVY4AUNDS2CNGRC5F", "length": 6016, "nlines": 51, "source_domain": "www.siruppiddy.info", "title": "அறிவித்தல்கள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... சேர்ந்தார் அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான...\nமரண அறிவித்தல். தம்பிமுத்து சண்முகலிங்கம்( 06-03-2018)\nதோற்றம் : 6.02.1930 - மறைவு : 6.03. 2018யாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், அன்னலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன்,...\nமரண அறிவித்தல். திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (சிறுப்பிட்டி.23.02 2018 )\nபிறப்பு :31.08 1955 - இறப்பு : 23.02. 2018யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...\nஅன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து...\n7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந��திரம் (16.03.2019) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம்...\n2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன்...\nவை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு\nஏழாலை வடக்கு பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?cat=4", "date_download": "2019-10-18T13:21:38Z", "digest": "sha1:HYW5QDVSP66MGG745Y7G4M3AZUAXBTD4", "length": 11499, "nlines": 170, "source_domain": "ithunamthesam.com", "title": "முல்லைத்தீவு – Ithunamthesam", "raw_content": "\nமல்லாவியில் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது \nநீராவியடியில் சட்டத்தரணி சுகாஸ் தாக்கப்பட்ட காணொளி பொலிஸாரிடம் \nஅரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள்\nமுல்லைத்தீவு விவகாரம் சீமான் கடும் கண்டனம்\nபிக்குகளின் காடைத்தனத்துக்கு எதிராக முல்லை மண்ணில் கொதித்தெழுந்தது தமிழர் \nபிக்குகளின் காடைத்தனத்துக்கு எதிராக முல்லைத்தீவு மண்ணில் கொதித்தெழுந்தது தமிழர் சேனை இலங்கை நீதித்துறையை அவமதிக்கும் வகையில் முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த...\nமுல்லைத்தீவில் சட்டத்தை மீறி பிக்குவின் உடல் தகனம்.\nநீதிமன்ற உத்தரவையும் பேரினவாத பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது , ஞானசார தேரர் தலைமையிலான சிங்கள பௌத்த பிக்குகள் சட்டத்தரணி திரு கனகரத்தினம் சுகாஸ் மீது தாக்குதல்...\nஎழுச்சியுடன் தாயகமக்கள் திலீபன் ஊர்திப் பயணத்துக்கு பேராதரவு \nநேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி ஏற்பாட்டில் வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமான \"திலீபன் அண்ணாவின் வழியில் வருகின்றோம்\" எனும் தியாக தீபம்...\nமல்லாவியில் மணலேற்றிய உழவியந்திரம் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nமல்லாவி பாலியாற்றில் உழவியந்திரம் கவிண்டு விபத்து ஒருவர் பலி மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகிய சம்பவம் இன்று...\nமுல்லைத்தீவு கடற்கரயில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா; மீனவர்கள் செயல் பாராட்டப்படவேண்டியது \nமுல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளி சுறா மீனைஅப்பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர். குறித்த சுறா மீன் சுமார் 1000 கிலோ நிறைகொண்டதாக இருக்கலாம் என அப்பகுதி...\nமுள்ளிவாய்கால் பகுதியில் குண்டு வெடிப்பு \nமுள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று பிற்பகல் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணி ஒன்றில் உரிமையாளரினால் தீ முட்டப்பட்ட போது...\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்திகிறார் டக்ளஸ் \nமுல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா்களது சங்க தலைவிக்கு எதிராக பொலிஸ் தலமையகத்தில் முறைப்பாடு செய்ததன் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா...\nவீடுகட்ட அனுமதியில்லை ஊடகவியலாளருக்கு எதிராக வழக்கு ; சாந்தி எம்பியின் பழிவாங்கும் நடவடிக்கையா\nஅரச அலுவலகங்களிற்கே பிரதேச சபையிடம் கட்டட அனுமதி பெறப்படவில்லை. இந்த நிலையில் தனி நபரான ஊடகவியலாளர் ஒருவர் மீது புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு...\nசெஞ்சோலை படுகொலையை வைத்து விளம்பரம் தேடும் தமிழரசுக்கட்சி \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட வளைவுதூபியில் சிவமோகனின் வன்னிக்குறோஸ் நிறுவனத்தின் பெயரும் கூட்டமைப்பின் மாவைசேனாதிராசா,சிவமோகன் ஆகியோரின் பெயர்கள் பெறிக்கப்பட்டு அரசியல்சாயம் பூசப்பட்டுள்ளது. இனிவரும்...\nதடைகளை தாண்டி முல்லைத்தீவில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு \nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற 2006-08-14 இல் செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் சொல்லப்பட்ட சிறுவர்கள்...\nவிஜயதாச கோட்டா பக்கம் பல்டி; தெற்கில் தொடரும் தாவல்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மைத்திரி \nவீதிக்கு வரும் நிலையில் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகர முதல்வர் \nசஜித்தின் துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் \nசெட்டிகுளம் விபத்து தொடர்பில் ரங்காவை கைது செய்ய உத்தரவு\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தே��ம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/1.html", "date_download": "2019-10-18T14:27:00Z", "digest": "sha1:ADZEHVM62PY3ZUF3FUBMEC7D3UODKQEX", "length": 66456, "nlines": 513, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்? - 1", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nஇந்திய கிராமங்களில் தற்போதைய சராசரி வருமானம் ஒரு தலைக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 என்று வைத்துக்கொள்வோம் (Per capita income). [சில மாநிலங்களில் இது ரூ. 4,000-7,000 வரை கூட உள்ளது.]\nஇது மிகவும் குறைவானது; அதிகரிக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது.\nஇந்த வருமானத்தை ரூ. 10,000-இலிருந்து ரூ. 20,000 ஆக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்\nஇந்தக் கேள்விக்கு நேரடியான, எளிதான பதில் கிடையாது.\nகிராமங்கள் என்றால் 500-லிருந்து 5,000 வரையிலான மக்கள்தொகை உடைய இடம் என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் கிட்டத்தட்ட 600,000 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிட்டத்தட்ட 60 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இங்கு விவசாயம், மீன்பிடித்தல் போன்றவைதான் பிரதான தொழில்.\nகிராமங்களில் இப்பொழுதைய குறை என்ன\n2. அதனால் தேவையான வசதிகள் இல்லாமை\nஇதை சற்றே விரிவாகப் பார்த்தால்:\n* வருமானக் குறைவினால் சிறு பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் சரியான போஷாக்கில்லாமை - malnutrition.\n* சிறு கிராமங்களில் போதிய அளவு கல்வியறிவு இல்லாமை; கல்விக்கூடங்கள், நல்ல ஆசிரியர்கள் இல்லாமை (அ) குறைவு\n* ஆரம்பச் சுகாதார வசதியின்மை. பிள்ளைப்பேறின்போது தாய் இறப்பது, சிறுகுழந்தைகள் சாவு (infant mortality)\n* இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாப்பின்மை (மழை, வெள்ளம், வறட்சி)\n* தொழில்கள் யாவும் (விவசாயம், கால்நடைகள் வளர்த்தல், மீன்பிடித்தல்) இயற்கையை நம்பி இருப்பதால், தொடர்ச்சியான, நம்பிக்கை தரக்கூடிய வருமானம் இல்லாதிருத்தல். காப்பீடு செய்யாததனால் இழப்பைச் சரிக்கட்ட முடியாத நிலை. அரசை நம்பி, அரசு தரும் மான்யத்தை நம்பி இருக்கவேண்டிய நிலை.\n* முறையான கடன்வசதி பெறக்கூடிய நிலை இல்லாதிருத்தலினால், முறைசாராக் கடன், அதுதொடர்பான கடன் தொல்லை, வறட்சியின் போது கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் தற்கொலைகள்.\n* இதைத்தவிர பல்வேறு சமூகக் குறைபாடுகள் - சாதி, மதம், தீண்டாமை, ஆண்-பெண் பிரச்னை, நிலவுடைமை/பெருந்தனக்காரர் கையில் சிக்கிய ஏழைகள் நிலை, அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுதல், சுரண்டப்படுதல் என்ற பிற தொல்லைகள்.\nஇந்நிலையில் கிராம வருமானத்தை எப்படி இரட்டிப்பாக்குவது\nதகவல் தொழில்நுட்பம் மூலம் கிராம வருமானத்தைப் பெருக்க முடியுமா அதன்வழியாக கிராமப் பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண முடியுமா\nதேவையான, அவசியமான பதிவு. எங்களது ஊரும் நீங்கும் சொல்லும் வகையிலொரு கிராமம்தான்... இந்த தொடரை வழக்கத்தைவிட ஆர்வமுடன் தொடர்ந்து படிப்பேன், ஏதாவது செய்யவேண்டும். நன்றி பத்ரி.\nதகவல் தொழில்நுட்பம் ஒரு கருவியாக உபயோகப்படுமே அன்றி அதுவே முக்கியக் காரணியாக அமைய முடியாது.\nவிவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல். இது ஏற்கனவே ஓரளவுக்குச் செயல்பட்டாலும் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். அதில் முக்கியமானது நிலத்தின் அளவு. தமிழகத்தில் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள்தான். தொழில்நுட்பத்தில் செய்யும் முதலீட்டுக்கு சரியான வருவாய் கிடைக்காது என்ற காரணத்தால் இன்றும் புறக்கணிக்கிறார்கள். துண்டு துண்டாக கிடக்கும் நிலங்களை ஒன்று சேர்த்துச் செய்யலாம் என்றால் குடுமிப்பிடி சண்டை உத்திரவாதம்.\nகால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை போன்ற முறைப்படுத்தப்பட்ட(ஓரளவுக்கேனும்) தொழில் இல்லை. 10-15 ஆடுகள் வளர்த்தோமா, கொழுத்த ஆட்டை ஞாயிற்றுக் கிழமை கசாப்புக் கடைக்கு அனுப்பினோமா என்றுதான் பொழுது ஓடுகிறது. இந்த ஆடுகளுக்குத் தீனி போடுவதே ஒரு பெரிய பாடு. முற்றிலும் இயற்கை உணவையே நம்பியிருக்க வேண்டிய நிலை. வறண்ட காலத்தில் இது ஒரு பெரிய பிரச்சினை.\nஇன்னும் நிறைய எழுதலாம்.... ஹும்.... என்னத்த எழுதி என்னத்த பண்ண...\nபத்ரி, இது நல்ல சிந்தனை. உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பரி கூறியதைப் போலப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு கூட்டுறவு போல, பலருடைய நிலங்களையும் ஒருங்கிணைத்துத் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் ���யன்படுத்திச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். நடைமுறைச் சிக்கல்கள் பற்றிச் சொல்ல முடியவில்லை. நீங்கள் எழுதப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nபத்ரி, இது நல்ல சிந்தனை. உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பரி கூறியதைப் போலப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு கூட்டுறவு போல, பலருடைய நிலங்களையும் ஒருங்கிணைத்துத் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்திச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். நடைமுறைச் சிக்கல்கள் பற்றிச் சொல்ல முடியவில்லை. நீங்கள் எழுதப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஇந்த தலைப்பிற்கென்று தனி Blog அமைக்கலாம். தகவல் தொழில் நுட்பம் ஒரு கருவியாகத்தான் அமையும்.\nஒவ்வொரு கிராமத்திற்குமான தனித்துவம் niche என்ன என்பதைக் கண்டு அதற்கேற்றபடி செயல் பட வேண்டும்.\n-அழைப்பு மையங்கள் கிராமப்புறங்களுக்கு அருகாமையில் அமைப்பதன் மூலம், கடைகள் அதிகம் முளைக்க வாய்ப்பு உள்ளது. ஆங்கிலம் தேவையாக இருப்பினும், நகர்ப்புற நெரிசல் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது.\n- நகர்ப்புற வளர்ச்சியின் மூலமாக, சுற்றுலா மற்றும் பயணம் அதிகரித்து வருகிறது. சிறு தொழில்கள் (கைவினை, விடுதிகள்) முதலியவற்றை ஊக்கப்படுத்தினால், விவசாயத்தையே சார்ந்து இருப்பதை தவிர்க்கலாம்\n- நகர்ப்புற மக்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தை மற்ற இடங்களுக்கு வினியோகம் செய்ய, அம்மக்களுக்கான சேவைகளை அளிக்க வேண்டும். உதாரணமாக, தயாரிக்கப்பட்ட உணவு, நறுக்கப்பட்ட காய்கறிகள் போன்றவற்றின் மூலம், வருமானத்தை பெருக்கலாம்.\n- அமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகளில், அமெரிக்க சோளத்தை திணித்து அங்குள்ள விவசாயிகள் வயிற்றில் மண்ணள்ளி போட்டுவிட்டது. அது மாதிரி, அரிசி, தானியங்களையே நம்பி இருந்தால், நம் ஊரில் இதே கதி வந்து விடும்.\nகிராமப்புறத் தொழில்களை வரிசைப்படுத்தவேண்டும். விவசாயம், விவசாய்ம் சார் பண்ணைத் தொழில்கள், அதை ஒட்டிய சிறு தொழில்கள்(கடை, கூவி விற்பவர்கள்) விவசாயம் சாரா தொழில்கள் என.\nதற்பொழுது நடைமுறையில் இருக்கும் மார்க்கெட், கிராமங்களின் உற்பத்தியை உறிஞ்சி, தரத்தையும் , விலையையும் நிர்ணயிக்கும் முறையாகவே உள்ளது எனச் சொல்லலாம்.\nஉதாரணமாய், ஒரு ஜூஸ் தொழிற் சாலையை எடுத்துக்கொண்டால், அது பழத்தை வாங்கும் விலையையும் அது ஜூசாய் விற்கும் விலை���ையும் , அது ஒரு பாட்டிலுக்கு பெறும் லாபத்தையும் கணக்கில் கொண்டால், அந்த லாபத்தின் நேரடி பங்கு போகாமல், பெரும்பாதிப்பு பழத்தை கொடுக்கும் கிராமத்தானுக்குதான் போய்சேரும். இதே போன்றே இன்னபிற தொழில்களையும் ஓரளவு அலசமுடியும். [மாசா எவ்வளவு 15 ரூபாயா, இரண்டு மாம்பழம் எவ்வளவு\nஇந்த உறிஞ்சுதலுக்கு முதலில் அரசு அளவில் சட்டம் வந்தால் பெரு மாற்றம் உண்டாகலாம். ஏற்கனவே ஏதாவது இருக்கும் என்று தெரியும். ஆனால் கிராமம் மட்டும் ஏன் அப்படியே உள்ளது என்பதுதான் பிரச்சினை.\nஇன்னொரு முக்கியமான கலாச்சரத் தடை, என நான் நினைப்பது, நகர்ப்புற மக்கள் நேரடியாய் கிராமத்து பொருட்களை வாங்கமுடியாமைதான்.\nமுதலில் சிந்தனை அளவில் உள்ள பரிகசிப்பு, மட்டமாய் நினைத்தல், இரண்டாவது கிராமங்கள் நகர்களிலிருந்து அறுந்து கிடப்பது.\nகமர்சியல் முன்னேற்றத்துக்கு, கமர்சியலான யோசனைகளைத் தான் சொல்லவேண்டும்,\nசிந்தனை வளர்த்து, அவன் சுயமா சிந்திக்க ஆரம்பித்து ... அதெல்லாம் மூக்கை சுத்தி தலைய தொடுற கதை. (அதற்காக படிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை...உடனடியாய் செய்யவேண்டியது அதுவல்ல என்கிறேன்.. மேலும் கிராமங்களின் பள்ளிகளின் நிலைமை என்னை இன்னும் கடுப்பேத்துகிறது)\nபலாப் பழம் வாங்கனும்னா எத்த்னை பேருக்கு அவரவர் வாழும் பகுதியிலே கிடைக்கும்\nடி-நகர் போகவேன்டியுள்ளதுதானே. இது போல் இன்னும் எத்தனையோ பொருட்கள். காதிகிராப்ட் போல் இருக்கும் கடைகளை நகர்ப்புறத்தில் ஆதரிக்கும் /பொருட்கள் வாங்கும் மக்கள் எத்தனை சதவீதம்\nநகரின் பணம் நேரடியாய் கிரமங்களுக்கு போய்ச்சேர வழி உண்டாகாவிடில், இன்றல்ல இன்னும் 50 வருஷங்களுக்கு கிராமங்கள் தற்போதுள்ள மாதிரி அறுந்து/நலிந்து போய்தான் இருக்கும்.\nசெமத்தியா இருக்கு இந்த இழை. ஜாலியாயிட்டேன்.\n'என்னத்த எழுதி என்னத்தச் செய்ய'- என்னத்த கன்னையா(பரி) பெசிமிஸ்டுகளை முதல்ல 4 அடி போடணும்.\nப்ரகாஷ், 12000-த்தை இரட்டிப்பாக்க இரண்டு பங்கு மீன் பிடிக்கணுங்கறது சின்னப் பாப்பா சொல்ற கணக்கு. அக்கிரமமும்கூட. பரி சொல்றமாதிரி சிறு அளவுல தொழில் செய்யறவங்களுக்கு ஓரளவுக்கு மேல தொழில்நுட்ப விஷயங்கள்ல முதலீடு செய்யமுடியாது.\nஅதனால அதுக்கும் முன்னால வெளில கடைசி நுகர்வோருக்குப்(வீட்டுல மீன்குழம்பு வெக்கற அம்மணி) போகும்போது அந்த மீனோட விலை என்னவோ அதுக்கும் பிடிக்கறவர்கிட்டேயிருந்து வாங்கற விலைக்குமான வித்தியாசத்தை நிறைய குறைக்கணும். இதுதான் மீன்பிடின்னு இல்லாம எல்லா கிராம உற்பத்திலயுமே அடிவாங்குது. கொஞ்சம் வயித்தெரிச்சலான விஷயமும்கூட.\nஇந்த சுட்டிகளையும் படிக்கவும் :-)\nஅகலப்பாட்டை வந்து எல்லோருக்கும் உண்ண உணவு கிடைக்குமோ இல்லையோ எல்லோருக்கும் 'பலான' விஷயங்கள் எளிதில் கிடைக்க வழி செய்யும். இப்போதே நம் நாட்டில் விசிடியிலும், செல்பேசிகளிலும் 'பலான' விஷயங்களுக்கு கிராக்கி அதிகம்.\nமுதலில் இந்த இழையில் முக்கா வார்த்தையில் \"நல்ல ருக்கு \" என்று பின்னுட்டம் அடிக்கும் ஜேஸ்ரீ போன்ற\nஆட்களுக்கு 4 அடி போட வேண்டும். :-)\nமுதலில் கிராமங்கள் தோறும், நகர மக்கள் புழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.\nஅரசுசார் அல்லது அரசு சாரா நிறுவனங்கள்\nசுற்றுலா, தங்குமிடங்கள் போன்றவற்றை உண்டாக்கலாம்.\nஇது எல்லா கிராமங்களிலும் முடியாது. ஆனால் நிறைய கிராமங்களில் செய்ய முடியும்.\nதேனி போன்ற இடங்கள் இதற்கு உதாரணம்(தேனி நான் போனதில்லை/கேள்விப்பட்டதை சொல்கிறேன்).\nஇது போன்ற தங்குமிடங்களில் , அக்கிராமத்தில் கிடைக்கும் சிறப்பு (ஸ்பெஷல்) மற்றும் அடிப்படை பொருட்களை\nசுற்றுலா வருபவர்களுக்கு கிடைக்கும்படிசெய்யலாம். இது கிராமப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும்.\nஉதாரணமாய், இந்த நாரில் செய்த இருக்கைகள்/சோபாக்கள் போன்றன.\nஇதை முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து, பின்னர் [இணையாக,parallel] பெரிதாக்கலாம்.\nஇந்த கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளிலேயே, சுற்றுலா வர்பவர்களின் நகரத்திலிருந்து தேவையான அத்தியாவசிய பொருட்களை வரவிக்கலாம்.\nஇந்த இடத்தில் அரசு துறைகளிடையே இன்னும் [co-operative] ஒத்துழைப்பு சார்ந்த திட்டங்கள் தேவை.\nஇது போல் மாநில அரசுத் துரைகளிலேயே , ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் சேர்ந்து இயங்கும் திட்டங்கள் உள்ளதா எனத் தெருயவில்லை. உதாரணமாய், சுற்றுலா வருபவருக்கு உணவுக்கென்று ஒரு நல்ல உணவுவிடுதியை சுற்றுலாத்துறை தவிர பிற துறை அமைத்துத்தரலாம்.\nஇது போன்ற (package) திட்டங்கள் மிகப் பெரும் வெற்றியைத் தரும் வாய்புள்ளது. மேலும் சுற்றுலாவருபவர்களை ஊக்குவிக்கவும் செய்யும்.\nஇன்று நகர் வாழ் மக்கள் கிராமம் என்று சொன்னவுடனேயே, \"அய்யோ டாய்லெட் இருக்காத��� என்ன செய்வது\" என்றுதான் முதலில் நினப்பார்கள்.\nஎன் மூத்த அக்கா கல்யாணத்துக்கு செஞ்சி அருகில் உள்ள மேல்மலையனூர் என்ற கிராமத்துக்கு செல்லவேண்டியிருந்தது. அக்கா முதலில் சொன்ணது இதுதான். நம் சமூகத்தில் பெண்களுக்கு, வெளியூர் செல்லும்போது டாய்லெட் எத்தனை அவசியமானது என்று நான் சொல்லத்தேவையில்லை.\nகிராம்ஙகளில் கட்டணக்கழிப்பிட வெற்றியைத்தர (maintainance charge போன்ற) வாய்ப்புள்ளது. நகரத்திலிருந்து செல்லும் நான் 1 ரூபாய் தந்து நல்ல கழிப்பிடத்தை உபயோகப்ப்டுத்த தயார். அது போலவே நிறையபேர்.\nஇவை போன்று , கிராமங்களில் உள்ள பொருட்களுக்கு , நகர மக்களிடம் நேரடி மார்க்கெட்டை திறக்கவேண்டும். அப்போதுதான் அவர்களது விறபனை/தரம் முக்கியமாய் வருமானம், எல்லாம் அதைத் தெடர்ந்து மேலே செல்லும்.\nகார்த்திக், முக்கால்வரில எழுதணும்னு ஒன்னும் இல்லை. ஆனா உண்மையிலேயே இந்த இழைல மத்தவங்க என்ன சொல்லவராங்கன்னு படிக்க ஆசைப்படறேன். பத்ரி ரொம்ப லேசா ஆரம்பிச்சு நிறுத்தியிருக்காரு. நடுவுல நான் ஏதாவது எழுதினா இழை திசைதிரும்பிடலாம். ப்ரகாஷ் சொல்லவந்ததும் அப்படித்தான்.\nஇங்கு விவசாயம், மீன்பிடித்தல் போன்றவைதான் பிரதான தொழில்.\nகிராமங்களில் இப்பொழுதைய குறை என்ன\n2. அதனால் தேவையான வசதிகள் இல்லாமை\nஇது ஓரளவுதான் சரி. உண்மையா வருமானப் பற்றாக்குறையினால தேவையான வசதிகள் இல்லாம இல்லை. அவங்க lifestyle-ஏ அப்படி இருக்கட்டும்னு அவங்க நினைக்கறதும் தான் பெரும்பான்மையான இடங்கள்ல முக்கிய காரணங்கள். நகரத்தில் ஒரு ஒற்றைப் படுக்கயறை கீழ்மத்தியதரக் குடும்பத்துக்கு இருக்கும் கழிப்பறை வசதிகூட கிராமத்துல இல்லாம இருப்பாங்க. ஆனா பாத்தீங்கன்னா, அலட்சியமா பானைலேருந்து 10,000ரூபாய்க் கட்டு பணம் எடுப்பாங்க.\nவீட்டுக்கு நிறைய சீரோட பொண்ணைக் கல்யாணம் செஞ்சு கூட்டிவருவாங்க. கை மெஹந்தி அழியறவரைக்கும் வேலைசெய்யக்கூடாதென்னெல்லாம் கவனமா வெச்சுப்பாங்க, வீட்டுல கலர் டிவியிலிருந்து சீர்வரிசைல வந்த கட்டில் மெத்தைவரை எல்லாம் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணும் மறுநாள் காலைல சொம்பு தூக்கிகிட்டுத்தான் போகும். ஒரு சாதாரண கழிவறைகூட கட்டிக்கப் பணமா இல்லை\nஎங்களுக்கு மதுரையைச் சுத்தின 18 பட்டிகள்லயும் மக்கள் இருக்காங்க. எக்கச்சக்க வெள்ளாமை, பணம், வீட்டுல எப்பவும் வயல்க்காரங்களும் வேலைக்காரங்களும் இருந்துகிட்டே இருப்பாங்க. ஆனா கழிவிடத்துக்கு 'மேற்க' தான் போகணும். குளிக்க பம்புசெட்டுக்குத்தான் போகணும். [அதுமட்டும் நல்லாத்தான் இருக்கும்னு வைங்க. :)]\nதிரளிக்கு எங்க பாட்டி கார்லபோய் இறங்கிட்டு ஊருக்கு வெளிலேருந்தே அந்த ஊர் மருமகள்னு கால்ல முள் குத்த குத்த செருப்பை அவுத்துவெச்சுட்டுதான் தெருவுல நடப்பாங்க.\nஇப்படி இருக்கற ஊருக்கு எந்த மருத்துவர் வந்து வேலை செய்வார் அரசாங்கமே கட்டிக் கொடுத்தாலும் அதனாலேயே அங்க சிறப்பான செயல்பாடு இல்லாம போகுது.\nநாகை மீனவர்கள் பத்தின 'அறுசுவை' பாபுவோட கட்டுரை படிச்சிருப்பீங்க. ஆமாம், உண்மையிலேயே அன்றாடம் அவங்களும் நிறைய பணம் பாக்கறவங்கதான். ஆனா அடிப்படை தேவைகள் செய்துக்காம, அல்லது சேர்த்தும் வைக்காம அந்த வார திங்கள் அல்லது வியாழன் சந்தைலயே எல்லாப் பணத்தையும் செலவழிச்சுடுவாங்க.\nஅதனால அவங்களுக்கு தேவையான வசதிகள் இல்லாம இருக்கறதுக்கு பணவசதி இல்லைங்கறது மட்டும் முக்கியமான காரணம் இல்லை; எது தங்களுக்கு முக்கியமான தேவைங்கறதுல அவங்களுக்கே மாறுபட்ட சிந்தனை இருக்குங்கறது தான் விஷயம்.\nமத்தபடி அதுக்குக் கீழ விரிவா * போட்டு நீங்க சொல்லியிருக்கற குறைபாடுகள் அவங்களுக்குக் கீழ வேலைசெய்யறவங்களுக்கு ரொம்ப சரி; ஆனா அதெல்லாம் கிராமத்துல மட்டும்னு இல்லை, நகரத்து ஏழைகளுக்கும் அதேதான், எந்தப் பாகுபாடும் இல்லாம. நகரத்துல ஒரே தெருவுல வியாபாரம் செய்யற நடைபாதை வியாபாரிகளின் எண்ணிக்கை மட்டுமே ஒரு கிராமத்தைவிடப் பெரிய அளவுல இருக்கும். (அவங்களுக்கு இயற்கை எதிரி. இவங்களுக்கும் மழை, போலீஸ், பந்த், பெரிய கடைகளோட மார்க்கெட்டிங் எல்லாம்.) மத்தபடி வருமானப் பற்றாக்குறையும் அதன்பொருட்டு வர வசதிகுறைவும் எல்லா இடத்துக்கும் பொது.\nஎல்லாத்துக்கும் மேல கடன்முறை பத்தின தவறான எண்ணம் கிராமத்துல அதிகம். நகரத்து மக்களுக்கு கடன்வாங்கிச் செய்யும் முதலீடு மேல முழுநம்பிக்கை வந்து இப்ப நகரங்கள் கடன்திட்டங்கள்லதான் ஓடுது. ஆனா அந்த நம்பிக்கையோ அது பற்றின ஆழ்ந்த அறிவோ கிராமத்து மக்களுக்கு இன்னும் வரலை. முதல்படியா கடன்வாங்கவே பயப்படுவாங்க. திரும்பக் கட்டமுடியாமப் போனா என்ன செய்யறதுங்கற அளவுக்கு அதிகமான பயம்.. இது வங்கிகள் கொடுக்கற கடன��கள்லயே அவங்களுக்கு உண்டு. எதுவும் செய்யமுடியாது, வங்கிகள் திரும்ப திரும்பக் கேட்டுப் பார்த்துட்டு bad and doubtful ல எழுதுவாங்கன்னு அவங்களுக்குத் தெரியாது. சாதாரண formality reminder வந்தாலே பயந்டுதுவாங்க குடியே முழுகின மாதிரி. இந்த விஷயங்கள்ல எல்லாம் நிச்சயம் விழிப்புணர்வு இல்லை.\nஎல்லாரும் தனித்தனியா முதலீடு செஞ்சு தொழில் செய்றவங்களா இருக்கறது இன்னொரு பலவீனம். அதனால அதிக அளவுல தொழில்நுட்ப முதலீடுகளைச் செய்ய முடியாது. கையகள நிலத்துக்கு டிராக்டர் வாங்க முடியுமா 20 கோழிகளுக்கு தொழில்நுட்ப முதலீடு செஞ்சு பண்னை வைக்க முடியுமா 20 கோழிகளுக்கு தொழில்நுட்ப முதலீடு செஞ்சு பண்னை வைக்க முடியுமா அதை சேர்ந்து செய்யலாம், ஒருவர் வாங்கற டிராக்டரை ஊரே நியாயமான வாடகைல பகிர்ந்துக்கலாங்கற மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் கிராமங்கள்ல வரணும். 10 பேர் சேர்ந்து ஒரு பண்ணை வைக்கலாம். ஆனா அப்படி அவங்களை தொழில்முறைல சேர்க்கறது ரொம்ப கஷ்டம். இதுபற்றின விழிப்புணர்வெல்லாம் இப்ப ஓரளவு வந்துகிட்டுதான் இருக்கு.\nவருமானத்தை உயர்த்த உற்பத்தியையும் இரண்டு பங்கு ஆக்கணும்னு சொன்னது ரொம்ப ஷாக். தொழில்நுட்பம் கொண்டு வந்து திடீர்னு எல்லாரும் ரெண்டு பங்கு உற்பத்தி செய்றாங்கன்னா வெச்சுக்கலாம், அப்புறம் அதுக்கு சந்தை சந்தைல தேவையும் திடீர்னு அவ்வளவு உயருமா சந்தைல தேவையும் திடீர்னு அவ்வளவு உயருமா உற்பத்தி அதிகமாகி தேவை ஏறலைன்னா விலை விழும். அப்புறம் உற்பத்தி அதிகமாகி தேவை ஏறலைன்னா விலை விழும். அப்புறம் அது கட்டில் சோஃபா மாதிரி பொருள்களா இருந்தா பொருள் மிஞ்சி நஷ்டம் கொஞ்சமாகும். அல்லாம விவாசாயப் பொருள்களா இருந்தா ஓரளவு அரசாங்கம்(civil supplies like) ஏதாவது செய்யலாம். ஆனா மீன், காய்கறி, முட்டை மாதிரி perishable(தமிழ்ல என்ன அது கட்டில் சோஃபா மாதிரி பொருள்களா இருந்தா பொருள் மிஞ்சி நஷ்டம் கொஞ்சமாகும். அல்லாம விவாசாயப் பொருள்களா இருந்தா ஓரளவு அரசாங்கம்(civil supplies like) ஏதாவது செய்யலாம். ஆனா மீன், காய்கறி, முட்டை மாதிரி perishable(தமிழ்ல என்ன) பொருள்கள் உள்ளூர் சந்தைல அவ்வளவு தேவை திடீர்னு வராது. வெளில கெடாம பாதுகாத்துக் கொண்டுபோய் சேர்க்க திரும்ப தொழில்நுட்பம் வெச்சு எல்லா முன்னேற்பாடும் செஞ்சாலும்- *எந்தப் பொருளுக்குமே இரண்டு பங்கு சந்தை* எல்லாம் கொண்டு வரவே மு��ியாது.\nஅடிப்படைல நகரத்தைவிட கிராமங்கள்ல கல்வி மிக மிகப் பின்தங்கி இருக்காங்க, அது உண்மையோ உண்மை. அப்படியே அப்பாவோட தொழிலை extend பண்ணி செஞ்சுக்கலாங்கற அலட்சியம், சூழல்தான் காரணம். ஆக எனக்குத் தோணின வரைக்கும் கிராமத்துக்குத் தேவை அடிப்படை கல்வி, சுகாதாரம் தவிர்த்தும், தங்களுக்கு எது அடிப்படை தேவைங்கற எண்ணத்துல மாற்றம், கடன் பற்றின தெளிவு, கூட்டுத் தொழில் மற்றிய விழிப்புணர்ச்சி\nதகவல் தொழில்நுட்பம்னு சொல்லி பத்ரி நிறுத்தியிருக்காரு, எதைச் சொல்றார்னு பொறுத்திருந்துதான் பாக்கணும். விவசாயிகளுக்கு அது கொஞ்சம் ரொம்ப வருஷமாவே நடந்துகிட்டுதானே இருக்கு. வயலும் வாழ்வும் ரேஞ்சுல ஆரம்பிச்சது இன்னும் ஓயலை. மீனவர்களுக்கும் எந்த இடத்துல என்னவகை மீன் அதிகம் இருக்குங்கற மாதிரி அன்றாடத் தகவல் எல்லாம் கொடுக்கற மாதிரி ஏற்கனவே வந்திருக்கு. இன்னும் பரவலாகலைன்னு வேணா சொல்லலாம்.\n[கொஞ்சம் வரிசைப்படி எழுதாம கன்னாபின்னான்னு எழுதிட்டேன். இதுக்கும் இந்த இழைக்கும் சம்பந்தமில்லை.]\nஇதைப் பாதில நிறுத்திட்டு இலக்கியம், அமெரிக்கப் பணக்காரர்கள், பாம்பு தேளுன்னு போயிட்டாங்களே, வருவாங்களா வாரமொருமுறைதான் இந்தப் பதிவா என்னவோ போங்க. கிராமங்களை இப்படித்தான் எல்லாரும் பாதில விட்டுடறாங்க. :(\nஜெயஸ்ரீ: கிராமங்களில் வருமானம் அதிகமாக உள்ளது என்ற எண்ணம் தவறானது. சும்மா சடாரென்று பானைக்குள்ளிருந்து ரூ. 10,000 கட்டை எடுப்பார்கள் என்றெல்லாம் கதை விடாதீர்கள். எல்லா கிராமங்களிலும் சில மிட்டா, மிராசுதார்கள், ஜமீன்தார்கள் இருப்பார்கள்.\nவிஷ்வதுளசி படத்து நாயகன் போல.\nஅவர்களிடம் மட்டும்தான் காசு இருக்கும்.\nமற்றபடி பிறர் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகள்தான். ஆனால் நகரங்களும் அப்படித்தானே என்றெல்லாம் சொல்லக்கூடாது.\nநகர வாழ்க்கையில் இரண்டு மூன்று உருப்படியான அம்சங்கள் உண்டு. பணக்காரர்களுக்கு, ஏழைகளுக்கு இடையில் பல்வேறு மத்தியதரக் குடும்பங்கள் உண்டு. ஏழைகளுக்கும் மேலே ஏறிப்போக வாய்ப்புகள் உண்டு. நடுத்தர வர்கத்தவர் பணம் சம்பாதிக்கவும், ஏழைகள் நடுத்தர வர்கத்துக்கு முன்னேறவும் வாய்ப்புகள் உண்டு.\nபணக்காரர்களுக்கும், மத்தியதரத்தவர்களுக்கும் தேவைப்படும் என்று பல வசதிகள் உருவாக்கப்பட்டு, பிறருக்கும் அந்த வசதிகள் ��ரளவுக்காவது சேரும். மொபைல் போன்கள் முதலில் பணக்காரர்களுக்காக மட்டும்தான் வந்தது. (உள்ளூர்த் தொலைபேசிக்கே ஒரு நிமிடத்துக்கு ரூ. 48 வரை வசூலித்த காலங்கள் உண்டு... 1997 வரையில் கூட) இப்பொழுது ரிக்ஷா வலிப்பவருக்கும் கூட மொபைல் செல்பேசி உபயோகப்படுகிறது.\nகிராமங்களுக்கு இதுபோன்ற வசதிகள் உடனடியாகக் கிடைத்துவிடுவதில்லை. கிராமத்தில் இருக்கும் ஒத்தைப் பணக்காரருக்காக செல்பேசி டவர்களை யாரும் நடுவது கிடையாது.\nகிராமங்களின் சராசரி வருமானமாக நான் சொல்லியிருப்பது இந்திய சென்சஸ் விவரத்திலிருந்து.\nகிராமத்தில் ஒருவர் சர்வ சாதாரணமாக பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் காட்டினார் என்றால் அங்கு ஏழைகள் இன்னமும் ஜாஸ்தி, அவர்கள் வருடத்துக்கு ரூ. 10,000 ஐயும் விடக் குறைவாகத்தான் சம்பாதிக்கிறார்கள் என்று உணர வேண்டும். (சராசரி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள்.)\nஅப்படியே பணம் அவர்களிடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஏன் காட்டுக்குப் போய் வெளிக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் இதனால் பெண் பிள்ளைகளுக்கு எவ்வளவு அவமானம் இதனால் பெண் பிள்ளைகளுக்கு எவ்வளவு அவமானம்\nநமது மத, சாதி அமைப்புகள் பழமையை ஆராதிப்பவை. ஒருவேளை, என் முப்பாட்டன்/முப்பாட்டி காட்டுக்குப் போய்தான் வெளிக்குப் போனார்கள், எனவே நாமும் அப்படித்தான் செய்வோம் என்று அடம் பிடிப்பவர்கள் பலர் இருக்கலாம். ஒருவர் கூடவா 'இல்லை, நான் வேறு விதமாக நடந்துகொள்வேன்' என்று சொல்லியிருக்க மாட்டார்கள் சில மாறுதல்கள் உள்ளிருந்து வராது.\nவருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அடுத்து வரும் பகுதிகளை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கும். எனவே ஏன் சராசரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று அடுத்து எழுதுகிறேன்.\nஇதுக்குத்தான் நான் குறுக்க எழுதாம இருந்தேன். 10000 எடுத்துத் தர்றது, கடன் வாங்க பயப்படறது, சேர்ந்து தொழில் செய்ய மறுக்கறது, எதுவுமே கதை இல்லை; நிஜம். இருக்கற பணத்தை சரியா திட்டமிட்டு முதலீடு செய்யவோ சேமிக்கவோ தெரியலை.\nReminder 3 கலர்ல carbon paper வெச்சு எழுதி, அதுல மஞ்சக் கலர் வாங்கினவருக்குப் போயி, அவர் மஞ்ச நோட்டீஸ்னு நினைச்சு, பாங்க் வாசல்ல வந்து மண்ணை வாரித் தூத்தினதெல்லாம் பாத்திருக்கேன். ஊர்கூடி சமாதா��ம் செய்யவேண்டியதாப் போச்சு. அறியாமை அறியாமை அறியாமை அதன் நீட்சியான பயம்.\nஅவங்களுக்குக் கீழ வேலைசெய்யறவங்களுக்கு வறுமைன்னு தான் நானே சொல்லியிருக்கேனே.\nமத்தபடி அதுக்குக் கீழ விரிவா * போட்டு நீங்க சொல்லியிருக்கற குறைபாடுகள் அவங்களுக்குக் கீழ வேலைசெய்யறவங்களுக்கு ரொம்ப சரி;\nகழிவறை வேணும்னு நினைக்கறவங்க இருக்காங்க, அவங்க தன்வீட்டுப் பெண்களுக்கு வேணும்னு நினக்கறதைவிட எப்பவோ லீவுக்கு வர பிள்ளை பேரன்களுக்காக இருக்கட்டும்னு கட்டறதுதான். இந்த சதவிகிதம் ரொம்பக் குறைச்சல். ஊருக்குள்ள இருக்கற பெண்கள் இதைக் கஷ்டமாவே நினைக்கறதில்லைங்கறதுதான் ஆச்சரியம் கலந்த எரிச்சல்.\nவருமானத்தை அதிகரிக்கணும், கல்வி சுகாதாரத்தை மேம்படுத்தனும், சுற்றுலாத்துறை இன்னும் நிறைய தீவிரமா இங்கெல்லாம் செயல்படணும்(நம்நாட்டு சுற்றுலாத்துறை படு தெண்டம்.) எல்லாத்தோடயும் நானும் ஒத்துப் போறேன். ஆனாலும் உங்க இழைக்கும் என் பதிலுக்கும் சம்பந்தம் இல்லைன்னும் எழுதியிருக்கேன். நீங்க மேல எழுதுங்க. நான் கடைசியா ஏதாவது சொல்ல இருந்தா சொல்றேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது...\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/21389-jio-tops-in-4g-networks.html", "date_download": "2019-10-18T13:26:46Z", "digest": "sha1:HJTBSX5PF3ERNXLN7MCDG6CEBKU3XHVB", "length": 7996, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிவேக இன்டர்நெட்: ஜியோதான் டாப் | Jio tops in 4G networks", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nஅதிவேக இன்டர்நெட்: ஜியோதான் டாப்\n4ஜி அதிவேக இன்டர்நெட் டவுன்லோடு செய்வதில் ஜியோ நிறுவனமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.\nஏப்ரல் மாதத்தில் டெலிகாம் நிறுவனங்களின் இன்டர்நெட் வேகம் குறித்து டிராய் (TRAI) மேற்கொண்ட ஆய்வில், ரிலையன்ஸ் ஜியோவின் வேகம் நொடிக்கு 19.12 மெகாபிட் என தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஒரு படத்தை 16mbps வேகத்தில் 5 நிமிடத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.\nஇதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐடியா 4ஜி நெட்வொர்க்கின் வேகம் 13.70mbps, வோடஃபோன் 13.38mbps வேகத்தில் இருந்தது என்றும், ஏர்டெலின் வேகம் 10.15mbps- ஆக இருந்தது என்றும் டிராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஏப்ரல் மாதத்தில் 4ஜி அதிவேக இன்டர்நெட் டவுன்லோடு செய்வதில் ரிலையன்ஸின் ஜியோ முன்னிலையில் உள்ளது.\nசிக்னல் கிடைக்கலை பாஸ்: மரத்தில் ஏறிய மத்திய அமைச்சர்\nஇப்படியா கலாய்ப்பீங்க: வெளியேறினார் பாக்.கிரிக்கெட் வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\nசீன அதிபர் வருகை - சென்னையில் சில இடங்களில் ரயில்கள் நிறுத்தம்\nஇலவசம் இல்லை.. போன்கால்க்கு 6 பைசா - ஜியோ செய்தது சரியா\nஜியோவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வோடோஃபோன், ஏர்டெல்\nRelated Tags : Jio , 4G , Top , Network , அதிவேக இன்டர்நெட் , 4ஜி , ஜியோ , ரிலையன்ஸ் , முன்னிலை\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டண��’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிக்னல் கிடைக்கலை பாஸ்: மரத்தில் ஏறிய மத்திய அமைச்சர்\nஇப்படியா கலாய்ப்பீங்க: வெளியேறினார் பாக்.கிரிக்கெட் வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/political?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T14:16:16Z", "digest": "sha1:ES57IJCP2YWQQUEZNPPTVUHQLN3IKGA6", "length": 8967, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | political", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \n‘பால்தாக்கரே’ பேரன் ஆதித்ய தாக்கரே வேட்புமனு தாக்கல்\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி\n“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்\nபிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல் - இதுவரை நடந்தது என்ன\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nஅரசியல் ரீதியான விமர்சனங்கள் நாகரிகமற்ற முறையில் இருக்கக்கூடாது - ஆர்.கே.செல்வமணி\nமெரினாவிலுள்ள கட்சிக்கொடிகள் அகற்றம் - நீதிமன்ற எதிரொலி\nதேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் மு��்கிய கட்சிகள்..\nதமிழக பாஜக தலைவர் டு தெலங்கானா ஆளுநர் - தடம் பதித்த தமிழிசை\nஎந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை: சஞ்சய் தத் விளக்கம்\n’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: பணியாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை\nதொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கிய 692 கோடி\n“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதம்பரம் மீது வழக்கு”- மு.க.ஸ்டாலின்\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \n‘பால்தாக்கரே’ பேரன் ஆதித்ய தாக்கரே வேட்புமனு தாக்கல்\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி\n“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்\nபிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல் - இதுவரை நடந்தது என்ன\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nஅரசியல் ரீதியான விமர்சனங்கள் நாகரிகமற்ற முறையில் இருக்கக்கூடாது - ஆர்.கே.செல்வமணி\nமெரினாவிலுள்ள கட்சிக்கொடிகள் அகற்றம் - நீதிமன்ற எதிரொலி\nதேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் முக்கிய கட்சிகள்..\nதமிழக பாஜக தலைவர் டு தெலங்கானா ஆளுநர் - தடம் பதித்த தமிழிசை\nஎந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை: சஞ்சய் தத் விளக்கம்\n’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: பணியாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை\nதொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கிய 692 கோடி\n“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதம்பரம் மீது வழக்கு”- மு.க.ஸ்டாலின்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2015/11/12/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T13:35:14Z", "digest": "sha1:F4F232X3V2YKNHVLSLPZTYUF4BR3SQBN", "length": 8991, "nlines": 165, "source_domain": "amas32.wordpress.com", "title": "வேதாளம் – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nவேதாளம் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: அஜித், இயக்குநர் சிவா, திரை விமர்சனம், லட்சுமி மேனன், வேதாளம், ஸ்ருதி ஹாசன்\nஅவு���் அண்ட் அவுட் அஜித் ரசிகர்களுக்கான படம். ஆலுமா டோலுமா பாடலும் வீர விநாயகா பாடலும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. அனிருத்தின் பின்னணி இசை சத்தமாக இருந்தாலும் இந்தப் படத்திற்கு செட் ஆகிறது.\nலட்சுமி மேனனுக்கு நல்ல ரோல். அஜித்தின் தங்கையாக படம் முழுவதும் வருகிறார். இருவருக்கும் அண்ணன் தங்கை கெமிஸ்டிரி நன்றாக வொர்க் அவுட் ஆகிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் அவருக்கு ஏற்ற ரோல், ஒரு கேஸ் கூட வின் பண்ணத் தெரியாத வக்கீல் கேரக்டர். படத்தில் கொஞ்சமே தான் வருகிறார். அதற்கு இயக்குநருக்கு நன்றி. இதில் அவர் வாய்ஸ் அவர் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. அஜித்துடன் டூயட் இருந்தாலும் டூயட்டாக அது தோன்றவில்லை. அவரின் உடைகள் ரொம்ப அழகாக உள்ளன. இதே ட்ரெஸ் டிசைனரை அவர் மற்ற படங்களுக்கும் பயன்படுத்தலாம்.\nஆல்ரெடி இணையத்தில் சொன்னா மாதிரி ஏய் படம் போலத் தான் கதை. ஆனால் இதில் அண்ணன் தங்கை அஜித், லட்சுமி மேனன். அது தான் ஸ்பெஷல். மற்றபடி ஹீரோ என்றால் நூறு பேரையும் பந்தாடுவார், குண்டு அவர் மேல் பாயாது, வில்லன்களை வெற்றிகரமாக சாகடிப்பார் போன்ற அனைத்தும் இப்படத்திலும் உண்டு. முதலில் நல்ல கணேசாக வந்து பின் வில்லன்களை பரலோகத்துக்கு அனுப்புவபராக மாறுகிறார் அஜித்.\nபின் பாதியில் எக்கச்சக்க பைட்டிங். அதுவும் பலத்த பின்னணி இசையில் தலையை வலிக்கிறது. கொல்கத்தாவில் பாதி கதை நகருகிறது. கொஞ்சம் கொல்கத்தா, மீதி செட். லாஜிக்கை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் படம் பிடிக்கும். வீரம் படத்தை விட பெட்டர். சூரி, கோவை சரளா வரும் இடங்கள் தாங்க முடியவில்லை.\nஇப்படத்தில் எனக்கு முக்கியமாக பிடித்த ஒன்று பெண்களை மதிக்க வேண்டும், பெண்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை யாரும், எந்த சூழலும் பறிக்கக் கூடாது என்ற நல்ல கருத்தைச் சொல்கிறார் அஜித். விஜய், அஜித், போன்ற இன்றைய பிரபல ஹீரோக்கள் எது சொன்னாலும் அதன் ரீச் அதிகம்.\nஎடிட்டிங்க் ரூபனும், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவும் இப்படத்தில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அஜித் கொஞ்சம் உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும். டேன்ஸ் ஆடும்போது உடல் எடை தெறிக்கிறது இது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக இருக்கும் என்பது என் கணிப்பு.\nPrevious தூங்காவனம் – திரை விமர்சனம் Next இஞ்சி இடுப்பழகி – திரை விமர்சனம்\nஅஜித் ரசிகர்களுக்கான படம்னு தெரிஞ்சு போச்சு. அடுத்து நல்ல படம் வர்ர வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.\nதல தலதான்… படத்தை பார்த்து மகிழ்ந்தேன் விமர்சனமும் நன்று.\n//டேன்ஸ் ஆடும்போது உடல் எடை தெறிக்கிறது//யூ ட்ரோல் :))\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9120", "date_download": "2019-10-18T13:24:59Z", "digest": "sha1:K7IYU7JMFUMY2IMNHQ57PW32EO63ZT5E", "length": 14344, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலாவும் இடலாக்குடி ராஜாவும்", "raw_content": "\n« கோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்\nகோதையின் மடியில் 2 »\nபாலாவின் இவன் தான் பாலா என்ற சுயசரிதை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள்.\nஅமெரிக்கன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் போது மெதுவாக ‘மேலே என்ன செய்வது’ என்ற அச்சம் எழுந்தது. நான் யார், எனக்கு இந்த உலகை எதிர்கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்ற ஐயங்கள் குடைந்தன.தற்கொலையைப்பற்றிக்கூட சிந்தனை ஓடியது. அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்\nஅந்தக்கதை பாலாவை ஓங்கி அறைந்தது. அதில் அவர் என்ன கண்டார் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் அவர் சொல்வதுண்டு. பேச்சு அற்றுப்போய் உலகில் இருந்து அன்னியமானாலும் உள்ளூர ஆன்மாவும் சுயமரியாதையும் கொண்ட இடலாக்குடி ராசாவில் அவர் தன்னை பார்த்தார். அத்துடன் அத்தகையதோர் கதையை தன்னாலும் எழுதிவிட முடியும் என உணர்ந்தார். ’நான் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு இத்தகைய கதாபாத்திரங்களை உருவாக்க முடியும் என்று பதில் கொண்டார்\nஅதுவே பாலசந்திரன் பாலா ஆன கதை. அது தமிழகத்தின் வெற்றிக்கதைகளில் ஒன்று. பிற்பாடு நண்பர் சுகா நாஞ்சில்நாடனை கூட்டிவந்து அறிமுகம்செய்தபோது பாலா அவர் காலடியில் அப்படியே விழுந்து வணங்கினார் ‘என்னை ஆட்கொண்ட குரு’ என. ஆனால் ஆட்கொண்டது கலைஞனின் வழியாக வெளி வரும் வாழ்க்கை என்ற குரு அல்லவா\nஒருகத�� நம்மை ஓங்கி உதைத்து திறப்பதென்பது ஒரு விசித்திரமான மர்மம். புதுமைப்பித்தனின் ‘மகாமயானம்’ அபப்டி தன்னை திறந்ததை சுந்தர ராமசாமி பதிவுசெய்திருக்கிறார். ‘அட இதுவல்லவா கலை’ என்ற பெரும் பிரமிப்பையும் ‘இதை நானும் உருவாக்க முடியும்’ என்ற தன்னுணர்வையும் ஒரேசமயம் அக்கதை தனக்களித்ததாக, அந்த பெரும்பரவசம் ஒரு உடல்நிகழ்வாகவே இருந்ததாக, சுந்தர ராமசாமி சொல்வதுண்டு.\nஇடலாக்குடி ராஜாவை நாஞ்சில்நாடனுக்காக அவரது நண்பர் சுல்தான் நடத்தும் இணையதளத்தில் மீண்டும் வாசித்தேன். இப்போது அதில் எனக்கு சேதுவை, சித்தனை, ருத்ரனை காணமுடிகிறது\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமின் தமிழ் பேட்டி 3\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nTags: இயக்குனர் பாலா, நாஞ்சில் நாடன்\nபாலாவும் இடலாக்குடி ராஜாவும் | நாஞ்சில்நாடன்\n[…] பாலாவும் இடலாக்குடி ராஜாவும் […]\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\n[…] பாலாவும் இடலாக்குடி ராசாவும் என்பிலதனை வெயில் காயும் நாஞ்சில்நாடனிடம் கண்டதும் கேட்டதும் […]\nஅறம் - கதையும் புராணமும்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 30\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 3\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/915/tamil-funny-messages/", "date_download": "2019-10-18T14:54:32Z", "digest": "sha1:CDG4YQXP254GWD7TYSN3SEUVBRDDAAGZ", "length": 13044, "nlines": 175, "source_domain": "www.tufing.com", "title": "Tamil Funny Messages Related Sharing - Tufing.com", "raw_content": "\nபுதிய இந்தியா திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் நீச்சல் குளம்..\nதன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை\nசென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்...\"அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா\n\"பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க\" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், \"திருடுறது தப்பு...'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல\nபள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்....இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை\n*பழ(ங்)கதை* \"தம்பிதானே....விட்டுக்கொடுப்பா\" என மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பழநி மலைக்கோயில் வரிசையில் நின்றிருந்த தந்தை\nகோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு 'காணவில்லை' என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி\n\"துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட\" என்றான் சக கைதி. \"செத்தவன் கத்திட்டானே\" என்றான் சக கைதி. \"செத்தவன் கத்திட்டானே\" என்று சோகமாகச் சொன்னான் ��ொலைகாரன்\n*இதுவரை வந்ததிலேயே அட்டகாசமான பதிவு...*\n*ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கிக்கணக்கு, கேஸ் கனெக்சன், டிரைவிங் லைசென்ஸ் என்று எதை எடுத்தாலும் ஆதார் கார்டோட இணைக்கிறதுக்கு பதிலா மோடியை அவர் பொண்டாட்டியோட இணைச்சு வைச்சிட்டா நாட்ல பாதி பிரச்சினை குறைஞ்சிடும்.*\nமதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகு போட்டு தாளிச்சு வச்சு இருக்கேன்.\nபெப்பர் எக் ஃப்ரைட் ரைஸ்\nசோறு வைக்கிறது பெருசு இல்லை...\nஅரசியலில் குதிக்கிறார் கமல்- செய்தி\nஅவன நம்ப முடியாதுப்பா.. ..\nபுன்னகை மன்னன்ல இப்டிதான் குதிக்கிறேன்னுட்டு ரேகாவை மட்டும் தள்ளி விட்டு வந்துட்டான்...\nஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்...\nஎனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்... நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்...\n அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,\n ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்,\n ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும்,\n உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது,\n உன் வருமானம் அவளுக்கு போதாது,\n வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்,\n அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும்,\n இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்,\n நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள்,\n உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்,\n உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது,\n உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும்,\n நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது,\n உன் மீது சந்தேகம் கொள்வாள்,\n நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய்,\n நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள்,\n நீ சொல்வது அவள் காதில் விழாது,\n தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள்,\n அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்,\nஎன்று கூறி பெறும் மூச்சுவிட்டார் குருநாதர்...\nஇதை கேட்ட அந்த வாலிபன் கடுமையான கோபத்தோடு சொல்கிறான்...\n\"ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே வேண்டாம்\" என்று சொல்லிவிடுங்களேன். :(\nகுரு மென்மையான ஒரு சிரிப்புடன் சொல்கிறார்...\nமண் மீது ஆசைபட்ட பல்வாழ் தேவனும் இறந்து விட்டான். பெண் மீது ஆசைபட்ட பாகுபலியும் இறந்துவிட்டான்...\nஎதற்கும் ஆசைபடாத கட்டப்பா இறுதி வரை உயிருடன் இருந்தார்...\nக���ட்டப்பா வாழ்றத விட கட்டப்பா மாதிரி வாழலாம்....\nசிஷ்யன்:- உயரமான மலையில் குளிரில் தவம் இருக்கும் குருவிடம் புதிதாக சேர்ந்த சிஷ்யன் கேட்டான்.\n*\"எப்பிடி சுவாமி இந்த குளிரை தாக்கு பிடித்து தனிமையில் இருக்கீங்க என்று...\nசுவாமி:- *\"அது வேறொன்றுமில்லை... உடம்பை சூடேற்ற துளசியும், க்ரீன் டீயும் தான் காரணம் . இதில் உனக்கு எதாவது ஒன்று கேள் தருகிறேன்\"*\nசிஷ்யன்:- *\"க்ரீன் டீ குடுங்க சுவாமி\"*\nசுவாமி உள்ளே குரல் கொடுத்தார்\n*\"துளசி ஒரு க்ரீன் டீ எடுத்து வாம்மா\"*\n# அடடடா... வடை போச்சே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986682998.59/wet/CC-MAIN-20191018131050-20191018154550-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}