diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0666.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0666.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0666.json.gz.jsonl" @@ -0,0 +1,432 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7/", "date_download": "2019-09-18T18:16:49Z", "digest": "sha1:AUHVKBA4RV4Z2UJD7ASFIQAFJOQBR4UR", "length": 18372, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "நாமல் ராஜபக்ஷ | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஇறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nகூட்டமைப்பு பிரதமருக்கே ஆதரவு வழங்கும் - வியாழேந்திரன்\nஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: கருவிற்கும் எதிர்பார்ப்பு தொடர்கிறது\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் - கூட்டமைப்பு\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் திருமாவளவன் கோரிக்கை\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் - கமல் சூளுரை\nசவூதி எண்ணெய்க் குதங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரான் : அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nசாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஷ\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய லிமினி வீரசிங்கவையே அவர் இன்றைய... More\nஎந்வொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் – மஹிந்த அணி\nஎதிர்காலத்தில் நாட்டில் நடாத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோ��்டையில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இ... More\nஅரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்தின் கண்களுக்கு தெரியவில்லையா\nஇராணுவத் தளபதி நியமனம் தொடர்பாக கவலை தெரிவிக்கும் சர்வதேசம் ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து இன்னும் எதுவும் கூறவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து சர்வதேச... More\nமக்களின் பிரச்சினைகளில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருக்கலாம் – நாமல்\nஜனாதிபதி மைத்திரி, உட்கட்சி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனது நேரத்தை செலவிட்டமைக்கு பதிலாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தியிருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ப... More\nகோட்டாவின் குடியுரிமை குறித்த ஆவணங்களை கையளிக்க தயார் – நாமல்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமைக்கான ஆவணங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை குறித்து, அமைச்சர் ஹர... More\nகோட்டா தொடர்பாக மங்களவின் கருத்து குறித்து நாமல் கவலை\nபொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செ... More\nமஹிந்த அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் கூறுவது வேடிக்கையானது – மாவை\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் ராஜபக்ஷ கூறுவது வேடிக்கையானது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான ... More\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் – நாமல் உறுதி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், வடக்கு மக்களின் பிரச்சினைக்கு நிச்ச��மாக தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிரணியின் நாடாளுமன்ற உறுப்ப... More\nயுத்தம் காரணமாக வடக்கு மக்கள் கல்வியிலும் பின்னடைவு – யாழில் நாமல்\n30 வருட கால யுத்தம் காரணமாக வடக்கில் கல்வியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். யாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தா... More\nஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின் யாழ் பிரதான அலுவலகம் திறப்பு\nஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின் யாழ் பிரதான அலுவலகம் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீவிமல தே... More\nசஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு – விசாரணையில் சிக்கியது மறைவிடம்\nதற்கொலைதாரியின் உடற்பாகங்களை பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு\nமூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணம்\nஐ.எஸ் பயங்கரவாதத்தை சமாளிக்கும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nதாய் நாட்டிற்காக சேவையாற்ற வேண்டியது கல்விமான்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nகடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை முல்லைத்தீவில் ஆரம்பம்\nதிருகோணமலையில் மேலும் 50 ஆயிரம் வீடுகள் அமைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/search?updated-max=2016-08-13T10:10:00-07:00&max-results=7", "date_download": "2019-09-18T18:34:27Z", "digest": "sha1:FEAM3COCUNB2CRFH3CJMBIRGSAECGQJZ", "length": 11216, "nlines": 236, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Nimmadhi Property Management", "raw_content": "\nவீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்\nவீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்நன்றி : நாணயம் விகடன்\nவீடு வாங்க/கட்ட/புதுப்பிக்க, வீட்டுக் கடன் வாங்கும்போது அதற்கான வட்டியை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இப்படி ஒரு சலுகை இருப்பதினாலேயே பலரும் சொந்த வீடு என்கிற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இதுமாதிரி தரப்படும் வரிச் சலுகைக்கு சில நிபந்தனைகளை வருமான வரிச் சட்டம் விதிக்கிறது. வீட்டுக் கடன் வாங்கி, அதற்கான சலுகைகளைப் பெற நினைப்பவர்கள் இந்த நிபந்தனைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். என்னென்ன நிபந்தனைகள் 1. வட்டித் தொகையை வருடத்துக்கு ஒருமுறை, அதாவது, நீங்கள் கடனுக்கான வட்டியைக் கட்டவில்லை என்றாலும் கழித்துக் கொள்ளலாம். இதைக் கொஞ்சம் விரிவாக எடுத்துச் சொன்னால், தெளிவாகப் புரியும். ஒருவர் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். அந்த வருடம் வீட்டுக் கடனுக்கான வட்டி 1 லட்சம் ரூபாய் (10% வட்டி), அந்த வட்டியை அவர் கட்டினாலும் வரிச் சலுகை கிடைக்கும். கட்டவில்லை என்றாலும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும். இந்த வட்டியை இவர் 2 வருடம் கழித்துக்கூட கட்டிக்கொள்ளலாம். ஆனால், சட்டப்படி கட்டாத வட்டிக்கு…\nவீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nவீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nசொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வங்கியில் கடன் வாங்குகிறோம். அந்தக் கடனை வாங்கிய பிறகு பல்வேறு காரணங்களினால் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுகிறோம். வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம்.\n “வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது முக்கிய மாகக் கவனிக்க வேண்டிது, கடனுக்கான தவணைக் காலம். நீங்கள் கடன் வாங்கும்போது எத்தனை வருடங்கள் வாங்கு கிறீர்களோ, அந்தக் காலத்துக்குத் தான் கடன் கிடைக்கும். அதாவது, 20 வருடம் கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 5 வருடம் கடனை திரும்பச் செலுத்திவிட் டீர்கள். இப்போது வேறு வங்கிக்குக் கடனை மாற்றுகிறீர்கள் எனில், மீதமுள்ள 15 வருடத்துக்குத்தான் கடன் கிடைக்கும். அதற்குள் கடனை திரும்பச் செலுத்திவிடுவது முக்கியம். இதற்குள் வீட்டுக் கடனை திரும்பச் செலுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/announcement/", "date_download": "2019-09-18T19:06:34Z", "digest": "sha1:76XAQPGPI6HIVJJMQRNYHRPS7WZKGMHJ", "length": 14959, "nlines": 168, "source_domain": "keelakarai.com", "title": "அறிவிப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nவபாஃத் அறிவிப்பு- சங்குவெட்டித் தெரு\nகீழக்கரை சங்குவெட்டித் தெருவை சேர்ந்த மர்ஹும். முகைதீன் சேகு அப்துல்காதர் அவர்களுடைய மகனும், அபுத...\nவபாத் அறிவிப்பு: அழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்\nஅழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான் புரட்சிகர பேச்சாலும், ஆற்றல் மி...\nகீழக்கரை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் முஹம்மது சிராஜுதீன் அவர்களது தயார் நேற்று (05-08...\nராமநாதபுரம் தினத்தந்தி பத்திரிக்கை நிருபரும் மூத்தபத்திரிக்கையாளருமான அல்லாபக்ஸ் அவர்கள் இன்று காலமானார்.\nராமநாதபுரம் தினத்தந்தி பத்திரிக்கை நிருபரும் மூத்தபத்திரிக்கையாளருமான அல்லாபக்ஸ் அவர்கள் இன்று காலமானார். இராம...\nவபாத் அறிவிப்பு -பழைய குத்பா பள்ளி ஜமாத் \nகீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் மு.மு மீரா சாஹிபு அவர்களின் மகளும் மர்ஹூம் அல்ஹாஜ் மா...\nவபாத் அறிவிப்பு : பிரபுக்கள் தெரு\nகீழக்கரை பிரபுக்கள்தெருவைச் சேர்ந்த செய்யது இபுறாகீம் மற்றும் சேர்ந்த அவர்களுடைய மணைவி நஜ்மா அவர்களும் மதுரைக்...\nராமநாதபுரத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்\nராமநாதபுரத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மே 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மின்வார...\nவபாஃத் அறிவிப்பு- சங்குவெட்டித் தெரு\nகீழக்கரை சங்குவெட்டித் தெருவை சேர்ந்த மர்ஹும். முகைதீன் சேகு அப்துல்காதர் அவர்களுடைய மகனும், அபுதாபி இஸ்லாமிய அழைப்பாளரும், முஸ்லிம் மீன் முன்னால் பொருப்பாளரும்மான முஹம்மது மதார...\tRead more\nவபாத் அறிவிப்பு: அழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்\nஅழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான் புரட்சிகர பேச்சாலும், ஆற்றல் மிகு எழுத்தாழும், சத்திய இஸ்லாமிய கருத்துக்களை எட்டுத் திக்கும் எடுத்துரைத்த இஸ்லா...\tRead more\nகீழக்கரை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் முஹம்மது சிராஜுதீன் அவர்களது தயார் நேற்று (05-08-2015) இரவு 10 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ரா...\tRead more\nராமநாதபுரம் தினத்தந்தி பத்திரிக்கை நிருபரும் மூத்தபத்திரிக்கையாளருமான அல்லாபக்ஸ் அவர்கள் இன்று காலமானார்.\nராமநாதபுரம் தினத்தந்தி பத்திரிக்கை நிருபரும் மூத்தபத்திரிக்கையாளருமான அல்லாபக்ஸ் அவர்கள் இன்று காலமானார். இராமனாதபுரம் பள்ளிவாசல் பெரிய முஹல்லா ஜமாஅத்தைச் சார்ந்த மர்ஹூம் சீனி அவுல் அவர்கள்...\tRead more\nவபாத் அறிவிப்பு -பழைய குத்பா பள்ளி ஜமாத் \nகீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் மு.மு மீரா சாஹிபு அவர்களின் மகளும் மர்ஹூம் அல்ஹாஜ் மா.மீ ஹமிது சுல்தான் அவர்களின் மனைவியும் அல்ஹாஜ் எம் எம் ஹ ச் சாதிக் அலி ,அல்ஹாஜ்...\tRead more\nவபாத் அறிவிப்பு : பிரபுக்கள் தெரு\nகீழக்கரை பிரபுக்கள்தெருவைச் சேர்ந்த செய்யது இபுறாகீம் மற்றும் சேர்ந்த அவர்களுடைய மணைவி நஜ்மா அவர்களும் மதுரைக்கு சென்று விட்டு ஊர் வரும் வழியில் உள்ள திருப்புல்லாணி ECR சாலையில் வாகன விபத்தி...\tRead more\nராமநாதபுரத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்\nராமநாதபுரத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மே 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மின்வாரியச் செயற்பொறியாளர் கு. யோகானந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில...\tRead more\nவபாத் அறிவிப்பு : கிழக்குத் தெரு\nகீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் அரபி ஸெய்யது இஸ்மாயில் அவர்களின் இளைய மகனும், மர்ஹும் ச.த.முஹம்மது அவர்களின் இளைய மருமகனும், மர்ஹும் செய்யது முஹம்மது, மர்ஹும் செய்யது அப்து...\tRead more\nவபாத் அறிவிப்பு : நடுத் தெரு\nகீழக்கரை நடுத் தெருவைச் சேர்ந்த கோட்டை(எ) சாகுல் ஹமீது, சுல்தான் செய்யதுஇபுறாகீம் அவர்களின் தகப்பனர்ரும் அலி ஹுசைன் அவர்களின் மாமானார்ருமாகிய ஜனாப்.முகம்மது மீரா நெய்னா மரிக்கா அவர்கள் இன்று...\tRead more\nகீழக்கரையில் இன்று மே 09 மின்தடை\nகீழக்கரை உபமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 9ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழக்கரை, அலவாய்கரைவாடி, மாயாகுளம்,...\tRead more\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truthintamil.com/books/profiting-from-the-word-tamil/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:22:10Z", "digest": "sha1:V6L64IWV57CCTOAANELVJ3G3FCFSEOAR", "length": 65210, "nlines": 81, "source_domain": "truthintamil.com", "title": "வேதவாக்கியங்களும் கீழ்ப்படிதலும் - Scriptures and Obedience | தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்", "raw_content": "\nஇலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்\nமுகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nகிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த உலகத்திலே அவரை மகிமைப்படுத்தி கனப்படுத்த வேண்டுமென்பதை, தங்களைக் கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்கிற அனைவரும் குறைந்தபட்சம் பெயரளவிலாவது ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இதை எப்படிச் செய்ய வேண்டும், அவர் நம்மிடத்திலிருந்து எதை எதிர்ப்பார்க்கிறார் என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் நினைக்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது ஏதோ ஒரு ‘சபையில்’ சேர்ந்து, அதனுடைய பல செயல்பாடுகளில் பங்குபெற்று அதை ஆதரிப்பது என்று. மற்றவர்கள் நினைக்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது அவரைப்பற்றி மற்றவர்களிடம் பேசி, ‘தங்களுடைய தனிப்பட்ட வேலையைக்’ கருத்தாய் செய்வது என்று. இன்னும் சிலர் இப்படிக் கற்பனை செய்து கொள்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது அவருடைய வேலைக்காக இன்னும் கொஞ்சம் அதிகமான பணத்தை செலவிடுவது என்று. நாம் அவருக்கென்று பரிசுத்தமாய் வாழ்ந்து, அவருடைய வெளிப்படுத்தப்பட்டிருக்கிற சித்தத்துக்கு அடிபணிந்து நடப்பதின் மூலமே கிறிஸ்து கனப்படுத்தப்படுகிறார் என்பதை உண்மையில் வெகுச்சிலரே உணர்ந்திருக்கிறார்கள். ‘பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்’ (1சாமு 15:22) என்ற வார்த்தையை வெகுச்சிலரே உண்மையில் நம்புகிறார்கள்.\n‘கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டு’ (கொலோ 2:6) நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுக்காவிட்டால் நாம் கிறிஸ்தவர்களே அல்ல. இந்த வாக்கியத்தை சிரத்தையுடன் சிந்தித்துப்பார்க்க உங்களை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். தங்களுடைய இருதயத்தில் மாற்றம்பெறாமல், சுயம் தங்களை முழுவதுமாக ஆண்டுக்கொண்டிருக்கும்பொழுது, கிறிஸ்துவின் ‘செய்து முடிக்கப்பட்ட பணியில்’ விசுவாசம் வைத்திருப்பதாக நினைக்கவைத்து சாத்தான் பலரை இன்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். தேவனுடைய வார்த்தையைக் கேளுங்கள்: ‘இரட்சிப்பு துன்மார்கருக்குத் தூரமாயிருக்கிறது; அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்’ (சங் 119:155). நீங்கள் உண்மையாகவே அவருடைய பிரமாணங்களைத் தேடுகிறீர்களா அவர் என்ன கட்டளையிட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் சிரத்தையுடன் அவருடைய வார்த்தையைத் தேடுகிறீர்களா அவர் என்ன கட்டளையிட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் சிரத்தையுடன் அவருடைய வார்த்தையைத் தேடுகிறீர்களா ‘அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை’ (1யோவா 2:4). இதைவிட வெளிப்படையாக என்ன இருக்க முடியும்\n என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன’ (லூக் 6:46). கிறிஸ்து கேட்பது, நம்முடைய வாழ்க்கையில் கீழ்ப்படிதல், பிரகாசமான வெறும் வாயின் வார்த்தைகளல்ல. யாக்கோபு 1:22 என்ன ஒரு ஆராயவைத்து துக்கப்படவைக்கும் வார்த்தை’ (லூக் 6:46). கிறிஸ்து கேட்பது, நம்முடைய வாழ்க்கையில் கீழ்ப்படிதல், பிரகாசமான வெறும் வாயின் வார்த்தைகளல்ல. யாக்கோபு 1:22 என்ன ஒரு ஆராயவைத்து துக்கப்படவைக்கும் வார்த்தை ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயுமிருங்கள் ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயுமிருங்கள்’ வசனத்தைக் ‘கேட்பவர்களி���்’ பலவகைகள் உண்டு, வழக்கமாகக் கேட்பவர்கள், நன்றியுணர்ச்சியுடன் கேட்பவர்கள், ஆர்வத்துடன் கேட்பவர்கள்; ஐயோ, அவர்கள் கேட்பது வாழ்க்கையிலே இணைக்கப்படவில்லை: அவர்களுடைய வாழ்க்கையை அது ஒழுங்குபடுத்தவில்லை. மேலும், வசனத்தின்படி நடக்காதவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள் என்று தேவன் சொல்கிறார்.\nஐயோ, அப்படிப்பட்ட எத்தனைப்பேர் இன்று கிறிஸ்தவ உலகில் இருக்கிறார்கள் அவர்கள் மாய்மாலக்காரர்களல்ல, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள். கிருபையினாலேயே தாங்கள் இரட்சிக்கப்படுகிறோம் என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ‘வேதத்தை ஒரு புதிய புத்தகமாக’ அவர்களுக்குக் காட்டும் ஒரு மனிதனுடைய ஊழியத்தில் பங்கெடுப்பதன் மூலம் அவர்கள் கிருபையில் வளர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். தங்களுடைய வேதாகம அறிவு அதிகரித்திருப்பதால் அவர்கள் அதிகமாக ஆவியில் வளர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு தேவனுடைய மனிதனின் செய்தியைக் கேட்பதும் அல்லது அவருடைய படைப்புகளை வாசிப்பதும்தான் வார்த்தையை உண்ணுதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியல்ல அவர்கள் மாய்மாலக்காரர்களல்ல, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள். கிருபையினாலேயே தாங்கள் இரட்சிக்கப்படுகிறோம் என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ‘வேதத்தை ஒரு புதிய புத்தகமாக’ அவர்களுக்குக் காட்டும் ஒரு மனிதனுடைய ஊழியத்தில் பங்கெடுப்பதன் மூலம் அவர்கள் கிருபையில் வளர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். தங்களுடைய வேதாகம அறிவு அதிகரித்திருப்பதால் அவர்கள் அதிகமாக ஆவியில் வளர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு தேவனுடைய மனிதனின் செய்தியைக் கேட்பதும் அல்லது அவருடைய படைப்புகளை வாசிப்பதும்தான் வார்த்தையை உண்ணுதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியல்ல நாம் கேட்டதையும் வாசித்ததையும் தனிப்பட்ட விதத்திலே அப்பியாசப்படுத்தி, அசைபோட்டு அதன் உண்மையை வாழ்க்கையில் புரிந்துகொள்ளும்பொழுதுதான் நாம் வார்த்தையை உண்ணுகிறோம். எங்கே இருதயத்திலும் வாழ்க்கையிலும் தேவனுடைய வார்த்தைக்கு அதிகரிக்கும் ஒத்திசைவு இல்லையோ, அங்கே தேவனுடைய வார்த்தையைப்பற்றிய அதிகப்படியான அறிவு அதிகப்படியான ஆக்கினையையே கொண்டுவரும். ‘தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்து ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்’ (லூக் 12:47).\n‘எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள்’ (2தீமோ 3:7). இப்பொழுது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘அபாயகரமான காலத்திற்கு’ மிக முக்கியமான அடையாளங்களில் இதுவும் ஒன்று. மக்கள் இந்த போதகர் அந்த போதகர் என்று பலருக்கு செவிசாய்க்கிறார்கள், இந்த கூட்டம் அந்த கூட்டம் என்று பல கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள், வேதபுத்தகம் சம்பந்தபட்ட இந்த புத்தகம் அந்த புத்தகம் என்று பல புத்தகங்களை வாசிக்கிறார்கள், ஆனாலும் சத்தியத்தைக்குறித்த மிகமுக்கியமான செயல்ரீதியான அறிவைப்பெறுகிறதில்லை, அதனுடைய வல்லமையின் சுவடோ அல்லது ஆத்துமாவிற்கான எந்த பயனோ தென்படுகிறதுமில்லை. ஆவிக்குறிய வீக்கம் என்று ஒன்று இருக்கிறது, பலர் இன்று அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த அளவிற்கு அதிகமாக அவர்கள் கேட்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் அப்படியாகிறார்கள்: அவர்கள் பிரசங்கங்களைக் கேட்கிறார்கள், அதிக வாஞ்சையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தாமல், அவர்களுடைய அறிவைக்குறித்து பெருமைப்படுகிறார்கள். ‘தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமுமே’ (தீத்து 1:3) தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விசுவாசமாயிருக்கிறது, ஆனால் இதற்கு பெரும்பாலானவர்கள் அந்நியர்களாயிருக்கிறார்கள்.\nதேவன் தம்முடைய வார்த்தையை நமக்குக் கொடுத்திருப்பது அவர் நம்மிடத்தில் சொல்ல நினைத்ததை சொல்வதற்கு மாத்திரமல்ல, நமக்கு உத்தரவு கொடுக்கவும் சேர்த்துதான்: நாம் என்ன செய்ய அவர் விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்துவதற்காக. நமக்கு வேண்டிய முதற்காரியம் நம்முடைய கடமையைக்குறித்த தெளிவான அறிவு; தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் முதல் காரியம், நம்முடைய அறிவுக்கேற்றபடி அதை உண்மையுடன் செயல்படுத்துதல். ‘நியாயஞ்செய்து, இரக்கத்தை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்’ (மல் 6:8). ‘காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே’ (பிர 12:13). ‘நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்’ (யோவா 15:14) என்று இயேசு சொன்னபொழுது இதே காரியத்தை அவர் உறுதிபடுத்தினார்.\n1. ஒரு தனிப்பட்ட மனிதன், வேதவாக்கியங்களின் மீது தேவனுடைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது; அவர் மாறாதவராகையால், அவர் எதிர்பார்ப்புகளும் மாறாதவை என்பதைக் கண்டுகொள்ளும்பொழுது ஆதாயம்பெறுகிறான்.\nஇக்காலத்தில் மனிதனிடம் தேவன் தன்னுடைய எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கிறாரென்று நினைப்பது ஒரு மிகப்பெரிய மோசமான தவறாகும். ஏனென்றால் அது முற்காலத்தில் தேவன் கொடுத்த கற்பனைகள் கடுமையானவைகள்போலும், நீதியற்றவைகளாக இருந்ததுபோலும் ஆகிவிடும். அப்படியல்ல ‘நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் நீதியாயும், பரிசுத்தமாயும், நன்மையுமாயும் இருக்கிறது’ (ரோம 7:12). ‘நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக’ (உப 6:5) என்பதே தேவனின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாயிருக்கிறது; மத்தேயு 22:37ல் இயேசு அதைத் திரும்பவும் எடுத்துரைக்கிறார். ‘ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூறாமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்’ (1கொரி 16:22) என்று அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய கடிதத்தில் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.\n2. தேவனுடைய எதிர்ப்பார்ப்புகளை பூர்த்திசெய்வதில் எப்படி தான் முழுமையாக பாவத்தில் தோல்வியடைந்திருக்கிறான் என்பதைக் கண்டுகொள்ளும்பொழுது ஒரு மனிதன் வேதத்திலிருந்து ஆதாயம் பெற்றுக்கொள்கிறான்.\nகடந்த பத்தியில் நாம் பார்த்தபடி, தேவன் மனிதனிடம் கொண்டிருக்கும் மிக உயர்ந்த எதிர்பார்ப்பை அவன் கண்டுகொள்ளும்வரை, எந்த மனிதனும் தான் எப்பேர்ப்பட்ட பாவி என்பதைக் கண்டுகொள்ள முடியாது, தேவனின் தரத்துடன் ஒப்பிடும்பொழுது தான் எப்படி முடிவில்லாமல் விழுந்துபோயிருக்கிறான் என்ற செய்தியை பெரிதுபடுத்தும் மனிதனின் பயனுக்காக நாம் சிலவற்றை ��ுட்டிக்காட்டுவோம் தேவன் மனுகுலத்திடமிருந்து எதிர்பார்க்கும் தன்னுடைய தரத்தை எந்த அளவிற்கு பிரசங்கியார்கள் குறைத்து போதிக்கிறார்களோ, அந்த அளவிற்கு தங்களுடைய பாவத்தைப்பற்றிக் குறைவான மற்றும் தவறான புரிந்துகொள்ளுதலையே அதைக் கேட்பவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள், மேலும் அந்த அளவிற்கு குறைவான அளவே சர்வ வல்லமையுள்ள இரட்சகரின் தேவையை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் ஒரு ஆத்துமா தன்மீதான தேவனின் உண்மையான எதிர்பார்ப்பை, எப்படி அவன் முழுமையாக தொடர்ச்சியாக அதை சந்திக்க தவறியிருக்கிறான் என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது, அவன் எப்படி ஒரு உதவியற்ற சூழ்நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்துகொள்கிறான். நற்செய்தியை கேட்க ஆயத்தமாயிருக்கிறவர்களுக்கு முன்னர் நியாயப்பிரமாணம் போதிக்கப்பட வேண்டும்.\n3. தேவன் தன்னுடைய ஜனங்களிடமிருந்து தன்னுடைய சொந்த எதிர்பார்ப்பை தன்னுடைய அளவில்லாக் கிருபையின் மூலம் அவரே கொடுத்திருக்கிறார் என்று வேதவாக்கியங்களின் மூலம் போதிக்கப்படும்பொழுது ஒரு மனிதன் ஆதாயம்பெறுகிறான்.\nஇந்த பகுதியில் கூட, தற்காலத்து போதனைகள் மிகவும் மோசமாக பழுதடைந்ததாகவே இருக்கிறது. ‘அரை நற்செய்தி’ என்று சகஜமாக அழைக்கப்படக்கூடிய ஒன்று கொடுக்கப்படுகிறது, ஆனால் உண்மையில் நடைமுறையில் அது உண்மையான நற்செய்தியை மறுதலிப்பதாகும். ஒரு ஒப்புக்காக கிறிஸ்து உள்ளே எடுத்துவரப்படுகிறார். கிறிஸ்துவானவர் தேவனுடைய எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்துவிட்டாரென்பது ஆசீர்வதிக்கப்பட்ட உண்மை, ஆனாலும் இது உண்மையின் ஒரு பகுதியே. தேவனுடைய நீதியின் எதிர்பார்ப்புகளை கிறிஸ்து தன்னுடைய ஜனங்களுக்காக பூர்த்திசெய்துவிட்டார் என்பது மட்டுமல்ல, அவர்கள் தங்களை தனிப்பட்டவிதத்திலே திருப்திபடுத்திக்கொள்ளவும் அதை சம்பாதித்தார். மீட்பர் அவர்களுக்காக செய்த நற்காரிங்களை அவர்களில் ஏற்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியானவரையும் கிறிஸ்து அனுப்பியிருக்கிறார்.\nமீட்கப்பட்டவர்கள், புதுபிக்கப்படுகிறார்கள் (மறுபிறப்பு) என்பது இரட்சிப்பின் விமரிசையான, மகிமையான அற்புதமாகும். ஒரு மாற்றம் அவர்களுக்குள்ளாக ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுடைய புரிந்துகொள்ளுதல் ஒளியேற்றப்படுகிறது, அவர்களுடைய இருதயம் மாற்றமடைகிறது, அவர்களுடைய ஆசைகள் புதுபிக்கப்படுகிறது. அவர்கள் ‘கிறிஸ்துவுக்குள்ளாக புதுசிருஷ்டியாகிறார்கள்’ (2கொரி 5:17). இந்த அதிசயமான கிருபையை தேவன் இவ்விதமாகக் குறிப்பிடுகிறார்: ‘என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்’ (எபி 8:10). இருதயமானது இப்பொழுது தேவனுடைய பிரமாணத்திற்கு செவிசாய்க்கிறது: ஒரு புதிய நடத்தை இருதயத்திற்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது, அதனுடைய எதிபார்ப்புகளுக்கு இருதயம் பதிலளிக்கிறது; அதை நடப்பிக்க ஒரு உண்மையான விருப்பம் அங்கே இருக்கிறது. ஆகவேதான், ‘என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடம் சொல்லிற்று’ (சங் 27:8) என்று உயிர்பிக்கப்பட்ட ஆத்துமாவால் சொல்லமுடிகிறது.\nதன்னை விசுவாசிக்கிறவர்களை நீதிமான்களாக்கும்படியாக கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு பரிபூரணமாகக் கீழ்ப்படிந்தது மட்டுமல்லாமல், மாம்ச சிருஷ்டிகளை மாற்றம்பெறசெய்து, தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் பரிசுத்தமாகுதலுக்கு அவசியமான பரிசுத்த ஆவியானவரையும் அவர்களுக்காக அனுப்பியிருக்கிறார். கிறிஸ்து ‘அக்கிரமக்காரருக்காக’ மரித்திருந்தாலும் (ரோம 5:6), அவர்களை நீதிமான்களாக்கும்பொழுதுகூட அவர்களை பாவிகளாகப்பார்த்தாலும் (ரோம 4:5), அவர்களை அந்த அருவறுப்பான நிலையிலேயே விட்டுவிடுகிறதில்லை. அதற்குமாறாக, அக்கிரமத்தையும், உலக இச்சைகளையும் மறுதலிக்கும்படியாக தன்னுடைய ஆவியினாலே அவர்களுக்கு வல்லமையாய் போதிக்கிறார் (தீத்து 2:12). எப்படி ஒரு கல்லிலிருந்து அதன் எடையையோ அல்லது நெருப்பிலிருந்து வெப்பத்தையோ பிரிக்க முடியாதோ, அதைப்போல பரிசுத்தமாகுதலிருந்து நீதிமானாக்கப்படுத்தல் என்பதையும் பிரிக்கமுடியாது.\nதேவன் ஒரு மனிதனின் பாவத்தை முழுமையாக மன்னித்து அவனுடைய மனசாட்சியில் உணர்த்தும்பொழுது, உன்னதமான கிருபையினால் அவனுடைய இருதயம் சுத்திகரிக்கப்படுகிறது, வாழ்க்கைத் திருத்தப்படுகிறது மற்றும் முழு மனிதனும் பரிசுத்தமாக்கப்படுகிறான். ‘கிறிஸ்து நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குறிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் (��க்கரையற்றவர்களாக அல்ல) நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்’ (தீத்து 2:14). எப்படி ஒரு பொருளும் அதன் பண்புகளும், காரணங்களும் அதன் விளைவுகளும் ஒன்றையொன்று பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதுபோல, இரட்சிக்கும் விசுவாசமும், தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்கிற மனநினைவும் ஒன்றையொன்று பிரியாது. ஆகவேதான் நாம் ‘விசுவாசத்திற்கு கீழ்ப்படிதலைக்’ (ரோம 16:25) குறித்து வாசிக்கிறோம்.\n‘என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னில் அன்பாயிருக்கிறான்’ (யோவா 14:21) என்று இயேசு சொன்னார். பழைய ஏற்பாடானாலும் சரி, நற்செய்தி அல்லது நிரூபங்களானாலும் சரி, தன்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாத எவரையும் தன்னில் அன்புகூர்ந்தவர்களாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பு என்பது உணர்ச்சிகளுக்கு மேற்பட்டது; இது செயல்பாட்டின் தத்துவம், தேன்போன்ற இனிமையான வெளிப்படுத்துதல்களைவிட மேலாக தன்னை வெளிப்படுத்துகிறது, எடுத்துக்காட்டாக, தன்னுடைய செயல்கள் மூலமாகத்தான் நேசிப்பவரை மகிழ்விக்கிறது. ‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்புகூறுவதாம்’ (1யோவா 5:3). என்னுடைய வாசகரே நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு, இன்னும் தேவனுக்கு முன்பாக கீழ்படிவதற்கு ஆழமான ஆசையோ, உண்மையான முயற்சியோ எடுக்காமல் இருப்பீர்கள் என்றால், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்.\nதேவனுக்கு கீழ்ப்படிதல் என்றால் என்ன இயந்திரமையமாக சில கடமைகளைச் செய்வதிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. நான் கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்டிருக்கலாம், அதனால் நான் சில நன்னடத்தைகளைப் பெற்றிருக்கலாம், ஆனாலும் நாம் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பதோ அல்லது திருடாமலிருப்பதோ, மூன்றாவது மற்றும் எட்டாவது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதல்ல. மறுபடியும், தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது அவருடைய ஜனங்களின் நடத்தையைவிட மேலானது. ஓய்வு நாளை கண்டிப்பாக ஆசரிக்கும் ஒரு குடும்பத்தில் நான் இருக்கலாம், அவர்களின் மேலுள்ள மரியாதையினாலோ அல்லது ஏழு நாட்களில் ஒரு நாள் ஓய்வு எடுப்பது நல்லது என்று நான் நினைப்பதினாலோ, அந்தநாளில் மற்ற தேவையில்லாத வேலைகளை நான் தவிர்க்கலாம், ஆனாலும் நான் நான்கா���் கற்பனையைக் கைக்கொள்ளவில்லை இயந்திரமையமாக சில கடமைகளைச் செய்வதிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. நான் கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்டிருக்கலாம், அதனால் நான் சில நன்னடத்தைகளைப் பெற்றிருக்கலாம், ஆனாலும் நாம் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பதோ அல்லது திருடாமலிருப்பதோ, மூன்றாவது மற்றும் எட்டாவது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதல்ல. மறுபடியும், தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது அவருடைய ஜனங்களின் நடத்தையைவிட மேலானது. ஓய்வு நாளை கண்டிப்பாக ஆசரிக்கும் ஒரு குடும்பத்தில் நான் இருக்கலாம், அவர்களின் மேலுள்ள மரியாதையினாலோ அல்லது ஏழு நாட்களில் ஒரு நாள் ஓய்வு எடுப்பது நல்லது என்று நான் நினைப்பதினாலோ, அந்தநாளில் மற்ற தேவையில்லாத வேலைகளை நான் தவிர்க்கலாம், ஆனாலும் நான் நான்காம் கற்பனையைக் கைக்கொள்ளவில்லை கீழ்ப்படிதல் என்பது வெளிப்பிரகாரமாக கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுமட்டுமல்ல, என்னுடைய சித்தத்தையே அதனுடைய அதிகாரத்திற்கு சரணடையச்செய்வதாகும். ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது தேவனுடைய தலைமைத்துவத்தை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதே: கட்டளையிடுவது அவருடைய உரிமை, அதற்கு பணிந்துபோதல் என்னுடைய கடமை. இதுவே ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துவின் நுகத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிதலாகும்.\nதேவனுக்குத் தேவைப்படும் இந்தக் கீழ்ப்படிதலானது அவரை நேசிக்கும் இருதயத்திலிருந்து மட்டுமே புறப்பட முடியும். ‘நீங்கள் எதைச் செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்’ (கொலோ 3:24). தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் வரும் கீழ்ப்படிதலானது அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்பட்டது. தேவனிடத்திலிருந்து நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்துடன் வரும் கீழ்ப்படிதலானது சுயநலமானது, மாம்சத்துக்குறியது. ஆனால், ஆவிக்குறிய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கீழ்ப்படிதலானது உற்சாகத்துடன் கொடுக்கப்படுகிறது: தகுதியில்லாத நமக்கு தேவன் கொடுத்திருக்கும் அன்பிற்காகவும், மதிப்பிற்காகவும் நம்முடைய இருதயத்தின் நன்றியால் வரும் கீழ்ப்படிதலாகும்.\n4. தேவனுக்கு கீழ்ப்படிவது நம்மேல் விழுந்த கடமை என்பதை பார்க்கும்பொழுது மட்டுமல்ல, அவருடைய கற்பனைகளின் மீதான வாஞ்சை நம்மில் திட்டமிடப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\n‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்பவன் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பவனே’ (சங் 1:2). மீண்டும் நாம் வாசிக்கிறோம், ‘கர்த்தருக்கு பயந்து, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங் 112:1). அவருடைய வாக்குத்தத்தங்களை நான் மதிக்குமளவிற்கு, அவருடைய கற்பனைகளை நான் மதிக்கிறேனா அல்லது நான் மதியாமலிருக்கிறேனா என்ற கேள்வியை உண்மையாகவே நம் இருதயம் எதிர்கொள்ளத்தக்க சோதனையை இந்த வசனம் நம்மில் ஏற்படுத்துகிறது. நிச்சயமாக, அவருடைய அன்பிலிருந்து தொடங்குகிற ஒருவன் அவருடைய கற்பனைகளை மதிக்கிறான். கிறிஸ்துவினுடைய சத்தத்திற்கு இருதயம் ஒத்துப்போதலே, எல்லா நடைமுறை பரிசுத்தத்துக்கும் அடித்தளமாகும்.\nபின்வருவனவற்றை உன்னிப்பாக கவனிக்கும்படி, மீண்டுமாக நாங்கள் வாசிப்பவரை சிரத்தையுடனும் அன்புடனும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம். தான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுகிற எந்த மனிதனும், அவருடைய கற்பனைகளின் மீது உண்மையான அன்பு செலுத்தாவிட்டால், அவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொண்டிருக்கிறான். ‘உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்’ (சங் 119:97) என்று சங்கீதக்காரன் சொல்லியிருக்கிறான். மறுபடியுமாக, ‘நான் பொன்னிலும் பசும் பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்’ (சங் 119:127) என்கிறான். இது பழைய ஏற்பாட்டின் காலத்தில் என்று எவரேனும் பொருள்படுத்துவாரென்றால், நாங்கள் கேட்கிறோம், பரிசுத்த ஆவியானவர் பழைய ஏற்பாட்டு காலத்தைவிட, இன்றைய நாட்களில் மறுபிறப்படைவோரின் உள்ளத்தில் மிகக்குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்துகிறார் என்று நீங்கள் தெரிவிக்கிறீர்களோ’ (சங் 119:97) என்று சங்கீதக்காரன் சொல்லியிருக்கிறான். மறுபடியுமாக, ‘நான் பொன்னிலும் பசும் பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்’ (சங் 119:127) என்கிறான். இது பழைய ஏற்பாட்டின் காலத்தில் என்று எவரேனும் பொருள்படுத்துவாரென்றால், நாங்கள் கேட்கிறோம், பரிசுத்த ஆவியானவர் பழைய ஏற்பாட்டு காலத்தைவிட, இன்றைய நாட்களில் மறுபிறப்படைவோரின் உள்ளத்தில் மிகக்குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்துகிறார் என்று நீங்கள் தெரிவிக்கிறீர்களோ ஆனால், புதிய ஏற்பாட்டு பரிசுத்தாவானும் கூட ‘உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்’ (ரோம 7:22) என்று பதிவு செய்திருக்கிறார். என்னுடைய வாசகரே, ‘தேவனுடைய கற்பனைகளில்’ உங்கள் இருதயம் பிரியமாயிருக்காவிட்டால், அடிப்படையிலேயே ஏதோ உங்களிடத்தில் தவறு இருக்கிறது; ஆம், நீங்கள் ஆவிக்குறிய மரணமடைந்திருக்கிறீர்கள், இது மிகவும் அச்சத்திற்குறியது.\n5. தேவனுடைய எல்லா கற்பனைகளுக்கும் ஒருவனுடைய இருதயமும் சித்தமும் இணங்கும்பொழுது அவன் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறான்.\nஅரைகுறையான கீழ்ப்படிதல், கீழ்ப்படிதலே அல்ல. ஒரு பரிசுத்தமான சிந்தை தேவன் தடுக்கும் எந்த காரியத்தையும் மறுக்கிறது, எந்த விதிவிலக்குமின்றி, தேவன் கேட்கும் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த தெரிந்தெடுக்கிறது. நம்முடைய மனது தேவனில் அவருடைய எல்லா கற்பனைகளுக்கும் கீழ்ப்படியாவிட்டால், தேவன் கட்டளையிடும் எதிலும் அவருடைய அதிகாரத்திற்கு நாம் கீழ்ப்படியவில்லை. நாம் நம்முடைய கடமையை முழுமையாகச் செய்யாமல், நாம் அவருடைய கற்பனைகளை விரும்புகிறோம் என்று நினைத்துக்கொண்டிருப்போமென்றால், நாம் மிகப்பெரும் தவறு செய்கிறோம். பரிசுத்தம் என்ற கொள்கையில்லா மனிதன் கூட, தவறான செயல்கள் தான் செய்வதற்கு உகந்ததல்ல, ஆனால் நற்செயல்கள் தான் செய்யத்தகுந்தவை என்று கருதுகிறான், அதனால் அவன் தவறான காரியங்களைச் செய்யாமல் நற்காரியங்களைச் செய்தாலும் அது அவனுடைய உள்ளத்திலிருந்து தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிதல் ஆகிவிடாது.\nஉண்மையான ஆவிக்குறிய கீழ்ப்படிதலென்பது முழுமையானது. புதிதாக்கப்பட்ட ஒரு இருதயம் தேவனுடைய கற்பனைகளிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பொருக்கிகொண்டிருக்காது: அப்படி செய்யும் மனிதன் தேவனுடைய சித்தத்தை செய்யவில்லை, தன்னுடைய சித்தத்தை செய்து கொண்டிருக்கிறான். நாம் எல்லா காரியங்களிலும் சிரத்தையுடன் தேவனை பிரியப்படுத்த விரும்பாவிட்டால், நாம் உண்மையாக எந்தக் காரியத்தையும் செய்ய விரும்பவில்லை என்ற இந்த கருத்தில் தவறு செய்துவிடாதிருங்கள். சுயம் வெறுக்கப்பட வேண்டும்; நாம் ஆசைப்படுகிற சில காரியங்களை மட்டுமல்ல, முழுசுயத்தையும் பாவம் என்று அறிந்திருக்கும் எந்த ஒன்றையும் விருப்பத்துடன் நம்மில் அனுமதித்தல் முழு நியாயப்பிரமாணத்தையும் மீறுவதாகும் (யாக் 2:10,11). ‘நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுபோவதில்லை’ (சங் 119:6). இயேசு சொன்னார், ‘நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்’ (யோவா 15:14): நான் அவருடைய நண்பனாயிராவிட்டால், வேறு மாற்றுவழி இல்லாததால், நான் அவருடைய எதிராளியாகத்தான் இருக்க வேண்டும் (லூக் 19:27).\n6. தேவனுடைய சித்தத்தை செய்யவைக்கும் கிருபைக்காக ஆத்துமா ஜெபம் பண்ணும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\nகிறிஸ்துவுக்குள்ளான மறுபிறப்பில், தேவனுடைய வார்த்தைக்கேற்ற கீழ்ப்படியும் சுபாவத்தைப் பரிசுத்த ஆவியானவர் ஏற்படுத்துகிறார். இருதயம் தேவனால் வெற்றிக்கொள்ளப்படுகிறது. இப்பொழுது அவரைப் பிரியப்படுத்த ஒரு ஆழமான உண்மையான விருப்பம் இருக்கிறது. ஆனால் அந்த புதிய சுபாவத்திற்கு எந்த உள்ளான வல்லமையும் இல்லை, பழைய சுபாவம் அல்லது மாம்சம் அதற்கு எதிராகப் போரிடுகிறது, மேலும் சாத்தானும் எதிர்க்கிறான். ஆகவே ஒரு கிறிஸ்தவன் கதறுகிறான், ‘நன்மைசெய்ய வேண்டும் என்ற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, ஆனால் நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை’ (ரோம 7:18). தன்னுடைய மனமாற்றத்திற்கு முன்னர் இருந்ததுபோல, இது அவன் பாவத்திற்கு அடிமை என்பது பொருளல்ல; தன்னுடைய ஆவிக்குறிய வாஞ்சையை எப்படி முழுமையாக உண்மையாக்குவது என்பதை அவன் கண்டுகொள்ளாமலிருக்கிறான் என்பதே பொருளாகும். ஆகையால் ‘உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்’ (சங் 119:35) என்று அவன் ஜெபிக்கிறான். மீண்டுமாக, ‘உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்’ (சங் 119:133) என்றும் சொல்கிறான்.\nஅநேகமாக பலருடைய சிந்தையில் இப்பொழுது எழும்பியிருக்கும் கேள்விக்கு நாங்கள் பதிலுரைக்க விரும்புகிறோம்: இந்த வாழ்க்கையில் தேவன் நம்மிடத்தில் பரிபூரண கீழ்ப்படிதலை கேட்கிறார் என்று நீங்கள் உறுதிபட கூறுகிறீர்களோ நாங்கள் பதிலுரைக்கிறோம், ஆமாம் தேவன் அதைவிட குறைவான தரத்தை நம் முன்னால் வைக்கமாட்டார் (1பேது 1:15). அப்படியனால் உண்மையான கிறிஸ்தவன் அந்தத் தரத்திற்கு இருக்கிறானா ஆம் மற்றும் இ��்லை ஆம், அவனுடைய இருதயத்தில், மேலும் அந்த இருதயத்தை தேவன் பார்க்கிறார் (1சாமு 16:7). ஒவ்வொரு மறுபிறப்படைந்த மனிதனும் தன்னுடைய இருதயத்தில் தேவனுடைய கற்பனைகளுக்கு உண்மையான அன்பைக் கொண்டிருக்கிறான், அவைகள் எல்லாவற்றையும் முழுமையாக கைக்கொள்ள அவன் உண்மையாக விரும்புகிறான். இந்தவகையில், இதில் மட்டும், கிறிஸ்தவன் செயல்முறையில் ‘பரிபூரணமாயிருக்கிறான்’. ‘பரிபூரணம்’ என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டிலும் (யோபு 1:1, சங் 37:37), புதிய ஏற்பாட்டிலும் (பிலி 3:15) ‘மாய்மாலம்’ என்ற வார்த்தைக்கு மாறாக ‘செம்மையானவன்’ மற்றும் ‘உத்தமன்’ என்கிற பொருள்படுகிறது.\n‘கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்’ (சங் 10:17). பரிசுத்தவான்களுடைய ஆத்துமாவின் மொழியே அவர்களின் ‘விருப்பமாயிருக்கிறது’, அவர்களுக்குறிய வாக்குத்ததமானது, ‘அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின் படி செய்கிறார்’ (சங் 145:19). தேவனுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்து, கிறிஸ்துவின் சாயலுக்கு முழுவதுமாக ஒத்திருக்க வேண்டுமென்பதே கிறிஸ்தவனின் வாஞ்சையாயிருக்கிறது. அதே நேரத்தில், தேவனும் கிறிஸ்துவின் நிமித்தம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று முயலுகிற மனதை ஏற்றுக்கொள்கிறார் (1பேது 2:5). தேவன் நம்முடைய இருதயத்தை அறிந்திருக்கிறார், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்கிற தன்னுடைய பிள்ளையின் அந்த உண்மையான ஆழமான அன்பை அவர் பார்க்கிறார், மிகச்சரியான நடத்தைக்குப்பதிலாக உள்ளான ஏக்கத்தையும், விருப்பமான அவனுடைய முயற்சியையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் (2கொரி 8:12). ஆனால் தேவனை தங்கள் வாழ்க்கையின் எல்லாக் காரியங்களிலும் இருதயப்பூர்வமாக பிரியப்படுத்த விரும்புபவர்களின் ஆறுதலுக்காக இப்பொழுது சொல்லப்பட்டிருக்கும் இந்தக் காரியங்கள், விருப்பத்துடன் கீழ்ப்படியாமையில் வாழ்பவர்கள் தவறான சமாதானத்தைத் தேடிக்கொண்டு தங்கள் சொந்த அழிவுக்காக மாற்றிக்கொள்வதற்கு அல்ல.\nஎன்னுடைய விருப்பங்களெல்லாம் மறுபடியும் பிறந்த ஆத்துமாவினுடையதென்று எனக்கு எப்படித் தெரியும் என்று எவரேனும் கேட்டால், நாங்கள் சொல்கிறோம், இரட்சிப்புக்கேதுவான விசுவாசமானது (கிருபையானது) பரிசுத்த நடக்கைக்கேற்ற பழக்கவழக்கங்களையே உள்ளான இருதயத்தில் விளங்கப்பண்ணும். இதை வாசிப்பவரின் ‘விருப்பங்கள்’ இப்படியாக பரிசோதிக்கப்பட வேண்டும்: அவைகள் நிலையானதாகவும் தொடர்ச்சியானதாகவும் இருக்கிறதா என்று எவரேனும் கேட்டால், நாங்கள் சொல்கிறோம், இரட்சிப்புக்கேதுவான விசுவாசமானது (கிருபையானது) பரிசுத்த நடக்கைக்கேற்ற பழக்கவழக்கங்களையே உள்ளான இருதயத்தில் விளங்கப்பண்ணும். இதை வாசிப்பவரின் ‘விருப்பங்கள்’ இப்படியாக பரிசோதிக்கப்பட வேண்டும்: அவைகள் நிலையானதாகவும் தொடர்ச்சியானதாகவும் இருக்கிறதா அல்லது இப்பொழுதும் அப்பொழுதும் வருவதும் போவதுமாக இருக்கிறதா அல்லது இப்பொழுதும் அப்பொழுதும் வருவதும் போவதுமாக இருக்கிறதா நீங்கள் உண்மையாகவே ‘நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்களாகும் படிக்கும்’ (மத் 5:6), ‘தேவனை வாஞ்சித்து கதறும்படியும்’ (சங் 42:1) அவைகள் சிரத்தையாகவும் உண்மையாகவும் இருக்கிறதா நீங்கள் உண்மையாகவே ‘நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்களாகும் படிக்கும்’ (மத் 5:6), ‘தேவனை வாஞ்சித்து கதறும்படியும்’ (சங் 42:1) அவைகள் சிரத்தையாகவும் உண்மையாகவும் இருக்கிறதா அவைகள் செயல்படுகிறவைகளாகவும், சாதிக்கிறவைகளாகவும் இருக்கிறதா அவைகள் செயல்படுகிறவைகளாகவும், சாதிக்கிறவைகளாகவும் இருக்கிறதா பலர் நரகத்திற்கு தப்பிக்கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை நிச்சயமாக நரகத்திற்கு எடுத்துச் செல்லக் காரணமான, ‘விரும்பி தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தலை’, வெறுத்து அதைவிட்டு திரும்பும்படிக்கு அவர்களுடைய விருப்பங்கள் போதுமான அளவிற்கு வலிமையுள்ளதாக இல்லை. பலர் பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை அங்கே எடுத்துச் செல்லும் அந்த ஒரே ‘குறுகலான வழியில்’ நுழையவோ, அதில் தொடரவோ அவர்களுக்கு விருப்பமில்லை. உண்மையான ஆவிக்குறிய ‘விருப்பங்கள்’ கிருபையை பயன்படுத்தி அதை அடையும்படிக்கு எந்த ஒரு வலியையும் பொறுத்துக்கொண்டு, தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள இலக்கை நோக்கி ஜெபத்துடன் தொடரும்.\n7. கீழ்ப்படிதலின் வெகுமதியில் நாம் மகிழும்பொழுது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். ‘தேவபக்தியே மிகுந்த ஆதாயம்’ (1தீமோ 4:8).\nகீழ்ப்படிவதால் நாம் நம்முடைய ஆத்துமாவை சுத்தப்படுத்துகிறோம் (1பேது 1:22). கீழ்ப்படியாமை நம்முடைய ஜெபங்களுக்குத் தடையாயிருப்பதுபோ�� (ஏசா 59:2, எரே 5:25), கீழ்ப்படிதலினாலே நாம் தேவனுடைய பதிலைப் பெற்றுக்கொள்கிறோம் (1யோவா 3:22). கீழ்ப்படிதலினாலே நாம் ஆத்துமாவிற்கு விலைமதியா கிறிஸ்துவின் நெருங்கிய வெளிப்பாடுகளைப் (யோவா 14:21) பெற்றுக்கொள்கிறோம். தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படுத்தின அந்த ஞானத்தின் வழியிலே நாம் நடக்கும்பொழுது, ‘அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்’ (நீதி 3:17) என்பதை நாம் கண்டுக்கொள்ளுவோம். ‘அவருடைய கற்பனைகள் பாரமானவைகளல்ல’ (1யோவா 5:3) மேலும் ‘அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு’ (சங் 19:11).\nபதிப்புரிமை ©2019 தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்\nஎங்களைப்பற்றி | இணைந்திடுங்கள் | வெளியீட்டுக்கொள்கை\nதமிழ் வேதாகமத்தில் கடின வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/03/blog-post_21.html", "date_download": "2019-09-18T18:39:15Z", "digest": "sha1:HY24PUUGMPXDQQXBAUJCD2LY2TWCV34U", "length": 26437, "nlines": 69, "source_domain": "www.nimirvu.org", "title": "மலையகத் தேசியம்: சிதைக்கப்படும் தமிழ் மொழி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / மலையகத் தேசியம்: சிதைக்கப்படும் தமிழ் மொழி\nமலையகத் தேசியம்: சிதைக்கப்படும் தமிழ் மொழி\nமொழி என்பது வெறுமனே தொடர்பு சாதன ஊடகம் மட்டுமல்ல, ஒரு சமூகம், இனம் அல்லது இனக்குழுமத்தை அடையாளப்படுத்துவதில் மொழி பிரதான பங்கு வகிக்கின்றது. மொழிக்காக சத்தங்களும், சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனூடாக கருத்துக்களும், உணர்வுகளும் பரிமாறப்படுகின்றது. நாம் மொழியைப் பேசுகின்றோம் என்பதை விட நாம் எப்படிப்பட்டவர்கள் என மொழி நம்மைப் பற்றி பேசுகின்றது.\nமொழியும் இயற்கை சார்ந்த ஒரு விடயம் தான். இங்கு மனிதன் இயங்கினால் தான் மொழியும் இயங்கும். மோழியை பயன்படுத்துவதற்கு இருக்கும் வாய்ப்பைப் பொறுத்தே மொழியும் இருக்கும். இதன் தொடர்ச்சியாகதான் ஒரு சமூகத்தை தேசிய இனமாக அடையாளப்படுத்துவதில் மொழி பிரதான இடம் வகிக்கின்றது. மனிதன் பிரதான இடம் வகிக்கின்றபடியால் மனிதனையும் மொழியையும் பிரிக்க முடியாது. ஒரு தேசிய இனத்ஐ ததாங்கும் தூண்களான நிலம், பொருளாதாரம், கலாசாரம், மக்கள் கூட்டம் என்பவற்றுடன் மொழியும் ஒன்றாக இணைந்திருக்கின்றது. மொழி பன்முகத்தன்மை கொண்டது. தேசிய இன அடையாளத்திற்கு மொழி முக்கியமாகும். தாய் மொழியின் முக்கியத்துவம், தமிழ் மொழியின் தனித்துவம், தமிழ் மொழியை பிற மொழிக் கலப்பிலிருந்து பாதுகாத்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.\nஅரசியல் யாப்புரீதியாக இலங்கையில் கல்வி மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், சட்டங்களை ஆக்கும் மொழியாகவும் தமிழ் மொழியும், சிங்களமொழியும் அங்கீகாரம் பெற்றுள்ளன. அரசியல் அமைப்பின் பிரகாரம் அரசநிர்வாகச் செயற்பாடுகளில், தமிழ் மொழிக்கு பங்கு கொடுக்கப்பட்ட போதிலும், நடைமுறையில் தமிழ் மொழியின் அமுலாக்கம் உரிய முறையில் இடம் பெறுவதில்லை. வட-கிழக்கிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களான அமைச்சுக்கள், மாகாணசபைகள்,மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேசசபைகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் போன்றவற்றின் நிர்வாக செயற்பாடுகள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவில் தமிழ் மொழியில் இடம் பெறுவதில்லை.\n12.11.1999 ஆம் திகதி 1105ஃ25 ஆம் இலக்கவிஷேட அரசாங்கம் வர்த்தகமானி மூலம் நுவரேலியா மாவட்டம் முழுவதும் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வர்த்தகமானி அறிவித்தலின் பிரகாரம் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்லே, ஹல்துமுல்லை, அப்புத்தளை, ஹாலிஎல, பசறை, மீஹிகாகியுல பிரதேச செயலகங்களும் இரு மொழி பிரதேச செயலகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தோடு 01.04.2003 அம் திகதி 1283ஃ3 ஆம் இலக்க அரசாங்க வர்த்தகமானி மூலமாக பதுளை மாவட்டத்தின் லுணுகலை, வெலிமடை, சொரணதொட்டை பிரதேச செயலகங்களும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகேகோராளை, உடபலாத்த (தொலுவ) பிரதேசங்களும் காலி மாவட்டத்தின் காலி நகர் சூழ் பிரதேச செயலகமும், களுத்துறை மாவட்டத்தின் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேசசெயலகங்களும் நிர்வாக ரீதியாக இரு மொழி பிரதேசசெயலகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nகண்டி மாவட்டத்தின் கங்கஹியலகோரளை (நாவலப்பிட்டி), கங்கவட்டகோரளை (கண்டிபட்டினமும் சூழலும்). மெததும்பர, உடுநுவ ரபிரதேச செயலங்களும், மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை, அம்பன்கஹாகோரளை (இரத்தோட்டை). ஊக்குவல பிரதேச செயலகங்களும் சிபார்சு செய்யப்பட்ட இரு மொழி பிரதேச செயலகங்களாகும். இலங்கையில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில�� யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்த நிலையில் நுவரேலியா மாவட்டத்திலேயே எண்ணிக்கை அடிப்படையில் அதிக தமிழர்கள் வாழ்கின்றார்கள். 2012 ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின் படி நுவரேலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 711,644 பேரில் 410,200(58.64மூ)பேர் தமிழர்களாவர். சிங்களவர் 282,053 (39.63மூ) பேரும், முஸ்லீம்கள் 17,652(2.48மூ) பேருமாவர். முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மொழியையே பேசுகின்றார்கள். இதனடிப்படையில் பார்க்கின்ற போது நுவரேலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் (60மூ) மானோர் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாவர். ஆனாலும் இதே கணிப்பீட்டின் பிரகாரம் பதுளை மாவட்டத்தில் 172,364 (21.14மூ) தமிழர்களும்,கண்டிமாவட்டத்தில் 154,321 (11.22மூ) தமிழர்களும் வாழ்கின்றனர்.\nசனத்தொகைப் பரம்பலின் அடிப்படையில் பார்க்கின்ற போது நுவரேலியா மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக ஒரு தமிழரே கடமையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை காலமும் நுவரேலியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக ஒரு தமிழர் இருந்ததில்லை. மறுபுறத்தில் நுவரேலியா மாவட்டத்தின் தமிழர் சனத்தொகையை குறைப்பதற்காக விசேட வர்த்தகமானி அறிவித்தல் மூலம் சிங்களவர்களை பெரும் எண்ணிக்ககையில் கொண்ட கண்டி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இத்தொகுதி இணைக்கப்படாவிட்டால் இன்று நுவரேலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 70மூ த்திற்கும் அதிகமானோர் தமிழர்களாக இருந்திருப்பார்கள்.\nஇதே போன்றே இன்றைய சனத்தொகை செறிவு நிலையினை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது நுவரேலியா மாவட்டத்தின் நுவரேலியா, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும், பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கண்டி மாவட்டத்தின் பன்விலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் தமிழர்களே பிரதேச செயலாளர்களாக நியமனம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதை செய்வதற்கு நாட்டின் அரசியல் தலைவர்கள் முன் வரவில்லை. மலையகத் தலைவர்களும் அதை பெற்றுக்கொடுக்கும் திறனற்றவர்களாகவே உள்ளனர். அரசாங்க சேவையை அடிமட்ட மக்கள் மத்தியில் எடுத்து செல்பவர்கள் கிராம உத்தியோகஸ்தர்களே. 1,750 நபர்களுக்கு அல்லது 350 குடும்பங்களுக்கு ஒரு கிராம அதிகாரி இருத்தல் வேண்டும் என்பது இலங்கையில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். மலையகத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளை எடுத்துக் கொண்டால் 800 தமிழ் கிராமஉத்தியோகஸ்தர்கள் தேவை எனக் கண்டறியப்பட்டது. ஆனால் இன்று 150 பேர் வரையிலேயே தமிழ் கிராமஉத்தியோகஸ்தர்களாக கடமை புரிகின்றனர்.\nமலையகத் தமிழர் பெரும்பான்மையாக உள்ள நுவரேலியா ,அம்பகமுவ, லுணுகலை, பன்விலை பிரதேச சபைகளின் உத்தியோகஸ்;தர்கள் நிலையில் உள்ளவர்கள் பெரும்பான்மையானோர் சிங்களவர்கள். ஏனையவற்றிலும் ஒருவர் அல்லது இருவரே தமிழர்களாக உள்ளனர். சபை நடவடிக்கைகள் இரு மொழிகளிலும் நடைபெற்ற போதிலும் நுவரேலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் தவிர மற்றைய அனைத்து சபைகளிலும் தொடர்பாடல்கள், பதிவுகள், ஆவணப்படுத்தல் என்பன தனி சிங்கள மொழியிலேயே இடம் பெறுகின்றது. நுவரேலியாஅம்பகமுவமற்றும் பன்விலைபிரதேசசபைகளில் மட்டும் ஓரளவிற்கேனும் தொடர்பாடல்களும், பதிவுகளும், ஆவணப்படுத்தல்களும் தமிழ் மொழியில் இருக்கின்ற போதிலும் அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதே. உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட பிரதேசசபைகள் உள்ளடங்குகின்ற பிரதேச செயலகங்கள் அனைத்திலும் செயற்பாடுகள் முழுமையாக (நுவரேலியா, அம்பகமுவ, பன்விலை உட்பட) சிங்கள மொழியிலேயே இடம் பெறுகின்றது.\nமலையகத்தை பொறுத்தமட்டில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையிலும் பாரபட்சமே காட்டப்பட்டுள்ளது. சிங்கள மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தின் லவுகல மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் மொரவேவ பிரதேச செயலகங்களின் மக்கள் தொகைவெறும் எண்ணாயிரம் மட்டுமே. ஆனால் மலையகத் தமிழர் மிக செறிவாக வாழும் நுவரேலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களின் மக்கள் தொகை ஒவ்வொன்றிலும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாகும். இலங்கையிலேயே மிகவும் அதிகமான சனத்தொகையை கொண்ட பிரதேசசெயலகங்கள் இவையே ஆகும். இங்கு பாகுபாடு மிகவும் தெளிவாக உள்ளது. மேலும் மலையகத்தை பொறுத்தமட்டில் இரு மொழி பிரதேச செயலகங்களின் செயற்பாடுகள் நடைமுறையில் திருப்திகரமானதாக இல்லை.\nதிட்டமிட்டவகையில் மலையகத் தமிழர் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதில் எதிர்நோக்கும் நெருக்கடிகளை மேலே பார்த்தோம். இந்நெருக்கடிகள் ஒரு இனத்தின் மொழியை அழிப்பதன் ஊடாக இனத்தை அழிக்கலாம் என்ற பாசிஸவாதிகளின் கருத்தாக்கத்தின் வெளிப்பாடாகும்.\nஇக்கருத்தாக��கத்தை எதிர்த்து இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களின் வரலாற்றையும் மலையகமக்கள் தம் தாய் மொழியைப் பாதுகாத்து தம்மை ஒரு இனமாகக் அடையாளப்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம் எனவும் அடுத்த இதழில் பார்ப்போம்.\nநிமிர்வு பங்குனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nநிலைமாறுகால நீதி எனப்படுவது உலகசமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அனைத்துலக நீதி. அனைத்துலக நீதி என்பது அனைத்துல அரசியல் தான். அனைத்துலக...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇயற்கை விவச���ய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஅரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால்...\nஈழத் தமிழ்ச் சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளின் அவசியம்\nபண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இதனுள் வாழ்க்கையின் கசல அம்சங்களும் அடங்கும். அது சமூகவியல் நிலைப்பட்ட வாழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38438-ex-army-officer-allegedly-kills-6-with-rod-in-haryana-attacks-cops.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-18T18:15:42Z", "digest": "sha1:KVZLWTLGDP42V2APEA5WLNS2MUH5D3VR", "length": 12588, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹரியானாவில் 6 பேர் கொடூரக் கொலை: முன்னாள் ராணுவ வீரர் கைது | Ex-Army Officer Allegedly Kills 6 With Rod In Haryana, Attacks Cops", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nஹரியானாவில் 6 பேர் கொடூரக் கொலை: முன்னாள் ராணுவ வீரர் கைது\nஹரியானாவில் 2 மணி நேரத்தில் 6 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நடைப்பெற்ற கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை 6 நபர்கள் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைச்சம்பவம் 2 முதல் 4 கிலோ���ீட்டர் தூர இடைவெளியில் நடைப்பெற்று இருந்தது. இதனைக்கொண்டு இந்த சம்பவத்தை ஒருவர் தான் செய்துள்ளார் என காவல்துறையினர் முடிவு செய்தனர். மேலும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த நபரை பல்வால் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் வைத்து கைது செய்தனர். கைது செய்ய முற்படும் போது அந்த நபர் காவல்துறையினரையும் தாக்கியுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், பல்வாலில் உள்ள மருத்துவமனையில் முதல் படுகொலை சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் அங்கு சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை காண வந்திருந்த பெண் தான் முதலில் பலியாகியுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது நீல நிற மேல்சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த ஒரு நபர் கையில் இரும்பு கம்பியுடன் சுற்றியது தெரியவந்தது. இதற்கிடையில் இதேபோன்று அடுத்தடுத்து 5 படுகொலை சம்பவங்கள் குறித்து தகவல் வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கொலைச்சம்பவம் ஆக்ரா சாலை மற்றும் மைனர் கேட் பகுதிகளுக்குள் 2 முதல் 4 கிலோமீட்டர் தூர இடைவெளியில் நடைப்பெற்று இருந்தது. இதனையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போது அந்த நபரை பல்வால் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் வைத்து கைது செய்தோம். கைது செய்ய முற்படும் போது அந்த நபர் காவல்துறையினரையும் தாக்கினான். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்தனர்.\nகாவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் நரேஷ் குமார் என்பது தெரியவந்தது. இவர் ராணுவத்தில் உயர் பதவியில் பணியாற்றினார் என்றும் தற்போது ஹரியானா வேளாண்துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.\nநண்பர்களுக்கு தானே சமைத்து விருந்தளித்த சச்ச���ன்: வைரலாகும் வீடியோ\nபோர் நினைவுச் சின்னம் சென்றவர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்\nமனைவி புகைப்படத்தை அனுமதியின்றி பதிவேற்றியவர் மீது வழக்கு\nவிற்பனை வீழ்ச்சியால் 2 நாட்கள் மூடப்படும் மாருதி ஆலைகள்\nயமுனையில் வரலாறு காணாத வெள்ளம் - கெஜ்ரிவால் தீவிர ஆலோசனை\nமல்யுத்த வீராங்கனை பபிதா போகட் இன்று பாஜகவில் இணைகிறாரா\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\n’ஜாக்குவார் கேட்டா, பிஎம்டபிள்யூ தருவீங்களா’ கோபத்தில் பணக்கார மகன் செய்த காரியம்\nதெருநாய்கள் கடித்துக் குதறிய பச்சிளங் குழந்தை - சிகிச்சை தீவிரம்\nபப்ஜி விளையாட தடைவிதித்த தாய்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநண்பர்களுக்கு தானே சமைத்து விருந்தளித்த சச்சின்: வைரலாகும் வீடியோ\nபோர் நினைவுச் சின்னம் சென்றவர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68944-regional-meteorological-centre-mumbai-extremely-heavy-rain-at-isolated-places-very-likely-in-mumbai-thane-palghar-raigad-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-18T18:34:16Z", "digest": "sha1:HCAZE4GXPKBIVWVW4JWV22SDGFZTX5GU", "length": 8166, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் அதிக கனமழை பெய்யும் : மும்பை வானிலை மையம் எச்சரிக்கை | Regional Meteorological Centre, Mumbai: Extremely heavy rain at isolated places very likely in Mumbai, Thane, Palghar, & Raigad, today", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றெ��ரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nமீண்டும் அதிக கனமழை பெய்யும் : மும்பை வானிலை மையம் எச்சரிக்கை\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிக கனமழை பெய்யும் என்று மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அங்கு பெய்து வரும் பலத்த மழையால் சாலைகள் மற்றும் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மும்பை, தானே, பல்கர் மற்றும் ரைகாட் ஆகிய பகுதிகளில் இன்று மிகஅதிக கனமழை பெய்யும் என்று மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பெய்து வரும் மழையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த எச்சரிக்கை மேலும் அவர்களை பீதியடைய செய்துள்ளது.\nசெல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்\nஅரசு மருத்துவமனை மருந்து பாட்டில் மூடியில் துரு - நோயாளி அதிருப்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nமதுரையில் கனமழை : சாலையோரம் தேங்கிய நீரால் போக்குவரத்தில் சிரமம்\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nசென்னையின் விடியலை வரவேற்ற மழை..\nமகாராஷ்டிராவில் 20-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்..\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nநாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு\nசெப்.9 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக���குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்\nஅரசு மருத்துவமனை மருந்து பாட்டில் மூடியில் துரு - நோயாளி அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/69796-chandrayaan-2-on-course-to-land-on-the-lunar-south-polar-region-on-7th-september.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-18T18:19:16Z", "digest": "sha1:Q3FY3RST3U7RNOVLNVHKKSTVGBP7OLPZ", "length": 7935, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செப்டம்பர் 7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திராயன் - 2 | Chandrayaan 2 on course to land on the lunar south polar region on 7th September", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nசெப்டம்பர் 7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திராயன் - 2\nசந்திராயன் - 2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் - 2 விண்கலம் கால்பதிக்க உள்ளதாக இஸ்ரோ டிவிட்டரில் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\n‘பால் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்’ - கனிமொழி கண்டனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க���்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிக்ரம் லேண்டரை கூகுளில் அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\n“விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு” - இஸ்ரோ\nநிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்குவது சிக்கல் - ஐரோப்பிய விண்வெளி மையம்\n‘லேண்டர் விக்ரமிலிருந்து எந்தத் தகவலும் இல்லை’ - இஸ்ரோ\n‘சந்திரயான்2’ : இரவு வேளையில் தொடர்பு கொள்ள இயலாதது ஏன் \nசெப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்\n‘சந்திரயான் 2’ வெற்றி பெற இந்து, இஸ்லாமிய மத குருக்கள் பிரார்த்தனை\n’எங்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள்’: ’இஸ்ரோ’வுக்கு நாசா வாழ்த்து\nவிஞ்ஞானத்தில் தோல்வி என்பதே இல்லை - பிரதமர் மோடி\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\n‘பால் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்’ - கனிமொழி கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/67521-nepal-43-people-dead-24-missing-20-injured-due-to-flooding-and-landslide-in-the-country-following-incessant-rainfall.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-18T17:37:28Z", "digest": "sha1:T7FVVIHZBN2XO7RJAAVEX4VRQPBCQHCJ", "length": 8357, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேபாளம் : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு | Nepal : 43 people dead, 24 missing, & 20 injured due to flooding and landslide in the country, following incessant rainfall", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nநேபாளம் : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநேபாளத்தில் இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், நாட்டின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீட்டின் சுவர்கள் பல இடங்களில் இடிந்து வீழ்ந்துள்ளன.\nவெள்ளப்பெருக்கும் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் காயம் அடைந்துள்ளனர். சிலர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை இருக்கும். பருவமழையின் தொடக்கத்திலே லட்சக்கணக்கான நேபாள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஇன்று இறுதிப்போட்டி: சாதனைக்கு காத்திருக்கிறார் வில்லியம்சன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் - பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள்\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nகேரள மழை வெள்ள உயிரிழப்பு 104 ஆக உயர்வு\nகேரளாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nகாவிரியில் வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு\nகேரள நிலச்சரிவு: ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த அம்மா\nஒரு கிமீ பரப்பளவில் நிலச்சரிவு: 50 பேர் சிக்கியதாக தகவல் : கேரளாவில் தொடரும் சோகம்\nநிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு : கேரளாவில் தொடரும் சோகம்\nஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு, 16 பேர் படுகாயம்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பத��� கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஇன்று இறுதிப்போட்டி: சாதனைக்கு காத்திருக்கிறார் வில்லியம்சன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Announces/14", "date_download": "2019-09-18T17:56:02Z", "digest": "sha1:YBKCMMEC25RXO2DRDUJOCA4SM4K3OYKG", "length": 6393, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Announces", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nசென்னையில் கட்டணமின்றி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர்: ஜெயலலிதா அறிவிப்பு\nடி20 ஆசியக்கோப்பை; டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு 25% மூலதனத்துடன் ரூ5லட்சம் கடனுதவி: தமிழக அரசு\nவெள்ளதால் பாதிக்கப்பட்ட பெட்டிக்கடை, தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.5000 கடன்: முதல்வர் அறிவிப்பு\nதமிழக மீனவர்களை பொங்கலுக்குள் விடுவிக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு\nமன்னர் திருமலைநாயக்கர் பிறந்த நாள் விழா இனி அரசு சார்பில் கொண்டாடப்படும்: முதல்வர்\nமழையால் உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி: ஜெயலலிதா உத்ரவு\nசென்னையில் கட்டணமின்றி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர்: ஜெயலலிதா அறிவிப்பு\nடி20 ஆசியக்கோப்பை; டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு 25% மூலதனத்துடன் ரூ5லட்சம் கடனுதவி: தமிழக அரசு\nவெள்ளதால் பாதிக்கப்பட்ட பெட்டிக்கடை, தெருவ���ர வியாபாரிகளுக்கு ரூ.5000 கடன்: முதல்வர் அறிவிப்பு\nதமிழக மீனவர்களை பொங்கலுக்குள் விடுவிக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு\nமன்னர் திருமலைநாயக்கர் பிறந்த நாள் விழா இனி அரசு சார்பில் கொண்டாடப்படும்: முதல்வர்\nமழையால் உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி: ஜெயலலிதா உத்ரவு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520489/amp", "date_download": "2019-09-18T17:35:01Z", "digest": "sha1:JM3JW36MC6WSIHO6VPEUDRT2IUNGYET3", "length": 9528, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Govt to sell 2 crore shares of railway companies | ரயில்வே நிறுவனங்களின் 2 கோடி பங்குகளை விற்க அரசு அதிரடி | Dinakaran", "raw_content": "\nரயில்வே நிறுவனங்களின் 2 கோடி பங்குகளை விற்க அரசு அதிரடி\nபுதுடெல்லி: ரயில்வே துறையிடம் உள்ள மிகப் பெரிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி) ஆகியவற்றில் மத்திய அரசின் பங்குகளை விற்கும் நடவடிக்கையை இந்த நிதியாண்டில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு தொடங்க உள்ளது. ஐஆர்சிடிசி கடந்த வியாழனன்று தன்னிடம் உள்ள பங்குகளில் 2 கோடி பங்குகளை விற்க, வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் அரசின் பங்குகள் 12 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரயில் டிக்கெட்கள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்களை வழங்கும் மிகப் பெரிய ஆன்லைன் கம்பெனியும் தனியார் மயமாக்கல் பட்டியலில் உள்ளது. இருப்பினும், கம்பெனியின் மதிப்பீடு சரிந்துள்ளதால் தற்போதைக்கு இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஆனால், மதிப்பீடு உயர்ந்ததும் இந்த கம்பெனியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை அரசு தொடங்கும் என்று தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிஓஎன் இன்டர்நேஷனல், ஆர்டிஇஎஸ் ரயில் விகாஸ் நிகாம், ஐஆர்எப்சி மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றின் பங்குகலை தனியாருக்கு விற்க அரசு பட்டியல் தயாரித்துள்ளது. அதில், ஐஆர்சிஓஎன் இன்டர்நேஷனல், ஆர்ஐடிஇஎஸ் ஆகிய இரு நிறுவனங்களை கடந்த நிதியாண்டில் அரசு பட்டியலில் சேர்த்திருந்தது. ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.500 முதல் 600 கோடி வரையில் நிதி திரட்ட முடியும் அதேபோல் ஐஆர்எப்சி நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் ரூ.2,000 கோடி திரட்ட முடியும் என்று மத்திய அரசு எதிர்பாக்கிறது.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று இறங்கு முகம்...: சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வு\nஉயர்வுடன் தொடங்கிய மும்பை பங்குசந்தை\nசெப்-18: பெட்ரோல் விலை ரூ.75.26, டீசல் விலை ரூ.69.57\nதயாரிப்பு, விற்பனை ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழைப்பு\nவருங்கால வைப்பு நிதி வட்டி 8.65 சதவீதம்\nபங்குச்சந்தையில் 2 நாளில் 2.72 லட்சம் கோடி அவுட்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிவு\nதொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது: சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.29 ஆயிரத்துக்கும் விற்பனை\nசெப்-17: பெட்ரோல் விலை ரூ.74.99, டீசல் விலை ரூ.69.31\nகச்சா எண்ணெய் கிடுகிடு பெட்ரோல் விலை உயருமா\nஅனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமும் திவால்\nதொடர் சரிவுக்கு பிறகு தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்வு\nபால்விலை உயர்வு எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.240 விற்பனை\nதொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது: சவரனுக்கு ரூ.336 உயர்வு..\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரிப்பு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிவு\nசெப்-16: பெட்ரோல் விலை ரூ.74.85, டீசல் விலை ரூ.69.15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-09-18T19:11:01Z", "digest": "sha1:HPSBU6IWZBMKT5XFYIVRBZH64E7KMICY", "length": 7831, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேன்ஸ் ஜான்சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவான் ஜான்சா 17 ஆம் நாள் செப்டம்பர் மாதம் 1958 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஜேன்ஸ் ஜான்சா என பிரபலமாக அறியப்படுகிறார்.[1] இவர் சுலோவீனியா நாட்டு அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மற்றும் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அந்நாட்டு பிரதமராகவும் இருந்தார்.[2][3][4]\n2015 இல் ஜேன்ஸ் ஜான்சா\n6th & 8th சுலோவீனியா நாட்டு பிரதமர்\n2004 இல் ஜேன்ஸ் ஜான்சாவின் அமைச்சரவை\n1993 முதல் சுலோவீனிய ஜனநாயகக் கட்சியை வழிநடத்திச் செல்கிறார். 1990 முதல் 1994 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜேன்ஸ் ஜான்சா சுலோவீனியாவின் சுதந்திரப் போரில் (ஜூன்-ஜூலை 1991) அந்த பதவியைப் பிடித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34882-2018-04-07-04-17-21", "date_download": "2019-09-18T17:49:14Z", "digest": "sha1:AZHWTDLYEGMTFYIMW7EDURBRUGNS7IID", "length": 23326, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "நினைத்தாலே கசக்கும்", "raw_content": "\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nஇறகை விட இலேசான மரணம்\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nதுவக்கு இலக்கிய அமைப்பின் ‘பண்பாடும் கருத்தும்’ கலந்தாய்வரங்கு\nஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்\n - மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்\nமாணவர்களின் மீது பாயும் குண்டர் சட்டம்\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2018\nபிரச்சினை வேறொன்றும் இல்லை. கடைசி வரை நான் தொப்பியை கழற்றவில்லை என்பது தான்.\nஎடுத்ததுமே \"டேய்... வண்டிய விட்டு இறங்க மாட்டியோ.....\n\"இந்த நேரத்துக்கு இங்க என்னடா பண்ற....\nஇந்த நேரம் என்பது இரவு 8.30 தான். வண்டி தொடர்பான அனைத்து சரியான சான்றிதழ்களையும் தந்து விட்டு நின்றேன். \"டா\" போட்டு பேச அவருக்கு யார் உரிமை தந்தது...\" யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. கோபம் கூட கொப்பளித்தது\nஆண் பெண் உறுப்புகளை தழுவி கட்டமைக்கப்பட்ட வார்த்தைககளை முன் பின்னாக என் மீதும் பொதுவான சூனியத்தின் உதிர்த்துக் கொண்டே இருந்தார் அந்த டிராபிக் காவலர். நான் பதிலும் பேசவில்லை. கடைசி வரை தொப்பியையும் கழற்றவில்லை. இது நடந்து 8 வருடங்கள் இருக்கும். இரண்டு நாட்கள் மன உளைச்சலில் திரிந்தேன்.\nஇது இப்போது எதற்கு நினைவுக்கு வந்ததென்றால் சமீபமாக காவலர்கள் தொடர்பான இரண்டு காணொளிகளைக் காண நேர்ந்ததும்......அதன் முன் பின் மன ஓட்டத்தின் விளைவாகவும் கூட இருக்கலாம்.\nமுதலில் ஒரு பெண் காவலர் சீருடையோடு ஒரு வண்டியில் சாய்ந்தமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார். காட்சி குளோஸ் அப்-பில் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் வெட்கப் படுகிறார். ஏதோ முணங்குகிறார். பின் போதையோடு மீண்டும் குடிக்கிறார்.\nநான் குடிப்பது பற்றியோ...... அவர் பெண் காவலர் என்பது பற்றியோ இங்கு எதுவும் பேசவில்லை. ஒருவேளை டியூட்டி முடிந்து செல்லும் போது கூட அவர் குடித்திருக்கலாம். அதற்குள் செல்லவில்லை. ஆனால் ஒரு காவலரின் அந்தரங்கம்..... சக காவலரால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகிறது. ஒருவேளை தெரியாமல் எடுத்து வெளியில் விட்டிருந்தால் கூட அதிகார வர்க்கத்தின் மீதான நியாயமான கோபமோ.... நாட்டைக் காக்க வேண்டியவர்கள் மோசமாய் நடந்து கொள்வதை ஊர் அறிந்து கொள்ளட்டும் என்ற போராட்டமோ இப்படி மறைமுகமாக வெளிவருகிறது என்று சொல்லலாம். ஆனால் நன்கு தெரிந்தவராகத்தான் இருக்க முடியும். அதுவும் அந்த வண்டிக்குள் இன்னொரு காவலராகத்தான் இருக்க முடியும். ஆக, சக காவலர் ஒருவரின் நம்பிக்கை இன்னொரு காவலராலே சிதைக்கப்படுகிறது என்றால் இவர்கள் எப்படி மக்களுக்கு காவலர்களாக இருப்பார்கள். கிட்டத்தட்ட துரோகத்தின் விளிம்பில் நின்று தான் இக்காட்சிகளை காண வேண்டி இருக்கிறது.\nஒருவேளை இந்த காணொளி வெளியே வந்தால் அந்த காவலருக்கு வேலை பறி போக வாய்ப��பிருக்கிறது. குடும்பத்தில் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. இது எதுவுமே தெரியாத பச்சைக் குழந்தை அல்ல அந்த படம் பிடித்த நபர். எது பற்றியும் துளியும் அக்கறையின்றி காணொளியை பகிர்ந்து விட்டது பகீரென இருக்கிறது இயல்பாக இருக்க வேண்டிய தார்மீக நம்பிக்கை இங்கே காவு வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நவீனமும் டெக்னாலஜியும் மனிதத்தன்மையை அற்று போக செய்து விட்டதா என்ற சுய பரிசோதனையை அந்த காவலரிடம் மட்டுமல்ல நம்மிடமும் தான் செய்து பார்க்க வேண்டி இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் பகிர்ந்த பிறகு நான் பார்த்தேனோ..\nகாவலர்கள் காவலர்களாக இருக்கிறார்களா காலன்களாக இருக்கிறார்களாக என்பதுதான் கேள்வி. கடந்த மாதத்தில் ஓடுகிற வண்டியை உதைத்து விட்டு ஒரு பெண் உயிரிழந்ததை எப்படி எடுத்துக் கொள்வது..... மூன்றாம் உயிர் அத்தனை இலகுவா....ஆபீசர்களுக்கு...\nஹெல்மெட் என்பது அவரவர் நலன் சார்ந்த அவரவர் உரிமை. அதை கட்டாயப் படுத்தியதே தவறு. அப்படி என்றால்.... ஹெல்மெட் போடாமல் வரும் காவலர்களை என்ன செய்யலாம். ஸீட் பெல்ட் போடாத எத்தனை காவலர்களை காண்கிறோம். இதற்கெல்லாம் பொருள் என்ன... பொருளுள்ளோருக்கு தான் இவ்வுலகா... அறியாமைக்குள் இருக்கும் மனிதனை மெல்ல மெல்ல மேலிழுத்து வர வேண்டுமே தவிர முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சிட்டு 100 ரூபாயிலும் 50 ரூபாயிலும் தீர்வு காண முடியாது. காவல்துறைக்கும் பொது ஜனத்துக்கும் பாதி சண்டைகள் ஈகோவினால் வருவது என்பது தான் உட்சபட்ச முட்டாள்தனம். காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறுவது கண்டவரையில் சாத்தியமில்லை என்று தான் நிரூபணம் ஆகி இருக்கிறது.\nஇன்னொரு காணொளியில் ஒரு பையனை கம்பத்தில் சேர்த்து ஒரு காவலர் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு அம்மா பக்கத்தில் பரிதவித்து கத்திக்கொண்டிருக்கிறார். கம்பத்தில் பிடிபட்ட அந்த பையனை கையை உடைக்க ஒரு காவலர் முயற்சிக்கிறார். அடிக்கிறார்...... திட்டுகிறார்....... அறைகிறார். அத்தனை ஆக்ரோஷம் அந்த காவலர் முகத்தில். உடல்மொழியில். அந்த காட்சி ஒரு தேச துரோக தீவிரவாதியை சுற்றி வளைத்து விட்ட மாதிரி ஒரு தோரணையைக் கொடுக்கிறது. பிறகு அப்படி இப்படி என்று ஹெல்மெட் விஷயத்துக்கும் ட்ரிப்பிள்ஸ் சென்றத்துக்கும்தான் இத்தனை களேபரம் என்று தெரிய வருகையில்...வெட்கத்தோடு யோசிக்க வேண்டி இருக்கிறது. எப்போதும் வேடிக்கை பார்க்கும் என் மனிதர் குலம் இம்முறையும் அதை செவ்வனே செய்ததில் பெருத்த மகிழ்வு. மாட்டுக்கு கூடிய கூட்டம் மனிதனுக்கு கூடாதது முரண் என்றாலும் நகைக்க இடமில்லை.\nசிலர் செய்யும் தவறான முன்னுதாரணங்கள் ஒட்டுமொத்த துறையையே தவறாக காட்டி விடும் பெரும் ஆபத்தை தவிர்க்க வேண்டியது அத்துறையின் பொறுப்பே. மக்களுக்கும் பொறுப்பிருக்கிறது. தவறு யார் செய்தாலும் தட்டி கேட்கும் ஒரு சமூகம் முன்னொரு காலத்தில் இருந்ததாக ஞாபகம். இப்போதெல்லாம் காத்திருந்து ட்விட்டரிலும்... முக நூலிலும்.. இதோ இம்மாதிரி கட்டுரையிலும் சாவகாசமாக கேட்டுக் கொள்ளலாம் என்பது மிகவும் ஆபத்தான போக்கு.\nஅந்த பையன் என்ன தவறு செய்திருந்தாலும்.. இதுதான் ஜனநாயக நாட்டில் விசாரிக்கும் முறையா.... நடு ரோட்டில் கட்டி பிடித்து அடிப்பதுதான் காவல் துறையின் நீதியா நடு ரோட்டில் கட்டி பிடித்து அடிப்பதுதான் காவல் துறையின் நீதியா இப்போதுதான் என்ன நடந்தாலும் உடனே வீடியோ எடுத்து யார் வேண்டுமானாலும் பகிர்ந்து விடுகிறார்களே... அந்த பயம் கூட அந்த காவலர்களிடம் இல்லாமல் போனது எதனால்... இப்போதுதான் என்ன நடந்தாலும் உடனே வீடியோ எடுத்து யார் வேண்டுமானாலும் பகிர்ந்து விடுகிறார்களே... அந்த பயம் கூட அந்த காவலர்களிடம் இல்லாமல் போனது எதனால்... இதற்கு பெயர் தான் அதிகாரமா.... இதற்கு பெயர் தான் அதிகாரமா.... ஒரு கொலைக் குற்றவாளியைக் கூட இப்படி நடுரோட்டில் போட்டு அடிப்பார்களா என்று தெரியவில்லை. சட்டத்தை காவல்துறை கையில் எடுத்துக் கொண்டால் பிறகெதற்கு நீதி துறை... ஒரு கொலைக் குற்றவாளியைக் கூட இப்படி நடுரோட்டில் போட்டு அடிப்பார்களா என்று தெரியவில்லை. சட்டத்தை காவல்துறை கையில் எடுத்துக் கொண்டால் பிறகெதற்கு நீதி துறை... இது மனித உரிமை மீறல் இல்லையா...\nநாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னை தலைக்கு மேல் இருக்கிறது. இதில் ஹெல்மெட் பிரச்னை எல்லாம் சாபக்கேடு. நினைத்தாலே கசக்கும் காரியங்களை கடக்கும் வழி என்னவோ நானறியேன் தலைக்கவசமே.....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரை��ள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36151-2018-11-26-03-53-20", "date_download": "2019-09-18T17:50:05Z", "digest": "sha1:7W7DRBBVIQ57XD2CLFGM3ZLOXRMLESG4", "length": 12625, "nlines": 258, "source_domain": "www.keetru.com", "title": "உயர்ந்த சிலையும் உயரும் விலையும்", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2018\nஉயர்ந்த சிலையும் உயரும் விலையும்\nஅலையலை யாய்வரும் ஆசை அடக்கி\nஅனுதினம் ஏழைகள் வாடுகிறார்- வீட்டின்\nஉலையை விடஅவர் உள்ள கொதித்திட\nஊமைக ளாகிக் கிடக்கின்றார்- வெயிலில்\nஇலைசரு காகி உதிர்வது போலே\nஏழ்மையில் வெந்து மடிகின்றார்- நாட்டில்\nசிலைஉரு வாக்கிட.ச் செல்வம் கரைத்துச்\nகனவுகள் காண்பது ஆடம்பரம் காட்டில்\nகடின உழைப்புகள் செய்வோர்க்கு- மனிதர்\nஅனலிடைப் பட்ட விறகுகள் போன்று\nஅலருகிறார் பாழும் வயிற்றுக்கு- ரோட்டில்\nதினமொரு கற்சிலை தோன்றி வளருது\nசாதியைத் தூக்கிச் சுமப்பதற்கு- அதை\nசனங்களைக் கூட்டி வணங்க வருகிறார்\nதங்க இடமின்றி மக்கள் தவிக்கின்ற\nதேசம் இதுவென்று தானறிந்தும்- சொக்கத்\nதங்கக் கவசங்கள் செய்து கொடுக்குது\nசாதித் தலைவரின் கற்சிலைக்கு- சோறு\nபொங்க வழியின்றி ஏழை தவிக்கின்ற\nபூமி இதுவென்று தானறிந்தும்- உலகம்\nவெங்களத் தில்சிலை செய்து மகிழுது\nமாற்று உடையிலா மக்கள் பலர்வாழும்\nமண்ணிது வென்று தெரிந்திருந்தும்- இங்கு\nநேற்று இறந்தவர் கற்சிலை செய்ய\nஏற்ற தலைவரை ஏத்தி வணங்கிட\nநாற்ற மடித்திடும் சாதிம தங்களை\nஅழுகாப் பிணமாம் சிலைகளைச் செய்து\nஅலங்கா ரமும்அதில் செய்வித்து - மனிதர்\nதொழுது வணங்குதல் தொல்மட மையெனில்\nமெழுகாய்த் தனையே உருக்க்கிடு வோர்க்கு\nவறுமைத் துயரே க��டைக்கிறது- சிலருக்கு\nமெழுகில் சிலைகளைச் செய்து அவற்றில்\nசாமி சிலைகளைத் தூக்கும் திருடரும்\nசாதிச் சிலையைத் தொடுவதில்லை- மக்கள்\nஊமைக ளாகக் கிடக்கும் பொழுதினில்\nஉண்மை என்றும் விழிப்பதில்லை- கொடுந்\nதீமைள் செய்திடும் சாதி மதங்கள்\nசிலைகள் வடிப்பதை விடுவதில்லை- இந்த\nபூமி சிறந்திட சாதிகள் செத்திடப்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/03/blog-post_31.html", "date_download": "2019-09-18T18:42:07Z", "digest": "sha1:C7HQBNUA5FB26SZJROBEWSD4SNRMUX2B", "length": 35416, "nlines": 83, "source_domain": "www.nimirvu.org", "title": "உலக வல்லரசுகளின் மும்முனைப் போட்டியில் தமிழர் பின்பற்ற வேண்டிய தந்திரங்கள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சர்வதேசம் / உலக வல்லரசுகளின் மும்முனைப் போட்டியில் தமிழர் பின்பற்ற வேண்டிய தந்திரங்கள்\nஉலக வல்லரசுகளின் மும்முனைப் போட்டியில் தமிழர் பின்பற்ற வேண்டிய தந்திரங்கள்\nMarch 31, 2017 அரசியல், சர்வதேசம்\n2009 இற்குப் பின்பு ஈழத்தமிழரது மிதவாத அரசியல் தலைமைகளின் போக்கினை இலங்கை அரசாங்கம் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கையாண்டு வருகிறது. யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோற்றமையுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை முடிவுக்கு வந்து விட்டதாக கணக்குப் போட்டுக் கொண்டு இலங்கையிலிருந்தும் புலம்பெயர் தளத்திலிருந்தும் சில எழுத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனைத் தமிழ் அரசியல் தலைமைகளில் சில தரப்பினரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இக்கட்டுரை ஈழத்தமிழர்களுக்குரிய முறியடிக்கப்படும் வாய்ப்புக்களை மீட்டெடுக்க பின்பற்ற வேண்டிய தந்திரங்களை வெளிக்கொண்டு வர முயலுகிறது.\nபோர் முடிந்ததும் தமிழர்களின் அரசியல் அபிலாசை ஒன்றும் முடிவுக்கு வரவில்லை. தமிழர்களின் அரசியல் பயணத்தில் தந்தை செல்வா ஒரு சகாப்தமெனின் இன்னோர் சகாப்தம் பிரபாகரன். அவர்கள் தமது பணியை உரியகாலத்தில் தமக்குரிய பாணியில் நடாத��திவிட்டு சென்றுள்ளனர். இரண்டு தலைமைகளின் காலத்திலும் நடந்தவற்றை மதிப்பீடு செய்தால் இருவரிடமும் அவர்களுக்கே தெரியாத தவறுகள், சறுக்கல்கள், தோல்விகள், வெற்றிகள், சாதனைகள், எழுச்சிகள் நிகழ்ந்திருக்கும். அவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஈழத்தமிழரை ஒரு தேசிய இனமாக தக்க வைக்க இருவரும் முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இரண்டுமே முடிவல்ல. ஒன்று இன்னொன்றின் ஆரம்பம் என்பது போல் அந்த இன்னொன்று மீண்டும் ஒன்றுக்கான ஆரம்பமாகும்.\nஅத்தகைய ஆரம்பமே தற்போதைய தலைமையிடமும், புலம்பெயர்ந்த சமூகத்திடமும், சிவில் அமைப்புக்களிடமும், ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய உலக ஒழுங்கில் முதல் ஒரு தசாப்தத்தில் அமெரிக்காதான் நம்பர் ஒன்று. செப்ரம்பர் 11 2001 தாக்குதலுக்கு பின்பு உலக ஒழுங்கில் பயங்கரவாதம் சில மாற்றங்களை ஏற்படுத்த அதனால் பொருளாதார வளர்ச்சியில் சீனா அமெரிக்காவைக் கடந்து போனது. அதன் பிரதிபலிப்பு 2008 செப்ரம்பரில் அமெரிக்க நிதி நெருக்கடிக்கும் பல்துருவ அரசியல் ஒழுங்குக்கும் வழிவிட்டது. பல்துரவ அரசியல் ஒழுங்கின் முதல் நிகழ்வு ஈழத்தமிழர் மீது நிகழ்ந்தது. அதுவே முள்ளிவாய்க்கால் தாக்குதலானது. இன்று அது சிரியாவில் தொடர்கிறது. எனவே இப்போது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, எதிர் சீனா, ரஷ்யா, ஈரான் என்ற ஒழுங்கொன்று வளர்ந்துள்ளது. இந்த ஒழுங்கில் உள்ள இரண்டு தரப்பும் ஒன்றையொன்று விரோதிக்கும் அளவுக்கு வலுவடையவில்லை. ஆனால் ஒன்றின் செல்வாக்கை தகர்க்க படைப் பிரயோகத்தை விட மென்அதிகாரத்தை (Soft Power) பிரயோகித்து வெற்றி காண்பதில் போட்டி முனைப்பாக நிகழ்கிறது.\nஅதில் இலங்கை அரசு இலாவகமாக, சூழலை கணக்குப்போட்டு அரசியல் அரங்கை சரியாகக் கையாளுகிறது. இலங்கை மேற்குறித்த இரண்டு அணிகளையும் திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதை கடந்து இரண்டு முகாங்களிலும் அங்கம் வகித்து வருகிறது. இது மிக ஆச்சரியமான, அதிசயமான சாகஜம். அதாவது ஒரே சந்தர்ப்பத்தில் சீனா பக்கமும் அமெரிக்கா பக்கமும் நகர்கின்ற திறனை கொண்டிருக்கின்றது. இதனையே ஜெனீவாவில் இலங்கை தரப்பு வெளிப்படுத்தியது.\nஇத்தகைய விடயம் தமிழர்தரப்புக்கு நல்ல அனுபவமாக அமைய வேண்டும். இலங்கையின் அமைவிடம் மிக முக்கிய மூன்று ச��்திகளை தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த வைத்துள்ளது. அமெரிக்கா இலங்கையை முழுமையாக கையாளவிரும்புகிறது. இலங்கை அமைதியாக இருப்பதுடன் ஐக்கியத்துடன் காணப்பட வேண்டுமென விரும்புகிறது. குறைந்தபட்சம் அரசியல் தலைமைகளாவது ஒன்றாகப் பயணிக்க வேண்டுமெனக் கருதுகிறது. ஆதனால் தனது செல்வாக்கும் ஆளுகையும் உத்தரவாதப்படும் என நம்புகிறது. அதன் மூலம் இந்து சமுத்திரத்தை தனது செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கலாமெனக் கருதுகிறது. மேலும், இலங்கையில் அமெரிக்காவைத் தவிர வேறு சக்திகள் காலூன்றிவிடக் கூடாது எனவும் அமெரிக்கா கருதுகிறது. இந்தியா கூட இலங்கை மீது எல்லையற்ற ஆக்கிரமிப்பை நிகழ்த்தி விடக்கூடாது என எண்ணி செயல்படுகிறது.\nசீனாவின் நிலைவேறு. அது அமெரிக்காவுக்கு எதிரானது. அது இந்தியாவுக்கு எதிரானது. சீனாவின் உத்தி தனித்துவமானது. இலங்கையை இழந்தால் தான் பாதுகாக்க நினைக்கும் முத்துமாலை தகர்ந்து விடும் (String of pearls) என எண்ணுகிறது. மேலும் புதிய பட்டுப்பாதையின் முக்கியத்துவமும்குறைந்துவிடும் என நினைக்கிறது. முத்துமாலை நாடுகளும் அவற்றை இணைக்கும் பட்டுப்பாதையும்சீனாவின்பொருளாதாரத்தின் அடித்தளங்கள். அதனால் சீனாஇலங்கையைவிட்டுக்கொடுப்பற்றதேசமாகசொந்தங்கொண்டாடமுனைகிறது. குறிப்பாகஅமெரிக்காவுக்கோ, இந்தியாவுக்கோ விட்டுக் கொடுக்காத இலங்கையாக அமைதல் வேண்டுமென விரும்புகிறது.\nஇதில் இந்தியா மேற்குறித்த இரண்டு அரசுகளின் எண்ணங்களை தகர்ப்பது போலுள்ளது. காரணம் இலங்கை அயல் நாடு. பாதுகாப்பு எல்லையிலுள்ள நாடு. கலாசாரத்தாலும், இன, மத தொடர்பினாலும் மிக நெருக்கமான உறவுள்ள நாடு. ஆகவே இலங்கை இந்தியாவிற்கே மட்டுமுரியது என கருதுகிறது. அமெரிக்க-இந்திய உறவு பலமானதாக அமைந்தாலும் இலங்கை விடயத்தில் எத்தகைய பேரம்பேசலுக்கு உட்படுத்த முடியாதெனக் கருதுகிறது.\nஎனவே மூன்று வல்லரசுகளுக்கும் இலங்கை அவசியமானது. இதனை விளங்கிக் கொள்ள அமெரிக்காவுக்கான தெற்காசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளராக பணிபுரிந்த நிஷா பிஷ்வாலின் கருத்து கவனிக்கதக்கது. அவர் கொழும்பில் கடந்த ஆண்டு (2016,யூலை) ஆற்றிய உரையின் சாரம்.\n• கடந்த இருபது மாதங்களில் ஆறாவது தடவையாக இலங்கை வந்துள்ளேன். (25 மாதத்தில் 7 தடவை) இதற்கான பிரதான காரணங���கள் அரசியல் ரீதியான ஒருங்கிணைவை ஏற்படுத்தவும், கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுத்தவும், உண்மையான அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான நகர்வுகளை மேற்கொள்வதுமாகும்.\n• நான் கொழும்புத் துறைமுகத்தை நேரில் பார்த்தேன். ஆசியாவில் மிகவும் செயல்திறன் மிக்க துறைமுகமாக இது உள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா தகுந்த பயிற்சியை வழங்கும். தெற்காசியாவின் முக்கிய கடல்சார் சேவை மையமாக இலங்கை மாற்றமடையும்.\nஇலங்கை சீனா உறவு தொடர்பில் வேறோர் தருணத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஷயாங்லியாங் (Yi Xianliang) பின்வருமாறு குறிப்பிட்டார்\n• இலங்கை சீனா உறவு நூற்றாண்டுக் கணக்கானது. இராஜதந்திர உறவு65 ஆண்டுகளை கடந்துவிட்டது. சூஎன்லாயும், சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இந்த உறவின் ஆரம்பகர்த்தாக்கள். அந்த உறவின் மிக உயரிய அம்சமாக 2014 செப்ரம்பரில் சீனா ஜனாதிபதி இலங்கைக்கு வந்தமை வரலாற்று உறவின் வெளிப்பாடாகும்.\n• இரு நாட்டுக்குமான பொருளாதார வர்த்தக உட்கட்டமைப்பு உறவு தனித்துவமானது. இதுவரை காலப்பகுதியில் இலங்கைக்கு 800 பில்லியன் ரூபா கடனையும் 200 பில்லியன் ரூபா அன்பளிப்பையும் சீனா வழங்கியுள்ளது.\n• 21ஆம் நூற்றாண்டின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை இலங்கை மக்கள் அடையவுள்ளனர். கடல் மார்க்க பட்டுப்பாதையில் இணைவதன் மூலம் இரு நாடுகளது அபிவிருத்தி மூலோபாயங்களை உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள முடியுமென சீனத்தரப்பு கருதுகிறது.\nஇருவரது கருத்துகளிலிருந்தும் கடல்சார் முக்கியத்துவம் இலங்கைத் தீவுக்குரியது என்பது தெளிவாகிறது.\nஇதில் இந்திய தரப்பின் அணுகு முறைகள் சற்றுமட்டுப்பாடானவை தான். இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அடங்கிய குழுவை சந்தித்த போது தெரிவித்த விடயங்களை பார்ப்போம்.\n• 1987 உடன்படிக்கைக்கு பின்னர் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ராஜீவ்காந்தி கொலை உட்பட பல்வேறு விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. அதனால் தற்போது நடைமுறைச்சாத்தியமாக எது முடியுமோ அதை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு மாற்று யோசனைகளை பரிசீலிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.\n• இலங்கையில் நிகழ்பவற்றை வெறுமையாக இந்தியா பார்த்துக்கொண்டிருக்கமாட்டாது\nஇவை தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த போது தெரிவித்த விடயங்கள். எனவே மூன்று சக்திகளையும் அவற்றின் நலன் சார்ந்த செயல்பாடுகளையும் இனங்காண முடிகிறது.\nஇம் மூன்று சக்திகளையும் இலங்கை அரசின் ஆட்சியாளர்கள் சளைக்காமல் எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு பிரதான பங்காளிகளாக தமிழ் அரசியல் தலைமைகளும் காணப்படுகின்றன. தமிழ் தலைமைகள் சரியான இடத்தில் சரியான விடயங்களுக்காக மக்களை முன்னிறுத்தி நகர்ந்தால் அனைத்து நாடுகளும் தீர்வை நோக்கி இலங்கை அரசை நகர்த்தும். இலங்கை ஆட்சியாளர்கள் வெளிநாட்டின் நிர்ப்பந்தம் இன்றி ஒருபோதும் தீர்வு பற்றி சிந்திக்க மாட்டார்கள். இலங்கையில் இனப்பிரச்சனைக்காக நின்று நிலைக்கும் ஒரு தீர்வு விடயம் 13 ஆவது திருத்தம் மட்டுமே. அதனை இந்தியாவே செயல்படுத்தியது. அந்நிர்ப்பந்தமின்றி இலங்கை அரசு செயற்படாது.\nஇன்னோர் தளத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடும் துணிவுடையவர்களாக மாறியுள்ளனர். அவர்கள் வீதியில் இறங்கியுள்ளனர். தமது பிரச்சனைக்கு தீர்வை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரமாட்டார்கள் என்ற நிலையை மக்கள் உணர்ந்துள்ள போக்கையே இது காட்டுகிறது. எவ்வாறு ஜெனீவாவில் தமிழர் பிரச்சனையின் முக்கியத்துவம் உணர்ந்த அரசாங்கமும் சர்வதேசமும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனவோ அவ்வாறு தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து அரசியல்வாதிகள் மட்டுமன்றி அனைத்து தரப்பும் உழைக்க வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள துறைமுகங்கள், தந்திரோபாய நிலங்கள், வரலாற்று சின்னங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுள்ளன. அதனை அனைத்துத் தரப்பும் மக்களுடன் இணைந்து மீட்க வேண்டும். காணி மீட்பு, காணாமல் போனோரின் விபரம், கைதிகள் விடயம் தொடர்பான தொடர்ச்சியான போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்துடன் நிச்சயம் வெற்றி தரும்.\nஇலங்கைத்தீவு புவிசார் அரசியலில் முக்கியமானது. அம்முக்கியத்துவம் தென் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. வடக்கு கிழக்குப் பகுதிக்கும் உரியது. ஆதனை சோரம் போவதன் மூலம் பலியிடுவதை தவிர்த்துக் கொள்வது தமிழருக்குரிய தந்திரோபாயமாகும். எப்போதும் இலங்கை அரசாங்கத் தரப்பை எச்சரிக்கையுடனும், தந்திரமாகவும் கையாளக் கற்றுக் கொள்ளுவது அவசியம். விட்டு���் கொடுப்பற்ற நடவடிக்கை என்பதனை விட விட்டுக் கொடுப்புடனான இலாபங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜெனீவாவில் இரண்டு வருடம் கால நீடிப்புக்கு உடன்பட்டால் நான்கு வருடம் முன்னோக்கிச் செல்ல உழைப்பது அவசியம்.\nஜெனீவாவுக்கு பின்னரும் வெளிநாட்டு தூதுவர்களுடன் அடிக்கடி கலந்துரையாட வேண்டும். அவர்களிடம் தமிழர்களின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். சீனத்தூதுவர் உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகளை அடிக்கடி சந்தித்து, தமிழ் மக்கள் கேட்கும் தீர்வுக்கு சாதகமாக அவர்களை இணங்க வைக்கும் முகமான உரையாடலை நடத்த வேண்டும். பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் கட்சித் தலைமைகள், புலம்பெயர் பங்காளர்கள் சிவில் அமைப்புக்கள் அத்தகைய வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவற்றைப் பயன்படுத்த வேண்டும். உலகவல்லரசுகளும் சிறிய தேசங்களும் அவ்வாறு உரையாடித் தான் வெற்றியை ஈட்டி வருகின்றன.\nதமிழ் மக்கள் தமது தலைவர்கள் தமது பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டுமெனவே அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வாறு இல்லையெனின் தேசியக்கட்சிகளை தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். அவர்களின் பின்னால் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் இனம் அவர்களுக்குப் பலமாகவும் அதேவேளை எதிர்பார்ப்புகளுடனும் உள்ளனர். இதனை உணருவது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் தலைவரினதும் கடமை.\nசர்வதேசத்தைக் கையாளத் தவறினால் தமிழர் தேசிய அடையாளத்தை சிங்கள அரசு அழித்து விடும். மீளக்கட்டி எழுப்புவது கடினம். இப்படியே உரிமையும், சுதந்திரத்தையும் இழந்து அதிக காலம் வடக்கு கிழக்கு பூர்வீக நிலத்தை பாதுகாக்க முடியாது. அதனால் அரசியல் தலைமைகள் மட்டுமன்றி மக்கள் சிவில் அமைப்புக்கள் தனிப்பட்ட இலாபத்துக்காக உழைப்பதை விடுத்து அரசியலில் தமிழரின் அபிலாசைகளுக்காக போராடுங்கள். அகிம்சை ரீதியில் போராடுங்கள். ஒரே சம தளத்தில் பல உத்திகளை பிரயோகிக்க முயலுங்கள்.\nநிமிர்வு பங்குனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்ய���்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nநிலைமாறுகால நீதி எனப்படுவது உலகசமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அனைத்துலக நீதி. அனைத்துலக நீதி என்பது அனைத்துல அரசியல் தான். அனைத்துலக...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஅரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால்...\nஈழத் தமிழ்ச் சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளின் அவசியம்\nபண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இதனுள் வாழ்க்கையின் கசல அம்சங்களும் அடங்கும். அது சமூகவியல் நிலைப்பட்ட வாழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69731-kashmir-issue-china-support-pakistan-russia-support-india.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-18T17:31:51Z", "digest": "sha1:HAOJZI5D4EZ7CWGAFAC3Q7OOBTUDPGIX", "length": 10292, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு | Kashmir Issue - China support Pakistan; Russia support India", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சீனாவும், எல்லை பிரச்னையில் இந்தியா ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தை மீற கூடாது என எச்சரிக்கை விடுத்தது.\nஅத்துடன் பாகிஸ்தான் இந்த விவகாரம் தொடர்பாக ஐநாவிடம் முறையிட்டது. அதேசமயம் ஐநாவின் நிரந்தர உறுப்பினரான சீனா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் மூடப்பட்ட அறையில் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வைத்தது. இதனை ஏற்ற பாதுகாப்பு கவுன்சில், இன்று ஒரு மூடப்பட்ட அறைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் இம்மாத தலைவர��ன போலாந்தின் ஜோன்னா ரொனெக்கா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானிற்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது.\nஅதேசமயம் இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா மற்றும் சீனா தீர்வு காண வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி பாலியான்ஸ்கி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தலையிடக்கூடாது எனவும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.\nவரதட்சனை வாங்காத கணவருக்கு நேர்ந்த கொடுமை - மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு\nபெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nபாக். வான்வெளியில் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nமரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு\n“இந்திய அணியில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசுபவர்கள் குறைவு” - குளூசெனர்\n“உனக்காக வாழ நினக்கிறேன்..” - வெளியானது ‘பிகில்’ மெலோடி\nஇந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அ‌ழகிப் போட்டி\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரதட்சனை வாங்காத கணவருக்கு நேர்ந்த கொடுமை - மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு\nபெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Puduchery?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-18T17:31:47Z", "digest": "sha1:ARQ7VQNIJHHJB3D34GTBLRSWOZ4RPFNT", "length": 7537, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Puduchery", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nதமிழில் பதவியேற்றார் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம்\n“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது” - புதுவை முதல்வர்\nஇன்று தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nநாளை தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nபுதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு\nபுதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கிரண் பேடி\nதனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி\nசனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாரில் புதுவை முதல்வர் ஆய்வு\nசம்பளப் பிரச்னை: புதுச்சேரி, காரைக்காலில் பஸ் ஸ்டிரைக்\nதமிழகம்,‌ புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை\nவிவசாயிகள் மீது போலீஸ் தடியடி\nதமிழகத்தில் வெளுத்து வாங்கியது மழை: இன்றும் தொடரும்\nதனியார் பேருந்து ஊழியர் கொலை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம் தகவல்\nதமிழில் பதவியேற்றார் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம்\n“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது” - புதுவை முதல்வர்\nஇன்று தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nநாளை தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nபுதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு\nபுதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கிரண் பேடி\nதனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி\nசனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாரில் புதுவை முதல்வர் ஆய்வு\nசம்பளப் பிரச்னை: புதுச்சேரி, காரைக்காலில் பஸ் ஸ்டிரைக்\nதமிழகம்,‌ புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை\nவிவசாயிகள் மீது போலீஸ் தடியடி\nதமிழகத்தில் வெளுத்து வாங்கியது மழை: இன்றும் தொடரும்\nதனியார் பேருந்து ஊழியர் கொலை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம் தகவல்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uzhavan.in/2011/06/blog-post_3657.html", "date_download": "2019-09-18T18:36:58Z", "digest": "sha1:QEMGJ6D44NIT5GPCMP7364GBE4MH6MC3", "length": 11658, "nlines": 74, "source_domain": "www.uzhavan.in", "title": "உழவன்: நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்", "raw_content": "\nநாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்\nகரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.\n1. ஒரு பழைய பானை\n4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்\nமேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.\nஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.\nஇங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.\nபானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.\nகரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.\nசில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.\nகரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.\nஅடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா\nமுடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.\n1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.\n2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.\n3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.\nஇன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.\nஉழவர்களின் கால்நடை வளர்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு கால்நடை மருத்துவர்கள் விளக்கமளிப்பார்கள்.\nசுய வைத்திய ஆலோசனைகளை தவிர்க்கவும்\nஊறுகாய் புல் தயாரிப்பு (1)\nகலப்பு தீவனம் தயாரித்தல் (1)\nகறவை மாடு தேர்வு (1)\nகறவை மாடுகளில் மடி நோய் (1)\nகறவைப் பசுக்களில் மடிநோய் (1)\nகூமுட்டையை கண்டுபிடுக்கும் முறை (1)\nகோழி கழிச்சல் நோய் மருத்துவம் (1)\nசெயற்கை முறை குஞ்சு பொரித்தல் (1)\nதீவன தட்டை பயிறு (1)\nநாட்டுக் கோழி வளர்ப்பு (2)\nநேரடி பால் சேகரிப்பு (1)\nபசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை (1)\nபசுந்தீவன நறுக்கி (Chaff Cutter) (1)\nபரண் மேல் ஆடு வளர்ப்பு (1)\nமடி வீக்க நோய் மருத்துவம் (1)\nவெறிநாய் கடி நோய் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-trolls-kavin/", "date_download": "2019-09-18T17:48:37Z", "digest": "sha1:JPW27JBJMVCWFLMZPM625SZ2JFFFW6Z5", "length": 10131, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கவினை முதுகுக்கு பின்னால் கிண்டலடித்த வனிதா.! வச்சிருக்க பட்டப்பெயர பாருங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் கவினை முதுகுக்கு பின்னால் கிண்டலடித்த வனிதா.\nகவினை முதுகுக்கு பின்னால் கிண்டலடித்த வனிதா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. காதல், சண்டை, ஈகோ என்று போட்டியாளர்கள் மத்தியில் தற்போது கிளம்பியுள்ளது. இதில் கவின் மற்றும் அபிராமி காதல் ஒரு புறம் இருக்க மீரா மிதுனை சக போட்டியாளர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் கவினிடன், அபிராமி காதலை தெரிவித்ததும் ஹெய் லைட்டாக அமைந்திருந்த்திருந்தது.\nநேற்றைய நிகழ்ச்சியில் கவின் மேல் இருக்கும் காதலை, கவினிடம் இன்று நேரடியாக சொன்னார் அபிராமி. அப்போது இங்கு இருக்கும் அனைவர்க்கும் உன் மீது நான் காதல் வைத்துள்ளது தெரியும் உனக்கு மட்டும் அது புரியவில்லையா என்று அபிராமி கேட்க, அதற்கு ஒன்றும் புரியாதது போல சிறிது நேரம் பாவலா செய்தார் கவின்.\nஇதையும் பாருங்க : மீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nஇதனால் கோபமடைந்த அபிராமி அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். பின்னர் அவரை பின் தொடர்ந்து சமாதானம் செய்து முயற்சிசெய்தார் கவின். அதன் பின்னர் பெட் ரூமில் கவனை பற்றி சீரியஸான ஒரு டிஸ்கஷன் ஓடியது. அப்போது நடுவே வந்த வனிதா, எனக்கு தெரியாமல் ஒரு லவ் டிராக் போய்கிட்டு இருக்கா யார் அது என்று கேட்டார்.\nஅதற்கு சாக்ஷி, வணிதாவிடம் ‘நீங்களே யாருன்னு சொல்லுங்க’ என்றதும் அதற்கு வனிதா ‘அந்த புட்டி தான ‘ என்று செய்கையுடன் நக்கலடித்தார். மேலும், அவன் சும்மா ஜோக் பண்ணிட்டு இருக்கான் அவன் சீரியஸ் எல்லாம் கிடையாது என்றதும் அபிராமி, எனக்கு அவன் மீது கிரஸ் இருப்பது உண்மை தான் என்று கூற அதற்கு வனிதாவோ அப்போ நீ மட்டும் அதனை நினைத்து சந்தோசபட்டுக்கோ என்று கிண்டலடித்தார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி பொறுத்த வரை சொர்ணாக்கா கதாபாத்திரத்தில் ஒருவர் கண்டிப்பாக இடம் பெற்று இருப்பார்கள். அந்த வகையில் வனிதா தான் இந்த சீஸனின் காயத்ரி ரகுராம் என்று ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் கூடிய விரைவில் நிறைய பஞ்சாயத்துக்கள் இருக்கும் என்பதில் மட்டும் பஞ்சமில்லை என்பது மட்டும் உறுதி.\nPrevious articleமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nNext articleகவினை நாயுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அபிராமியின் தாய்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nநிறைவடைய போகும் பிக் பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவி களமிறக்கிய புதிய தொடர்.\nகவின் விஷயத்தில் சேரன் செய்த செயல்\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nஎன் அடுத்த படத்தின் ஹீரோயின் இந்த போட்டியாளர்த்தான். சென்ராயனிடம் சொல்லி அனுப்பிய சிம்பு\nமஹத் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம். வெளிநாட்டு மாப்பிள்ளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actors/06/165740?ref=fb", "date_download": "2019-09-18T18:23:57Z", "digest": "sha1:SCCMYOTCTHNO2QVUWNF54LSYRY6MH5MX", "length": 4458, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "பாக்க தான் காமெடி, ஆனா கொலை மிரட்டல் வரை செல்லும் கருணாகரன் - Viduppu.com", "raw_content": "\nலொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா\nசரவணன் மீனாட்சி நடிகை கொடுத்த மிக மோசமான கவர்ச்சி போஸ், இணையத்தில் செம்ம வைரலாகும் போட்டோ\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nபிக்பாஸ் சாண்டியின் முதல் மனைவியை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி\nஇருவரில் யார் மார்பகம் அழகு- கவர்ச்சி புகைப்படம் போட்டு ரசிகர்களை கேட்ட நடிகை\nஉள்ளாடையை வெளிச்சம்போட்டு காட்டி மட்டமாக போஸ் கொடுத்த ராதிகா.. ரசிகர்கள் ஷாக்..\nஉடம்புல ஒரு இடத்த மட்டும் தான் காட்டல, எல்லாத்தையும் காட்டிய எமி ஜாக்சன்- கவர்ச்சி போட்டோ\nபுருஷன் சரியில்ல துரத்தி விட்டுட்டு படு கவர்ச்சி போட்டோ ஷுட்- ஹாட்டான நடிகை இலியானா\n9-ம் வகுப்பு பையனுடன் டேட்டிங் சென்ற முரட்டுகுத்து பட நடிகை.. மியா கலிஃபாவை வைத்து எப்படி ஒப்பிடலாம்...\nபாக்க தான் காமெடி, ஆனா கொலை மிரட்டல் வரை செல்லும் கருணாகரன்\nகருணாகரன் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர். இவர் மீது ஒரு சிலர் படங்களின் ப்ரோமோஷனுக்கு இவர் வருவதே இல்லை என புகார் கொடுத்தனர்.\nஇதை தொடர்ந்து கருணாகரன் உடனே யார் அப்படி சொன்னதோ அவர்களை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார்.\nஅதில் ‘நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க, நாளைக்குள்ள தெரியும், நான் யார்னு, உனக்கு இருக்கு’ என்று கொலை மிரட்டல் விடுவது போல் பேசியுள்ளார்.\nஇதை கேட்ட பலரும் அட படத்தை விட இந்த காமெடி நல்லாருக்கே என கூறி வருகின்றனர்.\nலொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nபிக்பாஸ் சாண்டியின் முதல் மனைவியை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/20/dmk-statement-is-full-of-mistake/", "date_download": "2019-09-18T18:05:16Z", "digest": "sha1:XHTSOG5HUSSBZUFQC53J2WTWXQFNL2NX", "length": 8920, "nlines": 97, "source_domain": "www.kathirnews.com", "title": "தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சை போலவே பிழைகளாக இருக்கும் தி.மு.க-வின் அறிக்கை : இவ��்களா தமிழை வளர்ப்பார்கள்? வாட்சப் வைரல் - கதிர் செய்தி", "raw_content": "\nதி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சை போலவே பிழைகளாக இருக்கும் தி.மு.க-வின் அறிக்கை : இவர்களா தமிழை வளர்ப்பார்கள்\nகாஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்துவோம் என்ற பெயரில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் 22ம்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.\nஇரண்டு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் வெளியிடப்பட்டது.\nஅந்த அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி வாட்சப்பில் பதிவு ஒன்று வளம்வருகிறது.\n“சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இன்னும் ஏன் காஷ்மீர் மாநிலம் ஸ்தம்பித்து நிற்பது ஏன் என்பது பற்றியெல்லாம் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ கவலைப்படுவதாக தெரியவில்லை”, என்ற வாக்கியத்தில் இரண்டு முறை ஏன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.\n“பொருளாதாரத்தில் திணறி தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல் அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டு கொள்லாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது”, என்ற வாக்கியத்தில் கொள்ளாமல் என்ற சொல்லிற்கு பதிலாக கொள்லாமல் என்று இருக்கிறது.\n“வீர சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற நாடே உருவாக்கி இருக்காது” \nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\n“பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது” – இந்தி மொழி பற்றி ரஜினி கருத்து\n“தேசத் தந்தை மகாத்மா காந்தி” என்பதற்கு பதிலாக மகாத்மாக காந்தி என்று எழுதப்பட்டுள்ளது. “சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம்”, என்று இருக்க வேண்டிய இடத்தில், “சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம்”, என்று இருக்கிறது.\n“டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின்”, என்று குறிப்பிட வேண்டிய இடத்தில், “டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயக���்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீது என்ற வார்த்தை விடுப்பட்டுள்ளது.\nதமிழை வளர்க்கிறோம், தமிழை பேணிக்காக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் பலம் பொருந்திய மாநில கட்சியான தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ அறிக்கையே இந்த நிலையில் இருக்கையில், இவர்களா தமிழ் மொழியை வளர்ப்பார்கள் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/productscbm_33307/110/", "date_download": "2019-09-18T17:38:45Z", "digest": "sha1:YTNAVQQDQ6GO2ESROFXTREGVVGPF2NOK", "length": 38649, "nlines": 126, "source_domain": "www.siruppiddy.info", "title": "புயலுக்குப் பெயர் வைக்க இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > புயலுக்குப் பெயர் வைக்க இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்\nபுயலுக்குப் பெயர் வைக்க இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்\nவட இந்திய பெருங்கடலில் ஏற்படவுள்ள புயல் காற்றுக்குப் பெயர் வைப்பதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஇது தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளையும் கருத்துகளையும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.\nஇதன்படி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் பெயரை குறிப்பிடுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஆகையால் விரும்பியவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்கமுடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்க��ன மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இ���்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\nஇன்றைய ராசி பலன் 15.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பணவரவு...\nராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்… துலாம் முதல் மீனம் வரை\n 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ல் இருந்த ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும். முடிக்கப்படாதிருந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம்...\nஇன்றைய ராசி பலன் 14.02.2019\nமேஷம்இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.ரிஷபம்இன்று குடும்பத்தில்...\nர��கு-கேதுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..\nநவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி...\nஇன்று ராகு கேது பெயர்ச்சி : ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nநவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். எந்த ராசியில்...\nஇன்றைய ராசி பலன் 13.02.2019\nமேஷம்இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரிஷபம்இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20181214051406", "date_download": "2019-09-18T17:42:02Z", "digest": "sha1:7L3XWD6Z5TKPNYLDUGJP7DAN4IMOULUL", "length": 7479, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "மீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள்", "raw_content": "\nமீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள் Description: மீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள் சொடுக்கி\nமீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள்\nசொடுக்கி 13-12-2018 சினிமா 1901\nஇயக்குநர் மணிரத்தினத்தின் பயிற்சி பட்டறையில் உருவானவர் அழகம்பெருமாள். ரஜினிகாந்தின் தளபதி படம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த போது அவரிடம் இணை இயக்குநராக சேர்ந்தார். இன்று வரை இவர்கள் பந்தம் தொடர்கிறது.\nமணிரத்தினத்தின் தயாரிப்பிலேயே மாதவன், ஜோதிகா நடிப்பில் ’டும் டும் டும்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார் அழகம்பெருமாள். கிராமத்து காதல் சப்ஜெட்டான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ஸ்ரீகாந்த் நடித்த ‘’ஜூட் ஆர் யூ ரெட்”, விஜய், ��ிம்ரன் நடிப்பில் ‘உதயா’ ஆகிய படங்கள் பெரிதாக எடுபடவில்லை.\nஇதனால் இயக்கத்தை மூட்டை கட்டி வைத்திருந்த அழகம்பெருமாள் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ வில்லத்தனமான அரசியல்வாதியாக நடித்தார். அது எடுபடவே, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலூர் மாவட்டம், தெறி, நானும் ரவுடிதான் என வரிசையாய் பல படங்களில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து வருகிறார். வரும் 21ம் தேதி திரைக்கு வரும் ஜெயம் ரவியின் ‘’அடங்கமறு” வில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் நடித்துள்ளார் அழகம்பெருமாள்.\nஎன்னதான் நடிகராக வலம் வந்தாலும், மீண்டும் இயக்குநர் ஆகாமலே இருந்த வருத்தத்தில் இருந்த அழகம்பெருமாள் இப்போது மீண்டும் இயக்குநர் ஆகும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். ‘’நானும் ரவுடி தான்’’ படப்பிடிப்பின் போதே விஜய் சேதுபதியிடம் தன் விருப்பத்தைச் சொல்ல அவரும் சம்மதித்துள்ளார். அழகம்பெருமாள்_விஜய்சேதுபதி கூட்டணியில் விரைவில் புதிய பட அறிவிப்பு வரக்கூடும்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nஒரு சில கருஞ்சீரகமும் மூன்று மடக்கு தண்ணீர் மட்டுமே போதும் தொல்லை கொடுக்கும் இவற்றை நீக்க…\nகரடி உடையில் காதலியை காண 2400 கிமீ பயணித்து வந்த காதலன்... காதலியை பார்த்த மறுநொடியே காதலை உதறித்தள்ளினார்... ஏன் தெரியுமா\nசெம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ\nகொட்டும் மழையில் தீப்பற்றி எரிந்த பனை..\nபரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி...\nதோனி ஏன், எப்போது தேவை ஷேன் வார்ன் அடித்த ஷாட்.. தோனியை மனதார புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/09/10201227/1051417/Gujarat-Godhra-train-burning.vpf", "date_download": "2019-09-18T17:46:52Z", "digest": "sha1:E7NUMWVGFD7CJIVWCLM5OJ3MCDVKOCGM", "length": 10774, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "காலம் எல்லா காயங்களை ஆற்றும் - அசோக் பார்மர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாலம் எல்லா காயங்களை ஆற்றும் - அசோக் பார்மர்\nபதிவு : செப்டம்பர் 10, 2019, 08:12 PM\nகுஜராத் கலவரத்தின் போது கையை கூப்பி கண்ணீருடன் நின்ற குதுபுதீனின் படம் பரிதாபத்தையும் காவி உடையில் கையில் வாளுடன் நின்ற அசோக் பார்மரின் புகைப்படம் கலவரக்காரர்களின் அடையாளமாகவும் விளங்கியது.\nகுஜராத் கலவரத்தின் போது, கையை கூப்பி கண்ணீருடன் நின்ற குதுபுதீனின் படம், பரிதாபத்தையும், காவி உடையில் கையில் வாளுடன் நின்ற அசோக் பார்மரின், புகைப்படம் கலவரக்காரர்களின் அடையாளமாகவும் விளங்கியது. இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்று தற்போது இணைபிரியாத நண்பர்களாக திகழ்கின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், அசோக்பார்மர், துவங்கியுள்ள புதிய காலனி கடையை, குதுபுதீன் திறந்து வைத்தார். இதன் மூலம், ஜாதி, மதம், இவற்றை கடந்து மனித நேயம் நிலைத்து நிற்கும் என்றும் காலம் எல்லா காயங்களை ஆற்றும் என்பது தெளிவாக புரிவதாக, அசோக் பார்மர் கூறியுள்ளார்.\nமதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு\nமதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.\nடெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்\nடெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.\nவேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்\nவேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்���ும்\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி. பெங்காலி பாரம்பரிய புடவையை பரிசளித்த மம்தா. விமான நிலையத்தில் நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பு\nரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு -மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு. 78 நாட்களுக்கான சம்பளம் போனஸாக கிடைக்கும்\nஇந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வது என அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nதூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்த முயற்சி - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள்\nபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/652-vasampu/content/", "date_download": "2019-09-18T18:30:33Z", "digest": "sha1:S4NDLXZY33YYYHWRO7UCVCPXTXNYRG7G", "length": 39299, "nlines": 263, "source_domain": "yarl.com", "title": "Vasampu's Content - கருத்துக்களம்", "raw_content": "\n���னககுத் தெரிந்து வருடக்கணக்காக நீங்கள் குறிப்பிடும் எச்சரிக்கையை விடிவெள்ளி தனது பதிவுகளில் இணத்துள்ளார். அதில் குறிப்பிட்ட நபர் பற்றிய விபரங்களும் உள்ளன. ஆனால் இங்கே விவாதிக்கப்படும் விடயத்தை திசைதிருப்புவது போல், நீங்கள் கேள்வி கேட்பது போலுள்ளது. காரணம் தங்களின் கருத்து சம்மந்தமாக நுணாவிலான் கருத்து அமைந்த போது, உண்மையைக் கூறாமல் நீங்கள் மெளனம் காத்ததன் நோக்கம் மேலே விடிவெள்ளி பதிந்த அனுபவங்களுக்கு, எதிர்மறையாக நீங்கள் ஏதாவது அறிந்திருந்தால் அவற்றையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அதைவிடுத்து தேவையில்லாத விவாதங்கள் தேவையா\nவிடிவெள்ளி, உண்மைகள் பலருக்கு உறைக்கத் தான் செய்யும். நீங்கள் உங்கள் பயணக்கட்டுரையைத் தொடருங்கள்.\nஎன்ன நுணாவிலான், எதையாவது எப்படியாவது சாட வேண்டுமென்று சிலர் கதையளக்க, நீங்களுமா அதை நம்பி விடுகின்றீர்கள் கனடாவிலிருப்பவர் ஜெர்மனியிலா பயண முகவர் நிலையத்தை நடாத்துவார்\nஅடடா என்ன இது அகராதியிலேயே இல்லாத அறிவு முகர்ந்த என்று புதிசு புதிசா அறிவுக் கொழுந்துகள் எடுத்து விடுகினமே என்று யோசித்தால். அதற்கு அர்த்தைத்தையும் அவர்களே எடுத்து விட்டுள்ளார்கள். ஒருவரை நேரடியாக கேள்வி கேட்க இவர்கள் நினைத்தால் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் போன்ற அதிபுத்திசாலிகளை வந்து சந்திக்க வேண்டும். எனது கருத்தில் தளத்தில் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது கூட என்னுடன் கருத்துப் பகிர்ந்த ஒருவர் பாவித்த வார்த்தை பிரயோகம். அது கூட அதிபுத்திசாலிகளுக்கு புரியவுமில்லாமல் அது களத்தில் என்று தெரிகின்றதாம். இப்ப புரியுது அறிவு முகர்ந்தவர்களின் கருத்துகள் எப்படியிருக்குமென்று.\nகனடாவில் வங்கி அட்டை மோசடியில் ஈடுபட முயன்றோர்\nஎன்ன கோடிக்கணக்கில் சுருட்டுவதெல்லாம், உங்களுக்கு குடிசைத் தொழிலலாகவா தெரிகின்றது\nஏன் இப்போ டக்ளஸ் அமைச்சரில்லையோ அல்லது ஒரு ரூபா சம்பளத்திலை அமைச்சராய் இருக்கின்றாரோ அல்லது ஒரு ரூபா சம்பளத்திலை அமைச்சராய் இருக்கின்றாரோ கூட்டமைப்புக் காரர்கள் ஏதோ சீசன் ரிக்கற் எடுத்து வைச்சோ இந்தியா, கனடா, ஐரோப்பா என்று அடிக்கடி பயணித்தவை கூட்டமைப்புக் காரர்கள் ஏதோ சீசன் ரிக்கற் எடுத்து வைச்சோ இந்தியா, கனடா, ஐரோப்பா ��ன்று அடிக்கடி பயணித்தவை அதையும் ஒருக்கால் உங்கடை புலநாய்வு மூலம் எடுத்து விடுங்கோவன். ஒருவேளை வன்னி மக்களுக்கு என்று \"புலம்(ன்)\" பெயர்ந்து சிலர் சுருட்டும் பணம் அவைக்குத் தான் என்று கதைவிடப் போறியளோ\nநீங்க இரண்டு பனங்குத்தி இறக்கக் கொடுத்த அதே செலவு தான் ஆகும் கு.சா அண்ணோய்.....\nதற்போது நடைபெறும் நிகழ்வுகளாக தாங்கள் குறிபபிட்டதற்கே பதிலளித்தேன். தாங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதை தற்போது குறிப்பிட்டு அதனை நான் மறந்து விட்டதாக கதையளக்க வேண்டாம். அடடா தங்களுக்கு என்ன தாராள மனசு இருந்தால் எனக்கு 25 வீதம் தர முன்வருவீர்கள். ஒருவேளை 25 வீதத்தை எனக்குத் தந்து விட்டு 75 விதத்தை எனக்குத் தந்ததாக இங்கு எழுதலாம் என்று எண்ணியா எனக்கு என் சொந்த உழைப்பே போதும். அடுத்தவர்கள் உழைப்பில் சுரண்டி வாழ நான் விரும்பவில்லை.\nநெடுக்கு மேற்சொன்னவர்கள் நேர்மையானவர்கள் என்று நான் எங்கேயாவது கதையளந்தேனா வன்னி மக்களைச் சாட்டி அன்று தொடக்கம் இன்றுவரை பணம் சுருட்டுவோர் பற்றி தாங்கள் வாயே திறறக்க மறுக்கின்றீர்களே வன்னி மக்களைச் சாட்டி அன்று தொடக்கம் இன்றுவரை பணம் சுருட்டுவோர் பற்றி தாங்கள் வாயே திறறக்க மறுக்கின்றீர்களே அது ஒருவேளை நடு(ங்கு) நிலைமையோ அல்லது அந்தக் குழுவில் தாங்களும் அடக்கமோ\n\"என்ன செய்வது புத்திக்கு எட்டிய மட்டுமே புரிந்து கொள்ளலும் இருக்கும்\" என்ற எனது கருத்தை மீண்டும் தங்களின் கருத்து மூலம் நிரூபித்தமைக்கு நன்றிகள். திரும்பவும் எனது கருத்துகள் இரண்டை இணைத்து, என்ன சொல்ல வந்தேன் என்பதையும் நீங்கள் மறந்து முளிப்பதும் புரிகின்றது.\nநான் எழுதிய கருத்தை வாசித்து விளங்க முடியாமல் உள்ளீர்கள் என்பது நன்றாகவே புரிகின்றது. என்ன செய்வது புத்திக்கு எட்டிய மட்டுமே புரிந்து கொள்ளலும் இருக்கும்.\nநீங்கள் பிரான்சிலுள்ள தமிழ் ஒலி வானொலியைத் தொடர்பு கொண்டால், அவர்கள் எப்படி இலங்கைக்குச் சென்று திரும்பலாமென்ற இரகசியங்களை இரகசியமாகச் சொல்லித் தருவார்கள். பி.கு: அவசரப்பட்டு நிகழ்ச்சியில் சென்று இது விடயமாகக் கேட்டுவிடாதீர்கள். காரியாலயத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.\nஇங்கே எவரும் தமிழர்களுக்கு இலங்கையில் பிரைச்சினையில்லை,அங்கே தேனும��� பாலும் ஓடுகின்றதென்று சொல்லவரவில்லையே. இருக்கும் பிரைச்சினைகளை,அதீத கற்பனையில் மேலும் மெருகேற்றி இலங்கையில் தமிழர்களே வாழ முடியாதென்று கதையளக்கும் தங்களைப் போன்றோரின் கருத்தைத் தான் மறுதலிக்கின்றோம். இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமா பிரைச்சினை சிங்கள மக்களுக்கு இல்லையா சமீபபத்தில் ஒரு காணொளி பார்த்தேன்,அதில் புத்தபிக்குமாருக்கே ஆடைகளைப் பிடித்திழுத்து காவற்துறையினர் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள். எனவே உண்மைகளை உள்ளபடி உண்மைகளாக எழுதுங்கள். வெறும் பரபரப்பிற்காகவும் பணப்பறிப்பிற்காகவும் மிகைப்படுத்தி பொய்களை எழுத வேண்டாமென்பதே எங்களைப் போன்றோரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல,உங்களைப் போன்ற அனைவருக்குமே........\nநீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா என்று. அத��்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா\nஉங்களைப் போல அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கக் கூடாதுங்க. வானொலிகளைக் கேட்பதேயில்லையா அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள். GTV \"கரம் கொடுப்போம், வடம் பிடிப்போம்\" என்று பச்சையாகவே சுருட்டுகின்றதே தெரியவில்லையா அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள். GTV \"கரம் கொடுப்போம், வடம் பிடிப்போம்\" என்று பச்சையாகவே சுருட்டுகின்றதே தெரியவில்லையா உங்க தாராளள மனப்பான்மைக்கு மனமார்ந்த நன்றிங்க.\nவணக்கம் விடிவெள்ளி, முதலில் உங்கள் பயண அனுபவங்களை எம்முடன் பகிரத் தொடங்கியமைக்கு நன்றிகள். பல முகவரி தேடும் இணையத்தளங்கள் பரபரப்பிற்காக அதீதமாக எடுத்துவிடும் புனைவுகளை நம்பியவர்களுக்கு, தங்கள் அனுபவங்கள் எரிச்சலைத் தான் தரும். பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். அத்துடன் அந்த வானொலியயின் பல அறிவிப்பாளர்கள் சமீப காலங்களில் தாயகம் சென்று திரும்பியுமுள்ளார்கள். தற்போது கூட காலஞ்சென்ற பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பெயர் கொண்ட அறிவிப்பாளரும் தாயகத்தில் தான் பலவாரங்களாக நிற்கின்றார். இவர்கள் உண்மைகளை ஒத்துக் கொண்டால், எப்படி நேயர்களை முட்டாள்களாக்கி தொடர்ந்து பணம் சுருட்ட முடியும் இப்போதுள்ள முக்கிய பிரைச்சினையே பணச்சுருட்டல். அதற்குத் தேவை சாதகமான நிலைமைகள் அல்ல பாதகமான நிலைமைகளே. நீங்கள் உங்கள் உண்மையான அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள். எங்கே ஓடோடிவந்து சிவப்புப்புள்ளியிடும் சீமான்களே உங்க கைவரிசையை எனது கருத்திற்கும் காட்டிவிடுங்களேன்.\nசுவிஸின் ஆதவன் இதழின் e - magazine வடிவம்\nசயந்தன், மாசி மாத இதழில் வெளியான அசினின் பேட்டி (இதே கேள்விகள், இதே பதில்கள்) நான் இந்திய இதழிலொன்றில் ,இணையத்தில் ஏற்கனவே படித்தது. அதையும் நம்மவர்கள் எடுத்த பேட்டியென்று சொல்ல வருகின்றீர்களா\nசுஜி குறிப்பிடுவதே சரியான தகவல். இவர் பல பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளர். பல மாதங்களுக்கு முன் நடந்த party ஒன்றிலேயே இப்படம் எடுக்கப்பட்டிருந்து பல பத்திரிகைகளிலும் இப்படங்கள் வந்திருந்தன. நெல்லையான் மண்டையை உடைக்குமளவிற்கு இது ஒன்றும் நித்தியானந்தா விடயமல்ல............ ல.......ல......ல......\nஅன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே\nஊரிலை கூட்டமைப்பு தாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் தான் தீர்வு என்பதில் உறுதியாகவிருக்கின்றோம் என்று அறிக்கையும் விட்டு விட்டார்கள். சனம் வேறு வட்டுக்கோட்டை, நாடு கடந்த தமிழீழம் என்று உச்சரித்தால் வாய்க்கரிசி போடுற நிலையிலை இருக்கினம். இந்த நிலையில் இப்ப எங்கே வாக்கெடுப்பு நடக்குது. பணச் சடங்கல்லோ நடக்குது.\nஅன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே\nஇப்படித் தீரமானம் எடுக்க வெளிக்கிட்டால், ஐரோப்பா தழுவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த வேண்டிவரும். உந்த சிலோன் தமிழ் மக்களை வைச்சுத் தானே, புலத்தில் பலரின் பிழைப்புகளே நடக்குது. அதுக்கு ஆப்பு வைக்க முயற்சித்தால் சும்மா இருக்க முடியுமா\nஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு: நிழலி\nநான் எனது கருத்தை எப்போதும் சொந்தமாகத் தான் எழுதி வருகின்றேன். அதுபோல் பல தடவை தற்ஸ்தமிழ் உட்பட பல ஊடகங்களின் செய்திகளை இணைத்தும் வந்துள்ளேன்.ஆனால் இப்போது நான் இணைத்த செய்தி மட்டும் நிழலிக்கு குத்தல் குடைச்சலை ஏற்படுத்தினால் நான் என்ன செய்ய முடியும்\nஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு: நிழலி\n'டைம்லைன்' தழுவலா ஆயிரத்தில் ஒருவன் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்தப் படம் சொந்தமாக தனது மூளையில் உதித்த கதை என்றும், யாரையும் பார்த்து காப்பியடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், அப்படி ஒரு வேளை காப்பியடித்தது நிரூபிக்கப்பட்டால் தான் வைத்திருக்கும் எஞ்ஜினியரிங் டிகிரி சான்றிதழை எடுத்துக் கொண்டு வேறு வேலைக்குப் போய்விடுவேன் என்றும் மகா ஆத்திரத்தோடு இயக்குநர் செல்வராகவன் நேற்று கூறியிருந்தார். 'தனது டிகிரி சான்றிதழை முடிந்தால் அவர் தேடி எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது', என்று கிண்டலாக சிரிக்கிறார்கள் செய்தியாளர்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதை ஏற்கெனவே 2003ம் ஆண்டு வெளியான டைம்லைன் (Timeline) என்ற படத்தின் தழுவல் என்றும் ஆதாரத்தோடு செய்திகள் வெளியாகியுள்ளன. \"செல்வராகவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக எல்லோரும் அந்தப் படத்தைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. கலை என்று வந்தபிறகு தமிழென்ன, ஆங்கிலமென்ன... நன்றாக இருந்தால் ரசிக்கப் போகிறார்கள்... இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள், அது ரஜினி - கமல் படங்களாக இருந்தாலும்\" என்கிறார்கள் விமர்சகர்கள். \"அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் தலைப்பே ஒரிஜினல் கிடையாது. கிளாடியேட்டர் போன்ற பெரும் சாதனைப் படைத்த படங்களின் காட்சியமைப்புகளை அப்பட்டமாக எடுத்தாண்டுள்ளார் செல்வராகவன். குறிப்பாக படத்தின் மையக் கரு, டைம்லைன் படத்தினை அப்பட்டமாக தழுவியதே. இதைச் சொன்னால் செல்வராகவனுக்கு ஏன் கோபம் வருகிறது... செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்தப் படம் சொந்தமாக தனது மூளையில் உதித்த கதை என்���ும், யாரையும் பார்த்து காப்பியடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், அப்படி ஒரு வேளை காப்பியடித்தது நிரூபிக்கப்பட்டால் தான் வைத்திருக்கும் எஞ்ஜினியரிங் டிகிரி சான்றிதழை எடுத்துக் கொண்டு வேறு வேலைக்குப் போய்விடுவேன் என்றும் மகா ஆத்திரத்தோடு இயக்குநர் செல்வராகவன் நேற்று கூறியிருந்தார். 'தனது டிகிரி சான்றிதழை முடிந்தால் அவர் தேடி எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது', என்று கிண்டலாக சிரிக்கிறார்கள் செய்தியாளர்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதை ஏற்கெனவே 2003ம் ஆண்டு வெளியான டைம்லைன் (Timeline) என்ற படத்தின் தழுவல் என்றும் ஆதாரத்தோடு செய்திகள் வெளியாகியுள்ளன. \"செல்வராகவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக எல்லோரும் அந்தப் படத்தைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. கலை என்று வந்தபிறகு தமிழென்ன, ஆங்கிலமென்ன... நன்றாக இருந்தால் ரசிக்கப் போகிறார்கள்... இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள், அது ரஜினி - கமல் படங்களாக இருந்தாலும்\" என்கிறார்கள் விமர்சகர்கள். \"அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் தலைப்பே ஒரிஜினல் கிடையாது. கிளாடியேட்டர் போன்ற பெரும் சாதனைப் படைத்த படங்களின் காட்சியமைப்புகளை அப்பட்டமாக எடுத்தாண்டுள்ளார் செல்வராகவன். குறிப்பாக படத்தின் மையக் கரு, டைம்லைன் படத்தினை அப்பட்டமாக தழுவியதே. இதைச் சொன்னால் செல்வராகவனுக்கு ஏன் கோபம் வருகிறது...\" என்றும் கேள்வி எழுப்புகின்றனர், நேற்று அவரது பிரஸ் மீட்டில் கலந்து கொண்டவர்கள். ஒரு பெண் சிறுநீர் கழிப்பதை அப்படியே படமாக்குவதுதான் கலை ரசனையா\" என்றும் கேள்வி எழுப்புகின்றனர், நேற்று அவரது பிரஸ் மீட்டில் கலந்து கொண்டவர்கள். ஒரு பெண் சிறுநீர் கழிப்பதை அப்படியே படமாக்குவதுதான் கலை ரசனையா என்பது இவர்கள் கேள்வி. சரி... டைம்லைன் படத்தின் கதை என்ன என்பது இவர்கள் கேள்வி. சரி... டைம்லைன் படத்தின் கதை என்ன ஜூராஸிக் பார்க் படத்தின் கதை எழுதிய மைக்கேல் கிரிக்டன் உருவாக்கிய கதைதான் டைம்லைன். பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த சண்டையின்போது, பலமான ஆங்கிலேயர்களை பிரெஞ்சுப் படை தோற்கடிக்கிறது. 14-ம் நூற்றாண்டில் 'நூறாண்டுப் போர்கள்' நடந்த காலத்தில் இந்த சம்பவம் நடக்கிறது. அப்போது ஒரு பிரெஞ்சு கிரா���மே முற்றாக எரிக்கப்படுகிறது. அந்த கிராமத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய போகிறது ஒரு குழு. அப்போது அவர்கள் 14-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது மீண்டும் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் போர் மூளுகிறது.. என்று போகிறது அந்தக் கதை. 80 மில்லியன் டாலர் செலவில் 2003-ம் ஆண்டு எடுக்கப்பட்டு, படுதோல்வியைத் தழுவிய படம் இது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலக் கதை கிட்டத்தட்ட டைம்லைன் படத்தை ஒத்ததே என்கிறார்கள். இதைவிட கொடுமை, செல்வராகவனின் இந்தப் படத்தை ஈழத்து நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி சிலர் அபத்தமாக உளறிக் கொட்டுவதுதான், என்கிறார்கள் காட்டமாக. 20 நிமிட காட்சிகள் குறைப்பு ஜூராஸிக் பார்க் படத்தின் கதை எழுதிய மைக்கேல் கிரிக்டன் உருவாக்கிய கதைதான் டைம்லைன். பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த சண்டையின்போது, பலமான ஆங்கிலேயர்களை பிரெஞ்சுப் படை தோற்கடிக்கிறது. 14-ம் நூற்றாண்டில் 'நூறாண்டுப் போர்கள்' நடந்த காலத்தில் இந்த சம்பவம் நடக்கிறது. அப்போது ஒரு பிரெஞ்சு கிராமமே முற்றாக எரிக்கப்படுகிறது. அந்த கிராமத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய போகிறது ஒரு குழு. அப்போது அவர்கள் 14-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது மீண்டும் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் போர் மூளுகிறது.. என்று போகிறது அந்தக் கதை. 80 மில்லியன் டாலர் செலவில் 2003-ம் ஆண்டு எடுக்கப்பட்டு, படுதோல்வியைத் தழுவிய படம் இது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலக் கதை கிட்டத்தட்ட டைம்லைன் படத்தை ஒத்ததே என்கிறார்கள். இதைவிட கொடுமை, செல்வராகவனின் இந்தப் படத்தை ஈழத்து நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி சிலர் அபத்தமாக உளறிக் கொட்டுவதுதான், என்கிறார்கள் காட்டமாக. 20 நிமிட காட்சிகள் குறைப்பு இதற்கிடையே படம் புரியவில்லை, அருவருக்கத்தகையில் உள்ளது என்ற ரசிகர்களின் புகார், ரசிகர்கள் வருகை அடியோடு குறைந்துவிட்டதாக விநியோகஸ்தர்களின் நெருக்குதல் காரணமாக இந்தப் படத்தின் 2 பாடல்கள் உள்ளிட்ட 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. Thatstamil.com\nபிரான்ஸ் நாட்டில் ஈழத்தமிழர்களின் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொள்ளையடி��்த பிரெஞ்சு காவல்த்துறையினர்\nஉண்மையில் கடை உரிமையாளரை பாராட்டத் தான் வேண்டும். ஏற்கனவே எத்தனை கடைகளில் இப்படிக் கொள்ளையடித்தார்களோ பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபட்டுள்ளான்.\nஉண்மையில் பாடல் அருமையாகவிருக்கின்றது. இணைப்பிற்கு நன்றி நிழலி. பாலாவுடன் பாடும் பெண்குரல் சித்ரா என்று போட்டுள்ளார்கள். ஆனால் எனக்கு சுஜாதா போலிருக்கின்றது. எது சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=637", "date_download": "2019-09-18T18:48:04Z", "digest": "sha1:7WMFYFCEZNHEV3MQFILCWI5ZVEFUYBTA", "length": 4212, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "மதிவாணன், இரா புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Mathivanan, Era\nஅதியாமான் ஆண்ட தகடூர் மண்ணில் தண்ணூன்றி நடத்த இடமெல்லாம் தமிழ் வளர்த்த ஔவை மூதாட்டியின் நெடிய மரபில் தோன்றிய தறுகண் தமிழ் மறவர். தருமபுரி - உகுநீர்க்கல் (ஒகேனக்கல்) சாலையில் உள்ள பெண்ணாகரத்தில் 1936.07.01 இல் பிறந்தார். சேலம் அரசினர் கல்லூரியில் பணியாற்றினார். மொழிஞாயிறு பாவாணருடன் அகரமுதலித் திட்டத்தில் பணியாற்றி ஆராய்ச்சித்திறன் பெற்றார். பாவாணருக்குப் பின்னர் அகரமுதலித் திட்டத்தின் இயக்குநராகித் திறமுடன் பல மண்டலங்களை உருவாக்கினார். சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என நிலைநாட்டினார். தொன்மை வரலாறு, கல்வெட்டு, இலக்கணம், இலக்கியம், தமிழர் பண்பாடு, மொழிபெயர்ப்பு ஆகிய பல்வேறு துறைகளில் இவர் எழுதிய நாற்பதுக்கு மேற்பட்ட நூல்கள் எழுத்தெண்ணிப் படிக்கத் தூண்டும் புதிய ஆய்வுக் கருத்துக்களின் கருவூலமாகும். இவர் முயற்சி தமிழ் வரலாற்றுக்கு புத்துணர்ச்சி.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 3\nபதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 1 ) சேகர் பதிப்பகம் ( 2 )\nபுத்தக வகை : ஆய்வு ( 1 ) இலக்கியம்-திறனாய்வு ( 1 ) தமிழ் மொழி ஆய்வு ( 1 )\nமதிவாணன், இரா அவர்களின் புத்தகங்கள்\nபாவாணரின் ஞால முதன்மொழிக் கொள்கை\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : மதிவாணன், இரா\nபதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nபுத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_8.html", "date_download": "2019-09-18T18:07:52Z", "digest": "sha1:VCQW2FV2GBK4XMONLDEQUJVZL4EU4X23", "length": 8881, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நான் தவறு செய்திருந்தால் எந்த ஒரு தண்டனையும் எற்க தயார் - ஹிஸ்புல்லாஹ் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநான் தவறு செய்திருந்தால் எந்த ஒரு தண்டனையும் எற்க தயார் - ஹிஸ்புல்லாஹ்\nபல்வேறு குற்றச்சாட்டுக்கள் தண்டனை ஏற்கத் தயார் - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஎந்தவொரு தண்டனையையும் ஏற்க தயார் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத விசாரணை பிரிவில் நேற்று ஆஜரான ஹிஸ்புல்லாவிடம் 8 மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.\nகடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், பாசிக்குடாவிலுள்ள ஹோட்டலில் ஹிஸ்புல்லா சந்தேகத்திற்குரிய அராபிய நாட்டவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகிய அவர் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“சவூதி அரோபியாவில் இருந்து சுற்றுலா முதலீட்டாளர்கள் மூவரை நான் பாசிக்குடா காம் ஹோட்டலில் சந்தித்தேன்.\nஅது தொடர்பில் என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு நான் ஆயுதங்கள் வழங்கியதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினரான இன்பராஸ் என்பவர் என் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.\nஅது தொடர்பிலும் என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சஹ்ரான் தொடர்பிலும் என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஎன்னை மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்களா என தெரியவில்லை. இது தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதி பெறுவார் என நினைக்கிறேன்.\nநான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. எந்த குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. அப்படி நான் தவறு செய்திருந்தால் எந்த ஒரு தண்டனையும் எற்க தயாராகவே உள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் ச���ோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/08/", "date_download": "2019-09-18T18:50:02Z", "digest": "sha1:BFMPQM6S6D6XMAWHZARCMCLT3LUSBNJ6", "length": 61488, "nlines": 319, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: August 2011", "raw_content": "\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்\nசெயற்கை உயிரை உருவாக்கி ஆத்திகர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர் என்று நாத்திகர்கள் குதூகலித்த நேரத்தில், தாங்கள் செயற்கை உயிரையெல்லாம் உருவாக்கவில்லை என்று அதிரடியாய் அறிவித்து, தன்னுடைய கையாலேயே நாத்திகர்களின் முகத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர். (செயற்கை உயிர் குறித்த இத்தளத்தின் பதிவை காண இங்கே சுட்டவும்)\nமறுபடியும் மண்ணை கவ்விய வேதனையில் நாத்திகர்கள் துவண்டு போயிருக்க, அவர்களை உற்சாகப்படுத்த நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள், சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் ஏழாம் தேதி (7th September 2010).\nஇந்த முறை அவர்களை உற்சாகப்படுத்த வந்தவர் ஸ்டீபன் ஹாகிங். Leonard Mlodinov என்பருடன் சேர்ந்து ஸ்டீபன் ஹாகிங் எழுதியிருந்த \"The Grand Design\" புத்தகம் மேலே குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.\n\"இந்த பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவையில்லை. இயற்பியல் கோட்பாடுகளே போதுமானது\" என்று அந்த புத்தகத்தில் ஹாகிங் வாதிடுவதாக செய்தி தீ போல பரவ, நாத்திகர்கள் மறுபடியும் உற்சாகமடைந்தனர்.\n\"இப்போது தானே செயற்கை உயிர் விசயத்தில் அடிப்பட்டீர்கள், நீங்கள் திருந்தவே மாட்டீர்களா\" என்று ஆத்திகர்கள் கேட்க, \"அது போன மாசம், நாங்க சொல்றது இந்த மாசம்\" என்று சொல்லிவிட்டு ஆனந்த கூத்தாடினர் நாத்திகர்கள்.\nநிச்சயம், ஸ்டீபன் ஹாகிங் நம்மை கைவிடமாட்டார் என்பது அவர்களது கணக்காக இருந்திருக்க வேண்டும்.\nஉண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு பரப்பரப்பான சூழ்நிலையே. ஆத்திகர்களின் நிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் மீண்டும் ஒரு சவாலை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை.\nஎதிர்ப்பார்த்தபடி புத்தகம் வெளியானது. எதிர்பார்த்தப்படி வசூலை அள்ளியது.\nமிக கடுமையான எதிர்மறை விமர்சங்களுக்கு உள்ளானது இந்த புத்தகம். சக ஆய்வாளர்களாலும், அறிவியல் ஆய்விதழ்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nவிமர்சனங்கள் எப்படி இருந்தன என்பதற்கு சில கருத்துக்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.\nபோலியான அறிவியலை (Pseudo Science) ஊக்கப்படுத்தும் புத்தகம்.\nஇந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கோட்பாடு முட்டாள்தனமாது (Crap).\nதத்துவவியலாளர்கள் (Philosopher) போல நடந்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த விஞ்ஞானிகள்.\nஹாகிங்கை நம்பினால் நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்தி கொள்கின்றோம் என்று அர்த்தம்.\nஆத்திகர்களுக்கோ இன்ப அதிர்ச்சி. பின்னே இருக்காதா என்ன \"நாம விமர்சித்தால் கூட இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க முடியாது போல\" என்றெண்ணி வேலை சுலபத்தில் முடிந்து விட்டதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தனர்.\nஇந்த புத்தகம் வெளிவரும், ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாத்தில் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியே ஆத்திகர்களை நோகடிக்கலாம் என்றிருந்த நாத்திகர்களுக்கு பலத்த அடி. மறுபடியும் மண்ணை கவ்வ நேர்ந்ததை எண்ணி வருத்தப்பட்டாலும், அடுத்து தங்களை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று கடந்த காலங்களில் காத்திருந்தது போல மறுபடியும் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.\nசரி, ஏன் இந்த புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும்\nகாரணம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை' என்பதை நிரூபிக்க இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் உபயோகித்த கோட்பாடு தான்.\nஇந்த கோட்பாடு M-Theory என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோட்பாடானது, ஏற்கனவே இயற்பியல் உலகினரால் நன்கு அறியப்பட்ட கோட்பாடான string கோட்பாட்டின் (String theory) விரிவாக்கமாகும்.\nM-Theory-யும் சரி, String Theory-யும் சரி, அறிவியல் உலகினரால் விமர்சனத்திற்கு உள்ளான கோட்பாடுகள். ஆய்வாளர்களால் ஒருசேர ஒப்புக்கொள்ளபடாத கோட்பாடுகள்.\nஇதற்கு காரணம், இந்த கோட்பாடுகள் முழுமையடையாதவை என்பது ஒருபுறமிருக்க, இவைகளை சோதனைக்கூட செய்துப் பார்க்க முடியாத நிலையில் தான் இன்றைய அறிவியல் உலகம் இருக்கின்றது.\nM-Theoryயையும், String theory-யையும் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்ற காரணத்தால் இவை விமர்சிக்கப்படுகின்றன - Wikipedia\nஇதுதான் \"The Grand Design\" புத்தகத்தின் பிரச்சனை. ஒரு முழுமையடையாத, குளறுபடியான கோட்பாட்டை வைத்துக்கொண்டு, பிரபஞ்ச மர்மங்களை விளக்கிவிட்டேன் என்று கூறியதை சக ஆய்வாளர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.\nஎப்படி பார்த்தாலும், M-Theory முழுமையடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. ஆனால், இந்த விஷயம், நாம் இவ்வுலகில் இருப்பதற்கான மர்மத்தை விளக்கிவிட்டதாக கூறும் ஆசிரியர்களை தடுக்கவில்லை - (Extract from the original quote of) Craig Callender in New scientist Magazine.\nஇதில் ஆச்சர்யமளிக்கும் இன்னொரு செய்தி என்னவென்றால், M-Theory என்றால் என்னவென்று கூட தெளிவாக விளக்க முயற்சிக்கவில்லை இந்த புத்தகம்.\nஒரு \"நல்ல இயற்பியல் மாதிரி (A good physical Model)\" எப்படியிருக்க வேண்டுமென்று இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர் ஹாகிங் மற்றும் Leonard Mlodinov.\nஇதில் துரதிஷ்டவசமான உண்மை என்னவென்றால் இவர்கள் முன்மொழியும் M-Theory மேலே சொன்ன எந்தவொரு கருத்தையும் திருப்திபடுத்தவில்லை என்பதேயாகும். இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.\nஇந்த புத்தகம் குறித்த எதிர்மறை விமர்சனங்களில் என்னை மிகவும் ஈர்த்தன பின்வரும் தளங்களின் விமர்சனங்கள்.\nஇந்த மூன்று நிறுவனங்களும் ஆய்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் பாரம்பரியமிக்க நிறுவனங்கள்.\nஉலக பிரசித்தி பெற்ற அறிவியல�� ஆய்விதழான Scientific American-னில், ஜான் ஹோர்கன் எழுதிய விமர்சனம் மிகவும் காட்டமாக இருந்தது. தலைப்பே, \"ஹாகிங்கின் 'புதிய' கோட்பாடு முட்டாள்தனமானது (crap)\" என்றிருந்தது.\nScientific American-னில் இதுப் போன்ற கட்டுரையை பார்க்கும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது என்றால், இதனை காணும் நாத்திகர்களின் நிலையை நீங்கள் எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.\nM-Theory மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஹாகிங்கின் நாத்திக நம்பிக்கையே இந்த புத்தகத்தின் மையமாக இருக்கின்றது என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்த கட்டுரையை முடிக்கும்போது ஹோர்கன் பயன்படுத்திய வார்த்தைகள் காட்டமான விமர்சனத்தின் உச்சம்.\nஹாகிங்கை நாம் நம்பினால், நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்திக் கொள்கின்றோம் என்று அர்த்தம் - (extract from the ) Closing remarks of John Horgan in Scientific American.\nஅமெரிக்காவின் தலைச்சிறந்த ஆய்வு நிறுவனங்களில் முதல் இடத்தை பெற்றுள்ள கல்வி நிறுவனமான கொலம்பியா பல்கலைகழகத்தின் தளத்தில், \"The Grand Design\" குறித்து வெளியான விமர்சனமும் படுசூடாக இருந்தது.\nவிமர்சனத்தை எழுதிய பீட்டர் வொய்ட் இயற்பியல் உலகில் நன்கு அறியப்பட்டவர். String Theory-யை கடுமையாக எதிர்ப்பவர்.\nபுத்தகத்தின் மீது பல விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக வைத்த வொய்ட், காசு பார்ப்பதற்காகவே மதம் உள்ளே இழுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஅதுமட்டுமல்லாமல், அறிவியல்/மதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது, நம்புவதற்கு தகுதியில்லாத கோட்பாடான M-Theoryயை ஏன் பயன்படுத்தினார்கள் என்பது தனக்கு புரியவில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார் வொய்ட்.\nவொய்ட்டின் மற்றொரு குற்றச்சாட்டும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது, இந்த புத்தகத்தில் எவ்விதமான மேற்கோள்களும் (references to other sources) காட்டப்படவில்லை என்பதுதான் அது.\nஉதாரணத்துக்கு, \"ஒருவர் இப்படி சொன்னார்/செய்தார்\" என்றால், \"யார் அவர், எங்கு சொன்னார்\" என்ற மூல தகவலை மேற்கோள் காட்டவேண்டுமல்லவா அப்படி எந்தவொரு மேற்கோளும் இந்த புத்தகத்தில் இல்லை.\nபுத்தகம் மீதான தன்னுடைய ஆதங்கத்தை மிக அழகான முறையில் தெளிவாக விமர்சித்திருந்தார் வொய்ட்.\nஉலகின் முன்னணி இயற்பியல் இதழ்களில் ஒன்றான \"Physics World\"-டின் தளத்திலும் ஹாகிங்கின் புத்தகம் குறித்த எதிர்மறையான விமர்சனம் வெளியாகி இருந்தது.\nவிமர்சனம் எழுதியிருந்த ஹமீஷ் ஜான்ஸ்டன், ஒரு உறுதிப்பாடில்லாத கோட்பாட்டை வைத்துக்கொண்டு தன்னுடைய நாத்திக நம்பிக்கையை நிரூபிக்க முயல்கின்றார் ஹாகிங் என்று கூறியிருந்தார்.\nஇங்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. M-Theoryயை உறுதிப்படுத்த தற்போதைய நிலையில் மிகக்குறைவான செயல்முறை ஆதாரங்களே உள்ளன. வேறுவிதமாக சொல்லுவதென்றால், உலகின் முன்னணி ஆய்வாளர், உறுதிப்பாடில்லாத ஒரு கோட்பாட்டை துணையாகக்கொண்டு தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் இருப்பை பற்றி வெளிப்படையாக தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றார் - (Extract from the original quote of) Hamish Johnston, Physicsworld.com blog.\nதங்கள் நம்பிக்கைக்கு ஏதுவாக அறிவியலை வளைக்கும் விஞ்ஞானிகள்:\nஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாதத்தில் இந்த புத்தகத்தை பயன்படுத்தலாம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை என்று ஸ்டீவன் ஹாகிங்கே சொல்லிவிட்டார்' என்றெல்லாம் வாதித்து ஆத்திகர்களை மடக்கலாம் என்றிருந்த நாத்திகர்களை அறிவியல் உலகம் வாயடைக்க செய்துவிட்டது.\nஆனால் இதையெல்லாம் அறியாத சில அப்பாவி நாத்திகர்கள் இன்னும் இருக்கின்றனர். தங்களை ஹாகிங் கைவிட்டதை அறியாத இவர்கள், விவாதங்களில் இன்னும் இந்த புத்தகத்தை (அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாட்டை) மேற்கோள் காட்டி \"பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை\" என்று அறியாமை மிகுதியில் வாதாடுகின்றனர். பின்னர் இதுக் குறித்த எதிர்மறையான கருத்துக்களை காட்டியவுடன் அமைதியாகி விடுகின்றனர்.\nஇந்த பதிவின் நோக்கமும் இதுதான். அறியாமையில் உருளும் இம்மாதிரியான அப்பாவி நாத்திகர்களை நீங்கள் எதிர்காலத்தில் காண நேர்ந்தால் அவர்களுக்கு உங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துவிட்டு இதுக்குறித்த விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த முயற்சிக்கலாம்.\nநாத்திகர்களை விடுவோம். அவர்கள் மண்ணை கவ்வுவது என்பது புதிதல்ல. இன்றைக்கு இது போனது என்றால், நாளைக்கு வேறு எதையாவது கொண்டுவருவார்கள்.\nநீங்கள் மேலே உள்ள செய்திகளை கூர்ந்து கவனித்திருந்தால் ஒரு அதிமுக்கிய விஷயத்தை கவனித்திருக்கலாம்.\nஅதாவது, தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு அறிவியலை வளைத்துக்கொள்கின்றனர் விஞ்ஞானிகள் என்ற குற்றச்சாட்டு அரசல்புரசலாக உண்டு.\nஅந்த குற்றச்சாட்டை ஆய்வாளர்களே ஒப்புக்கொள்வது மிக மிக ஆரோக்கியமான ஒன்று.\nசமீபத்தில��� ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் என்னை தொடர்புக்கொண்டிருந்தார். நாங்கள் M-Theory குறித்தும் அதனுடைய பிரச்சனைகள் குறித்தும் பேசினோம். மத நம்பிக்கையாளர்களை போல, இயற்பியலாளர்களும் தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபது குறித்து என்னிடம் கருத்து கேட்டார் அவர்.\nநான் வழக்கம்போல கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டேன். ஆனால், பிற்பாடு இதுக்குறித்து சிந்திக்கையில், இதனை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். இங்கு நிலவும் போலியான அறிவியலும், அதனை இந்த புத்தகம் ஊக்கப்படுத்துவதும், மதங்கள் கூறும் உலக செயலாக்கத்திற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல - (extract from the original quote of) Peter Woit, Columbia University.\nஅறிவியல் உலகில் இது போன்ற மாற்றங்கள் பெருகி வருவது நிச்சயம் உற்சாகமளிக்கும் ஒன்று. தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆய்வாளர்கள் செயல்படுவார்களேயானால் அது நிச்சயம் அறிவியலை ஆரோக்கியமான திசைக்கு கொண்டு செல்லாது. 'தன்னுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றார் ஹாகிங்' என்று ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துவது போல தான் சம்பவங்கள் நடந்தேறும்.\nஇந்த அதிர்ச்சியூட்டும் செய்தியையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். சென்ற ஆண்டு, அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதியை பெருமளவில் குறைத்தது பிரிட்டிஷ் அரசு. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 45% நிதி, தரமில்லாத ஆய்வுகளுக்கு செலவிடப்படுகின்றதாம்.\nஇந்த செய்திக்கும், ஸ்டீபன் ஹாகிங் மற்றும் M-Theoryக்கும் சம்பந்தம் உண்டா\nஉண்டு என்கின்றது Physics world தளம்.\nஎனினும், பதிவை மற்றொருமுறை படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்....\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.\nLabels: M-Theory, String Theory, The Grand Design, அறிவியல், அனுபவம், சமூகம், நாத்திகம், பரிணாமம், ஸ்டீவன் ஹாகிங்\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஇந்த பதிவிற்குள் செல்லும்முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:\n1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.\n2. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).\n3. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.\nஅறிவியல் ஆய்விதழான Nature-ரின் செய்திகள் பிரிவு, சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு பரிணாம உலகை திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. அது,\nநீங்கள் மேலே பார்த்ததுக்கூட பரவாயில்லை. இந்த செய்தி வெளியான அடுத்த நாள் Nature இதழில் வெளியான இதுக்குறித்த மற்றொரு கட்டுரையின் தலைப்பு பலரை திக்குமுக்காட வைத்திருக்கும்.\nஒரு முக்கிய சின்னம் (அர்கீயாப்டெரிக்ஸ்) தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.\nசரி, ஏன் இந்த அர்கீயாப்டெரிக்ஸ் என்னும் உயிரினத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்\nஏனென்றால் இந்த உயிரினம் நீண்ட காலமாக பரிணாமத்துக்கு ஆதாரமாக காட்டப்பட்டு வந்தது. இந்த உயிரினம் இல்லாமல் பறவைகளின் தோற்றத்தை ஆராய முடியாது என்னும் அளவுக்கு ஒரு நிகரற்ற நட்சத்திரமாக பரிணாம உலகினரால் கொண்டாடப்பட்டது.\nஅந்தோ பரிதாபம், அந்த கொண்டாடத்துக்கு சென்ற வாரத்தோடு முடிவு கட்டப்பட்டுள்ளது.\nபடுசுவாரசிய தகவல்களை தன்னிடத்தே கொண்டுள்ள இந்த செய்திக் குறித்து முழுமையாய் அறிந்துக்கொள்ள நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பயணிக்க வேண்டும்.\nஅது 1859-ஆம் வருடம். சார்லஸ் டார்வினின் \"உயிரினங்களின் தோற்றம்\" புத்தகம் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருந்தது.\nஒரு உயிரினம் காலப்போக்கில் சிறுகச் சிறுக இன்னொரு உயிரினமாக மாறிவிடுகின்றது என்று வாதிட்ட அந்த புத்தகம் நாத்திகர்களுக்கு பெரும் உற்சாகமாய் அமைந்தது. உயிர்கள் உருவாக கடவுள் தேவையில்லை, அவை தானாகவே காலப்போக்கில் உருவாக்கிக்கொள்ளும் என்று வாதிட ஆரம்பித்தார்கள் டார்வினின் ஆதரவாளர்கள்.\nஅவர்களது நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கும்விதமாக 1861-ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது.\nஅந்த ஆண்டில், ஜெர்மனியின் பவரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு உயிரினத்தின் படிமம் அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த படிமத்தில் காணப்பட்ட உயிரினம் ஆச்சர்ய தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஅது என்னவென்றால், காக்கை அளவிலான இந்த உயிரினம், பறவைகள் மற்றும் சிறிய அளவிலான டைனாசர்களின் (ஊர்வன) தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக நம்பப்பட்டது.\nஉதாரணத்துக்கு, ப���வைகளின் தன்மைகளான இறகுகளும், மார்புக்கூட்டை வலுப்படுத்தும் எலும்பும் (Wishbone), அதுபோல, ஊர்வனவற்றின் தன்மைகளான பற்களும், நீண்ட கடினமான வாலும் இந்த உயிரினத்துக்கு இருந்ததாக கூறப்பட்டது.\nஇந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் \"யுர்வோகெல் (Urvogel)\" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு \"முதல் பறவை\" என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதற்கு \"அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)\" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு \"பழங்கால இறகு (Ancient wing or feather)\" என்று அர்த்தம்.\nஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது.\nடார்வினின் புத்தகம் வெளியாகி இரண்டு ஆண்டுகளில் நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய பாதிப்பை அறிவியல் உலகில் நிகழ்த்தியது. உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக வேறொன்றாக மாறுகின்றன என்று டார்வின் சொன்னது சரிதான் என்று நம்பப்பட்டது.\nசிறிய அளவிலான டைனாசர்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக (தொடக்க நிலை பறவையான) அர்கீயாப்டெரிக்ஸ்சாக மாறி பின்னர் அவற்றிலிருந்து பறவைகள் வந்தன என்று பரிணாமம் விளக்கப்பட்டது.\nபரிணாம கோட்பாட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர்களுக்கு, இதோ ஆதாரம் என்று அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது.\nமொத்தத்தில், உலகின் முதல் பறவையாகவும், பரிணாம கோட்பாட்டிற்கான வலிமையான ஆதாரமாகவும் அர்கீயாப்டெரிக்ஸ் கொண்டாடப்பட்டது.\nஎப்படி காலங்கள் செல்லச் செல்ல பரிணாமத்தின் மற்ற உயிரினப்படிம ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் சிதைந்தனவோ அதுப்போலவே அர்கீயாப்டெரிக்ஸ்சின் நிலையும் ஆனது.\nகடந்த சிலபல ஆண்டுகளாகவே மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது அர்கீயாப்டெரிக்ஸ். இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து கண்டுப்பிடிக்கபடும் (அர்கீயாப்டெரிக்ஸ் போன்ற) இறகுகள் கொண்ட டைனாசர்களின் (feathered dinosaurs) உயிரினப்படிமங்கள். இறகுகள் இருந்தாலும் இவை பறக்க தகுதி இல்லாதவை. குறிப்பாக சீனாவில் இருந்து மட்டும் மிக அதிக அளவிலான 'இறகுகள் கொண்ட டைசானர்' படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஆக, இறகுகள் இருந்து விட்டால் மட்டும் ஒரு உ��ிரினம் பறக்கும் தன்மையை பெற்றுவிடாது என்பது இதன் மூலமாக புலப்பட்டது.\nஎந்த தன்மைகளை வைத்து அர்கீயாப்டெரிக்ஸ்சை தொடக்க நிலை பறவை (Avialae) என்றார்களோ, அதே தன்மைகள் பறக்க முடியாத டைனாசர்களிலும் காணப்பட்டது. இது பரிணாமவியலாளர்களை மிகுந்த குழப்பத்தில்/சங்கடத்தில் ஆழ்த்தியது.\nஅதுமட்டுமல்லாமல், இதுக்குறித்த கேள்விகளை படைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை (Intelligent Design குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்) ஆதரிப்போர் தொடந்து எழுப்பி பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த அசவுகரியத்தை அளித்தனர். முன்பு போல தன்னம்பிக்கையுடன் பரிணாமத்துக்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ்சை காட்ட முடியவில்லை.\nஇந்த நிலையில் தான் நாம் மேலே பார்த்த ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றன. இனியும் அர்கீயாப்டெரிக்ஸ்சை பறவை என்று சொல்ல முடியாத நிலைக்கு பரிணாமவியலாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அர்கீயாப்டெரிக்ஸ், மற்றுமொரு சிறிய அளவிலான (இறகுகள் இருக்கக்கூடிய, பறக்க முடியாத) டைனாசர்...அவ்வளவே.\nபத்தோடு பதினொன்றாக மற்ற டைனாசர்களுடன் சேர்ந்து விட்டது அர்கீயாப்டெரிக்ஸ்.\n\"அர்கீயாப்டெரிக்ஸ்சை மற்றுமொரு சிறிய, இறகுகள் உடைய theropod (முன்னங்கால்களை சிறிதாகக் கொண்ட உயிரினங்கள்) என்று ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் இறுதியாக வந்துவிட்டது\" - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.\nஇதற்கெல்லாம் காரணம், சீனாவைச் சார்ந்த, தொல்லுயிரியல் உலகில் பெரிதும் மதிக்கப்படும் ஆய்வாளரான ஜிங் சு (Xing Xu) மற்றும் அவருடைய குழுவினர் தான்.\nசீனாவின் வடக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு டைனாசர் படிமத்தை தீவிரமாக ஆராய்ந்த அவர் பல ஆச்சர்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த படிமத்தில் இருந்த உயிரினம், 'ஜியாடின்ஜியா ழெங்கி (Xiaotingia zhengi)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு பறக்க முடியாத, அதே நேரம் இறகுகளை கொண்ட டைனாசர்.\nகோழி அளவிலான இந்த ஜியாடின்ஜியாவின் தன்மைகளும், அர்கீயாப்டெரிக்ஸ்சின் தன்மைகளும் கணக்கச்சிதமாக ஒத்துப்போவதை தன்னுடைய தீவிர ஆய்வின் முடிவில் உணர்ந்துக்கொண்ட ஜிங் சு, இனி அர்கீயாப்டெரிக்ஸ் பறவையல்ல, அது இன்னொரு டைனாசர் மட்டுமே என்ற முடிவுக்கு வந்தார்.\nஅதுமட்டுமல்லாமல், உயிரியல் மரத்தையும் மாற்றியமைத்து விட்டார் ஜிங் சு. இத்தனை காலங்களாக பறவைகளின் குடும்பத்தில் (Avialae) உட்கார்ந்திருந்த அர்கீயாப்டெரிக்ஸ், தற்போது டைனாசர்களின் (deinonychosauria) பக்கம் வந்துவிட்டது.\nபரிணாமவியலாளர்கள் இத்தனை காலமாக நம்பி வந்த ஒரு விஷயத்தை தகர்ப்பது என்றால் சும்மாவா....இதனாலேயே இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது தான் பதற்றத்தொடு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஜிங் சு.\nஅர்கீயாப்டெரிக்ஸ், தொடக்க நிலை பறவையாக நீண்ட காலமாக கருதப்பட்டு வந்ததால், இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது நான் பதற்றத்தோடு இருந்தேன் - (Extracted from the original quote of) Xing Xu, as reported by Nature news, 27th July 2011.\nஜிங் சு சமர்பித்தும் விட்டார். 'இனி அர்கீயாப்டெரிக்ஸ் உலகின் முதல் பறவை இல்லை' என்று Nature-ரும் தலையங்கம் வெளியிட்டுவிட்டது.\nஆனால் பிரச்சனை இத்தோடு முடிய போவதில்லை. இனி தான் பூதாகரமாக வெடிக்கப்போகின்றது. காரணம், முதல் பறவை என்னும் இடத்தில் இருந்து அர்கீயாப்டெரிக்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளதால், உலகின் முதல் பறவை வேறு எதுவாக இருக்கும் என்று அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஆய்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பறவைகள் எப்படி தோன்றியிருக்கும் என்பது குறித்தும் மிக குழப்பான சூழ்நிலை நீடிக்கின்றது.\nஇந்த கண்டுபிடிப்பு தொல்லுயிரியலாளர்களை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது. தற்போது அவர்கள் வேறு ஒரு உயிரினத்தை பழங்கால பறவையாக அடையாளம் கண்டு அதன் மீது பறவைகளின் வாழ்க்கை கதையை நிர்மாணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் - (extract from the original quote of) Ian Sample, 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study, 27th july, Guardian.\nஉங்களில் சிலர் நினைக்கலாம், பறவைத்தன்மையை அர்கீயாப்டெரிக்ஸ் இழந்தது பரிணாம உலகை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்குமென்று. ஆம், அது ஒருபக்கம் உண்மையாக இருக்கலாமென்றாலும், அதனைக் காட்டிலும் இவர்களுக்கு நிம்மதியையே கொடுத்திருக்கும் இம்முடிவுகள் என்பதுதான் உண்மை. அர்கீயாப்டெரிக்ஸ் குறித்த கேள்விகளால் கடந்த காலங்களில் துளைத்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள். ஆகையால் இந்த கண்டுபிடிப்பு வருத்தத்தைவிட நிம்மதியையே அதிகமாக கொடுத்திருக்கும். \"அறிவியலில் இதெல்லாம் சகஜம்\" என்று மற்ற பரிணாம ஆதாரங்கள் சிதைந்தபோது சொன்னதையே திரும்ப சொல்லிவிடுவார்கள்.\nபடைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்களுக்கோ, இது \"ஸ்வீட் எடு...கொண்��ாடு\" தருணம். ஏனென்றால், அர்கீயாப்டெரிக்ஸ் படிமத்தில் இருக்கும் குழப்பங்களை நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வந்தவர்கள் இவர்கள்.\nஎது எப்படியோ, கடந்த 150 ஆண்டுகளாக பரிணாமவியலாளர்கள் மனதில் செம்மையாக வாழ்ந்துக்கொண்டிருந்த பறவை சென்ற வாரத்தோடு இறந்துவிட்டது.\nஆய்வாளர்களோடு சேர்ந்து அர்கீயாப்டெரிக்ஸ்சின் பறவைத்தன்மைக்கு நாமும் விடைக்கொடுப்போம்.......bye-bye birdie...\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.\nLabels: Archaeopteryx, Evolution Theory, அர்கீயாப்டெரிக்ஸ், அனுபவம், சமூகம், செய்திகள், பரிணாமம்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nNation of Islam - எழுச்சியும் வீழ்ச்சியும்...\nசிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/11/film-literature-confluence-oct-2016.html", "date_download": "2019-09-18T18:26:31Z", "digest": "sha1:EUC534HWQZEQECOLIJLAE7I2OPZPMPKQ", "length": 9736, "nlines": 332, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Film Literature Confluence – Oct 2016", "raw_content": "\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் – திரைப்பட ஆய்வரங்கம்\nநேரம்: மாலை 6.00 மணி* முதல் 9.00 மணி வரை\n*(தாமதமாக வரும் வழக்கமுடையவர்கள் 5 மணி என்று வாசிக்கவும்)\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,\nமஹாவீர் காம்ப்ளக்ஸ், 6 முனுசாமி சாலை,\nஅம்மணி, காஷ்மோரா மற்றும் கொடி\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்க��ுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50992-sc-asks-tamil-nadu-guv-to-consider-perarivalan-s-mercy-plea-in-rajiv-gandhi-assassination-case.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-18T18:13:24Z", "digest": "sha1:E2JYRWOXHR6UTLONWPW3LTLCDNTX3LDF", "length": 9847, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்”- உச்சநீதிமன்றம் | SC asks Tamil Nadu Guv to Consider Perarivalan's Mercy Plea in Rajiv Gandhi Assassination Case", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - ���ோக்குவரத்துத்துறை அமைச்சர்\n“7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்”- உச்சநீதிமன்றம்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்குள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையடுத்து, அவர்களை விடுவிடுக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதில், சட்டப்பிரிவு 435-ன் படி சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் ஒப்புதலுடனே 7 பேரை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nRead Also -> கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\nஇந்தநிலையில் மீண்டும் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதற்கு, 7 பேரையும் விடுவிக்க முடியாது எனக்கூறி தமிழக அரசின் கோரிக்கையை ஏப்ரல் 14-ஆம் தேதி மத்திய அரசு நிராகரித்தது.\nRead Also -> கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\nRead Also -> குட்கா ஊழல் வழக்கு : 2 பேர் கைது\nஅதனால், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்க பேரறிவாளன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதனால், சட்டப்பிரிவு 161-ன்படி 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nகலைந்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியனுக்கு பதவி உயர்வு\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\n‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்\n“சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன” - உச்சநீதிமன்றம்\n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\nகோவை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nஉள்ள��ட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி\nகுலாம் நபி ஆசாத் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nRelated Tags : ராஜீவ் காந்தி கொலை , 7 பேர் விடுதலை , பேரறிவாளன் , மத்திய அரசு , உச்சநீதிமன்றம் , Supreme court , Rajiv Gandhi case , Perarivalan\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலைந்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/trichy-news?filter_by=featured", "date_download": "2019-09-18T17:54:56Z", "digest": "sha1:S7U46GKJRIFQIKK4UFVZCLM7DGANPXGI", "length": 24193, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "திருச்சி Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் திருச்சி\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை மாலை\n3 செண்ட் நிலம் தர்றோம்னீங்களே.. எங்கே நிலம் செந்தில் பாலாஜியை சுளுக்கெடுத்த கரூர் அப்பாவிகள்\nகொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n120 அடியை எட்டிய மேட்டூர் அணை காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை\nதஞ்சை நிர்மலா நகரில் விநாயகர் சிலையை காவல் வண்டியில் ஏற்றிய டிஎஸ்பி: ஹெச்.ராஜா கண்டனம்\n – அமித்ஷா, மோடி தலையை வெட்டுவோம் எனப் பேசிய தமுமுக., பிரமுகர்\nபெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார்....\nமயிலாடுதுறை தனி மாவட்டம் கோரி… பிரமாண்ட இருசக்கர வாகன பேரணி\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, பிரமாண்ட இரு சக்கர வாகன பேரணி நடத்தப் பட்டது இதில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், பெண்கள் என ஆயிரத்திற்க��ம் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nசங் பரிவார் குறித்து அவதூறு: ‘போடா மூட்டாள்’க்காக… காங். எம்.பி. ஜோதிமணி மீது பாஜக., போலீஸில் புகார்\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 26/08/2019 8:40 PM\nடிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாஜக., சங்பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாகக் கூறி கரூர் காங்கிரஸ் எம்.பி.,...\nபயங்கரவாதிகள் ஊடுருவல் செய்தி வந்த நேரத்தில்… அம்பேத்கர் சிலை உடைப்பு: சதியை தகர்க்க ராம.கோபாலன் வேண்டுகோள்\nதேசிய தலைவர்களை மதிப்பதும், சமூக ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியதும் அனைவரின் பொறுப்பு என்று கூறியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.\n ஆத்திக பாணியில் பூமி பூஜை\nதிருச்சி ரம்யா ஸ்ரீ - 26/08/2019 11:44 AM\n ஆத்திக பாணியில் பூமி பூஜை அந்த ரூ.30 லட்சத்தை ஏழைகளின் பசியாற்றியிருக்கலாமே\nநாகை மாவட்டம் பயங்கரவாதிகள் கூடாரம் ஆகி வருகின்றது: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு\nஇந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பில், ஜூலை-26 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளது இந்து மக்கள் கட்சி.\nபயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்\nஇது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்த போது, கைப்பற்றப்பட்ட மின்னணு பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும், பின்னர் அவை சைபர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அவற்றில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப் படும் என்று கூறினர்.\nதஞ்சை சென்று கொண்டிருந்த இந்துமுன்னணி மாநிலத் தலைவர் துவாக்குடியில் தடுத்து நிறுத்தம்\nதஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருச்சி அருகே துவாக்குடி காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார்.\nதிக் திக் திகிலில் கரூர் திமுக., பஸ் பாடி பில்ட் பண்றா மாதிரியே பழசுகளை ஓரங்கட்டுவதால் பகீர்\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 13/07/2019 8:47 PM\nஅரசியல் மாற்றங்களாக... சிலர் அ.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கும், தி.மு.க விலிருந்து அ.தி.மு.க விற்கும் மாறும் காட்சிகளும் அடிக்கடி நடைபெற்று வருவதும் இந்த கரூர் மாவட்டத்தில்தான்\nதனியாக ரோந்து செல்லாதீர்கள் என்று பீட் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள��ளது.\nசெந்தில் பாலாஜி எப்போது தூக்கில் தொங்குவார்\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 30/06/2019 6:50 PM\nநான் ஜெயித்தால் பதவி விலக தயார் என்று கூறியது அமமுக வில் இருக்கும் போது \nகோயில்களுடன் சேர்த்து… பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 27/06/2019 8:42 PM\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.\nதமிழகத்தில் காங்கிரஸுக்கு திமுக., பல்லக்கு தூக்காமல் போனாலும்… கரூரில் தூக்குவார்கள் போலிருக்கிறது\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 25/06/2019 6:05 PM\nகடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனியார் வாடகைக் கட்டடத்தில், தனது சொந்த செலவில், எம்.எல்.ஏ. அலுவலகத்தை செந்தில் பாலாஜி திறந்தார்.\nசெந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி., கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 25/06/2019 4:56 PM\nஆட்சியரின் புகாரின் பேரில், செந்தில்பாலாஜி, ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் அவருடன் சென்ற 50 பேர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nகரூரில் இளைஞருக்கு கத்திக்குத்து… வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர்களால் பரபரப்பு\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 12/06/2019 9:49 AM\nபொம்மை துப்பாக்கியால் சுட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமாமன்னன் ராஜராஜ சோழன் மீது அவதூறு: பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு\nதரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.\n#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா \nதிருச்சி தினசரி செய்திகள் - 11/06/2019 5:50 PM\n#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா \nகரூரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 09/06/2019 3:12 PM\nகரூர் மாவட்ட மக்களுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.\nகலையம்ச பெண் சிலையை காமத்தில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து படத��தைப் பகிர்ந்தவர் கைது\nதிராவிடர் கழகம், ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆகியோரின் கருத்துகளை பகிர்ந்து, இவர்களால்தான் இத்தகைய கீழ்த்தரமான எண்ணம் இந்த இளைஞர்களுக்கு வருகிறது என்று சிலர் சாடியிருந்தனர்.\n‘ஹே ராம்’ பட வசனத்தைத்தான் பள்ளப்பட்டியில் பேசினேன்..\nதிருச்சி ஆனந்தகுமார், கரூர் - 01/06/2019 6:52 PM\nபள்ளப்பட்டியில் நான் பேசியது ஹேராம் படத்தில் நான் என்ன எடுத்திருந்தேனோ அதைத் தான் பேசினேன், பள்ளப்பட்டியில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் சென்னை மெரினா பீச்சிலும் அதைத் தான் பேசினேன் என்றார் கமல்ஹாசன்.\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/553-private-bus-strick", "date_download": "2019-09-18T17:34:36Z", "digest": "sha1:CNB3IGJNXMTTJCVUMTZTG5LWIF2CTTU5", "length": 3893, "nlines": 84, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "மீண்டும் தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு", "raw_content": "\nமீண்டும் தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு Featured\nபோக்குவரத்து ஒழுக்க விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்ட அபராத தொகையை நீக்குமாறு கோரி மீண்டும்\nபணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சட்டத்துக்கு காரணமான சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இது பற்றி கூறுகையில்\n''தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் 3 தினங்களின் பின்னர்\nஅவர்களது பஸ் அனுமதிப்பத்திரங்களை தடைசெய்து,\nபுதிய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கவேண்டும் அ���்லது சகல தனியார் பஸ்களையும் அர\nMore in this category: « சென்னையை தாக்கிய வர்தா புயல் உலக பிரபல பெட்டரி டான்ஸ் நடனக்குழு இலங்கை வருகை »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-18T18:41:33Z", "digest": "sha1:OQMQMWY6SSTBFZ4QBSG64QKCJ37DXMQP", "length": 8011, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமராவதி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமராவதி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1][2]\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]\nபட்னேரா சட்டமன்றத் தொகுதி (37)\nஅமராவதி சட்டமன்றத் தொகுதி (38)\nதிவசா சட்டமன்றத் தொகுதி (39)\nதர்யாபூர் சட்டமன்றத் தொகுதி (தலித்) (40)\nமேள்காட் சட்டமன்றத் தொகுதி (பழங்குடியினர்) (41)\nஅசல்பூர் சட்டமன்றத் தொகுதி (42)\nமேலுள்ள தொகுதிகள் அமராவதி மாவட்டத்தில் உள்ளன.[2]\n[[பதினாறாவது மக்களவை: ஏ. ஆனந்தராவ் (சிவ சேனா)[3]\n↑ (ஆங்கிலத்தில்) (மராட்டியில்) மகாராஷ்டிராவின் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் ஆணையர்\n↑ 2.0 2.1 2.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nmpsno=8 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2014, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/cinema/04/236153?ref=thiraimix", "date_download": "2019-09-18T17:30:22Z", "digest": "sha1:NZTX5PJN5EUYPSYPHVARBSNS7NZWTXIF", "length": 4984, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "மேலாடை நழுவி கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஹுமா.. வைரல் புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\nலொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா\nசரவணன் மீனாட்சி நடிகை கொடுத்த மிக மோசமான கவர்ச்சி போஸ், இணையத்தில் செம்ம வைரலாகும் போட்டோ\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nபிக்பாஸ் சாண்டியின் முதல் மனைவியை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி\nஇருவரில் யார் மார்பகம் அழகு- கவர்ச்சி புகைப்படம் போட்டு ரசிகர்களை கேட்ட நடிகை\nஉள்ளாடையை வெளிச்சம்போட்டு காட்டி மட்டமாக போஸ் கொடுத்த ராதிகா.. ரசிகர்கள் ஷாக்..\nஉடம்புல ஒரு இடத்த மட்டும் தான் காட்டல, எல்லாத்தையும் காட்டிய எமி ஜாக்சன்- கவர்ச்சி போட்டோ\nபுருஷன் சரியில்ல துரத்தி விட்டுட்டு படு கவர்ச்சி போட்டோ ஷுட்- ஹாட்டான நடிகை இலியானா\n9-ம் வகுப்பு பையனுடன் டேட்டிங் சென்ற முரட்டுகுத்து பட நடிகை.. மியா கலிஃபாவை வைத்து எப்படி ஒப்பிடலாம்...\nமேலாடை நழுவி கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஹுமா.. வைரல் புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் காலா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹுமா குரேஷி. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிஸியாக இருக்கும் ஒரு நடிகை. சமீபத்தில் இயக்குநருடன் காதாலா, டேட்டிங்கா\nஇந்நிலையில் படவாய்ப்பிற்காக கவர்ச்சியில் எப்படி வேண்டுமானாலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு பல கவர்ச்சி போட்டோஹுட்டையும் எடுத்து வருகிறார்.\nதற்போது சிகப்பு ஆடையணிந்து மேலாடை நழுவி உடல் தெரியும்படியான புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nபிரபல தொலைக்காட்சியில் ஆபாசக்காட்சியால் பரபரப்பு.. சீரியலுக்கு வந்த சோதனை\nலொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/27163410/Directors-angry--Why-are-you-afraid-to-buy-a-movie.vpf", "date_download": "2019-09-18T18:27:41Z", "digest": "sha1:D3NAADX3D5XUXOFCTRVPPUB4MHISMMYM", "length": 13311, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Directors angry ; Why are you afraid to buy a movie starring Seaman? || டைரக்டர்கள் ஆவேசம்; சீமான் நடித்த படத்தை வாங்க பயம் ஏன்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடைரக்டர்கள் ஆவேசம்; சீமான் நடித்த படத்தை வாங்க பயம் ஏன்\nடைரக்டர்கள் ஆவேசம்; சீமான் நடித்த படத்தை வாங்க பயம் ஏன்\nஇரட்டை டைரக்டர்கள் ஆர��.விஜய் ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் ஆகியோரின் இயக்கத்தில், ஆஸீப் பிலிம் இண்டர்நேஷனல் தயரித்துள்ள புதிய படம், ‘தவம்.’\n‘தவம்’ படத்தில், டைரக்டர்-நடிகர்-அரசியல்வாதி சீமான் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் வசி, நாயகியாக புதுமுகம் பூஜாஸ்ரீ ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.\nவிவசாயத்தை காப்பாற்றி எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி காட்டும் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் சீமான் நடித்து இருக்கிறார். இவருடைய திறமையான நடிப்பும், புத்திசாலித்தனமான திரைக்கதையும் படத்தில் வலுவான அம்சமாக அமைந்து இருக்கிறது. இருப்பினும் படத்தை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி டைரக்டர்கள் விஜய் ஆனந்த், சூரியன் ஆகிய இருவரும் கூறியதாவது:-\n“தவம் படம் வினியோகஸ்தர் களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தில், இன்றைய தமிழக சூழலை பிரதிபலிப்பது போன்ற சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வியாபாரத்துக்கு ஏற்ற ஜனரஞ்சகமான காட்சிகளும் படத்தில் உள்ளன. படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள் பிரமித்து போனார்கள். அப்படியிருந்தும் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள்.\nசில அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ள நேரிடுமோ என்ற பயம்தான் இதற்கு காரணம் என்று தெரிகிறது. இருப்பினும், எப்படியாவது ‘தவம்’ படத்தை திரைக்கு கொண்டு வந்து விடுவோம். அதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.”\n1. அறநிலையத்துறை அமைச்சர், குருக்களுக்கு தெரியாமல் ‘கோவில்களில் சிலைகள் திருட்டு எப்படி நடக்கும்’ - சீமான்\nதமிழகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் குருக்களுக்கு தெரியாமல் கோவில்களில் சிலைகள் திருட்டு எப்படி நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2. தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் காரணம் கொட்டும் மழையில் சீமான் பேச்சு\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் காரணம் என்று வேலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.\n3. மோடி அரசின் ஒற்றை இந்தியா முயற்சி; இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட போர் - சீமான் அறிக்கை\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n4. உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் பேட்டி\nஉள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் கூறினார்.\n5. தேர்தல் 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதால், சின்னத்தை பார்க்காமல் எண்ணத்தை கவனித்து வாக்களியுங்கள் - சீமான் பேச்சு\nதேர்தல் 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதால், சின்னத்தை பார்த்து வாக்களிக்காமல் எண்ணத்தை கவனித்து ஓட்டுப்போடுங்கள் என்று சீமான் பேசினார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை இந்துஜா\n2. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி\n3. எல்லை மீறும் ரசிகர்கள் நடிகை டாப்சி வருத்தம்\n4. மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யாபாலன் தோற்றம் வெளியானது\n5. “ஆர்யா போல் ஒரு நடிகரை பார்க்க முடியாது” மகிமா நம்பியார் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/13/pm-modi-in-man-vs-wild-along-with-bear-grylls/", "date_download": "2019-09-18T17:42:07Z", "digest": "sha1:RCQUCBLEP2RDCRDZWDWHOJI2Z5MSHI2W", "length": 8801, "nlines": 90, "source_domain": "www.kathirnews.com", "title": "ட்விட்டரை புரட்டிபோட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சி - #ManvsWild ஹாஸ்டாக் உலக அளவில் படைத்த சாதனை - குவியும் உலக தலைவர்களின் ஆதரவு! - கதிர் செய்தி", "raw_content": "\nட்விட்டரை புரட்டிபோட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சி – #ManvsWild ஹாஸ்டாக் உலக அளவில் படைத்த சாதனை – குவியும் உலக தலைவர்களின் ஆதரவு\nயார் சொன்னது இந்தியாவில் மட்டும் பொருளாதார மந்தநிலை என்று. தமிழ் ஊடகங்களின் வதந்திக��கு நிபுணர் கொடுத்த பதிலடி\nஜிஎஸ்டி பற்றிய தவறான கருத்து மக்களிடம் எப்படி திணிக்கப்படுகிறது.. இந்த ஊடகங்கள் செய்யும் சித்து வேலை\nமத மாற்ற மோசடிகளுக்கு இனி இந்தியாவில் வழியில்லை – வெளிநாட்டு நிதியை பெறும் தொண்டு நிறுவனங்களுக்கு கிடுக்குபிடி – கருவறுக்கப்படும் தேசவிரோத நடவடிக்கை\nஉலகம் முழுவதும் ஃபேமஸ் ஆன சேனல்தான் டிஸ்கவரி சேனல். இதில் பாப்புலர் நிகழ்ச்சிதான் Man vs Wild என்ற நிகழ்ச்சி. இதற்கு உலகம் முழுக்க அப்படி ஒரு வரவேற்பு உள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்தான். இந்நிகழ்ச்சியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ரொம்பவும் ஆபத்தான, அல்லது மோசமான சூழலில் ஒருத்தர் தனியாக மாட்டிக்கொண்டால், அங்கிருந்து எப்படி தப்புவது என்பதுதான் இதன் கான்செப்ட். பார்ப்பதற்கே ரொம்ப த்ரில்லாக இருக்கும் நிகழ்ச்சி இது.\nஅதனால் உலகம் முழுக்க, இளைஞர்களும், குழந்தைகளும் இதனை விரும்பி பார்ப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஒபாமா உட்பட ஏராளமான பெர்சனாலிட்டிகள் பங்கேற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். டிஸ்கவரி சேனலில் நேற்று இரவு பிரதமர் மோடி பங்கேற்ற பியர் க்ரில்ஸின் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானது.\nஉத்தராகண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவின் காட்டுப் பகுதிகளில் பியர் க்ரில்ஸ் உடன் இணைந்து பிரதமர் மோடி சவாலான ஒரு காட்டுப் பயணத்தை மேற்கொண்டார். மழையிலும் குளிரிலும் காட்டின் அடர்த்தியிலும் தைரியமாகப் பயணித்த மோடியின் ‘ஸ்போர்ட்டி’ ஆன செயல்பாடுகள் தன்னைக் கவர்ந்ததாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் தெரிவித்துள்ளார். காட்டுப் பயணத்தின் ஊடே பிரதமர் மோடியிடம் நட்பு ரீதியாகப் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார் பியர் க்ரில்ஸ். பிரதமர் மோடியின் குழந்தைப் பருவம் முதல் அரசியல் பதவிகள் வரையில் பல கேள்விகளை பியர் க்ரில்ஸ் கேட்டார். அதற்கு பிரதமர் மோடி சாதுர்யமாக கூறிய பதில், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று இரவு ஆரம்பித்து தற்போது வரை உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் விவாத பொருளாக Man vs Wild நிகழ்ச்சி மாறியிருக்கிறது. டிவிட்டர் ட்ரெண்ட்டிங்கில் #ManVsWild ஹாஸ்டாக��� இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/19191230/1251931/some-electric-train-sevices-cancelled-in-july-21-for.vpf", "date_download": "2019-09-18T18:43:24Z", "digest": "sha1:OJQVUCSQVW4LWEERGSS5A2NYVWEFFRZK", "length": 15567, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 21ம் தேதி மின்சார ரெயில் சேவைகள் ரத்து || some electric train sevices cancelled in july 21 for maintainance work", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபராமரிப்பு பணி காரணமாக ஜூலை 21ம் தேதி மின்சார ரெயில் சேவைகள் ரத்து\nபராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 21ம் தேதியன்று சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nபராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 21ம் தேதியன்று சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nரெயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nபராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 21ம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.\nசென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால், காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும்.\nஇதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஇதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nபராமரிப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.\nமின்சார ரெயில் | ரெயில் சேவை ரத்து\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\nசெப்டம்பர் 20-ந்தேதி நடக்க இருந்த திமுக போராட்டம் ஒத்த���வைப்பு- ஸ்டாலின் அறிவிப்பு\nபிற மொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nதமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nசுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிப்பு\nபெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு\nஅண்ணியுடன் தொடர்பை கைவிட மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன் - கைதான நண்பர் வாக்குமூலம்\nகிருஷ்ணகிரியில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு- 4 பேர் கைது\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்\n160 கிலோ மீட்டர் வரை ரெயில்வே சீசன் டிக்கெட் பயண தூரம் நீட்டிப்பு\nபராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் சேவைகள் ரத்து\nசென்னை கடற்கரை - வேளச்சேரி : இரு மார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து\nபராமரிப்பு பணி காரணமாக சேவை குறைப்பு - ரெயில் பயணிகள் கடும் அவதி\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mazhaiyae-mazhaiyae-song-lyrics/", "date_download": "2019-09-18T17:39:06Z", "digest": "sha1:T6CV3MWIZ2EJMD52S6SMPW3OQA2M7KTX", "length": 5985, "nlines": 166, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mazhaiye Mazhaiye Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : எஸ். தாமன்\nஆண் : விழியே விழியே\nஆண் : { மழையே மழையே\nதூவும் மழையே இது காதல்\nமனமே மனமே தீயாய் கொதிக்கும்\nஒரு காய்ச்சல் போல தவியாய்\nதவியாய் தவித்தேன் மழையே } (2)\nஆண் : { ஏ நான்தான் நான்தான்\nஒரு தீவாய் இருக்கின்றேன் ஏ\nநீதான் நீராய் எனை சுற்றி\nஆண் : மாாி மாாி மழையே\nமாாி மாாி மழையே மாாி\nஆண் : உன் ஆடைப்பட்டாலே\nஒரு சாரல் அடிக்கிறது உன்\nதூரல் வருகிறது உன் முகத்தில்\nநனைக்கிறது உன் கைகள் தீண்டுவதால்\nஆண் : போதும்போ நீ\nபோ என் கண்கள் வலிக்கிறது\nபோடிப்போ நீ போ என்\nஆண் : விழியே விழியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E2%80%8C-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-18T17:43:32Z", "digest": "sha1:KCVUYYW4SVDMWBTS3QXCS6R6SOLLAWXZ", "length": 18830, "nlines": 703, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சர்வ‌ ஏகாதசி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று புரட்டாசி 1, ஸ்ரீ விகாரி வருடம்.\n08.12.2019 ( கார்த்திகை )\nYou have chosen கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு from Tamil month மார்கழி .\nநீங்கள் கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு நாட்களை மார்கழி மாதத்தில் தேடினீர்கள். அத்ற்கான‌ நாட்கள் கீழே உள்ளன‌.\nசர்வ‌ ஏகாதசி காலண்டர் 2019. சர்வ‌ ஏகாதசி க்கான‌ காலண்டர் நாட்கள்\nSunday, December 22, 2019 ஏகாதசி (தேய்பிறை) மார்கழி 6, ஞாயிறு\nSunday, December 8, 2019 துவாதசி கார்த்திகை 22, ஞாயிறு\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nWednesday, September 25, 2019 துவாதசி (தேய்பிறை) புரட்டாசி 8, புதன்\nMonday, August 26, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஆவணி 9, திங்கள்\nSunday, July 28, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஆடி 12, ஞாயிறு\nTuesday, April 30, 2019 ஏகாதசி (தேய்பிறை) சித்திரை 17, செவ்வாய்\nMonday, April 15, 2019 சூன்ய‌ திதி சித்திரை 2, திங்கள்\nMonday, April 1, 2019 துவாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 18, திங்கள்\nSunday, December 22, 2019 ஏகாதசி (தேய்பிறை) மார்கழி 6, ஞாயிறு\nMonday, August 26, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஆவணி 9, திங்கள்\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nMonday, April 1, 2019 துவாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 18, திங்கள்\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nSunday, July 28, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஆடி 12, ஞாயிறு\nWednesday, September 25, 2019 துவாதசி (தேய்பிறை) புரட்டாசி 8, ப��தன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/pradosham-days-calendar", "date_download": "2019-09-18T17:41:24Z", "digest": "sha1:YIOXRLA5SDV72422ZJYUNOWPBZ7ND7K4", "length": 25794, "nlines": 782, "source_domain": "calendar.tamilgod.org", "title": " பிரதோசம் / Pradosham days | Pradosham Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று புரட்டாசி 1, ஸ்ரீ விகாரி வருடம்.\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nமகாகவி பாரதியார் நினைவு நாள்\nஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nபிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை எனக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும்.\nபிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.\nநந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.\n24.11.2019 ( கார்த்திகை )\n09.12.2019 ( கார்த்திகை )\nYou have chosen கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு from Tamil month மார்கழி .\nநீங்கள் கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு நாட்களை மார்கழி மாதத்தில் தேடினீர்கள். அத்ற்கான‌ நாட்கள் கீழே உள்ளன‌.\nபிரதோசம் காலண்டர் 2019. பிரதோசம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nMonday, December 23, 2019 திதித்துவயம் (தேய்பிறை) மார்கழி 7, திங்கள்\nMonday, December 9, 2019 திரயோதசி கார்த்திகை 23, திங்கள்\nSunday, November 24, 2019 திரய��தசி (தேய்பிறை) கார்த்திகை 8, ஞாயிறு\nFriday, October 25, 2019 துவாதசி (தேய்பிறை) ஐப்பசி 8, வெள்ளி\nFriday, October 11, 2019 திரயோதசி புரட்டாசி 24, வெள்ளி\nThursday, September 26, 2019 திரயோதசி (தேய்பிறை) புரட்டாசி 9, வியாழன்\nWednesday, August 28, 2019 திரயோதசி (தேய்பிறை) ஆவணி 11, புதன்\nMonday, July 29, 2019 திதித்துவயம் (தேய்பிறை) ஆடி 13, திங்கள்\nSunday, June 30, 2019 திரயோதசி (தேய்பிறை) ஆனி 15, ஞாயிறு\nFriday, June 14, 2019 துவாதசி வைகாசி 31, வெள்ளி\nFriday, May 31, 2019 துவாதசி (தேய்பிறை) வைகாசி 17, வெள்ளி\nThursday, May 16, 2019 சூன்ய‌ திதி வைகாசி 2, வியாழன்\nThursday, May 2, 2019 திரயோதசி (தேய்பிறை) சித்திரை 19, வியாழன்\nWednesday, April 17, 2019 திரயோதசி சித்திரை 4, புதன்\nThursday, January 3, 2019 திரயோதசி (தேய்பிறை) மார்கழி 19, வியாழன்\nSunday, November 24, 2019 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 8, ஞாயிறு\nWednesday, August 28, 2019 திரயோதசி (தேய்பிறை) ஆவணி 11, புதன்\nSunday, November 24, 2019 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 8, ஞாயிறு\nWednesday, August 28, 2019 திரயோதசி (தேய்பிறை) ஆவணி 11, புதன்\nFriday, June 14, 2019 துவாதசி வைகாசி 31, வெள்ளி\nThursday, May 16, 2019 சூன்ய‌ திதி வைகாசி 2, வியாழன்\nThursday, May 2, 2019 திரயோதசி (தேய்பிறை) சித்திரை 19, வியாழன்\nWednesday, April 17, 2019 திரயோதசி சித்திரை 4, புதன்\nமகாகவி பாரதியார் நினைவு நாள்\nமகாகவி பாரதியார் நினைவு நாள்\nFriday, May 31, 2019 துவாதசி (தேய்பிறை) வைகாசி 17, வெள்ளி\nThursday, May 2, 2019 திரயோதசி (தேய்பிறை) சித்திரை 19, வியாழன்\nWednesday, April 17, 2019 திரயோதசி சித்திரை 4, புதன்\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nThursday, January 3, 2019 திரயோதசி (தேய்பிறை) மார்கழி 19, வியாழன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63799/", "date_download": "2019-09-18T17:32:56Z", "digest": "sha1:HYO5AERJHPT6RYAQ23ND5VL3Y2RDXHQP", "length": 10142, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வெனிசுலாவிற்கு எதிராக கடுமையான தடைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் – பிரான்ஸ் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவிற்கு எதிராக கடுமையான தடைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் – பிரான்ஸ்\nவெனிசுலாவிற்கு எதிராக கடுமையான தடைகள் பிறப்பிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி .மானுவல் மக்;ரோன் ( Emmanuel Macron ) கோரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலாவில் கடுமையான மனித உரிமை மீறல்களும் ஜனநாயக மீறல்களும் இடம்பெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nவெனிசுலாவில் பிரதான எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்திலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு உச்ச நீதிம��்றம் விதித்துள்ள தீர்ப்பினைத் தொடர்ந்தே பிரான்ஸ் ஜனாதிபதி, வெனிசுலா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.\nவெனிசுலா அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பயணத் தடை விதித்துள்ளதுடன் சொத்துக்களையும் முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை விடவும் கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி கோரியுள்ளார்.\nTagsEmmanuel Macron France Venezuela எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான தடைகள் பிரான்ஸ் பிறப்பிக்கப்பட வேண்டும் வெனிசுலாவிற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை\nபாலியல் குற்றச்சாட்டு – US குடியரசு கட்சியின் நிதித் தலைவர் – கஸினோ பில்லியனர் Steve Wynn பதவி விலகினார்…\nபயங்கரவாதத்தை அழிக்க இந்தியா – கம்போடியா இணைந்து செயல்படும்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு September 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு September 18, 2019\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது September 18, 2019\nகுளங்களை புனரமைக்க கலந்துரையாடல் September 18, 2019\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை September 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் ம��்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186473", "date_download": "2019-09-18T18:17:29Z", "digest": "sha1:QVGRYUGBQGIMIWGIYXV7E4KOLHXCCL7V", "length": 8170, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ஜூவாலா கட்டா – இவர்தான் விஷ்ணு விஷாலின் காதலியா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஜூவாலா கட்டா – இவர்தான் விஷ்ணு விஷாலின் காதலியா\nஜூவாலா கட்டா – இவர்தான் விஷ்ணு விஷாலின் காதலியா\nஜூவாலா கட்டா – இந்திய பூப்பந்து வீராங்கனை\nசென்னை – எந்தவிதச் சினிமாப் பின்னணியும் இல்லாமல் கோடம்பாக்கத்தில் நுழைந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடித்து அண்மையில் வெளியான இராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களும் சுமாரான வெற்றியைப் பெற்றன.\nஏற்கனவே திருமணம் ஆகி மணமுறிவு பெற்ற விஷ்ணுவிஷால் நடிகை அமலா பால் இருவரும் நெருக்கமாகப் பழகி வருகின்றனர் என்றும் திருமணம் புரிந்து கொள்ளப் போகின்றனர் அண்மையில் தகவல்கள் வெளியாகின.\nஆனால் இருவரும் அதனை உறுதிப்படுத்தவில்லை.\nஇதற்கிடையில், பூப்பந்து விளையாட்டில் நாட்டில் முன்னணி விளையாட்டாளராகத் திகழும் ஜூவாலா கட்டா என்பவர்தான் தற்போது விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅழகும், கவர்ச்சியும் மிகுந்த பூப்பந்து விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா ஏற்கனவே திருமணம் புரிந்து விவாகரத்து பெற்றவர்.\nஇதுகுறித்து இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு விடுத்த செய்தியில் “நானும் ஜூவாலாவும் சிறந்த நண்பர்கள். நெருக்கமாகப் பழகி வருகிறோம். எங்களுக்கிடையே பொதுவான நண்பர்களும் பலர் இருப்பதால் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வருகிறோம். எங்களுக்கிடையே நட்பையும் தாண்டி நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அதே சமயம், எங்களுக்கு தொழில் ரீதியாக நிறைய வேலைகள் இருக்கின்றன என்பதையும் நாங��கள் உணர்ந்துள்ளோம். எனவே எங்களின் அடுத்தகட்டம் என்ன என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள், வணிகங்கள் செயல்படலாம்\nNext article“5ஜி” தொழில்நுட்பம் 100 நாட்களில் இந்தியாவில் சோதனை முன்னோட்டம்\nபிக் பாஸ் வீட்டில் விஷ்ணு விஷால் – கேத்ரின் தெரசா\nவிஷ்ணு நடிக்கும் புதியப் படத்தின் தலைப்பு ’போடா ஆண்டவனே என் பக்கம்’\nபெயர் மாற்றத்திற்கு பின் 5 படங்களில் நடிகர் விஷ்ணு ஒப்பந்தம்\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nநாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8157:2011-12-24-19-21-01&catid=356:2011", "date_download": "2019-09-18T17:32:51Z", "digest": "sha1:RR5UI5DRM73QHGA5GSHCIR4W62ZDIY2I", "length": 51540, "nlines": 131, "source_domain": "tamilcircle.net", "title": "ரூபர்ட் முர்டோச் : ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழ நரி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nரூபர்ட் முர்டோச் : ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழ நரி\nSection: புதிய கலாச்சாரம் -\nஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், \"வால் ஸ்டிரீட் ஜர்னல்', \"டைம்ஸ் ஆப் லண்டன்', \"நியூயார்க் போஸ்ட்' உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப் பட நிறுவனம்... இத்தனைக்கும் சொந்தக்காரரான உலக ஊடக சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.\nஊடக சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவைகளின் இலக்கணத்தைப் படைத்து மனித குலத்துக்கு வழங்கியதாக பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் அதிர்ச்சியில் வீழ்ந்திருப்பது போன்றதொரு போலித் தோற்றத்தைக் காட்டுகின்றன. நடக்கக் கூடாததும், நடக்கவே முடியாததும் நடந்து விட்டதைப் போன்ற ஒரு பாசாங்கு\nரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த \"நியூஸ் ஆப்த வோர்ல்ட்' எனும் பத்திரிகை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த 9ஃ11 தாக்குதல் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய தொலை பேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.\nஅது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது.ராஜ குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ரூபர்ட் முர்டோச் என்று போட்டி சாம்ராஜ்ஜியங்களைச் சேர்ந்த ஊடகங்கள் சாமியாடிக் கொண்டிருக்கின்றன.\nஇங்கிலாந்தில் ரூபர்ட் முர்டோச்சின் மேல் நடந்து வரும் விசாரணைகளைப் போலவே, அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் தங்கள் நாட்டில் முர்டோச்சின் ஊடகங்கள் பின்பற்றிய முறைகேடான விவகாரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறது.\nமுதலாளித்துவ தனிநபர் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதல் போன்று தோற்றமளிக்கும் இந்த நிகழ்வுகள் உண்மையில் எம்.ஜி.ஆர். நம்பியார் கத்திச் சண்டை ரகத்தைச் சேர்ந்தவையே. புலனாய்வு என்ற பெயரில் மஞ்சள் மசாலாக்களை கடைவிரிக்கும் இதழியலுடன் இவை நேரடித்தொடர்பு கொண்டவை.\nகடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனைச் சேர்ந்த மில்லி டோலர் என்கிற 13 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போகிறார். முர்டோச்சிற்கு சொந்தமான \"நியூஸ் ஆப் தெ வோர்ல்ட்' பத்திரிகையின் சார்பாக களமிறங்கும் தனியார் துப்பறியும் நிபுணர் க்ளென் முல்கெய்ர், மில்லியின் தொலைபேசியை கள்ளத்தனமாக இயக்கி, மில்லி எங்கோ இருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மில்லியின் குடும்பமும் இதை நம்புகிறது.\nபோலீசாரும், இதையே ஆதாரமாக வைத்து தமது புலனாய்வை தவறான திசையில் தொடருகிறார்கள். கடைசியில் அதே ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மில்லியின் சிதைந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அதுவரை அக்குடும்பம் ம��ல்லி உயிரோடு இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. போலீசாரும் அதே கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இக்கொலைச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் பற்றியும் \"நியூஸ்ஆப் த வோர்ல்ட்' பத்திரிகை பரபரப்பாக எழுதுகிறது.\nஅடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின்மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் \"நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள். 'நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகை தொலைபேசிகளை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிய வந்தாலும், அது நிரூபிக்கப்படவில்லை. 2002ல் இப்பத்திரிகை இழைத்த குற்றம் 2011 ஜூலையில்தான் ஆதாரபூர்வமாக பிடிபடுகிறது.\nமுர்டோச்சின் பத்திரிகை பல்வேறு தருணங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும் செய்திகளைத் திரட்டியுள்ளது என்பது இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. லண்டன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடைய தொலை பேசிகளும், 9ஃ11 இரட்டை கோபுரத் தகர்ப்பில் கொல்லப்பட்ட பிரிடிஷ் பிரஜைகளின் உறவினர்களின் தொலைபேசி உரையாடல்களும் கூட ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது.\nதொடர்ந்து நடந்த விசாரணைகளில் \"நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் லஞ்சம் கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் அம்பலமாகிறது. அதாவது, இங்கிலாந்தின் குடிமக்கள் யார் எப்போது எந்த வழக்கில் சிக்கியிருந்தாலும், அந்த விவரம் இப்போது முர்டோச்சினுடைய பத்திரிகையின் கைக்கு வந்துவிட்டது.\n1969இல் \"நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையை விலைக்கு வாங்கிய முர்டோச், அதனை டேப்லாய்ட் வகையைச் சார்ந்த ஒரு பத்திரிகையாக மாற்றினார். வேறு விதமாகச் சொன்னால் அது ஒரு மஞ்சள் பத்திரிகை. முர்டோச்சுக்கே சொந்தமான இன்னொரு வாரப்பத்திரிகையான \"தி சன்' என்ற மஞ்சள் பத்திரிகையைக் காட்டிலும் கேவலமான பத்திரிகை இது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் படுக்கையறைச் ச���ய்திகள், கள்ள உறவு பற்றிய கிசுகிசுக்கள் ஆகியவைதான் இப்பத்திரிகையின் மூலதனம்.\nஇன்றைக்கு விவகாரம் அம்பலமானவுடன் மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் காட்டும் ஆச்சரியம்தான் உண்மையில் ஆச்சரியப்படத்தக்கது. ஏதோ ரூபர்ட் முர்டோச் இத்தனை காலமாக யோக்கியமாகத் தொழில் செய்து வந்தவர் போலவும், இப்போதுதான் அவரது ஊழல்கள் வெளியாகியுள்ளது போலவும் இந்தப் பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன.\nஆனால், ரூபர்ட் முர்டோச் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியதிலாகட்டும், தனது கிளைகளான ஒவ்வொரு ஊடகங்களையும் வெற்றிகரமாக நடத்தியதாகட்டும் அனைத்திலும் அவர் பின்பற்றியது பச்சை அயோக்கியத்தனமான வழிமுறைகள் தானென்பது அனைவருமே அறிந்து வைத்திருந்த \"ரகசியம்'தான்.\nஐந்து கண்டங்களையும் தழுவி பல்வேறு நாடுகளில் 175க்கும் மேற்பட்ட செய்தித் தாள்கள், நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள், இணையச்சேவை வழங்கும் நிறுவனங்கள், உலகெங்கும் செயற்கைக்கோள் தொலைகாட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் என்று பரந்து விரிந்து கிடக்கும் ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் நமது கற்பனைகளை விஞ்சிய ஒன்று. 1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் ரூபர்ட் முர்டோச், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஒரு மீடியா மன்னனாகிறார்.\nபின்னர், மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த \"நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையின் பங்குகளை வாங்குவதன் மூலம் அப்பத்திரிகையைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், \"நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையின் வழமையான வடிவத்தை உதறிவிட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட பத்திரிகையாக மாற்றுகிறார்.\nசெய்திப் பத்திரிகை என்பதன் கடமை செய்திகளைச் சொல்வது எனும் இலக்கணத்தை உடைத்து, செய்திகளினூடாக மசாலாத் தூவப்பட்ட மலினமான கிசுகிசுக்களை விற்பனை செய்ததே முர்டோச்சின் பிரம்மாண்ட வளர்ச்சியின் அடிநாதமாக இருந்தது. இது துவக்கம். காலம் செல்லச் செல்ல,வெறும் கிசுகிசுக்கள் மற்றும் வலதுசாரி அரசியலின் வெறிகொண்ட துவேசப் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திப் பத்திரிகையின் முதன்மைச் செய்திகளாயின.\nசினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் போன்ற மேட்டுக்குடியினரின் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் பற்றிய கிசுகிசுக்களைத் தேடி அவரது பத்திரிகையாளர்கள் அலையும் தேவை இருக்கவில்லை. திரைப்பட, தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்களையும் முர்டோச்சே நடத்தி வந்ததால், பிரபலங்கள் தேடி வந்தனர்.\nமுர்டோச் தொடங்கி வைத்த வழி முறைகளைப் பிற போட்டி பத்திரிகைகளும் பின்பற்றத் துவங்கியதால், ஆபாசத்தை விற்பதில் அவர்களுக்குள்ளேயே கழுத்தறுப்புப் போட்டிகள் துவங்கின. 'கதைகள்' கிடைக்காத சந்தர்பங்களில் எதேச்சையாக நடந்து விடும் குற்றச் சம்பவங்களை இட்டுக் கட்டி மசாலாத் தடவி வெளியிடுவது, நடந்தே யிராத செய்திகளை உருவாக்குவது, பிரபலங்களின் படுக்கையறை விவகாரங்கள், கள்ள உறவுகள் ஆகியவற்றைத் தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் துப்பறிந்து வெளியிடுவது, அதி நவீன புகைப்படக் கருவிகள் மூலம் அவர்களது அந்தரங்கங்களைப் படம் பிடித்துப் போடுவது போன்ற கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டனர். இத்தகைய புகைப்பட நிருபர்கள் \"பாப்பராஸி' என்றழைக்கப்பட்டனர்.\nபிரபலங்களின் அரை அம்மண, அம்மணப் படங்கள், கள்ளக் காதல்கள் ஆகியவற்றை படமெடுத்து பத்திரிகைகளுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில், ஒரு மாபெரும் \"சுயதொழிலாக' உலகமெங்கும் பரவத்தொடங்கியது. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் காதல் விவகாரத்தை படம் பிடிப்பதற்காக பாப்பராஸிகள் அவரைக் காரில் துரத்த, அவர்களிடமிருந்து தப்புவதற்காக விரைந்த டயானாவின் கார் கவிழ்ந்து டயானா இறந்ததும், உடனே பாப்பராஸிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றிய விவாதத்தில் பத்திரிகை உலகம் இறங்கியதும் 90களின் செய்திகள்.\nதரத்தில் காமக் கிளுகிளுப்புக்கு இணையானதும் அதே அளவுக்கு சந்தையில் விலை போகக் கூடியதுமான பண்டம் அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டும் துவேசப் பிரச்சாரம். ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வையும் அச்சத்தையும் விசிறி விட்டதில் முர்டோச்சின் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.\nமுர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் தாம் இயங்கிய நாடுகள் அனைத்திலும், அங்கிருந்த வலதுசாரி பாசிஸ்டு கட்சிகளையும் அதன் தலைவர்களையுமே உயர்த்திப் பிடித்தன. இசுலாமியர்கள், இசுலாமிய நாடுகளின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதில் முர்டோச்சின் ஊடகங்கள் தலைமைப் பாத்திரம் ஆற்றின. இந்த அச்சமும் வெறுப்புணர்வும்தான் இன்று வரையில் ஈராக்கில் சிதறும் உடல்கள் மேற்குலக மக்களின் மனசாட்சியை உலுக்காமல் இருப்பதற்கான உளவியல் ரீதியிலான அடிப்படை ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.\nஇங்கே தலித்துகள், இசுலாமியர்கள், தமிழ் உணர்வாளர்கள், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்புணர்வை \"தினமலர்' திட்டமிட்டே எப்படி தோற்றுவிக்கிறதோ, அதேபோல் மேற்கில் இசுலாமிய வெறுப்பை விதைத்ததில் முர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.\nஇரண்டாயிரமாவது ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே தனது பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளில், 'இதோ சதாம் அணு ஆயுதம் தயாரிக்க அவரது விஞ்ஞானிகளிடம் சொல்லி விட்டார்', \"இதோ ஈராக்கில் அணு குண்டு பரிசோதனை நடந்து விட்டது' என்பது போன்ற பச்சை புளுகுகளை அவிழ்த்து விடத் துவங்கினார் முர்டோச்.\nசதாம் உசேனால் இந்த பூமிக்கே ஆபத்து என்பது போலெல்லாம் விரிந்த அந்தக் கதைகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த சாதாரண மக்களின் மனங்களில் அவரை சாத்தானின் அவதாரம் என்று பதிய வைத்தது. சதாம் அழிக்கப்பட வேண்டியவர் என்றும், இந்தப் போரினால் நாகரீக உலகத்து மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.\nஈராக்கின் மேலான யுத்தம் துவங்கியதும் ஜார்ஜ் புஷ்{க்கும், டோனி பிளேருக்கும் தனது முழுமையான ஆதரவைத முர்டோச் வெளிப்படையாகத் தெரிவித்தார். அமெரிக்கா இதுகாறும் நடத்தியுள்ள போர்களைப் பற்றிய செய்திகளை சாகசகக் கதைகள் போல் விவரித்து, போர் என்பது மனிதர்கள் கொல்லப்படும் கொடூர நிகழ்வு என்பதாக இல்லாமல் ஒரு சாகச விளையாட்டு என்பதாகப் பொதுபுத்தியில் பதியச் செய்தார். சர்வதேச அளவிலான பிற முதலாளித்துவ பத்திரிகைகளும் இதே பாணியில் தான் இயங்கின என்றாலும், முர்டோச்சின் பத்திரிகைகளே இதில் முன்னணியில் நின்றன.\nபோரின் முடிவில் அணு ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஆனால், முர்டோச்சின் பத்திரிகைகள் உள்ளிட்டு அந்தக் கதைக���ைப் பரப்பிய எந்த முதலாளித்துவ ஊடகமும், இத்தகையதொரு பொய்யான பொதுக்கருத்தை உருவாக்கியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்களோ மேற்குலக ஜனநாயகவாதிகளோ கருதவில்லை.\nபோரில் கொல்லப்பட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். இன்று அந்த நாடே வாழ்க்கையிழந்து நிற்கிறது. எனினும் முர்டோச் வெளியிட்ட செய்திகளுக்கு என்ன ஆதாரம் என்றோ, அதன் விளைவுக்கு என்னபதில் என்றோ யாரும் கேட்கவில்லை.\nபல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் முர்டோச் கொண்டிருந்த உறவும், செல்வாக்கும், அவரது மீடியா சாம்ராஜ்ஜியத்தின் அபரிமிதமான வீச்சும் அவருக்கு வரம்பற்ற பலத்தையும் திமிரையும் அளித்திருந்தன.\nஈராக் மட்டுமல்லாமல், சிரியா, லிபியா, பாலஸ்தீனம் என்று அமெரிக்காவுக்கு அடங்காத இசுலாமிய நாடுகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் விஷத்தைக் கக்கி, உலகெங்கும் மக்கள் மத்தியில் இசுலாமிய விரோதத்தை ஊட்டி வளர்க்கும் முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி இளவரசர் அல்லாவி பின்தலால். (மதமா வர்க்கமா என்கிற முரண்பாடுகள் எழும் போது முதலாளித்துவவாதிகள் எப்போதும் சரியான நிலையையே எடுக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு).\nதற்போது முர்டோச்சின் வழிமுறைகள் அம்பலமாகியிருப்பினும் இதெல்லாம் முதலாளித்துவ உலகத்திற்கு புதிய செய்தியில்லை. இன்றைக்கு முர்டோச்சைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பிற முதலாளித்துவ ஊடகங்கள் பின்பற்றுவதும் இதே வழிமுறைகளைத்தான். ஆயினும், தற்போது எழுந்திருக்கும் சலசலப்புகளால் 168 வருடங்களாக வெளியாகி வந்த \"நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு முர்டோச் ஆளாகியுள்ளார். விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு கைகட்டி நிற்கிறார்.\nஎப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் அந்தத் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைப் போன்றும், மேற்கு நாடுகளில் நிலவும் தனிமனித உரிமை போன்ற ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் செத்துப் போகாமல் இருப்பதன் ஒரு சமகால சாட்சிதான் முர்டோச் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது என்பது போலவும் சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவ்வாறே நம்ப வைக்கப்படுகிறார்கள். உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான்; தப்புசெய்தவன் தண்டனை அனுபவிப்பான். படம் முடிந்தது. ரசிகர்கள் வீட்டுக்குக் கிளம்பலாம் என்று முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு ஒரு 'சுபம்' போட்டு முடிக்கப் பார்க்கின்றன.\nஆனால், இது அத்தனை சுலபத்தில் கடந்து போகும் ஒரு பிரச்சினையல்ல. முர்டோச்சின் பாணியும் வழிமுறைகளும் அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்றைக்கு \"குற்றங்கள்' என்று அவர்மேல் சுமத்துப்பட்டுள்ள செயல்கள் எதுவுமே அவர் புரிந்துள்ள உண்மையான குற்றங்களின் நிழலைக் கூடதொடவில்லை என்பதே உண்மை.\nஅரச குடும்பத்தையே ஒட்டுக்கேட்டது, ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தனிமனித உரிமையில் கைவைத்தது, போன்ற சில்லரை அத்து மீறல்கள்தான் இன்று இங்கிலாந்திலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் அதிர்ச்சியையும் சத்தியாவேசத்தையும் தூண்டியுள்ளது. ஈராக் பற்றி வெளியிட்ட புளுகுச் செய்திகளுக்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எவரும் கோராததற்குக் காரணம், அது ஏகாதிபத்தியங்களின் விருப்பம் மற்றும் நலன் சார்ந்தது. இந்த அடிப்படையில் இருந்துதான் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களுடைய உயிர்களை விட அரச குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் 'ப்ரைவசி' மற்றும் தனிநபர் உரிமைகளை மேன்மையானதாகச் சித்தரிக்கும் அவர்களின் விசாரணைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nநியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமையை இன்னமும் முர்டோச் குடும்பத்தினரே ஆக்கிரமித்துள்ளனர். மேற்கத்திய கார்ப்பரேட் நிர்வாக முறையின் பார்வையில் மிகவும் பின்தங்கியதான இந்தக் குடும்ப ஆதிக்கமும், முர்டோச்சை நோக்கி எழும் விமர்சனங்களுக்கு ஒரு கூடுதல் காரணமாக இருக்கிறது. கூக்குரல்கள் அனைத்தும் இந்தத் 'தலையை' மட்டுமே குறிவைக்கின்றன. நியூஸ் கார்ப்பரேஷன் எனும் மொத்த உடலையும் இயக்கி அதன் நாளங்களில் இரத்தமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நலன் குறித்த விவாதங்களே எழவில்லை என்பதிலிருந்து நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.\nமீளாத போர் வெறியில் மூழ்கிக் கிடக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு ரூபர்ட் முர்டோச்களின் தேவை தீர்ந்து விடவில்லை. சதாம் உசேனும், பின்லேடனும் ஒழிந்து விட்டார்கள். ஆனா���், நாளையே வேறு ஒரு மூன்றாம் உலகநாட்டின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் துவக்குவதற்கு முன் மக்களின் பொது புத்தியைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். இசுலாமியர்கள் மேல் கருத்துக்களத்தில் தாக்குதல் தொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு ரூபர்ட் முர்டோச் கட்டாயம் தேவைப்படுவார்.\nஅவர் தயாரித்து வழங்கிய பாசிச பிரச்சார ஆயுதத்தின் பணி இன்னமும் நிறைவுறவில்லை. இறுகும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை ஏகாதிபத்தியங்கள் போர்களினூடேதான் தேடிச் செல்லும். அப்போது பொருத்தமான கதைகள் விதைக்கப்பட வேண்டும்; வில்லன்கள் குறித்த அச்சமூட்டும் வர்ணனைகள் செய்யப்பட வேண்டும்; மக்களின் பொதுக்கருத்தை நெம்பிவளைக்க வேண்டும் அதற்கு நியூஸ் கார்ப்பரேஷன் போன்ற பிரச்சார ஆயுதங்கள் வேண்டும். எனவேதான், படுக்கையறையை எட்டிப் பார்த்த ரூபர்ட் முர்டோச்சின் அநாகரீகங்கள் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு அவரின் கொலைப் பாதகங்கள் பேசப்படுவதில்லை.\nரூபர்ட் முர்டோச் ஊடகத் துறையில் துவக்கி வைத்துள்ள போக்குகள் மேற்குலகம் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அதன் பாதிப்புகளும், பிரதி பிம்பங்களும் உலகெங்கும் உள்ள முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் தனியார் தொலைகாட்சி சேனல்கள் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தேதியில் சுமார் 600 தொலைக்காட்சி சேனல்களுக்கானலைசென்சுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வழங்கியிருக்கிறது.\nமேற்கத்திய நாடுகளைப் போல் செய்திகளுக்கு மசாலா சேர்ப்பது, பரபரப்புக் கூட்டும் 'ஆணூழூச்டுடிணஞ் Nழூதீண்' 'உதுஞிடூதண்டிதிழூ Nழூதீண்' போன்ற கழிசடைக் கலாச்சாரங்கள் தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஸ்டார் குழுமத்தால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. புதியரக உயர் நடுத்தரவர்க்கத்தினரின் நொறுக்குத் தீனிகளுக்கு இந்த பரபரப்புபாணி செய்திகள் சுவை கூட்டின.\nசெய்தியையும் அதன் கண்ணோட்டத்தையும் பகுத்தறிய முடியாத வண்ணம், ரூபர்ட் முர்டோச்சின் பாணியை நகலெடுத்து 'டைம்ஸ் நௌ', 'என்.டி.டி.வி.', 'ஐ.பி.என்.', 'டி.வி.9', 'ஹெட்லைன்ஸ் டுடே' என்று புற்றீசல் போல ஊடக கார்பரேட்டுகள் தோன்றின. இவர்களின் செய்திச் சந்தையின் இயக்கத்திற்கான அச்சாணி, மலிவான முறையில் உணர்ச���சியையும் பரபரப்பையும் தூண்டுவது மட்டுமே என்றான பின்னால், இதுகாறும் போலியாகவாவது தூக்கிப் பிடிக்கப்பட்டு வந்த நேர்மை, புனிதம் போன்ற பழைய விஷயங்கள் தேவையற்றதாகின.\nலண்டனைச் சேர்ந்த மாணவியான மில்லி டோலரின் மரணத்தில் 'நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் தில்லியைச் சேர்ந்த ஆருஷி என்கிற பள்ளி மாணவியின் மரணத்திலும் இந்திய ஊடகங்கள் பின்பற்றின.\nரூபர்ட் முர்டோச்சின் ஊடகங்கள் உலகளவில் இசுலாமியர்கள் மீதும் இசுலாமிய நாடுகள் மீதும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன என்றால், இந்திய முதலாளித்துவ ஊடகங்களோ இசுலாமியர்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒவ்வொரு முறை இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதும், செய்திச் சேனல்கள் விசாரணையேதுமின்றி இசுலாமியர்களை நோக்கியும் பாகிஸ்தானை நோக்கியும் விரலைச் சுட்டுகின்றன.\nமுர்டோச்சின் ஊடகங்கள் சொன்ன பேரழிவு ஆயுதங்கள் பற்றிய புளுகுகள் அம்பலமானதைப் போன்றே இந்திய ஊடகங்கள் இசுலாமியர்களைக் குற்றவாளிகளாக்கிய எத்தனையோ குண்டு வெடிப்புகளின் உண்மையான காரணம் இந்துத்துவ கும்பல்தான் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கிறது. தனது பொய்கள் அம்பலமான போது ரூபர்ட் முர்டோச் கடைபிடித்த அதே விதமான கள்ள மௌனத்தைத்தான் இந்திய ஊடகங்களும் கடைபிடிக்கின்றன.\nமேற்கில் அன்றாட வாழ்வின் குரல்வளை மேல் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார யதார்த்தத்தை பயங்கரவாத பீதியூட்டி மடைமாற்ற முடிகிறது. இங்கே தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள், ஆதிவாசி மக்களின் போராட்டங்களைப் பின்தள்ளுவதற்கு பயங்கரவாதம் மட்டுமல்ல காந்தியவாதமும் ஊடகங்களுக்குப் பயன்படுகிறது.\nநாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதிலும், திசை திருப்புவதிலும், அரசியல் தலைவர்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும், ஊடகங்களின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ரசனை, சிந்தனைமுறை உள்ளிட்ட அனைத்தையும், அதாவது நமது ஆளுமையை அடக்கி ஆள்வதில், அல்லது வளைந்து உருவாக்குவதில் ஊடக முதலாளிகளின் ப��த்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.\nரூபர்ட் முர்டோச் எனும் கிழவன் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.\nஅவனைக் கூண்டில் ஏற்றிவிட்டதாகவும் தண்டிக்கப் போவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள் பத்திரிகை சுதந்திரத்தின் காவலர்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bestwaytowhitenteethguide.org/ta/tag/whiten-your-teeth-easy/", "date_download": "2019-09-18T18:07:39Z", "digest": "sha1:GMSXZBDZF7SXTK3GDF3KBT6TDSZ7ZTL5", "length": 32341, "nlines": 89, "source_domain": "www.bestwaytowhitenteethguide.org", "title": "Whiten உங்கள் பற்கள் எளிதாக | Whiten பற்கள் கையேடு சிறந்த வழி", "raw_content": "Whiten பற்கள் கையேடு சிறந்த வழி\nwhiten பற்கள் , பற்கள் வெண்மை , டூத் பொருட்கள் வெண்மை\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nகுறித்துள்ளார் இடுகைகள் \"Whiten உங்கள் பற்கள் எளிதாக\"\nஇந்த எளிதாக உங்கள் பற்கள் whiten\nநீங்கள் உங்கள் பற்கள் வெண்மை நினைக்கிறீர்களா ஆனால் எப்போதும் செயல்முறை பற்றி சந்தேகத்குரியனவாக இருந்தன மற்றும் நிச்சயமாக இல்லை அங்கு தொடங்க, நீங்கள் படிக்க வேண்டும். நீங்கள் பற்கள் நடைமுறைகள் வெண்மை புரிந்து கொள்ள உதவும் இந்த கட்டுரையில் பரிந்துரைகளை பல்வேறு பார்ப்பீர்கள், நீங்கள் பாஸ்ட் அடைய முடிகிறது சாத்தியமான முடிவுகளை.\nஒரு வெண்மை சிகிச்சைக்கு பிறகு நேரடியாக உணவுகள் நிறமேற்றுதலுக்கும் கவனிக்க. அவர்கள் வெள்ளை வருகின்றன முறை உங்கள் பற்கள் மிகவும் எளிதாக படிந்த விடும். வெண்மை பிறகு, நிறம் கருப்பு என்று உணவு மற்றும் பானம் இருந்து விலகி இருக்க முயற்சி. அது உங்கள் பற்கள் மேல் அடுக்கில் பெற மற்றும் உங்கள் புன்னகை பிரகாசம் குறைக்க முடியாது, ஏனெனில் குறிப்பாக காபி தவிர்க்கவும்.\n இயற்கை பற்கள் வெண்மை கரிம தேங்காய் எண்ணெய் பயன்படுத்த. தினசரி சுற்றி பத்து நிமிடங்கள் உங்கள் வாயை சுற்றி எண்ணெய் swishing திறம்பட உங்கள் பற்கள் whiten முடியும்.\nஎலுமிச்சம் பழங்கள் மற்றும் ஆரஞ்சு வைட்டமின் சி ஒரு அற்புதமான ஆதாரமாக இருக்கிறது, ஆனால் அவர்கள் உங்கள் பற்கள் whiten முடியும். அவர்களுக்கு வெண்மையை பெற உங்கள் பற்களில் தேய்க்க ஒரு எலுமிச்சை அல்லது ஆரஞ்சு உள்ளே தேய்த்தல் முயற்சி. நீங்கள் கூட இந்த முறை அளிக்க வேண்டும் என்று உப்பு சிறிது தோலுரிப்பிற்கான தெரியும் முடிவு அதிகரிக்க சேர்க்க முடியும்.\nஉங்கள் பல் துலக்க சமையல் சோடா பயன்படுத்த. இயல்பாகவே உங்கள் பற்கள் whiten, சமையல் சோடா அதிசயங்கள் வேலை. சமையல் சோடா பயன்படுத்தும் போது மெதுவாக துலக்க வேண்டும் என்பதை உறுதி, சில மக்கள் ஈறுகளில் மோசமாக்க செய்யலாம்.\n ஒரு வீட்டில் வெண்மை பற்பசை பயன்படுத்த பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா சம பாகங்களாக கலந்து செய்ய. பத்து நிமிடங்கள் உங்கள் பல் துலக்க இந்த கலவையை பயன்படுத்த.\nநீங்கள் வெள்ளை பற்கள் பெற செய்ய வேண்டும் என்று முதல் விஷயம் தொடர்ந்து பல் தூய்மைப்படுத்தல் கலந்து கொள்ள உள்ளது. உங்கள் பற்கள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு சுத்தம் செய்யவும் மற்றும் உங்கள் தற்போதைய சுத்தம் அலுவலகத்தில் போது உங்கள் எதிர்கால நியமனம் செய்ய.\nநிறைய தண்ணீர் குடிப்பதால் உங்கள் பற்கள் வெள்ளை வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த தொழில் நுட்பம் உள்ளது. போதுமான குடிநீர் உங்கள் வாயில் துவைக்க வேண்டும், உங்கள் பற்கள் மீது கட்டி இருந்து கறையை தடுக்கும். அது தண்ணீர் குடிக்க ஒரு நல்ல நடைமுறையில் உள்ளது, குறிப்பாக போது மற்றும் சாப்பாட்டுக்கு பிறகு.\n உங்கள் பற்கள் whiter பார்க்க வேண்டும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். ஆப்பிள்கள் மிகவும் சிராய்ப்பு மற்றும் அவர்கள் உங்கள் பற்கள் எனாமல் எந்த சேதம் விளைவிக்காமல் விரைவில் உங்கள் பற்களை சுத்தம் செய்யும்.\nஆரோக்கியமான உணவுகளை சாப்பிட; நீங்கள் வெண்மையான பற்களுக்கு பார்க்க விரும்பினால் பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற மூல உணவுகள். உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் உதவ முடிந்தவரை போது அனைத்து போன்ற உணவுகள் தவிர்க்க முயற்சி. நீங்கள் உங்கள் புன்னகை பிரகாசமான வைக்க விரும்பினால் நீங்கள் அதிகமாக snacking தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் எந்த இருண்ட திரவங்கள் குடிப்பது போது ஒரு வைக்கோல் பயன்படுத்தவும். ஒரு வைக்கோல் பற்கள் கறை உங்கள் பானம் எடுக்கும் நேரம் அளவு குறைப்பதன் மூலம் பற்கள் வெண்மையாக்கிக்கொண்டிருக்கிறது. எனாமல் கொண்டு நேராக தொண்டை கீழே போகிறது மற்ற��ம் குறைந்தபட்ச தொடர்பு கொண்ட மூலம், குறைவான நிறிமிடு மற்றும் நிறமாற்றம் உள்ளது.\n நீங்கள் செயல்முறை வெண்மை ஒரு பற்கள் மேற்கொள்ளவும் பிறகு, நீங்கள் மட்டும் குறைந்தது மூன்று நான்கு நாட்கள் தெளிவான திரவங்களை குடிக்கும் முக்கியம். இந்த ஆரம்ப நாட்களில், இருண்ட பானங்கள் பழங்கள் இருந்து நிறங்கள் அனைத்து வகையான உங்கள் பற்கள் உறிஞ்சப்பட்டு முடியும்.\nஉங்கள் வாயில் கிரீடங்கள் உள்ளன என்றால், உங்கள் பற்கள் whiten கூடும்; எனினும், உங்கள் கிரீடங்கள் அதே வண்ணம் நீடிக்கும்.\nவேகம் மற்றும் திறன் உங்கள் மேல் பற்கள் வெண்மையாக்கும் முன்னுரிமைகள் இருந்தால், விரைவில் உங்கள் பல் உங்களை பெற. பற்கள் வெண்மை நீங்கள் வழங்க முடியும் என்று பல நன்மைகள் உள்ளன, அது அத்துடன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் முடியும் என்றாலும். அதை நீங்கள் உங்கள் பற்கள் whiten முயற்சிக்கும் முன் உங்கள் பல் கலந்தாலோசிக்க வாரியாக உள்ளது, அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய, மற்றும் கறை அடிப்படை பிரச்சினைகள் ஏற்படும் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. அது பாதுகாப்பான விளையாட; உங்கள் பல் உதவியுடன் உங்கள் பற்கள் வெண்மை அமைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள திட்டம்.\n நீங்கள் புகை என்றால், உங்கள் பற்கள் வெண்மை உங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக பழக்கத்தை கொடுக்கும். அது நீங்கள் புகை தொடர்ந்து இருந்தால் பொருட்கள் வெண்மை பற்கள் செலவிட பிரயோஜனமும் இல்லை.\nஒவ்வொரு சாப்பிட்ட பிறகு உங்கள் பல்துலக்கும் கறை இருந்து அவர்களை வைத்திருக்க உதவும். அதை காபி வரும் போது இந்த நிச்சயமாக உண்மை.\nஉங்கள் பல்துலக்கும் அவர்களை பாதுகாக்க உதவுகிறது. ஒரு நல்ல பற்பசை எடு, துவாரங்கள் போராடும் என்று ஒரு whiten பற்கள் உதவுகிறது. பல்வேறு பிராண்டுகள் உள்ளன, எனவே அவற்றை ஆராய்ச்சி நீங்கள் உங்கள் பற்கள் வேலை என்று ஒரு கண்டுபிடிக்க உதவ முடியும்.\n நீங்கள் எதிர்காலத்தில் கம்பி ப்ரேஸ் பெறுவது திட்டமிட்டால், பரிந்துரை வழிவகை தொடங்கும் முன்பே நீங்கள் உங்கள் பற்கள் whiten என்று. நீங்கள் இந்த ஆலோசனை எடுத்து இருந்தால், நீங்கள் மட்டுமே நிமிர்ந்தும் என்று பற்கள் முடிவடையும், ஆனால் வெண்மையை அதே.\nகுடிநீர் அடிக்கடி வெண்மையான பற்களுக்கு உங்களுக்கு உதவும். தண்ணீ��் உங்கள் பற்கள் கழுவினாலும் பல் நிறமாற்றம் ஏற்படுத்தும் என்று துகள்கள் கழுவ முடியும். அது உங்கள் உணவு மற்றும் உணவு போது தண்ணீர் குடிக்க ஒரு பழக்கம் செய்ய.\nவாய்க் பயன்படுத்தி விட்டு. உங்கள் வாழ்க்கை வெளியே வாய்க் கட்டிங் வெள்ளை பற்கள் பராமரிக்க நீங்கள் கொண்ட பிரச்சினைகள் தீர்க்க வேண்டும். வாய் கழுவி பல ஆபத்தான ரசாயன உருவாக்கப்படுகிறது. இந்த வேதியியல் பொருட்களில் சில கறை உங்கள் பற்கள் discolor முடியும்.\n பற்கள் வெள்ளை வெளேர் கொள்வதற்கு ஒரு வழி பல மென்பானங்கள் குடிக்க முடியாது உள்ளது. மென்பானங்கள் discolors மற்றும் கறை பற்கள் என்று வண்ணமிடுதல்.\nசாப்பிட்ட பிறகு சீஸ் உணவு உங்கள் பற்கள் தாது உள்ளடக்கம் உதவ முடியும். ஆராய்ச்சி கால்சியம் உங்கள் பற்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு எனாமல் கொடுக்கிறது என்று காட்டுகிறது.\nஒரு சிறந்த பற்கள் வெண்மை முனை வாதுமை கொட்டை வகை மரத்தின் பட்டை பயன்படுத்த வேண்டும். பற்கள் பட்டை இந்த வகை விண்ணப்பிக்கும் ஒரு பெரிய வெண்மை விளைவை, மேலும் அது ஆழமான சுத்தம் வழங்குகிறது. நீங்கள் உங்கள் வாயை துவைக்க வேண்டும் மற்றும் முற்றிலும் பட்டை பயன்படுத்தி பின்னர் உங்கள் பல் துலக்க.\n பேக்கிங் சோடா பெராக்சைடு கலந்து போது உங்கள் பற்கள் வெண்மையாக்கிக்கொண்டிருக்கிறது ஒரு மெதுவாக சிராய்ப்பு பற்பசை பயன்படுத்த முடியும். ஆபத்தான ரசாயன இல்லாமல் பிரகாசமான பற்கள் இந்த கலவையை பயன்படுத்தி உங்கள் பல் துலக்கி.\nஒரு உடைவுடன் உணவுகளை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும். உணவுகள், கேரட் குச்சிகள் மற்றும் ஆப்பிள் போன்ற, உங்கள் பற்கள் whiter வைக்க உதவும். நீங்கள் மெல்லும் போது முறுமுறுப்பான என்று உணவுகள் உங்கள் பற்கள் சுத்தம் செய்ய முடியும். தங்கள் முழு நிலையில் அவர்களை சாப்பிட பார்த்துக்கொள், மாறாக துண்டுகளாக அல்லது அவர்களுக்கு dicing விட.\n மேலும் பால் உணவுகள் சாப்பிடுங்கள். சீஸ் போன்ற விஷயங்கள், பால் மற்றும் தயிர் வலுவான பங்களிக்கும் என்று அவர்களுக்கு உள்ள சத்துக்கள் வேண்டும், ஆரோக்கியமான காணப்படும் பற்கள்.\nநீங்கள் எந்த வெண்மையாக்கும் அமைப்புகள் மட்டுமே இயற்கை பற்கள் வேலை என்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் போன்ற veneers பல் வேலை இருந்தால், veneers, உங்கள் வாயில் முன் கிர���டங்கள் அல்லது நிரப்பப்பட்டன, அவர்கள் நிறம் மாறாது. உங்கள் இயற்கை பற்கள் வெண்மை பல் வேலை ஒரு புண் கட்டை போல் பொறுத்திருக்க ஏற்படுத்தலாம்.\nஉங்கள் பற்கள் whiten ஒரு உப்புநீரை கலவையை முயற்சி. ஒரு கப் தண்ணீர் அரை தேக்கரண்டி கல் உப்பு கலந்து அதை சுமார் ஐந்து நிமிடங்கள் அங்கு உட்கார்ந்து வேண்டும். உப்பு தண்ணீர் கொண்டு gargle, அதற்கு பதிலாக வாய்க் என்ற. இந்த தொழில் நுட்பம் பாக்டீரியா குறைக்க உதவும் உங்கள் வாயில் துவாரங்களை அளவு குறைக்க.\n பல்வேறு பழங்கள் இயல்பாகவே உங்கள் பற்கள் whiter செய்ய ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியில் உங்களுக்கு வழங்க. உதாரணமாக, ஸ்ட்ராபெர்ரி மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும்.\nதட்டுக்களில் சரியாக பொருந்தும் இல்லை போது, ரசாயனங்கள் எளிதாக கம் பகுதியில் பாதிக்கும் மற்றும் எரிச்சல் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும்.\nஒரு அதிர்ஷ்டம் செலவு இல்லை என்று உங்கள் பற்கள் whiten மற்றும் பிரகாசமாக பல பாதுகாப்பான மற்றும் எளிதான வழிகள் உள்ளன. ஒரு பெரிய முறை சமையல் சோடா பயன்படுத்த செயல்படுத்த உள்ளது. நீங்கள் வாங்க முடியும் சமையல் சோடா கொண்டிருக்கும் பற்பசைகளில் உள்ளன, அல்லது வீட்டில் உங்கள் அலமாரியில் பொருட்களை பயன்படுத்த.\n சுருட்டு அல்லது புகைபிடிப்பதால் பங்கேற்க வேண்டாம். இந்த பல் நிறமாற்றம் ஏற்படுத்தும்.\nவெண்மை பற்பசைகளில் மற்ற வெண்மை முறைகள் சக்தி வாடும் போது, அவர்கள் தடுக்க அல்லது புதிய கறை பெற முடியும். இந்த பற்பசைகளில் எனாமல் சேதம் இல்லை என்று ஒரு சிலிக்கா சிராய்ப்பு பயன்படுத்த.\nஉங்கள் பல் துலக்க போது சில உப்பு பயன்படுத்தி முயற்சி. ஒரு எளிய, இன்னும் உங்கள் பற்கள் வெண்மை பயனுள்ள தந்திரம் உப்பு துலக்குதல் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு துலக்குதல் பின்னர் முற்றிலும் உங்கள் வாயில் துவைக்க வேண்டும். ஏனெனில் அது சிராய்ப்பு, உப்பு துலக்குதல் எடுத்து வேண்டாம்.\n சாப்பாட்டுக்கு பிறகு, உங்கள் புன்னகை பாதுகாக்க ஆர்பிட் போன்ற வெண்மை பசை மெல். கம் சில வகையான உங்கள் பற்கள் whiten முறைப்படுத்தலாம்.\nநீங்கள் துலக்க வேண்டும், அதே போல் ஒரு பசை மசாஜ் விண்ணப்பிக்க. உங்கள் புன்னகை உறுதி சிறந்த வழி வெள்ளை வெறுமனே துலக்க மற்றும் சாப்பிட்ட பிறகு floss உள்ளது தங்குகிறார். அவர்கள் கட்டமைக்க மற்றும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முன் இந்த நீங்கள் உணவு எச்சம் மற்றும் பிளேக் பெற அனுமதிக்கிறது.\nஉங்கள் பல் துலக்க போது ஒரு வாழை தலாம் பயன்படுத்த முடியும். பெரும்பாலான மக்கள் வேலை சத்தியம் என்று ஒரு எளிய முறையாகும். அவர்களை துலக்குதல் முன் வாழை தலாம் உங்கள் பற்கள் தேய்க்க. பிறகு நீங்கள் பற்கள் நீங்கள் எப்போதும் செய்ய அதே வழியில் துலக்க. நீங்கள் உங்கள் பற்கள் உடனடி முடிவு காண்பார்கள்.\nமஞ்சள் பற்கள் ஒரு நபர் புகைபோக்கிகள் என்று யாராவது ஒரு எளிதாக தெரிந்துகொள்ளலாம். அது நீங்கள் புகை போது ஒரு பிரகாசமான வெள்ளை வைக்க கடினமாக இருக்க முடியும். நீங்கள் புகை வேண்டும் என்றால், எனவே நீங்கள் இன்னும் ஆரோக்கியமான மற்றும் சிறந்த பற்கள் தேடும் முடியும் குறைவான ஒரு சிறிய புகை முயற்சி.\nஉங்கள் பற்கள் வெண்மை மொழியில் சிறந்த ஒரு சிறந்த வழி உங்கள் வாழ்க்கை தரத்தை உள்ளது. வெண்மையான பற்களுக்கு மட்டும் நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமான செய்கிறது; அதை நீங்கள் சமுதாயத்தில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது உதவுகிறது. நீங்கள் வெளியே இன்னும் தயாராக மற்றும் பிற மக்கள் விஷயங்களை செய்ய என்று பார்ப்பீர்கள். உங்கள் முடிவுகளை அதிகரிக்க இந்த குறிப்புகள் விண்ணப்பிக்க, மற்றும் விரைவாகவும் afforadably அவற்றை அடைய.\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nWhiten பற்கள் கையேடு இடுகையிட்டது - ஜூன் 5, 2016 12:32 நான்\nவகைகள்: முகப்பு whiten பற்கள் அடிப்படையில் குறிச்சொற்கள்: அழகு புன்னகை, உங்கள் புன்னகை பிரகாசம், உங்கள் பற்கள் whiten, Whiten உங்கள் பற்கள் எளிதாக, உங்கள் பற்கள் வெண்மை\nஉங்கள் புன்னகை மற்றும் வெள்ளை பற்கள் நம்பிக்கை இருக்க\nவேலை நீங்கள் உங்கள் பற்கள் whiten வேண்டும் போது என்று ஆலோசனை\nபற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம்\nஎளிதாக, உங்கள் புன்னகை பிரகாசமாக மலிவான வழிகள்\nஅந்த மஞ்சள் அசட்டுச் சிரிப்பு அகற்றும் மற்றும் ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nகறை உறிஞ்சி சமையல் சோடா அழகு புன்னகை பற்கள் whiten சிறந்த வழி உங்கள் புன்னகை பிரகாசமாக உங்கள் புன்னகை பிரகாசம் பிரகாசமான வெள்ளை ஸ்மைல் குழப்பு ஸ்மைல் பல் தூய்மைப்படுத்தல் பல் அறை ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற ��ீட்டில் பற்கள் வெண்மை வீட்டில் வெண்மையாக்கும் பற்கள் whiten எப்படி உங்கள் பற்கள் whiten எப்படி லேசர் பற்கள் வெண்மை லேசர் வெண்மை பற்கள் பற்கள் whiten இயற்கை வழி நிறமாற்றம் நீக்க பற்கள் கறையை நீக்க ஸ்மைல் Dazzle ஸ்ட்ராபெரி பற்கள் வெளுக்கும் கிட் பற்கள் பிரகாசமான பற்கள் பாதுகாப்பு ஆரோக்கியமான பற்கள் பற்கள் கறை பற்கள் வெண்மை மஞ்சள் பற்கள் பற்கள் கறை தடுப்பதற்கான குறிப்புகள் பற்பசை டூத் பொருட்கள் வெண்மை வைட்டமின் சி பற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம் உங்கள் பற்கள் வெண்மை என் பற்கள் whiten whiten பற்கள் வீட்டில் whiten பற்கள் உங்கள் பற்கள் whiten Whiten உங்கள் பற்கள் எளிதாக வெண்மையை புன்னகை வெள்ளை ஜொலிக்கும் பற்களைக் வெள்ளை பற்கள் வெள்ளை பற்கள் குறிப்புகள் மஞ்சள் அசட்டுச் சிரிப்பு\nமூலம் வேர்ட்பிரஸ் தீம் HeatMapTheme.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/07-sp-59622739", "date_download": "2019-09-18T18:23:51Z", "digest": "sha1:4YWLYO5XCLUOH4WQFWNKOFDUADEYC37X", "length": 10978, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "ஆகஸ்ட்07", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஆகஸ்ட்07-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசாதிய தேசியப் போர் எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nமீண்டெழுவோம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nகுண்டாயிருப்பிலிருந்து ஒரு மனம் திறந்த மடல் தலித் தலைவர்களுக்கு... எழுத்தாளர்: மா.பொன்னுச்சாமி, மீனாமயில்\nதலித் கல்வி நிறுவனங்களை அழிக்க முயலும் அரசு நிர்வாகம் எழுத்தாளர்: வேடியப்பன்\nதொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்\n‘அயோக்கியர்கள் அல்லாதார்' என அழைப்பதால் கொடுமை நீங்கும்\n\"பிரதிநிதித்துவ ஜனநாயகம் பங்கேற்பு ஜனநாயகமாக வேண்டும்'' எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\n எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\n\"பன்மைத் தன்மை கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்'' எழுத்தாளர்: சி.ஜெய்சங்கர்\nகோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியவர்கள் யார்\nசமுகத்தின் பொறுப்பற்ற தன்மைதான் கொலைகள் அதிகரிப்பதற்குக் காரணம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nநூல் அறிமுகம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\n\"ஏபி. வள்ளிநாயகம் விட்டுச் சென்ற பணியை செய்ய ஆய்வாளர்கள் முன்வர வேண்டும்'' எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nயாழன் ஆதி கவிதை எழுத்தாளர்: யாழன் ஆதி\nஓவியங்களின் எதிர்வினை எழுத்தாளர்: கே.எஸ்.முத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_24.html", "date_download": "2019-09-18T18:09:11Z", "digest": "sha1:P576ZQKXJKRGEB6HL7IGRUQ3RSUJER2X", "length": 13366, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "இன்னமும் நிறைவேறாத தியாக தீபத்தின் கோரிக்கைகள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / இன்னமும் நிறைவேறாத தியாக தீபத்தின் கோரிக்கைகள்\nஇன்னமும் நிறைவேறாத தியாக தீபத்தின் கோரிக்கைகள்\nதியாக தீபம் திலீபன் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்து 30 வருடங்கள் பறந்தோடி விட்டன. ஆனால், அவர் என்ன நோக்கங்களுக்காக தனது இன்னுயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது தான் காலத்தின் துயரம். இன்று வரை நிறைவேறாத திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்,\n1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.\n2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3) இடைக்காலஅரசுநிறுவப்படும் வரைபுனர்வாழ்வுஎன்றுஅழைக்கப்படும் சகலவேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.\n4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக ��ிறுத்தப்படல் வேண்டும்.\n5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.\nஇதில் முதலிரண்டுகோரிக்கைகளையும் கூட இன்றும் நிறைவேற்றமுடியாமல் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக தாயகப் பிரதேசங்களில் போராடி வருவது கவனிப்புக்குரியது.\nஆயுதப் போராட்டத்துக்கு எவ்வாறு ஒரு முடிவும் கிட்டவில்லையோ அதே போல் அகிம்சைப் போராட்டத்துக்கும் இந்த மண்ணில் ஒரு தீர்வு கிடைக்காதது தான் வேதனையானது.\nஇன்றும் உயிர்ப்புடன் இருக்கும் திலீபனின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசும் உதாசீனம் செய்துள்ளது.\nஅன்று இந்தியப் படைக்கெதிரான திலீபனின் கோரிக்கைகள் இன்று இலங்கை அரசுக்கு எதிரானவையாக மாறியுள்ளன.\nமக்கள் விழிப்புணர்வு பெற்று ஒன்றுபட்டு எமது உரிமைகளுக்காக போராடும் நிலையில் தான் எமது விடுதலை சாத்தியம் என்பதை திலீபன் அன்று நடாத்தப்படும் மக்கள் சந்திப்புக்களில் அடிக்கடி கூறி இருந்தார்.\nபெண்கள் மீது மதிப்பும் அன்பும் எப்போதும் கொண்ட திலீபன், புகைத்தல், மதுப்பழக்கத்தை என்றுமே தீவிரமாக எதிர்த்து வந்துள்ளார். 23 வயதில் திலீபன் உயிர்நீத்த மண்ணில் இன்று பல இளைஞர்கள் போதைப்பொருளுக்கும், மதுப்பாவனைக்கும் அடிமையாகியுள்ளமை தான் மிகவும் துயரமானது. முதலில் இதனை ஒழிக்கவாவது தமிழ்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ�� ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nநிலைமாறுகால நீதி எனப்படுவது உலகசமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அனைத்துலக நீதி. அனைத்துலக நீதி என்பது அனைத்துல அரசியல் தான். அனைத்துலக...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஅரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால்...\nஈழத் தமிழ்ச் சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளின் அவசியம்\nபண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இதனுள் வாழ்க்கையின் கசல அம்சங்களும் அடங்கும். அது சமூகவியல் நிலைப்பட்ட வாழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/495148/amp?ref=entity&keyword=Sivakarthikeyan", "date_download": "2019-09-18T17:59:15Z", "digest": "sha1:WAZYZRLC3SBUCYLG2MUPN4R5UY5LFQU2", "length": 9735, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Non-name issue on the electoral roll I did not vote for: Actor Sivakarthikeyan interviewed | வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத விவகாரம் நான் கள்ள ஓட்டு போடவில்லை: நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத விவகாரம் நான் கள்ள ஓட்டு போடவில்லை: நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் வாக்களித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் விழாவின்போது நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:நான் இந்த நாட்டின் குடிமகன். வாக்களிக்கும் உரிமை பெற்றவன். பல தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன். அதேபோன்று இந்த தேர்தலிலும் வாக்களிக்க சென்றேன். வாக்குச்சாவடியில் எனது அடையாள அட்டையை காண்பித்தேன், வாக்குச்சாவடி அதி��ாரிகள் பட்டியலில் பெயர் இல்லை என்றார்கள். ஆனாலும் வாக்களிக்க அனுமதித்தார்கள். அதன்பேரில் வாக்களித்துவிட்டு திரும்பினேன்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறல்ல. அது என் பிரச்னையும் அல்ல. எந்த அதிகாரியும் என்னிடம் விசாரணை நடத்தப் போவதாக கூறவும் இல்லை. நடத்தவும் இல்லை. நான் கள்ள ஓட்டு போட்டதாக செய்தி வந்தது, வருத்தம் அடைய வைத்தது. நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். இவ்வாறு அவர் கூறினார்.\n11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் மாற்றம்; 6 பாடங்களுக்கு பதில் 5 பாடங்களாக குறைப்பு... தமிழக அரசு அரசாணை வெளியீடு\n11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம், 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை\nவரும் செப். 20-ம் தேதி திமுக நடத்தவிருந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு\nகாப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஎந்தவொரு குழந்தையும் பள்ளியில் படிப்பை நிறுத்தினாலும் பொதுத்தேர்வு காரணமாக இருக்கும்: கமல்ஹாசன்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nவாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயன்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் தேர்ச்சி பெற்ற விவகாரம்: உயர்மட்ட குழு விசாரணைக்கு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு\nசென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\n× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502569/amp?ref=entity&keyword=New%20Zealand", "date_download": "2019-09-18T18:01:11Z", "digest": "sha1:IDPHY5VRGSQ7DXTDUJ4EGBQCB7CH6GJB", "length": 7794, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "World Cup Cricket: The match between India and New Zealand has been dropped | உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம��� மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது\nநாட்டிங்காம்: உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதயிருந்தன. மழை காரணமாக போட்டி தாமதமாகிய நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டது.\nஇரண்டாவது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nரிஷப் பந்த் போன்ற இளம்வீரர்கள் பயமின்மை - கவனக்குறை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம்: பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர்\nஇரண்டாவது டி-20 போட்டி: இந்திய அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்க அணி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற��ர் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத்\nஇந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்\nஆசிய விளையாட்டு போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்கு முன்னேறினார்\nசீன ஒபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் வெளியேறினார் சாய்னா நேவால்\nநெதர்லாந்துடன் டி20 போட்டி ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்ஸி 56 பந்தில் 127 ரன் விளாசல்\nஇந்தியாவில் கால்பந்து மேம்படுத்த ஐரோப்பிய கிளப் கூட்டு முயற்சி\n× RELATED 6 நாள் பயணமாக அமைச்சர் உடுமலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/cinema/04/232659", "date_download": "2019-09-18T18:07:41Z", "digest": "sha1:IJI5GURJFTZHZ326WQV4NZERQY3FMNBZ", "length": 5248, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "மன்மதன் படத்தில் நடித்த 47 வயதான டாக்டர் நடிகைக்கு இப்படியொரு இளமையா?.. - Viduppu.com", "raw_content": "\nலொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா\nசரவணன் மீனாட்சி நடிகை கொடுத்த மிக மோசமான கவர்ச்சி போஸ், இணையத்தில் செம்ம வைரலாகும் போட்டோ\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nபிக்பாஸ் சாண்டியின் முதல் மனைவியை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி\nஇருவரில் யார் மார்பகம் அழகு- கவர்ச்சி புகைப்படம் போட்டு ரசிகர்களை கேட்ட நடிகை\nஉள்ளாடையை வெளிச்சம்போட்டு காட்டி மட்டமாக போஸ் கொடுத்த ராதிகா.. ரசிகர்கள் ஷாக்..\nஉடம்புல ஒரு இடத்த மட்டும் தான் காட்டல, எல்லாத்தையும் காட்டிய எமி ஜாக்சன்- கவர்ச்சி போட்டோ\nபுருஷன் சரியில்ல துரத்தி விட்டுட்டு படு கவர்ச்சி போட்டோ ஷுட்- ஹாட்டான நடிகை இலியானா\n9-ம் வகுப்பு பையனுடன் டேட்டிங் சென்ற முரட்டுகுத்து பட நடிகை.. மியா கலிஃபாவை வைத்து எப்படி ஒப்பிடலாம்...\nமன்மதன் படத்தில் நடித்த 47 வயதான டாக்டர் நடிகைக்கு இப்படியொரு இளமையா\nசிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் டாக்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்தவர் மந்திரா பேடி. இந்தியில் முன்னணி நடிகையாக வளம்வந்த மந்திரா முன்னணி நடிகர்களுடன் பிஷியாக நடித்து வந்தார்.\nராஜ் கௌசல் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயானார். தற்போது 47 வயதாகும் மந்திரா பேடி பிரபாஷ் நடித்த ’சாகோ’ படத்தில் நடித்துள்ளார். இதைதொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் படமான அடங்காதே படத்தில் நடித��து வருகிறார்.\nதற்போது உடலை மிகவும் ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்பாகவும் வைத்துள்ள மந்திரா பேடி உடற்பயிற்சி செய்தபின் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.\nசரவணன் மீனாட்சி நடிகை கொடுத்த மிக மோசமான கவர்ச்சி போஸ், இணையத்தில் செம்ம வைரலாகும் போட்டோ\nபிரபல தொலைக்காட்சியில் ஆபாசக்காட்சியால் பரபரப்பு.. சீரியலுக்கு வந்த சோதனை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-18T17:50:56Z", "digest": "sha1:NBW7R64BJGUYWEMNVEU7DF7ODUACTQBF", "length": 8397, "nlines": 231, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானம்", "raw_content": "புதன், செப்டம்பர் 18 2019\nSearch - ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானம்\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத 46 பேர் ராஜினாமா\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன- திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nஏழுமலையான் கோயில் நடை அடைப்பு\nகருணை மழை பொழியும் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி \nஎந்தப் பதவிக்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை: நடிகர் மோகன் பாபு\nஆன்மிக நூலகம்: நீங்கள் சுகரூபி\nகன்னியாகுமரியில் ரூ.22.5 கோடியில் பிரமிப்பில் ஆழ்த்தும் வெங்கடாசலபதி கோயில்: ஜன. 27-ல் மஹா...\nஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் இயல் இசை நாடக விழா...\nகண்முன் விரியும் போராட்ட வரலாறு\nதணிக்கை சான்றிதழ் பெறாமல் பத்மாவதி திரையிடல்: தணிக்கைத் துறை தலைவர் கண்டனம்\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\n10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக தேசத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.owltail.com/podcasts/7359-tamil-stage-talk", "date_download": "2019-09-18T18:10:27Z", "digest": "sha1:5FNXDVH54K4QUSNKTK5KOPD2JIQLBM7D", "length": 18949, "nlines": 161, "source_domain": "www.owltail.com", "title": "Best Episodes of tamil stage talk", "raw_content": "\nRank #1: ஜோதி���மும் அதன் பின் இருக்கும் வானியலும் பற்றிய உரை - Subavee talks about Astrology and Science behind\nபஞ்சாங்கம், அட்டமி, நவமி , ராசி உள்ளிட்ட பல்வேறு ஆருட நம்பிக்கைகள் மற்றும் அதன் பின் இருக்கும் அறிவியல் பற்றி சுப.வீ அவர்களின் உரை\nRank #2: வள்ளுவர் முதற்றே அறிவு - வைரமுத்து உரை vairamuthu speech on valluvar\nவள்ளுவத்தின் சிறப்பு பற்றி வைரமுத்து அவர்களின் அற்புதமான ஆய்வு கட்டுரை\nRank #3: காதல் , பூ , கவிதை பற்றி ஜெயமோகன் அவர்களின் அழகான பேச்சு\nகாதல் , பூ , கவிதை பற்றி குறுந்தொகை பாடல்கள் மூலம் விளக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்.\nதிருச்சி திரு.கல்யாணராமன் அவர்களின் அற்புதமான உரை\nகவிக்ோ திரு. அப்துல் ரகுமான் அவர்கள் நினைவஞ்சலியில்\nஅவரது கவிதைகள் பற்றிய யுகபாரதியின் சிறப்பான மேடைப் பேச்சு\nRank #1: ஆறாம் பாகம். தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடர்\nRank #2: மூன்றாம் பாகம். தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடரின் மூன்றாம் பாகம்.\nRank #1: மாணிக்க விநாயகம் - பாயுமொளி நீ யெனக்கு. பாடல்: சுப்பிரமணிய பாரதிஇசை: தினாபாடியவர்: மாணிக்க விநாயகம்\nRank #2: யு.கே. முரளி & சுதா மணியம் - மாலைப் பொழுதினிலே. பாடல்: சுப்பிரமணிய பாரதிஇசை: தினாபாடியவர்: யு.கே. முரளி & சுதா மணியம்\nRank #1: உடற்பயிற்சி ஆயுளைக்கூட்டும். வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் 5 ஆண்டு ஆயுள் கூடும் என்கிறது ஆய்வு\nRank #2: தனியார் மயமாகும் ராக்கெட் ஏவுதல். உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது\nRank #1: General Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம். இந்த ஒலியோடை பதிவில் General Data Protection Regulation (GDPR)என்றால் என்வென்று தெரிந்துகொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். மேலும் வாசிக்க: https://en.wikipedia.org/wiki/General_Data_Protection_Regulation https://www.theguardian.com/technology/2018/may/21/what-is-gdpr-and-how-will-it-affect-you முகப்புப் படம்: Pete Linforth (TheDigitalArtist) https://pixabay.com/en/europe-gdpr-data-privacy-3220208/ இந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.\n. இந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அ���ிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம். இந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.\nRank #1: Focus: Tamil Nadu/India - முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு பயணம் சாதித்தது என்ன. Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. - இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் முதலமைச்சர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவதன் உண்மையான பின்னணி என்னவென்று என்று எதிர் காட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/31_37.html", "date_download": "2019-09-18T17:51:22Z", "digest": "sha1:JNZJAIPQRINSIKE6UH6MDVGZMLIHI23M", "length": 13790, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "முன்னணி நடிகர்களைவிட நேசமணிக்குதான் அதிக ஆஃபர்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / முன்னணி நடிகர்களைவிட நேசமணிக்குதான் அதிக ஆஃபர்\nமுன்னணி நடிகர்களைவிட நேசமணிக்குதான் அதிக ஆஃபர்\nகடந்த 2 நாள்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்திருக்கிறது #prayforneasamani ஹேஷ்டேக். ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டரிலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறார் கான்ட்ராக்டர் நேசமணி.\nஇந்த நிலையில், பனியனுக்குப் பெயர் பெற்ற திருப்பூரில், நேசமணியின் உருவம் பதித்த டி-சர்ட்களை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர் 2 இளம் தொழில் முனைவோர்கள்.\nதிருப்பூரில் இயங்கி வரும் வீகா பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்களான இவர்கள், நேற்றைய தினம் இணையத்தில் நேசமணி ஹேஷ்டேக் வைரலாகத் தொடங்கியபோதே, தங்களது நிறுவனத்தில் நேசமணியின் உருவப்படம் பதித்த டி-சர்ட்களை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதையடுத்து, தயாரான டி-சர்ட்களை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட, எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் ஆர்டர்கள் குவியத் தொடங்கியிருக்கிறது. தற்போது மும்முரமாக டி-சர்ட்களை பார்சல் அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவர்களை சந்தித்துப் பேசினோம்.\nநம்மிடம் பேசிய பனியன் நிறுவனத்தின் உரிமையாளர் விமல், `` நானும் என் நண்பர் நூதன் ராமும் சேர்ந்துதான் இந்த டி-சர்ட்களை உருவாக்கினோம். கடந்த சில வருடங்களாகவே பிரத்யேக பின்னலாடைகளைத் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்துவருகிறோம். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படப் போஸ்டர் டிசைன்களை பிரத்யேகமாக உருவாக்கி, அதை டி-சர்ட்களில் பிரின்ட் செய்து விற்பனை செய்து வந்தோம். அதேபோலத்தான் நேற்றைய தினம் வைரலான, நேசமணியின் உருவம் தாங்கிய டிசைன்களையும் தயாரித்தோம். ஆனால், முன்னணி நடிகர்களின் உருவம் பதித்த டி-சர்ட்களைவிட, `கான்ட்ராக்டர் நேசமணியின்' உருவம் பதித்த டி-சர்ட்கள்தான் அமோகமாக விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து ஆர்டர்கள் வந்த வண்ணம் இருப்பதால், அதிகநேரம் உழைத்து நேசமணி டி-சர்ட்களை தயாரித்து அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்” என்றார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பய��்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227912-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-18T18:32:37Z", "digest": "sha1:HOTFANP53UMUNPGNP2L5G572JRRYOMZW", "length": 11853, "nlines": 326, "source_domain": "yarl.com", "title": "தமிழ் வணக்கம்! - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy Gowin, May 29 in யாழ் அரிச்சுவடி\nயாழ்களத்திற்கான உங்கள் வரவு நல்வரவாகுக.\nவணக்கம் வாங்கோ.உங்களைப் பற்றி சொல்லுங்கோ.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nகோ ....வின் சென்று வென்று வருக\nவரவேற்று வாழ்த்திய ஈழத்து தமிழ் ஜெஞ்சங்களுக்கு நன்றிகள்\nGOWIN எனும் பெயருக்கு என் மனதில் கொண்டிருந்த கருத்தை கண்டுபிடித்த நிலாமதி அவர்களுக்கு மீண்டுமொரு���ுறை நன்றிகள்.\nநீர்வேலி என்றா ஞாபகத்துக்கு வாறது வாழைப்பழங்கள் தான்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்\nநான், அப்படி செய்வேனா..... ஷாக் ஆன ரஜினி\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்\nமணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலிகட்டிய சம்பவமாக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் நடை பெற்றது மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தமக்குள் தாலி மாற்றிக்கொண்ட நிகழ்வே என தனிப்பட்ட தகவல்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.\nநான், அப்படி செய்வேனா..... ஷாக் ஆன ரஜினி\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்.... 😄\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு நல்லவிடயம் குளங்கள் தான் ஒரு நிலத்தின் முக்கிய பாகம்\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி பகல் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/65087\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-calendar-october-2019-27-10-2019", "date_download": "2019-09-18T18:24:48Z", "digest": "sha1:MP3XDAXZMOO3WNGOGXHYX53WZZCG5QNH", "length": 17228, "nlines": 1154, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Tamil Calendar 27-10-2019 | Tamil Daily Calendar October 2019", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\n27-10-2019 அன்று ஐப்பசி 10, ஸ்ரீ விகாரி வருடம்.\nநாள் ஐப்பசி 10,ஞாயிறு . ஸ்ரீ விகாரி வருடம்\nஇசுலாமிய‌ நாள் சஃபர் 27\nவிரத‌, விசேஷங்கள் அமாவாசை, சர்வ‌ அமாவாசை, தீபாவளி பண்டிகை\nவிடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஐப்பசி 10, ஞாயிறு, ஸ்ரீ விகாரி வருடம்.\nThithi / திதி : அமாவாசை. சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி. விடுமுறை நாட்கள் / Holidays : ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை (Government Holidays). விரதம் (அ) விசேஷங்கள் : அமாவாசை, சர்வ‌ அமாவாசை, தீபாவளி பண்டிகை\nசுபமுகூர்த்தம் ,ஸ்ரீ விநாயக‌ சதுர்த்தி\nசுபமுகூர்த்தம் ,ச‌ஷ்டி விரதம், Sashti Viradham\nஆசிரியர் தினம் ,டாக். இராதாகிருஷ்ண‌ன் பிறந்த‌ நாள்\nசுபமுகூர்த்தம் ,தேவ‌ மாதா பிறந்த‌ நாள்\nதிருவோண‌ விரதம் (Thiruvonam) ,மொஹரம் பண்டிகை ,வைஷ்ணவ‌ ஏகாதசி\nஓண‌ம் பண்டிகை ,சுபமுகூர்த்தம் ,பிரதோசம் ,மகாகவி பாரதியார் நினைவு நாள்\nஅறிஞர் அண்ணா பிறந்த‌ நாள் ,பெரிய‌ நகசு\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi ,தந்தை பெரியார் பிறந்த‌ நாள்\nஉலக‌ சுற்றுலா தினம் ,மாத‌ சிவராத்திரி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_21.html", "date_download": "2019-09-18T19:09:53Z", "digest": "sha1:YYU6DSWFXSA2WFOMN3AVQKYLMNVSQZQS", "length": 38057, "nlines": 380, "source_domain": "sathyapriyan.blogspot.com", "title": "பதிவுகள்: தமிழ் பதிவுலகமும் - கருத்து மோதல்களும்", "raw_content": "\nதமிழ் பதிவுலகமும் - கருத்து மோதல்களும்\nநான் பல நாட்களாக எழுத நினைத்து பதிவுலக அரசியலில் சிக்கி கொள்ள விரும்பாததால் எழுதாமல் விட்டது தான் இது. \"இப்பொழுது ஏன் எழுதுகிறாய் அரசியலில் சேர முயற்சியா\" என்றால், \"இல்லை\" என்பது எனது உறுதியான பதில். ஆனாலும் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.\nஇன்றைய நிலையில் தமிழ் பதிவுகள் பலவும் ஏதோ ஒரு பதிவிற்கு எதிர் வினையாகவே வருகின்றன. நடுநிலை என்பதே என்னை பொருத்தவரை ஒரு விதமான சப்பை கட்டு தான். நாம் ஒவ்வொருவரும் கம்யூனிஸம், திராவிடம், பார்பணீயம், ஈழம், இஸ்லாம், இந்துத்வா, தமிழ் தேசியம் இன்னும் இது போன்ற பலவற்றில் ஏதோ ஒரு விதமான சார்பு நிலையில் உள்ளவர்கள் தாம். அந்த சார்பு நிலையை உரக்க கூற வலைபதிவை பயன்படுத்துகின்றோம். அதில் தவறொன்றும் இல்லை. உண்மையில் வலை பதிவே அதற்காகத்தான் இருக்���ிறது.\nஆனால் பிரச்சனை எங்கே தொடங்குகிறது என்று பார்த்தால், \"என்னுடைய சார்பு நிலையே சரி. நீ எப்படி வேறு நிலை எடுக்கலாம்\" என்று நினைத்து அடுத்தவர் நிலையை மாற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடும் போது தான். தமக்கு ஒரு சார்பு நிலை எடுக்க உரிமை இருப்பதை போல அடுத்தவர்களுக்கும் வேறொரு சார்பு நிலை எடுக்க உரிமை இருக்கிறது என்பதை பலர் புறிந்து கொண்டதாக தெரியவில்லை.\nயாரும் நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு சித்தாந்தங்கங்களின் மீதும் சார்பு நிலை எடுப்பதில்லை. அவரவர் நம்பிக்கைகுறிய சித்தாந்தங்கங்களின் மூலமே மக்களை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு கம்யூனிஸத்தை ஆதரிப்பவர்களும் சரி, உலகமயமாக்கலை ஆதரிப்பவர்களும் சரி இருவருமே தத்தம் சார்பு நிலையில் மிக்க நம்பிக்கை கொண்டவர்கள் தாம். அவ்வாறான நம்பிக்கையையெல்லாம் அவ்வளவு இலகுவாக வாக்கு வாதங்களினால் மாற்றி விட முடியாது. அப்படி இருக்க எதற்கு தேவையற்ற இத்தகைய வாக்கு வாதங்கள். சரி அத்தகைய வாக்கு வாதங்களினால் அடுத்தவர் நிலை மாற்றப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. வாக்கு வாதத்தின் முடிவில் அவரவர் தத்தம் நிலையிலேயே இருக்கிறார்கள். பின் எதற்கு இது என்றால் அதுவும் இல்லை. வாக்கு வாதத்தின் முடிவில் அவரவர் தத்தம் நிலையிலேயே இருக்கிறார்கள். பின் எதற்கு இது\nபத்திரிக்கைகள் தங்களது போட்டி பத்திரிக்கைகள் தரும் செய்திகளுக்கு எதிர் வினை ஆற்றுகின்றனவா அவர்களுக்கு தேவையான செய்திகளை அவர்களுக்கு தேவையான வகையில் திரித்து தருகின்றன. அவ்வளவே. சித்தாங்கங்களை உருவாக்குபவர்கள் வாதாடலாம், அதனை பின்பற்றுபவர்கள் வாதாட தேவை இல்லை.\nஇத்தகைய வாக்கு வாதங்களே ஒரு விதமான Ego - Alter Ego போட்டியினால் ஏற்படுவது தான். வாக்கு வாதத்தின் முடிவில் ஒரு சாராருடைய Ego பாதிக்கப்படும் போது மனம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் எதிர் வினை இன்னும் தீவிரமாக வருகிறது. சில நேரங்களில் அவை அநாகரீகமாகவும் வெளிப்படுகிறது.\nஉண்மையில் இத்தகைய வாக்கு வாதங்களினால் ஒரு பயனும் இல்லை. அவர் நிலை அவருக்கு; என் நிலை எனக்கு என்று இருந்து விடுவது தான் சரி. ஒரு பதிவர் பக்க சார்புடையவர் என்பதை அறிந்து கொள்வதற்கு அவருடன் குடும்பம் நடத்த தேவை இல்லை. அவரது ஓரிரண்டு பதிவுகளை படித்தாலே போதும். அவரது கருத்தில் உடன்பாடு இல்லையா எதிர்ப்பை அவரது பதிவில் பதிவு செய்யுங்கள். அவர் \"தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்\" என்கிறாரா, அவரது அடுத்தடுத்த பதிவுகளை தவிருங்கள்.\nஅதை செய்வதை விட்டு விட்டு, அவரது வலைப்பூவை book mark செய்து அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர் வினை செய்து கொண்டிருந்தால் நாம் comedian ஆகிவிடுவோம்.\nநாட்டில்/உலகில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை பாதிக்கும் போது அதற்கு எதிர் வினை ஆற்றலாம். நமது கருத்தை கூறலாம். மாறாக ஒரு பதிவிற்கு எதிர் வினை ஆற்றுவது அந்த பதிவும் அதன் உட்கருத்தும் நம்மை பாதிக்கிறது என்ற நமது vulnerablity ஐ மட்டுமே காட்டும் என்பது எனது கருத்து.\nஅவ்வளவு தான் நான் கூற வந்தது. இதனால் எல்லாம் பதிவுலகம் மாறிவிடப் போவதில்லை. அவரவர் தத்தம் முறைகளிலேயே பதிவு எழுதிக்கொண்டும், எதிர் வினை ஆற்றிக் கொண்டும் இருக்கத்தான் போகிறார்கள். இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன். அவ்வளவே.\nபின்குறிப்பு : 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் வலையுலக சூழ்நிலையை பார்த்து மனம் நொந்து எழுதி பின் பதிய வேண்டாம் என்று முடிவு செய்து சேமிப்பிலேயே வைத்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் இப்பொழுது பார்த்தால் பதிவுலக சூழல் மிகவும் நன்றாகவே இருக்கின்றது. பல புதிய பதிவர்களின் வருகையும், வலையுலகை மற்ற அச்சு ஊடகங்கள் கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளதும், சண்டை சச்சரவுகள் குறைந்துள்ளதும், ஆரோக்கியமான விவாதங்கள் அதிகரித்துள்ளதும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.\n'சரி, இப்பொழுது எதற்கு இதனை பதிந்தாய்' என்று நீங்கள் கேட்டால் அதற்கு\n'பழையதை ஆவணப்படுத்தும் முயற்சி' என்று politically correct ஆன பதிலை கூறலாம்.\n'எழுதுவதற்கு சரக்கு தீர்ந்து விட்டது. அதனால் சேமிப்பில் இருந்ததை எடுத்து தூசி தட்டி பதிந்து விட்டேன்.' என்று உண்மையையும் கூறலாம்.\n2006 திரும்பாமல் இருந்தால் சரி.\nபதிவிற்கு எதிர் வினையாற்றுவது பதிவரின் மனநிலையை மாற்றுவதற்கு அல்ல. பதிவை படிப்பவர்களில் முடிவுகள் எதுவும் எடுக்காமல், அல்லது எடுக்க முடியாமல் இருப்பவர்களுக்கு முடிவெடுக்க உதவவே. பதிவரின் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை அம்பலப் படுத்தி, மற்றவரை அவரது (பொய்)கருத்துக்களில் உடன்பாடு கொள்வதில் இருந்து தடுக்கவே. எனவே எதிர் வினையாற்றுவ���ு மிக முக்கியம். குறிப்பாக வலைப்பூக்களில். சேது சமுத்திர திட்டம் பற்றி ஒரு குழப்பமான நிலையில் இருந்த என்னை ஒரு முடிவை நோக்கி நகர்த்தியது வலைப்பூக்களில் விரவிக்கிடந்த பதிவுகளும் எதிர்வினைகளுமே.\n\"சித்தாங்கங்களை\" u mean சித்தாந்தங்களை\nநான் பல நாட்களாக எழுத நினைத்து பதிவுலக அரசியலில் சிக்கி கொள்ள விரும்பாததால் எழுதாமல் விட்டது தான் இது. \"இப்பொழுது ஏன் எழுதுகிறாய் அரசியலில் சேர முயற்சியா\nகருத்து கந்தசாமி வாழ்க அப்படினு வந்து 4 பேர் கமெண்டு போடப்போறாங்க\n//பிரச்சனை எங்கே தொடங்குகிறது என்று பார்த்தால், \"என்னுடைய சார்பு நிலையே சரி. நீ எப்படி வேறு நிலை எடுக்கலாம்\" என்று நினைத்து அடுத்தவர் நிலையை மாற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடும் போது தான்//\n//தமக்கு ஒரு சார்பு நிலை எடுக்க உரிமை இருப்பதை போல அடுத்தவர்களுக்கும் வேறொரு சார்பு நிலை எடுக்க உரிமை இருக்கிறது என்பதை பலர் புறிந்து கொண்டதாக தெரியவில்லை//\n//அவ்வாறான நம்பிக்கையையெல்லாம் அவ்வளவு இலகுவாக வாக்கு வாதங்களினால் மாற்றி விட முடியாது. அப்படி இருக்க எதற்கு தேவையற்ற இத்தகைய வாக்கு வாதங்கள். சரி அத்தகைய வாக்கு வாதங்களினால் அடுத்தவர் நிலை மாற்றப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. வாக்கு வாதத்தின் முடிவில் அவரவர் தத்தம் நிலையிலேயே இருக்கிறார்கள். பின் எதற்கு இது என்றால் அதுவும் இல்லை. வாக்கு வாதத்தின் முடிவில் அவரவர் தத்தம் நிலையிலேயே இருக்கிறார்கள். பின் எதற்கு இது இதனால் என்ன பயன்\nஎன் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.\n//இத்தகைய வாக்கு வாதங்களே ஒரு விதமான Ego - Alter Ego போட்டியினால் ஏற்படுவது தான். வாக்கு வாதத்தின் முடிவில் ஒரு சாராருடைய Ego பாதிக்கப்படும் போது மனம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் எதிர் வினை இன்னும் தீவிரமாக வருகிறது. சில நேரங்களில் அவை அநாகரீகமாகவும் வெளிப்படுகிறது//\n//அவர் \"தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்\" என்கிறாரா, அவரது அடுத்தடுத்த பதிவுகளை தவிருங்கள்.//\nசரியான யோசனை மற்றும் தீர்வு\n//அதை செய்வதை விட்டு விட்டு, அவரது வலைப்பூவை book mark செய்து அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர் வினை செய்து கொண்டிருந்தால் நாம் comedian ஆகிவிடுவோம்//\n//அவ்வளவு தான் நான் கூற வந்தது. இதனால் எல்லாம் பதிவுலகம் மாறிவிடப் போவதில்லை. அவரவர் தத்தம் முறை���ளிலேயே பதிவு எழுதிக்கொண்டும், எதிர் வினை ஆற்றிக் கொண்டும் இருக்கத்தான் போகிறார்கள். இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன். அவ்வளவே//\nசர வெடியா போட்டு நொறுக்கறீங்க போங்க.\n//சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் இப்பொழுது பார்த்தால் பதிவுலக சூழல் மிகவும் நன்றாகவே இருக்கின்றது.//\nசிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் சத்யப்ரியன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகருத்து கந்தசாமி வாழ்க அப்படினு வந்து 4 பேர் கமெண்டு போடப்போறாங்க\nஹா ஹா ஹா ஹா ஹா\nநல்லா சொன்னீங்க நாக்க புடுங்கிக்கிற மாதிரி .....\nஇது போன்ற கருத்து மோதல்களை பார்த்தே ஒரு பயலும் பதிவெழுத வரமாட்டேன்றான்..\nமோகன் கந்தசாமி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். மேலும் எல்லோருக்கும் தமக்கென அரசியல் சார்பு இருந்த போதிலும், ஒரு சிலர் மட்டுமே அதைப்பற்றிய தெளிவுடன் இருக்கின்றனர். பெரும்பான்மை மக்களுக்கு தாம் கதைப்பது அரசியல் என்ற விடயம் கூட தெரியாது.\nசரி சரி, இது உங்க முறையா\n2006 திரும்பாமல் இருந்தால் சரி.\nநிச்சயம் திரும்பாது என்றே நம்புவோம்.\nபதிவிற்கு எதிர் வினையாற்றுவது பதிவரின் மனநிலையை மாற்றுவதற்கு அல்ல. பதிவை படிப்பவர்களில் முடிவுகள் எதுவும் எடுக்காமல், அல்லது எடுக்க முடியாமல் இருப்பவர்களுக்கு முடிவெடுக்க உதவவே. பதிவரின் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை அம்பலப் படுத்தி, மற்றவரை அவரது (பொய்)கருத்துக்களில் உடன்பாடு கொள்வதில் இருந்து தடுக்கவே. எனவே எதிர் வினையாற்றுவது மிக முக்கியம். குறிப்பாக வலைப்பூக்களில்.\nமோகன் நான் கூற வந்ததை தெளிவு படுத்த தவறி விட்டேன் என்று நினைக்கிறேன். ஆரோக்கியமான விவாதங்கள் வேறு, எதிர் வினை\nஎன்ற பயரில் தனி மனித தாக்குதல்களும் அநாகரீகமான விமர்சனங்களும் எழுவது வேறு. அதனை தான் நான் குறிப்பிட்டேன்.\nசேது சமுத்திர திட்டம் பற்றி ஒரு குழப்பமான நிலையில் இருந்த என்னை ஒரு முடிவை நோக்கி நகர்த்தியது வலைப்பூக்களில் விரவிக்கிடந்த பதிவுகளும் எதிர்வினைகளுமே.\nகேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதை போன்று எத்தனையோ குழப்பமான விழயங்களை எனக்கு தெளிவு படுத்தியது தமிழ் பதிவுலகே.\n\"சித்தாங்கங்களை\" u mean சித்தாந்தங்களை\nதிருத்தி விட்டேன் சிவா. பிழையை சுட்டியதற்கு நன்றி.\nஎன்னிடம் ஒன்னும் தேறாது சிவா. கடன் தான் இருக்கிறது :-)\nகருத்து கந்தசாமி வாழ்க அப்படினு வந்து 4 பேர் கமெண்டு போடப்போறாங்க\nவேணாங்க. \"கருத்து தளபதி\" ன்னு பட்டம் கொடுத்தா வேணா வாங்கிக்கறேன்.\nசிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் சத்யப்ரியன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநல்லா சொன்னீங்க நாக்க புடுங்கிக்கிற மாதிரி .....\nஇது போன்ற கருத்து மோதல்களை பார்த்தே ஒரு பயலும் பதிவெழுத வரமாட்டேன்றான்..\nஎல்லோருக்கும் தமக்கென அரசியல் சார்பு இருந்த போதிலும், ஒரு சிலர் மட்டுமே அதைப்பற்றிய தெளிவுடன் இருக்கின்றனர். பெரும்பான்மை மக்களுக்கு தாம் கதைப்பது அரசியல் என்ற விடயம் கூட தெரியாது.\nஅருமையாக சொல்லி இருக்கிறீர்கள். அப்படி ஒரு அரைகுறை ஆள் தான் நானும். பதிவுலகே பல நேரங்களில் என்னை தெளிவு படுத்துகிறது.\nசரி சரி, இது உங்க முறையா\nஏன் டீச்சர் அவ்வளவு பெரிய ஆளா நான்\nஎல்லோருக்கும் தமக்கென அரசியல் சார்பு இருந்த போதிலும், ஒரு சிலர் மட்டுமே அதைப்பற்றிய தெளிவுடன் இருக்கின்றனர். பெரும்பான்மை மக்களுக்கு தாம் கதைப்பது அரசியல் என்ற விடயம் கூட தெரியாது.\nஅருமையாக சொல்லி இருக்கிறீர்கள். அப்படி ஒரு அரைகுறை ஆள் தான் நானும். பதிவுலகே பல நேரங்களில் என்னை தெளிவு படுத்துகிறது.\nநன்றி, சத்யப்பிரியன், உங்களுடைய நேர்மையை மெச்சுகிறேன். நான் கூறிய பருத்தி பலர் வீம்பிற்கு ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் போடும் \"அரசியல் - அப்பாவி\" வேடம் கலைந்து விடும் என்ற பயமாக இருக்கலாம்.\n.வருங்காலத்தை எண்ணி அப்போதே சிந்தித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது\nமோகன் கந்தசாமி கூறும் கருத்துகளை நன்கு கவனியுங்கள். அதுவே உண்மையும் கூட. அரைகுறைகள் தனக்குத் தெரிந்ததை இங்கு முன் வைக்கும் பொழுது அதற்கு நாகரீகமான எதிர் கருத்துக்கள் வரும் பொழுது, அந்த வயதிற்கும், புரிவிற்கும், தெளிவிற்கும் எதிர் கருத்துக்களில் உள்ள நியாயம் புரியாமல் போனால் கூட காலம் கடந்து \"பிடித்த முயல்\" நிலையிலிருந்தவர் மீண்டும் வந்த பாதையை திரும்பிப் பார்த்தால்(அதாவது தான் எழுதிய பதிவுகளையே மீண்டும் எடுத்துப் படித்துப் பார்க்கும் நிலையில்...) எங்கிருந்து எங்கு வந்திருக்கிறோம் என்பதற்கு ஒரு அளவுகோலாக அமையலாம்.\nமனித வளர்ச்சி மாறிக் கொண்டே இருப்பது, வெளி அளவிற்கு பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது போலவே தெரிந்தாலு���், உள்ளளவில் மாற்றம் நடக்க வாய்ப்பு அதிகமே.\nஒத்துக் கொள்கிறேன், வரட்டு பிடிவாதகாரர்களுக்கு இந் நிலையில் தான் சொல்வது சரியாகவே தோன்றும், அவர்களவில் தோல் எந்தளவிற்கு சூட்டைத் தாங்குமோ அந்தளவிற்கு...\nஆரோக்கியமான கருத்துப் பறிமாற்றம் வலையுலகில் சொழித்தோங்க, வாழ்த்துக்கள்\nநல்ல பதிவாளர்கள் நற் பணி ஆற்றவேண்டும் எனும் உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது\nநன்றி, சத்யப்பிரியன், உங்களுடைய நேர்மையை மெச்சுகிறேன்.\nநேர்மையும் உண்மையும் பல நேரங்களில் நமக்கு கை கொடுக்கும். இதனை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.\nஉண்மை பேசுபவனை விட பொய் பேசுபவனுக்கு அசாத்தியமான நியாபக சக்தியும், திறமையும் வேண்டும். அதெல்லாம்ம் எனக்கு இல்லாததால் உண்மை பேசுவதே எனக்கு வசதியாக உள்ளது.\nஎனது சுயநலமே காரணம் :-)\n.வருங்காலத்தை எண்ணி அப்போதே சிந்தித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது\nஆரோக்கியமான கருத்துப் பறிமாற்றம் வலையுலகில் சொழித்தோங்க, வாழ்த்துக்கள்\nதெகா விளக்கமான தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். அதுவே எனது விருப்பமும் ஆகும்.\nநல்ல பதிவாளர்கள் நற் பணி ஆற்றவேண்டும் எனும் உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் பதிவுகள்\nதொடர் - இந்தியப் போர்கள் (8)\nதொடர் - கதை (9)\nதமிழ் பதிவுலகமும் - கருத்து மோதல்களும்\nதசாவதாரம் - கமலஹாசன் - ஒரு ரசிகனின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11570", "date_download": "2019-09-18T18:12:21Z", "digest": "sha1:7YFSZUWXYYXE7AEDCBFH2L5RFAIUK2P5", "length": 3367, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - அறம் செய்து பழகு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎன் ஆளோட செருப்பக் காணோம்\n- அரவிந்த் | ஜூன் 2017 |\nசந்தீப், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் படம் 'அறம் செய்து பழகு'. மெஹ்ரீன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். முக்கிய வேடங்களில் ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்து, மதன்கார்க்கி எழுத இசையமைக்கிறார் டி. இமான். காதல் + ஆக்‌ஷன் + நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.\nஎன் ஆளோட செருப்பக் காணோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1227", "date_download": "2019-09-18T18:34:50Z", "digest": "sha1:CMEL64VNWUEB4WMUVYWYTNFOECBLZ5CB", "length": 28715, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - டல்லஸ் தமிழர் திருவிழா 2005", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nடல்லஸ் தமிழர் திருவிழா 2005\n- மணி மு.மணிவண்ணன் | ஆகஸ்டு 2005 |\nபல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு அறக்கட்டளையும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (FETNA) மீண்டும் இணைந்து வட அமெரிக்கத் தமிழ் இளைஞர் சங்கம், டல்லஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் ஆகியோருடன் ஒருங்கிணைந்து ஜுலை 2, 3, 4 அன்று தமிழர் திருவிழா 2005 மாநாடு நடத்தின.\nநிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் இலங்கை வானொலி நிலைய முன்னணி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்கள். வானொலியில் அவரது செந்தமிழைக் கேட்டு ரசித்தவர்கள் மேடையில் நிகழ்ச்சியை நடத்திய அவரது பாங்கைக் கண்டு வியந்தார்கள். நிகழ்ச்சிகளைச் சுவையாக அறிமுகப்படுத்துவதிலிருந்து, பொறுமை இழந்து சீழ்க்கை அளித்த பார்வையாளர்களை 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தகுடிக்கும் மூத்தவர்களாக' நடந்து கொள்ள வேண்டாம் என்று நகைச்சுவையோடு வேண்டிக்கொள்வது வரை, அவரது நாகரீகமான பேச்சு விழாவுக்கு மெருகூட்டியது.\nஅவ்வப்போது அவர் ���தித்த முத்துக்களில் சில: 'தமிழைத் தேட வேண்டியிருக்கிறது தமிழ் ஊடகங்களில்.' '1967 இல் வானொலிப் பயிற்சியின்போது வளரும் தலைமுறைக்குத் தமிழைத் தெளிவாகப் பேசக் கற்பிக்கும் ஆசிரியன் நீ என்றார்கள்.' 'தனியார் ஊடகங்கள் பெரும்பாலும் தமிழுணர்வு இல்லாதவர்கள். முதலீடு செய்தவர்கள் தமிழரல்லாதவர்கள். சின்னத்திரையிலும் கூட.' 'இளைய சமுதாயத்தின் சிந்தனையில் ஒரு கலப்படமான மொழி நிலவி வருகிறது.'\nவழக்கமாக ஜூலை 4 தமிழ்ச்சங்கப் பேரவை மாநாடு தேசிய மாநாடு என்பதால் நாடெங்கிலும் இருந்து பார்வையாளர்கள் வருவது மட்டுமல்லாமல், வெவ்வேறு மாநிலத் தமிழ்ச் சங்கங்கள் தங்கள் சிறப்பான கலைநிகழ்ச்சிகளைத் தேசியப் பார்வையாளர்கள் முன்னால் நடத்தித் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்திருக்கிறது. இம்முறை மற்ற தோழமை அமைப்புகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டியதாலோ அல்லது டல்லஸின் தொலைவு காரணமாகவோ, ஓக்லஹோமா, டெக்சாஸ் மாநிலத் தமிழ்ச் சங்கங்கள் மட்டுமே கலைநிகழ்ச்சிகள் நடத்தின. இருந்தாலும், இங்கேயும் இவ்வளவு திறமையான கலைஞர்கள் இருக்கிறார்களா என்று மூக்கில் விரலை வைக்க வைத்து விட்டார்கள்.\nநகைச்சுவைப் பேச்சாளர் பேரா. ஞான சம்பந்தன், நியூ ஜெர்சியில் 2003 இல் நடந்த பேரவை மாநாட்டில் யார் மனத்தையும் புண்படுத்தாத பண்பான நகைச்சுவை மூலம் எல்லோர் மனத்தையும் கவர்ந்தார். அதனால் அவரது வருகையை இந்த ஆண்டு ஆவலோடு எதிர்பார்த்தனர், மக்களை அவர் ஏமாற்றவில்லை. தான் தலைமை தாங்கிய 'தமிழ்ப் பண்பாடு வளர்வது தாய் நாட்டிலா அயல் நாட்டிலா' என்ற பட்டிமன்றத்தில் நகைச்சுவை ததும்ப நடத்தி மக்களை மகிழ்வித்தார். தென்றல் வாசகர்களுக்கு அறிமுகமான ஸ்மைல் பரமசிவம் தமிழ்நாட்டில் பொதுநலச் சேவை பற்றிப் பேசினார். இளைய தலைமுறையினர் அவரைத் தேடிப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தது அடுத்த தலைமுறைக்கு அவர் நல்ல வித்திட்டு வருகிறார் என்பதற்கு அடையாளம்.\nமாலையில் சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி இசைக்கலைஞர் முகுந்த்தும், கோர்னல் பல்கலைக்கழகத்தின் முனைவர் அருள் செங்குட்டுவனும் இணைந்து தயாரித்த 'இதயப்பூக்கள்' என்ற இசைத் தட்டை 'அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே' என்ற இசைப்படத்தோடு அமெரிக்காவில் வெளியிட்டார் முனைவர் நாக. கணேசன்.\nஈழத்து மலையகத் தமிழ் மக்களின் அல்லலைப் பற்றியும், ஈழத்தமிழர் போராட்டங்கள் பற்றியும் பேச வந்த இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் பேச்சு நேரத்தைத் தாண்டிக் கலைநிகழ்ச்சி தொடங்க வேண்டிய கட்டத்தையும் வெகுவாகக் கடந்தார். பொறுமையிழந்த பார்வையாளர்களின் சலசலப்பும், சீழ்க்கை ஒலியும் மிஞ்ச மேடை விளக்குகளை அணைத்துச் சைகை காட்டினாலும், அவர் இறங்குவதாக இல்லை. இதனால் அவர் சொல்ல வந்தது அடிபட்டுப் போயிற்று. தமிழ் ஈழப்பகுதி என்னும் இலங்கையின் வடகிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் வலிமையோடு இருந்தால் தான் இலங்கையின் மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளித் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பதுதான் அவர் செய்தி. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கலை எளிதல்ல.\nஅடுத்து வந்தது 'கலக்கல்' என்ற ஓர் அற்புதமான கலைநிகழ்ச்சி. எக்ஸ்பிரஷன்ஸ் நாடகக் குழு தயாரித்த இந்த நிகழ்ச்சியை நாட்டியத்தை வடிவமைப்பது போலவே அமைத்தவர்கள் ராதிகாவும் மாலதியும். கே. கே. ஸ்ரீனிவாசன் எழுதி நடித்த இந்த நாட்டிய, இசை, நாடகக் கதம்ப நிகழ்ச்சி இந்த மாநாட்டின் முத்திரை நிகழ்ச்சி என்றே சொல்லலாம். திரை விலகும்போதே தூத்துக்குடி ஜங்ஷனை மேடைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். பிரம்மாண்டமான ரயில் நிலையத்தைப் பின்னணித் திரையில் கொண்டு வந்து, ரயில் வண்டி நிலையத்தின் மேடைகளில் நடக்கும் கூக்குரல்கள், உரையாடல்கள், அறிவுப்புகள், எல்லாவற்றிற்கும் மேலாய், நிஜமாகவே மேடையில் ஒரு ரயில் வண்டி வருவது போல் தோற்றமளிக்கும் அட்டை வண்டி ஒன்றையும் திறம்படக் கொண்டு வந்து நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்\nபின்னர் டல்லஸ் தம்பதியர் ஒரு வழிகாட்டியுடன் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகளைக் கண்டு அமெரிக்காவுக்கு அவர்களை அழைப்பது போல் காட்டி ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, பரதம், பொம்மலாட்டம், என்று பல ஆட்டங்களையும் காட்டினார்கள். இதற்குப் பின்னணியாக பழைய தமிழ்ப் படப் பாடல்களையும் நேரடியாகப் பாடியது ஒரு பின்னணிக் குழு. முத்தாய்ப்பாய் ஒரு தேர்த்திருவிழா. தேரும், அலைமோதும் கூட்டமும், பொய்க்கால் குதிரை ஆட்டமும், ஒரே அமர்க்களம் போங்கள். இது போன்ற நிகழ்ச்சிக்காகவாவது இந்த மாநாட்டுக்கு வரவேண்டும்.\nஇதைத் த��டர்ந்து இசைஞானி இளையராஜாவின் சிம்·பொனியில் திருவாசகம் இசைத்தட்டு வெளியீட்டு விழா நடந்தது. அருள்திரு காஸ்பர் ராஜ் அவர்கள் அற்புதமாகப் பேசி இசைத்தட்டை வெளியிட்டார். பின்னர் நடன ஆசிரியர் சினிமா புகழ் ரகுராம் சுந்தரம் வடிவமைத்த நாட்டியங்களில் அவரது பெண்கள் திரைப் பட நடிகை காயத்ரி ரகுராம், சின்னத் திரை நடிகை சுஜா ரகுராம், திரைப்பட நடிகர் சிம்பு ஆகியோருடன் உள்ளூர் இந்திய இளைஞர்களும் ஆடினார்கள்.\nதிடீர் விருந்தினர் என்று 'குஷி' பட இயக்குநர், நடிகர் எஸ். ஜே. சூர்யா தோன்றுவார் என்ற அறிவிப்பு வரவே 'வேண்டாம் வேண்டாம்' என்ற எதிர்ப்புக்குரல் எழுந்தது. அதையும் மீறி ஒரு நடனம் ஆடிய சூர்யாவை, கூக்குரல் தொடரவே ஏற்பாட்டாளர்கள் அமைதியாக மேடையிலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு போனார்கள். 'நியூ' என்ற திரைப்படத்துக்குத் தமிழ்ப் பெயர் வைக்க மாட்டேன் என்று தமிழ்நாட்டில் சலசலப்பு ஏற்படுத்திய இவரை, பெண்களைத் தரக்குறைவாய்ப் படங்களில் சித்தரிக்கும் இவரைத் தமிழ் மாநாட்டுக்கு அழைத்து வருவது இளைய தலைமுறைக்குத் தவறான எடுத்துக்காட்டல்லவா என்று கொதித்தார் தமிழ்ச்சங்கப் பேரவையின் சாக்ரடீஸ். 'அரங்கத்தில் பாதிப்பேர் எதிர்த்தால் உண்மையான எதிர்ப்பு. ஓரிருவர் எதிர்த்தல் அது தனி மனிதப் பிரச்சினை' என்றார் டல்லஸ் தமிழ்ச்சங்கத் தலைவியின் கணவர் ராஜன். யார் என்று அடையாளம் கூடத் தெரியாத குட்டி நடிகர்களை அழைத்து வம்பை விலை கொடுத்து வாங்குவானேன்\nமறுநாள் நிகழ்ச்சியில் முனைவர் சு. பழனியப்பன் நடத்திய 'செம்மொழித் திட்டத்தில் தமிழின் வருங்காலம்' என்ற கலந்துரையாடல் குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் வா.செ. குழந்தைசாமி, சாமுயெல் சுதானந்தா, அனந்தகிருஷ்ணன் ஆகியோர் செம்மொழி தமிழ் குறித்த விளக்கங்களையும் தகுதி களையும் இனி தமிழர் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் பல சிறந்த கருத்துகளை முன் வைத்தனர்.\nஆறாயிரம் உலக மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே செம்மொழிகள் எனப் போற்றப்படுகின்றன. அந்த ஆறில் ஒன்று தமிழ். பழம்பெருமை இரவல் வாங்கியதல்ல அது நம் பரம்பரைச் சொத்து. இந்திய வரலாற்றில் தமிழின் கொடை மிகப் பெரிது. தமிழுக்குச் செம்மொழி என்ற அங்கீகாரம் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்து வந்திருக்கும் பன��ப்போருக்கு முடிவுகட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார் பேரா. குழந்தைசாமி. இந்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒவ்வோராண்டும் செலவிடும் 150 மில்லியன் ரூபாய் அளவுக்குச் செம்மொழி தமிழுக்கும் செலவிட வேண்டும். ஒவ்வோரு மத்திய அரசுப் பல்கலையிலும் சமஸ்கிருதத்துடன் தமிழ்த்துறையும் இருக்க வேண்டும். கீதையைத் தெரியும் அளவுக்குக் குறள் பற்றியும் தெரிய வேண்டும். ராமாயண, மகாபாரதம் தெரியும் அளவுக்கு சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தெரிய வேண்டும். காளிதாசன் அளவுக்குக் கம்பன் தெரிய வேண்டும். இதற்கெல்லாம், சமஸ்கிருத நூல்கள் ஏனைய இந்திய மொழிகளுக்குப் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அளவுக்குத் தமிழ் நூல்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று அளவுகோல்கள் வைத்தார் பேரா. குழந்தைசாமி.\nமத்திய அரசின் செம்மொழி அங்கீகாரம் முதல் அடி. அடுத்த அடி, யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகள் தமிழைச் செம்மொழியென அங்கீகரிப்பது என்றார் பேரா. அனந்த கிருஷ்ணன். அப்போதுதான் உலக நாடுகள் எங்கும், குறிப்பாக, உலகத் தரப் பள்ளிகளில், தமிழ் கற்பிக்க ஏதுவாகும் என்றார் அவர். அதே நேரத்தில், நாலு பேருக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிக்க வருவதால், ஆந்திரப் பிரதேசத்தின் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் தமிழ்த் துறையை மூட எண்ணியிருக்கிறது என்று வருந்தினார் அவர். மதிக்கப்படும் பல்கலைக் கழகங்கள் தமிழ்த்துறையை மூடுவது தமிழின் மதிப்பைக் குறைக்கிறது என்று கவலைப்பட்டார் அவர்.\nஇந்தியக் கல்வெட்டுகளில் பாதிக்கு மேல் தமிழில் இருந்தாலும், இருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளில் கால் பகுதி கூடப் பதிக்கப்படவில்லை. தமிழின் தொடர்ச்சியும் வளர்ச்சியும், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்பச் செயல்படுவதில் இருக்கிறது. ஒவ்வோராண்டும் தமிழ்நாடு கல்லூரிகளில் சேரும் 680,000 மாணவர் களில் 45.6% பேர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள். இவர்களுக்குத் தமிழும் தமிழ் இலக்கியமும் கற்பிப்பது அவசியம் என்றார் அவர். அது மட்டுமல்லாமல் பிறமொழியினருக்கும் தமிழ் இலக்கியம், மரபு பற்றிய பாடங்களை உருவாக்க வேண்டும் என்றார் அவர். சிந்தனையைத் தூண்டிய பல செய்திகளை அளித்தது இந்த நிகழ்ச்சி.\nகலைஞர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழியின் தலைமையில் நடந்த கவியரங்கம் கணவனின் பார்வையில் மனைவி, மனைவியின் பார்வையில் கணவன் என்ற சுவையான பட்டிமன்றக் கவியரங்கம். இரவு 9 மணிக்கு 'லஷ்மண் ஸ்ருதி' குழுவின் மெல்லிசை விருந்து திரைப்படப் பாடல்களைக் கொண்டு தொகுத்த நிகழ்ச்சி. உன்னிகிருஷ்ணன் அவர்களும் இதில் பங்கு கொண்டதால் நேரங்கடந்து நிகழ்ச்சி ஆரம்பித்த போதும் பார்வையாளர்கள் உற்சாகம் குறையவில்லை. ஆனால் சின்ன வூடு பெரிய வூடு போன்ற சர்ச்சைக்கு உள்ளான சில பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். ரசனைக் குறைவைப் பற்றிப் பார்வையாளர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டது காதில் விழத்தான் செய்தது. தமிழ் மொழிக்கு 'செம்மொழி' அங்கீகாரம் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் அதைக் கொச்சைப் படுத்துவது கலைஞர்களுக்கு இழுக்கு.\nஅறக்கட்டளையும் பேரவையும் சேர்ந்து நடத்தியதால் ஒரே மாநாட்டுக்கு இரண்டு அமைப்புகளின் உறுப்பினர்களும் வர முடிந்தது. ஆனால், நிகழ்ச்சிகளைப் பங்கு பிரித்த விதம் என்னவோ போல் இருந்தது. ஸ்மைல் பரமசிவம் பேசிய ஒரு நிகழ்ச்சி தவிர அறக்கட்டளை நடத்திய மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில் இருந்தது மிகவும் உறுத்தியது. அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய பல நிகழ்ச்சிகளை, தமிழ் இளைஞர் சங்க நிகழ்ச்சிகள் போல் தனித்தடத்தில் வைத்திருக்கலாம். கூட்டம் ஆவலோடு எதிர்பார்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முன்னால் வைத்த அறக்கட்டளை நிகழ்ச்சிகள் அலுப்புத் தட்டின. தமிழர் திருவிழாவின் கலைநிகழ்ச்சிகளையும், சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சிகளையும் மட்டும் பொதுத் தடத்தில் வைத்து, தனித்தடத்தில் மற்ற அமைப்புகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் வைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nதொகுப்பு: மணி மு. மணிவண்ணன்\nஉதவி: டாக்டர். அலர்மேலு ரிஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=12181", "date_download": "2019-09-18T17:41:02Z", "digest": "sha1:W4WGVZ4XOEVZIQ6F444LP3ASNYQEVK5Y", "length": 2470, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பி��ந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/january-07/", "date_download": "2019-09-18T18:44:50Z", "digest": "sha1:4PIQ7EYLHDMHQRNFUKHRWWNV4NVW26PI", "length": 5910, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 7 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nமறைபொருள்களைவெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் (தானி.2:28).\nமனிதனுடைய அறிவும் ஆற்றலும் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டது. ஆனால் தேவனுடைய ஆற்றலோ அளவற்றது. தேவனை நம்புகிற பிள்ளைகளுக்கோ எல்லா புத்திக்கு மேலான தேவசமாதானம் உண்டு (பிலி.4:7). கிறிஸ்துவின் அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக (எபேசி.3:19) இருப்போம். தேவனுடைய கிருபை, பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை, நம்மை விட்டு விலக்கினார். அவரது மன்னிக்கும் சிந்தை எவ்வளவு பெரிது (சங்.103:11-12). அவரது வழிகளைப்பற்றி பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும் உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது (ஏசா.55:9) எனக் கூறுகிறார். இந்த அளவற்ற தூரத்தை யாரால் அளக்க முடியும்\nநேபுகாத்நேச்சார் தன் கல்தேய சாம்ராஜ்யத்திலுள்ள எல்லா ஞானிகளையும் அழைப்பித்து தன் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தெரிவிக்கும்படி கேட்டான். எவராலும் பதிலுரைக்க இயலவில்லை. இதைப் புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் தன்னால் முடியாது என தானியேல் உணர்ந்தான். மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்தில் இருக்கிற தேவன் உண்டென அவன் நம்பினான். நாம் தேடினாலும் ஆராய்ந்தாலும் கண்டுகொள்ள இயலாத யாவற்றையும் தேவன் நாம் அறியும்படி செய்கிறார். இதையே நாம் வெளிப்படுத்தல் எனக் கூறுகிறோம்.\nநாம் அறியாமையில் உழல்வதை அவர் விரும்புவதில்லை. தம்முடைய விசேஷித்த வெளிப்பாட்டின்மூலம் வேதத்தில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். தன் பொதுவான வெளிப்பாடாகிய, தான் படைத்த உலகத்தைக் கொண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதை யாவற்���ின்மூலமும் நாம் அவரது வழிகளையும், அவரது கிரியைகளையும், அவரது இரட்சிப்பையும், அவரது நிலை நிறுத்தும் வல்லமையையும் கற்றுக்கொள்ளுகிறோம். தேவனுடைய மெய்யான வெளிப்படுத்துதலைப் புரிந்துகொள்ள, பயபக்தியும் தாழ்மையும் மிக மிக அவசியம்.\nநம்மால் புரிந்து கொள்ள இயலாவற்றை அவர் நமக்கு நமது ஜெபத்திலும், தாழ்மையான நடக்கையிலும் தெளிவுபடுத்துவார். நாம் அறியாதவற்றை தேவன் நன்கறிவார். கற்றுக் கொள்ளவேண்டும். கற்றுக்கொண்டவற்றில் உண்மையாக இருக்கவேண்டும். இதுதான் நம் தலையாய கடமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/19/when-will-kamal-haasan-return-to-politics-interesting-answer-by-rajendrabalaji/", "date_download": "2019-09-18T17:58:39Z", "digest": "sha1:44VTPGVOK6LN7FBQ7SHV3AID7TOFKRC7", "length": 7250, "nlines": 94, "source_domain": "www.kathirnews.com", "title": "கமல்ஹாசன் எப்போது மீண்டும் அரசியலுக்கு வருவார்? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாரஸ்ய பதில்!! - கதிர் செய்தி", "raw_content": "\nகமல்ஹாசன் எப்போது மீண்டும் அரசியலுக்கு வருவார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாரஸ்ய பதில்\nசிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்களை தூர் வாரும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காகத் தான் முதல்வர் லண்டன் செல்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு எங்களை குறை கூறுவது தான் வேலை.\nமத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்காகத் தான் வெற்றிகரமான பயணங்களை மேற்கொள்ள இருக்கின்றார்.\nபாஜகவோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அ.தி.மு.க.தான். தேசியத்தின் பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அ.தி.மு.க.வை கவர்ந்துள்ளது. தி.மு.க. பிரிவினையை தூண்டக் கூடிய கட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியத்தையும், தெய்வீகத்தையும் மதிக்க கூடியவர்.\n“வீர சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற நாடே உருவாக்கி இருக்காது” \nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\n“பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது” – இந்தி மொழி பற்றி ரஜினி கருத்து\nஅ.தி.மு.க. ஆட்சியில் ஒரு சிறு எறும்பு���்கூட இடையூறு இருக்காது. தி.மு.க.பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறது. மத்திய உள்துறை எடுக்கும் பட்டியலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர் என்கிற பட்டியலில் தி.மு.க. மாட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும். மாட்டினால் மாட்டியது தான்.\nஎந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது நல்ல திட்டமாக இருந்தால் எந்த அரசியல் தலைவர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம்.\nகமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் போல. திடீரென வருவார்கள் போய் விடுவார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல் மீண்டும் அரசியலுக்கு வருவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T17:38:01Z", "digest": "sha1:JN4SLIADCTMR7MV6ZYNZV4GTNRSAQGDB", "length": 19828, "nlines": 81, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.\nகடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.\nநேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.\nஇதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் ந���ர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்���ட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/ind.html", "date_download": "2019-09-18T18:00:03Z", "digest": "sha1:MQCYVDIKXMSFTHYTCBZXYSTUY7PXHETY", "length": 15878, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஸ்டெர்லைட்: அதிகளவில் எதிர்ப்பு மனுக்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஸ்டெர்லைட்: அதிகளவில் எதிர்ப்பு மனுக்கள்\nஸ்டெர்லைட்: அதிகளவில் எதிர்ப்பு மனுக்கள்\nஸ்டெர்லைட் ஆய்வுக்கான ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் இன்று நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில், ஆலைக்கு எதிராக அதிகளவில் மக்கள் மனுக்கள் அளித்துள்ளனர். இந்த கூட்டம் நடைபெற்றபோது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மற்றும் ஆதரவு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால், அந்த இடத்தில் பரபரப்பு உண்டானது.\nகடந்த மே 28ஆம் தேதியன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையைப் பிறப்பித்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. இதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை நாடியது. வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது பசுமைத் தீர்ப்பாயம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழுவின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், ஆய்வு நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பதாகத் தமிழக அரசுக்குப் பதிலளித்தது.\nதேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இன்றும் அவர்களது ஆய்வு தொடர்ந்தது. இதன் பின்னர் குமரெட்டியாபுரம், தெற்கு ரெட்டியார்புரம் கிராமங்களில் ஆய்வு செய்தனர். குமரெட்டியாபுரம் கிராமத்தில் தான், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 நாள் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (செப்டம்பர் 23) நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் மக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்துக்கு வந்த சிலர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிக்க வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்; சிலர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்களைத் தாக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்பகுதியில் அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால், பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கப்பட்டது. பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றபிறகு நீதிபதி தருண் அகர்வால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதிகளவில் மனுக்கள் வந்ததாகத் தெரிவித்தார்.\nமுன்னதாக, ஸ்டெர்லைட் ஆய்வு குறித்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தருண் அகர்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலி��ளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/29131620/1050083/gold-rate-chennai.vpf", "date_download": "2019-09-18T18:14:48Z", "digest": "sha1:SKB66NWXZZBM67JSEYCBJMOHP4LB4GLJ", "length": 10098, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - ஒரு சவரன் ரூ. 29,816 ஆக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் ம��்கள் மன்றம்\nரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - ஒரு சவரன் ரூ. 29,816 ஆக உயர்வு\nஆபரண தங்கத்தின் விலை தொடந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 816 ரூபாயாக விலை ஏற்றம் கண்டுள்ளது.\nசர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால், ஆபரண தங்க நகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று, ஒரு சவரன் 29 ஆயிரத்து 704 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, இன்று 29 ஆயிரத்து 816 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nகடந்த பத்து நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 984 ரூபாய் ஏற்றம் கண்டுள்ள நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை, 3 ஆயிரத்து 336 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களின் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால், விலை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிகபட்சமாக ஒரு சவரன் தங்கம் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்���டுத்தியுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2018/10/01/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-18T17:38:13Z", "digest": "sha1:ZFJPNEAF3A4DO6EM27AXOEAKAV3OAV76", "length": 8475, "nlines": 145, "source_domain": "aroo.space", "title": "றியாஸ் குரானா கவிதைகள் | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஒரு சொல்லுக்குத் தெரிந்த வித்தைகள்\nஅமர்வதற்கு ஏற்ற இடம் தேடி\nதாளெங்கும் அலைகிறது ஒரு சொல்\nஇது ஒரு அழகான காதல் கடிதம்\nஅற்புதமான ஒரு கவிதை என்றார்\nஅந்தச் சொல்லின் கதவு திறந்தது\nதாள் மெல்ல விடிந்து கொண்டிருக்கிறது\nஅதிகாலையில் நான் நடந்து செல்கிறேன்\nபின்னர் அங்கு செல்ல முடியாது\nஅடாசு கவிதை - பாகம் 1\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள்\nநாடியில் இருந்து கீழ்நோக்கி இடுப்புவரை ஒரு கோடு உ��ுவாகியிருந்தது...\nபாலாவின் கவிதை \"செழித்துப் பெருத்திருந்த அந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த முதல் கடியின் முடிவில்...\"\nகவிதைஇதழ் 1, பிரதி, மிகைப்புனைவு, மிகைப்புனைவு கவிதை\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/november", "date_download": "2019-09-18T18:20:56Z", "digest": "sha1:QL3NYD4OS5VTL7DWOAIKG5FWJ3GGCKVZ", "length": 25072, "nlines": 810, "source_domain": "calendar.tamilgod.org", "title": " November தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று புரட்டாசி 1, ஸ்ரீ விகாரி வருடம்.\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\n17.11.2019 ( கார்த்திகை )\n18.11.2019 ( கார்த்திகை )\n19.11.2019 ( கார்த்திகை )\n20.11.2019 ( கார்த்திகை )\n21.11.2019 ( கார்த்திகை )\n22.11.2019 ( கார்த்திகை )\n23.11.2019 ( கார்த்திகை )\n24.11.2019 ( கார்த்திகை )\n25.11.2019 ( கார்த்திகை )\n26.11.2019 ( கார்த்திகை )\n27.11.2019 ( கார்த்திகை )\n28.11.2019 ( கார்த்திகை )\n29.11.2019 ( கார்த்திகை )\n30.11.2019 ( கார்த்திகை )\nYou have chosen கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு from Tamil month மார்கழி .\nநீங்கள் கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு நாட்களை மார்கழி மாதத்தில் தேடினீர்கள். அத்ற்கான‌ நாட்கள் கீழே உள்ளன‌.\nNovember காலண்டர் 2019. November க்கான‌ காலண்டர் நாட்கள்\nFriday, November 29, 2019 திரிதியை கார்த்திகை 13, வெள்ளி\nThursday, November 28, 2019 துவிதியை கார்த்திகை 12, வியாழன்\nMonday, November 25, 2019 சதுர்த்தசி (தேய்பிறை) கார்த்திகை 9, திங்கள்\nThursday, November 21, 2019 தசமி (தேய்பிறை) கார்த்திகை 5, வியாழன்\nTuesday, November 19, 2019 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 3, செவ்வாய்\nSaturday, November 16, 2019 சதுர்த்தி (தேய்பிறை) ஐப்பசி 30, சனி\nMonday, November 11, 2019 சதுர்த்தசி ஐப்பசி 25, திங்கள்\nTuesday, November 26, 2019 அமாவாசை கார்த்திகை 10, செவ்வாய்\nTuesday, November 26, 2019 அமாவாசை கார்த்திகை 10, செவ்வாய்\nMonday, November 18, 2019 சஷ்டி (தேய்பிறை) கார்த்திகை 2, திங்கள்\nSunday, November 17, 2019 பஞ்சமி (தேய்பிறை) கார்த்திகை 1, ஞாயிறு\nTuesday, November 26, 2019 அமாவாசை கார்த்திகை 10, செவ்வாய்\nSunday, November 24, 2019 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 8, ஞாயிறு\nSunday, November 24, 2019 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 8, ஞாயிறு\nSunday, November 24, 2019 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 8, ஞாயிறு\nFriday, November 22, 2019 ஏகாதசி (தேய்பிறை) கார்த்திகை 6, வெள்ளி\nFriday, November 15, 2019 திரிதியை (தேய்பிறை) ஐப்பசி 29, வெள்ளி\nSaturday, November 23, 2019 துவாதசி (தேய்பிறை) கார்த்திகை 7, சனி\nSaturday, November 23, 2019 துவாதசி (தேய்பிறை) கார்த்திகை 7, சனி\nFriday, November 22, 2019 ஏகாதசி (தேய்பிறை) கார்த்திகை 6, வெள்ளி\nWednesday, November 20, 2019 நவமி (தேய்பிறை) கார்த்திகை 4, புதன்\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\nSunday, November 17, 2019 பஞ்சமி (தேய்பிறை) கார்த்திகை 1, ஞாயிறு\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nFriday, November 15, 2019 திரிதியை (தேய்பிறை) ஐப்பசி 29, வெள்ளி\nThursday, November 14, 2019 துவிதியை (தேய்பிறை) ஐப்பசி 28, வியாழன்\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=16421", "date_download": "2019-09-18T18:44:21Z", "digest": "sha1:4FIBDG5D26V33CV2RP7WNFSVELHJ7IDE", "length": 11478, "nlines": 159, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | தடை செய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்தி - நிறுவனத்தின் மீது நடவடிக்கை", "raw_content": "\nவௌிநாடு சவூதி அரேபிய தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பல்ல - ஜப்பான் உள்நாடு கிங்ஸ்பரி தற்கொலைதாரியின் தலையை பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு உள்நாடு ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 - வர்த்தமானி இன்று வௌியாகும்\nதடை செய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்தி - நிறுவனத்தின் மீது நடவடிக்கை\nபொரலஸ்கமுவ - திவுலப்பிட்டிய பகுதியில், தடை செய்யப்பட்ட பொலித்தீன்களை உற்பத்திசெய்த நிறுவனமொன்று மீது சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட மூன்று டொன் பொலித்தீன்கைப்பற்றப்பட்டுள்ளது.மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே, இந்த சுற்றிவளைப்புநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதடை செய்யபட்ட L.D.P.E. பொலிதீன் வகைகள் மற்றும் கல்சியத்தைப் பயன்படுத்தி மக்களின்உடலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும்பொலிதீன் வகைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇரசாயன உற்பத்தி அனுமதிப்பத்திரமின்றி, வர்த்தகப் பதிவுச் சான்றிதல் மற்றும்வர்த்தக அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை மாத்திரமே பயன்படுத்தி குறித்த தொழிற்சாலை நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஅத்துடன், சில சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்காக, குறித்த நிறுவனத்திற்கு எதிராககங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழக்கும் தொடரப்பட்டுள்ளதுமேலும், கைப்பற்றப்பட்ட பொலித்தீன் அனைத்தும் நீதவானின் உத்தரவுக்கமைய தொம்பெகுப்பை மேட்டுப் பகுதியில், கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎழுச்சி நிகழ்வுகளை மையப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைக்குரலை மதிப்பிட வேண்டாம் - டக்ளஸ்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..\nபொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்\nஎதிர்வரும் ஐந்தாண்டுகளில் புதிய தொழில் வாய்ப்புகள்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபோட்டியாளர்களை வைத்து செய்த பிக்பொஸ் - இதை கொஞ்சம் பாருங்க..\nஇன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truthintamil.com/books/profiting-from-the-word-tamil/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:24:04Z", "digest": "sha1:IAMJ7GN6FB22CMV2ELCB3PAZSFAWBUU3", "length": 54758, "nlines": 75, "source_domain": "truthintamil.com", "title": "வேதவாக்கியங்களும் பாவமும் - Scriptures and Sin | தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்", "raw_content": "\nஇலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்\nமுகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nகடந்த பல ஆண்டுகளாக வேதவாசிப்பிலும் வேதஆராய்ச்சியிலும் ஈடுபட்ட பலருக்கு அது ஆவிக்குறிய ஆதாயங்களைத் தரவில்லை என்று சொல்லுவதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு. ஆம் சற்று முன்னோக்கி செல்வோம்; பல சமயங்களில் அது ஆசீர்வாதமாக அமைவதற்கு பதிலாக சாபமாகவே அமைந்திருக்கிறது என்ற பயமும் உண்டு. இது சற்று கடினமான வார்த்தைதான், ஆனாலும் நமக்கு நன்றாகத் தெரியும், நாம் சாபத்தைப் பெற்றுக்கொள்வதைவிட இது கடினமான வார்த்தையல்ல. ஆவிக்குறிய வரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது, தேவனுடைய இரக்கமும் தவறுசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இக்காலங்களில் பலருடைய கனிகளை நாம் பார்க்கும்பொழுது இது உறுதிபடுகிறது. மனிதன் சாதாரணமாக ஏதோ அறிவியலைப் படிப்பதுபோல் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வேதத்தை ஆராய்ச்சி செய்யலாம் (பலமுறை செய்கிறான்). இப்படி ஒருவன் செய்யும்பொழுது அவனுடைய அறிவு அதிகரிக்கிறது, அவனுடைய பெருமையுடன் சேர்த்து சற்று முன்னோக்கி செல்வோம்; பல சமயங்களில் அது ஆசீர்வாதமாக அமைவதற்கு பதிலாக சாபமாகவே அமைந்திருக்கிறது என்ற பயமும் உண்டு. இது சற்று கடினமான வார்த்தைதான், ஆனாலும் நமக்கு நன்றாகத் தெரியும், நாம் சாபத்தைப் பெற்றுக்கொள்வதைவிட இது கடினமான வார்த்தையல்ல. ஆவிக்குறிய வரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது, தேவனுடைய இரக்கமும் தவறுசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இக்காலங்களில் பலருடைய கனிகளை நாம் பார்க்கும்பொழுது இது உறுதிபடுகிறது. மனிதன் சாதாரணமாக ஏதோ அறிவியலைப் படிப்பதுபோல் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வேதத்தை ஆராய்ச்சி செய்யலாம் (பலமுறை செய்கிறான்). இப்படி ஒருவன் செய்யும்பொழுது அவனுடைய அறிவு அதிகரிக்கிறது, அவனுடைய பெருமையுடன் சேர்த்து ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளர் ஆர்வத்தைத் தூண்டும் வேதிவினைகளை செய்வதுபோல, வேதத்தை அறிவுப்பூர்வமாக தெரிந்துகொள்ள வாசிப்பவரும் அதிலே சில காரியங்களை கண்டுபிடிக்கும்பொழுது ஆனந்தமடைகிறார் ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளர் ஆர்வத்தைத் தூண்டும் வேதிவினைகளை செய்வதுபோல, வேதத்தை அறிவுப்பூர்வமாக தெரிந்துகொள்ள வாசிப்பவரும் அதிலே சில காரியங்களை கண்டுபிடிக்கும்பொழுது ஆனந்தமடைகிறார் ஆனால் வேதத்தை அறிவுப்பூர்வமாக வாசிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளருக்கு உள்ள மகிழ்ச்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; இது ஆவிக்குறிய மகிழ்ச்சியுமல்ல. மேலும், எப்படி ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி வெற்றிபெறும்போது, அது அவர் தன்னை மற்றவர்களை விட சற்று மேலானவராகவும், தன்னை ஒரு முக்கியமானவராக காட்டிக்கொள்ளவும் வகைசெய்கிறதோ, அதைப்போலவே வேதத்தை அறிவுப்பூர்வ கணக்கீடுகள், வார்த்தை ஜாலங்கள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் பல கோணங்கள் பற்றி அறிந்துகொள்ள படிப்பவரும் இருக்கிறார்.\nபல நோக்கங்களுக்காக வேதவசனங்களை ஒருவர் வாசிக்கலாம். சிலர் தங்கள் இலக்கிய அல்லது மொழிப் பெருமையை திருப்திபடுத்திகொள்ள வாசிக்கலாம். சில வட்டங்களில் வேதவசனங்கள் தெரியாமலிருந்தால் பெரும் குறையாக கருதப்படுவதால் சிலர் மதிப்பிற்காகவும், பிரஸ்தாபத்திற்காகவும் வேதத்தின் பகுதிகளை வாசிக்கலாம். எல்லா புத்தகங்களையும் படித்துவிட வேண்டுமென்கிற உள்ளார்ந்த ஆர்வத்தினால் சிலர் வேதபுத்த���த்தையும் படிக்கலாம். சிலர் தாங்கள் சார்ந்திருக்கும் சபைபிரிவின் பெருமையை திருப்திபடுத்திக்கொள்ள வாசிக்கலாம். அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சபைபிரிவின் போதனைகளை உறுதிபடுத்தும் வேதவசனங்களைத் தேடி அவைகளை நன்கு அறிந்து வைத்திருப்பது தங்கள் கடமையாக கருதுவதால் வேதத்தை வாசிக்கலாம். தங்களின் வேதக்கருத்துக்களிலிருந்து மாறுபடுபவர்களிடம் வாதம் செய்ய வசதியாக சிலர் வேதத்தை ஆராயலாம். இவை எல்லாவற்றிலும் தேவனுடைய நினைவே இல்லை; ஆவிக்குறிய வளச்சிக்காக எந்த ஆதாயமும் இல்லை; அதனால் ஆத்துமாவிற்கு எந்த உண்மையான பயனும் இல்லை. அப்படியானால், வேதத்திலிருந்து உண்மையான ஆதாயம் பெறுதல் எதை உள்ளடக்கியது 2தீமோ 3:16,17ம் வசனங்கள் இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலைக் கொடுக்கிறது. இங்கே நாம் வாசிக்கிறோம், ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேரினவனாகவும், எந்த நற்கிரியையும் செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’. இந்த வசனத்தில் எது விடப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும்: பரிசுத்த வேதஎழுத்துக்கள் அறிவுசார்ந்த முன்னேற்றத்திற்காகவும், மாம்ச வியூகங்களுக்காகவும் கொடுக்கப்படவில்லை; மாறாக, உபதேசித்து, கடிந்துகொண்டு, சீர்திருத்தி, எந்த நற்கிரியையும் செய்ய தகுதியாக்கும்படியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.\n1. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தைக்குறித்து உணர்த்தப்படும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.\nஇதுதான் வேதத்தின் முதல் நோக்கம்: நம்முடைய குறைவையும், ஒன்றுமில்லாமையையும், மோசமானதன்மையையும் வெளிப்படுத்துவதே. ஒரு மனிதனுடைய வெளிப்படையான நன்னடத்தை கண்டிக்கப்படதக்கதாயிராமலும், சகமனிதர்களுடனான உறவு சுமூகமானதாயும் இருக்கலாம்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் வேதவசனத்தை அவன் இருதயத்திலும் மனதிலும் வெளிப்படுத்தி, அவனது பாவத்தின் குருடான கண்களைத் திறந்து, தேவனுடனான அவனது உறவையும், மனப்போக்கையும் காண்பிக்கும்பொழுது, ‘எனக்கு ஐயோ, நான் பாவி’ என்று கதறுகிறான். இப்படியாகத்தான் உண்மையாக இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவும் தனக்கு கிறிஸ்து தேவை என்ற வெளிப்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. ‘பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை’ (லூக்கா 5:31). ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய தெய்வீக வல்லமையால் ஒருவனில் வேதவசனத்தை வெளிப்படுத்தாதவரை அவன் மரணத்துக்கேதுவான வியாதிபட்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்வதில்லை.\nஒருவன் மனந்திரும்புவதற்கு முன்னர் ஏற்பட்ட, மனுகுலத்திற்கு பாவம் கொண்டுவந்த கொடிதான விளைவுகளை குறித்த இந்த உணர்த்துதலானது தன்னுடைய அந்த முதல் அனுபவத்தோடு நிறுத்திக்கொள்ளப்பட வேண்டியதல்ல. ஒவ்வொருமுறையும் என் இருதயத்தில் தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிக்கும்போது, தேவன் என்னிடத்தில் எதிர்பார்க்கிற தரமான, ‘உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்’ (1பேது 1:15) என்பதிலிருத்து, நான் எவ்வளவு பின் தங்கியிருகிறேனென்பதை உணர்கிறேன். ஆகவே, இது நாம் செய்ய வேண்டிய முதல் சோதனை: ஒவ்வொரு முறையும் வேதத்தில் மற்றவர்களுடைய தோல்வியை நான் வாசிக்கும்பொழுது, நானும் எத்தனை பரிதாபமாக அவர்களைப்போலவே தோல்வி கண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துகிறதா ஆசீர்வதிக்கப்பட்ட, பரிபூரண கிறிஸ்துவின் வாழ்க்கையை நான் வாசிக்கும்பொழுது, சற்றும் நான் அவரைப்போல இல்லை என்பதை எனக்கு உணர்த்துகிறதா\n2. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தைக்குறித்து மனஸ்தாபப்படும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.\nகற்பாறை நிலத்தின் மேல் விழுந்த விதைகளுக்கு ஒப்பிடப்பட்டவர்களைக்குறித்து, அவன் வசனத்தைக் கேட்டு, உடனே அதை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டாலும், தனக்குள்ளே வேரில்லாதவனாய் கொஞ்சகாலம் மாத்திரம் நிலைத்திருப்பான் (மத் 13:20,21) என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் பேதுருவினுடைய போதனையின் மூலம் மனந்திரும்பியவர்கள், அவர்கள் இருதயத்திலே ‘குத்தப்பட்டவர்களானார்கள்’ (அப் 2:37) என்று எழுதப்பட்டிருக்கிறது. இதே வேறுபாடு இன்றைக்கும் இருக்கிறது. பலர் பூப்போன்ற அழகான பிரசங்கத்தையோ அல்லது செய்தி கொடுப்பவர் தனது பேச்சாற்றலாலும் அல்லது அறிவுசார்ந்த திறமையாலும் பல பின்னனிய அறிவுசார்ந்த உண்மைகளை உள்ளடக்கி கொடுக்கும் ஒரு பிரசங்கத்தையோ ��ேட்பதில், பொதுவாக நம்முடைய இருதத்தை ஆராய்ந்து நடைமுறைப் படுத்துவதற்க்கென்று எதுவுமில்லை. பிரமிக்கத்தக்க ஆச்சரியத்துடன் அந்த செய்தி உள்வாங்கப்பட்டாலும், ஒருவரும் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தவோ அல்லது தேவனுடன் நெருங்கி நடக்கவோ அது உதவிசெய்வதில்லை. கிருபையினாலே, தன்னுடைய அறிவுக்கூர்மையினிமித்தம் எந்த புகழ்ச்சியையும் விரும்பாத தேவனுடைய ஊழியக்காரன் வேதபோதனை மூலமாக நம்முடைய குணத்தையும், நடக்கையையும், மிகச்சிறந்த தேவனுடைய மக்களின் தோல்வியையும்கூட வெளிப்படுத்தட்டும்; மக்கள் கூட்டம் அந்த செய்தியாளரைப் புறக்கணித்தாலும், உண்மையாக மனந்திரும்பியவர்கள், ‘நிர்பந்தமான மனுஷன் நான்’ என்று தேவனுக்கு முன்பாக அவர்களை மனஸ்தாபப்படவைத்ததினால் அவர்கள் அந்த செய்திக்காக நன்றியுள்ளவர்களாகவே இருப்பார்கள். ஆகவே, என்னுடைய தனிப்பட்ட வேதவாசிப்பில், பரிசுத்த ஆவியானவர் வேதவாக்கியங்கள் மூலமாக என்னுடைய உள்ளார்ந்த அசுத்தத்தை உணரவைக்கும்பொழுது, நான் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்படுகிறேன்.\n‘நான் என்னை அறிந்துகொண்டதற்குப்பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருகிறேன், வெட்கி நாணிகொண்டுமிருக்கிறேன்’ என்று எரேமியா 31:19ல் உள்ள வார்த்தைகள் எத்தனை உன்னதமானவைகள் எனது வாசகரே, இதேப்போன்ற ஒரு அனுபவம் உங்களுக்கும் உண்டா எனது வாசகரே, இதேப்போன்ற ஒரு அனுபவம் உங்களுக்கும் உண்டா உங்களுடைய வேதஆராய்ச்சி, உங்கள் இருதயத்தை நொறுக்கி, தேவனுக்கு முன்பதாக உங்களைத் தாழ்மைப்படுத்துகிறதா உங்களுடைய வேதஆராய்ச்சி, உங்கள் இருதயத்தை நொறுக்கி, தேவனுக்கு முன்பதாக உங்களைத் தாழ்மைப்படுத்துகிறதா தினம் தினம் உங்களை மனந்திருப்புதலுக்கு நேராக வழி நடத்தும் விதமாக உங்கள் பாவங்களை உணர்த்துகிறதா தினம் தினம் உங்களை மனந்திருப்புதலுக்கு நேராக வழி நடத்தும் விதமாக உங்கள் பாவங்களை உணர்த்துகிறதா பஸ்கா ஆட்டுக்குட்டியானது ‘கசப்பான கீரை’ யுடன் சாப்பிட வேண்டியதாயிருந்தது (யாத் 12:8); ஆகவே, நாம் உண்மையாக சாப்பிடும்பொழுது, அது நமக்கு இனிமையைத் தருவதற்கு முன்பாக, பரிசுத்த ஆவியானவர் அதைக் கசப்பாக்குகிறார். வெளி 10:9ல் உள்ள வரிசையைக் கவனியுங்கள்: ‘நான் தூதனிடத்தில்போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன��: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்குத் இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்’. இது தான் எப்பொழுதுமே உள்ள அனுபவ வரிசை: ‘ஆறுதலுக்கு முன்னால் துயரப்படவேண்டும்’ (மத் 5:4) ‘உயர்வுக்கு முன்னால் தாழ்மை வேண்டும்’ (1பேது 5:6).\n3. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தை அறிக்கைசெய்ய வழி நடத்தப்படும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.\nஉண்மையான ஆத்துமா தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளும்பொழுது, வேதவாக்கியங்களிலிருந்து ‘கடிந்துகொள்ளுதல்’ (2தீமோ 3:17) என்னும் ஆதாயத்தைப் பெற்றுக்கொள்கிறது. ‘பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான் தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்திற்கு வராதிருக்கிறான்’ (யோவா 3:20) என்று மாம்சத்திற்குறியவர்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ‘பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்’ என்பதே குத்தப்பட்ட ஒவ்வொரு இருதயத்தின் கதறுதலாயும், ஒவ்வொரு முறையும் நாம் வசனத்தினால் உயிர்ப்பிக்கப்படும்பொழுது ஒரு புதிய வெளிப்பாடும், தேவனுக்கு முன்பாக நம்முடைய குற்றங்களைக் காணவும் முடிகிறது. ‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’ (நீதி 28:13). மறைவான பாவங்களை நம்முடைய மார்பிலே நாம் மறைத்து வைத்திருக்கும்வரை எந்த ஒரு ஆவிக்குறிய ஆசீர்வாதமோ அல்லது கனிகளோ (சங் 1:3) நம் வாழ்வில் இருக்க முடியாது; தேவனுக்கு முன்பாக நாம் அவற்றை முழுமையாக அறிக்கை செய்யும்பொழுது மட்டுமே நாம் தேவனுடைய இரக்கத்தில் மகிழ முடியும்.\nஅறிக்கை செய்யப்படாத பாவ பாரத்தை நாம் நம்மில் புதைத்திருக்கும் வரை, நம்முடைய மனதிற்கு உண்மையான சமாதானமோ அல்லது இருதயத்திற்கு இளைப்பாறுதலோ இல்லை. தேவனுக்கு முன்பாக இருதயத்தைத் திறக்கும்பொழுதே விடுதலை கிடைக்கிறது. ‘நான் அடக்கி வைத்த மட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எழும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று’. (சங் 32:3,4) என்ற சங்கீதக்காரனின் அனுபவத்தை கவனியுங்கள். இந்த ஓவியமான ஆனால் கடினமான வார்த்தைகள் உங்களுக்கு அர்தத்தைக் கொடுக்கிறதா அல்லது உங்கள் சொந்த ஆவிக்குறிய வரலாற்றை விவரிக்கிறதா அல்லது உங்கள் சொந்த ஆவிக்குறிய வரலாற்றை விவரிக்கிறதா இதன் உடனடி தொடர்சியாக, ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ (சங் 32:5) என்பது ஒருவனின் அனுபவமாக இருக்கும்பொழுது அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.\n4. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தின் மீது ஆழமான வெறுப்பை ஏற்படுத்திக்கொள்ளும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.\n‘கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களே; தீமையை வெறுத்துவிடுங்கள்’ (சங் 97:10). தேவன் வெறுப்பதை நாம் வெறுக்காமல் அவரில் அன்புக்கூற முடியாது. நாம் தீமையைத் தவிர்த்து, அதிலே தொடர மறுத்துவிடுவது மட்டுமல்ல, அதற்கு எதிராக நம் கைகளை உயர்த்தி, நம்முடைய இருதயத்திலிருந்து அதை வெறுக்க வேண்டும் (சி.ஹெச்.ஸ்பர்ஜன்). மனமாற்றம் அடைந்திருக்கிறேன் என்று சொல்லும் ஒருவனுக்கு உள்ள உண்மையான பரீசைகளில் ஒன்று பாவத்தைக்குறித்த அவனது மனப்போக்கு. பரிசுத்தம் என்னும் சித்தாந்தம் நாட்டப்பட்டிருக்கிற இடத்திலே அசுத்தத்தைக்குறித்த வெறுப்பு நிச்சயமாக இருக்கும். தீமையை குறித்த நம்முடைய வெறுப்பு உண்மையாக இருக்கும்பொழுது, நம்மிடத்தில் இல்லை என்று நினைத்த தீமையைக்கூட வேதவசனம் நம்மைக் கண்டிக்கும்பொழுது நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போம்.\n‘உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்; ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்’ (சங் 119:104) என்பதே தாவீதின் அனுபவமாயிருந்தது. நன்றாக கவனியுங்கள், ‘நான் விலகியிருக்கிறேன்’ என்றல்ல, ‘நான் வெறுக்கிறேன்’ என்கிறார்; ஏதோ குறிப்பிட்ட சில வழிகளையல்ல, ‘எல்லாப் பொய் வழிகளையும்’ என்கிறார். ‘எல்லாவற்றை பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளையும் செம்மையென்று எண்ணி, சகல பொய் வழிகளையும் வெறுக்கிறேன்’ (சங் 119:128). ஆனால் துன்மார்கரைப் பொறுத்த மட்டில் இது முற்றிலும் எதிரானது. ‘சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்து போடுகிறாய்’ (சங் 50:17). நீதிமொழிகள் 8:13ல் நாம் வாசிக்கிறோம், ‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்’. உபாகமம் 17:18,19ம் வசனங்களைப் படிக்கும்பொழுது, இந்த கர்த்��ருக்குப் பயப்படும் பயம் வேதத்தை வாசிப்பதினாலேயே வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\n5. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தை விட்டு விலகும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.\n‘கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக்கடவன்’ (2தீமோ 2:19). தேவனை எது மகிழ்விக்கிறது, எது அவரை துக்கப்படுத்துகிறது என்பதை கண்டுக்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வேதத்தை படிக்கும்பொழுது, நாம் இன்னும் அதிகமாய் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள முடியும். நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாக இருக்கும்பொழுது, நம்முடைய வழிகள் உறுதிப்படும். அப்பொழுது நாம் ‘சத்தியத்தில் நடக்கிறவர்களாயிருப்போம்’ (3யோவா 4). அவிசுவாசிகளிடம் இருந்து விலகி, பிர்த்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கிற விசுவாசிகளுக்கு 2கொரிந்தியர் 6ம் அதிகாரத்தின் இறுதியில் சில மதிப்புமிக்க வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் அந்த வாக்குத்தத்தங்களை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள். ‘இந்த வாக்குத்தத்தங்களால் தேற்றப்பட்டு, திருப்தியாயிருங்கள்’ என்று அவர் சொல்லவில்லை. மாறாக, ‘இப்படிபட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மை சுத்திகரித்துகொண்டு, பரிசுத்தமாகுதலை, தேவபயத்தோடே பூரணபடுத்தக்கடவோம்’ (2கொரி 7:1) என்றே சொல்லுகிறார்.\n‘நான் உங்களுக்கு சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்’ (யோவா 15:3). இங்கே நம்மை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டிய இன்னுமொரு முக்கியமான விதி இருக்கிறது. என் வேதவாசிப்பும், வேதஆராய்ச்சியும் என் வழிகளை சீர்படுத்த உதவுகிறதா நமக்கு நன்கு தெரிந்த கேள்வியான, ‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான் நமக்கு நன்கு தெரிந்த கேள்வியான, ‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்’ என்பதற்கு ஆவிக்குறிய பதில் ‘உம்முடைய வசனத்தினால் தன்னைக் காத்துக்கொள்கிறதினால்’ என்பதே. நாம் படிப்பதினாலோ, விசுவாசிப்பதினாலோ அல்லது மனப்பாடம் செய்வதினாலோ அல்ல, நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் வேத வசனத்தை நடைமுறைப்படுத்தும்பொ��ுதே அது சாத்தியம். அதாவது, ‘வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்’ (1கொரி 6:18), ‘விக்கிரகாராதனைக்கு விலகியோடுங்கள்’ (1கொரி 10:14), ‘பண ஆசைக்கு விலகியோடுங்கள்’ (1 தீமோ 6:11), ‘பாலியத்துக்குறிய இச்சைகளுக்கு விலகியோடி’ (2தீமோ 2:22), போன்ற எச்சரிப்புகளுக்கு கீழ்ப்படியும்பொழுது, நடைமுறை வாழ்க்கையில் ஒரு கிறிஸ்தவன் பாவத்திலிருந்து விலகி வாழமுடியும்; ஏனென்றால், பாவத்தை அறிக்கை செய்வது மட்டுமல்ல, அதை விட்டுவிடவும் வேண்டும் (நீதி 28:13).\n6. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்திலிருந்து பாதுகாக்கப்படும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.\nபரிசுத்த வேத எழுத்துக்கள் நம்முடைய உள்ளார்ந்த பாவத்தை வெளிப்படுத்துவதற்காக மட்டுமல்ல, பலப்பல வழிகளில் நாம் ‘தேவமகிமையற்றவர்களாயிருப்பதால்’ (ரோம 3:23), பாவத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்பதையும், நாம் எப்படி தேவனை துக்கப்படுத்தாமல் இருக்கலாம் என்பதையும் கற்றுக்கொடுக்க கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடிக்கு, உம்முடைய வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்’ (சங் 119:11). நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது இதுதான்: ‘அவர் வாயினின்று பிறந்த வேதபிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்’ (யோபு 22:22). முக்கியமாக கட்டளைகளையும், எச்சரிப்புகளையும், அறிவுரைகளையும் நாம் நம்முடையதாக்கி இருதயத்திலே புதைத்துவைக்க வேண்டும்; அவைகளை மனப்பாடம் செய்ய வேண்டும், தியானிக்க வேண்டும், அவைகளைக் குறித்து ஜெபம் செய்ய வேண்டும், பிறகு வாழ்க்கையிலே நடைமுறைப்படுத்த வேண்டும். நல்ல விதைகளை விதைப்பதே ஒரு நிலத்தை களைகள் விளையாதபடி பாதுகாக்கும் சிறந்த வழியாகும். ‘தீமையை நன்மையினாலே வெல்லு’ (ரோம 12:21). எந்த அளவிற்கு கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே பரிபூரணமாக வாசம் செய்கிறதோ (கொலோ 3:16) அந்த அளவிற்கு மிகக் குறைவான இடமே பாவத்திற்கு நம்முடைய இருதயத்திலும் வாழ்விலும் இருக்கும்.\nவேதவாக்கியங்களின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதுமானதல்ல, அவைகளை நமது உணர்வுகளுடன் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ‘இரட்சிக்கப்படதக்கதாய் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால்’ (2தெச 2:10) எ���்று கிறிஸ்துவை மறுதலிப்பவர்களைக்குறித்து பரிசுத்த ஆவியானவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். வேதவாக்கியங்களைக்குறித்து பேசவும் அல்லது வியூகங்களை வகுக்கவும் அவைகள் நமது நாவிலேலும் அல்லது மேலோட்டமாக மனதளவிலேயும் மட்டும் இருக்குமென்றால், அது விரைவில் நம்மைவிட்டு சென்றுவிடும். வெளியில் கிடக்கும் விதைகளை ஆகாயத்து பறவைகள் பட்சித்துவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம். ஆகவே இருதயத்தில் ஆழமாக புதையுங்கள்; அங்கிருந்து கதிர்விட்டு நம்முடைய மனதிற்கும் பிறகு இருதயத்திற்கும் வரட்டும்; இன்னும் அதிகமாக வேர்விடட்டும்.\n‘அவன் தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை’ (சங் 37:31) என்ற வசனத்தின்படி, நம்முடைய உணர்வுகளுடன் உள்வாங்கிக்கொண்ட தேவனுடைய வார்த்தையைத்தவிர, இந்த உலகத்தின் பாவ தொற்றுவியாதியிலிருந்து எதுவும் நம்மை பாதுகாக்கவோ அல்லது சாத்தானின் சோதனையிலிருந்து விடுவிக்கவோ முடியாது. சத்தியம் நமக்குள் கிரியை செய்யும்வரை, நமது மனதை தூண்டிவிடும்வரை, மேலும் இது நம்மால் விரும்பப்படும்வரை, நாம் தவறிவிழ மாட்டோம். யோசேப்பு போத்திபாரின் மனைவியாலே சோதனைக்குட்பட்டபோது, ‘நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி’ (ஆதி 39:9) என்று சொன்னான். வேதவசனம் அவன் இருதயத்திலே இருந்தபடியால், தனது இச்சைகளில் விழுந்துவிடாதபடி அவனுக்கு வல்லமை இருந்தது. உன்னதமான பரிசுத்தமும், மிகப்பெரும் தேவனுடைய வல்லமையும், இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லமைபெற்றது. நாம் எப்பொழுது சோதிக்கப்படுவோம் என்று நம்மில் ஒருவருக்கும் தெரியாது; ஆகவே சோதனைக்கு எதிராக எப்பவுமே ஆயத்தமாயிருப்பது அவசியம். ‘உங்களில் இதற்கு செவிகொடுத்து, பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்’ (ஆதி 39:9) என்று சொன்னான். வேதவசனம் அவன் இருதயத்திலே இருந்தபடியால், தனது இச்சைகளில் விழுந்துவிடாதபடி அவனுக்கு வல்லமை இருந்தது. உன்னதமான பரிசுத்தமும், மிகப்பெரும் தேவனுடைய வல்லமையும், இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லமைபெற்றது. நாம் எப்பொழுது சோதிக்கப்படுவோம் என்று நம்மில் ஒருவருக்கும் தெரியாது; ஆகவே சோதனைக்கு எதிராக எப்பவுமே ஆயத்தமாயிருப்பது அவசியம். ‘உங்களில் இதற்கு ச���விகொடுத்து, பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்’ (ஏசா 42:23). வேத வசனங்களை நம்முடைய இருதயத்திலே பதித்துவைத்து, வருகிற அவசர காலங்களுக்கு எதிராக நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\n7. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்திற்கு நேர் எதிரானதை நடைமுறை படுத்தும்பொழுது அவன் ஆவிக்குறிய ஆதாயம்பெறுகிறான்.\n‘நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்’ (1யோவா 3:4). தேவன் சொல்கிறார், ‘நீ இதை செய்’, பாவம் சொல்கிறது, ‘நான் செய்யமாட்டேன்’; தேவன் சொல்கிறார், ‘நீ இதை செய்யாதே’, பாவம் சொல்கிறது, ‘நான் செய்வேன்’. ஆகவே, பாவம் தேவனுக்கு எதிரான கலகம், சொந்த வழியை தெரிந்தெடுக்கும் தீர்மானம் (ஏசா 53:6). ஆவிக்குறிய வாழ்க்கையில் பாவமானது சட்டத்தை மீறி தேவனுக்கு எதிராக சிகப்புக் கொடியை ஆட்டுகிறது. எப்படி சட்டத்தை மீறுவதின் எதிர்ப்பதம் அதற்கு கீழ்ப்படிவதோ, அதைப்போல தேவனுக்கெதிராக பாவம் செய்வதற்கு எதிர்ப்பதம் அவருக்குக் கீழ்ப்படிவதே. ஆகவே பாவத்திற்கு எதிரானதை நடைமுறைபடுத்துவதென்பது கீழ்ப்படிதலின் பாதையில் நடப்பதே. வேதவாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருபதற்கான இன்னுமொரு முக்கியக்காரணம், நம்மைக்குறித்து தேவனுக்குப் பிரியமான வழியை நமக்குத் தெரியப்படுத்தவே. வேதவாக்கியங்கள் கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் மட்டும் ஆதாயம் தருவதல்ல, நீதியை நடப்பித்தலுக்கும் தான்.\nநம்மை அடிக்கடி சோதித்துப்பார்த்துகொள்ள வேண்டிய இன்னும் ஒரு விதி இங்கே இருக்கிறது. என்னுடைய நினைவுகளும், என்னுடைய இருதயமும், என்னுடைய வழிகளும் வேலைகளும் தேவனுடைய வார்த்தையினாலே கட்டுப்படுத்தப்படுகிறதா தேவன் இதைத்தான் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார்: ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்’ (யாக் 1:22). கிறிஸ்துவின் மீதுள்ள அன்பும் நன்றியுணர்வும் இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது: ‘நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்’ (யோவா 14:15). இதற்கு தேவனின் உதவி நமக்குத் தேவை. தாவீது ஜெபித்தார், ‘உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்’ (சங் 119:35). நமக்குத் தேவை நம்முடைய வழிகளைத் தெரிந்துகொள்ள வெளிச்சம் மாத்திரமல்ல, அதிலே நடக்கத் தேவையான இருதயமும் அவசியம். நம்முடைய மனக்கண் குருடாயிருப்பதால் வழி நடத்துதல் அவசியமே; நம்முடைய இருதயத்தின் பெலவீனத்தால் வல்லமையான தேவனுடைய கிருபையும் அவசியம். ‘உண்மையை நாம் தழுவி அதிலே தொடராவிட்டால், அதைக்குறித்த அறிவு நமக்கு எந்தவிதத்திலேயும் பலன்தராது’ (மாண்டன்). இது அவரது கற்பனைகளின் வழி: சுயமாக தெரிவு செய்த ஒன்றல்ல; ஆனால் நிச்சயமாகக் ‘குறிக்கப்பட்ட’ வழி; இது பொதுவான சாலை அல்ல, ஒரு தனிப்பட்ட வழி, என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.\nஇதை எழுதியவரும் படிப்பவரும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு காரியங்களையும், தேவனுடைய பிரசன்னத்திலே, உண்மையுடனும் பொறுப்புடனும் ஆராய்ந்து பார்க்கக்கடவர்கள். உங்களுடைய வேதவாசிப்பு மேலும் உங்களைத் தாழ்மையாக்கியிருக்கிறதா அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட வேதஅறிவினாலே மேலும் பெருமையுள்ளவர்களாக மாற்றியிருக்கிறதா அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட வேதஅறிவினாலே மேலும் பெருமையுள்ளவர்களாக மாற்றியிருக்கிறதா உங்கள் சகமனிதர்களின் மத்தியில் உங்கள் மதிப்பை உயர்த்தியிருக்கிறதா உங்கள் சகமனிதர்களின் மத்தியில் உங்கள் மதிப்பை உயர்த்தியிருக்கிறதா அல்லது தேவனுக்கு முன்பாகத் தாழ்மையான இடத்தைத் தெரிந்துகொள்ள உங்களை நடத்தியிருக்கிறதா அல்லது தேவனுக்கு முன்பாகத் தாழ்மையான இடத்தைத் தெரிந்துகொள்ள உங்களை நடத்தியிருக்கிறதா சுயத்தைக்குறித்த ஆழமான வெறுப்பை உள்ளத்தில் கொடுத்திருக்கிறதா சுயத்தைக்குறித்த ஆழமான வெறுப்பை உள்ளத்தில் கொடுத்திருக்கிறதா அல்லது மேலும் உங்களைத் திருப்தி படுத்தியிருக்கிறதா அல்லது மேலும் உங்களைத் திருப்தி படுத்தியிருக்கிறதா உங்களைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நீங்களும், ‘உம்முடைய வேதத்தின் அறிவு எனக்கும் இருக்கிறது’ என்று சொல்லச்செய்கிறதா உங்களைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நீங்களும், ‘உம்முடைய வேதத்தின் அறிவு எனக்கும் இருக்கிறது’ என்று சொல்லச்செய்கிறதா அல்லது என்னுடைய நண்பருக்கோ, ஆசிரியருக்கோ கொடுத்திருப்பதுபோல எனக்கும் விசுவாசத்தையும், கிருபையையும், பரிசுத்தத்தையும் தாரும் என்று ஜெபம் செய்யச்செய்கிறதா அல்லது என்னுடைய நண்பருக்கோ, ஆசிரியருக்கோ கொடுத்திருப்பதுபோல எனக்கும் விசுவாசத்தையும், கிருபையையும், பரிசுத்தத்தையும் தாரும் என்று ஜெபம் செய்யச்செய்கிறதா இந்த வார்த்தைகளை தியானம் செய்; உன்னை முழுவதுமாக அவைகளுக்கு ஒப்புவி; உன்னுடைய ஆதாயம் மற்றெல்லாருக்கும் தெரிந்திருப்பதாக.\nபதிப்புரிமை ©2019 தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்\nஎங்களைப்பற்றி | இணைந்திடுங்கள் | வெளியீட்டுக்கொள்கை\nதமிழ் வேதாகமத்தில் கடின வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_29.html", "date_download": "2019-09-18T17:44:21Z", "digest": "sha1:BBY5L46NHWMJD6HI34SWBMSQ63ISKZDH", "length": 10460, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் - பாராளுமன்றில் அப்துல்லா மஹ்ரூப் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் - பாராளுமன்றில் அப்துல்லா மஹ்ரூப்\nகிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாக அதுரலியே ரத்ன தேரர் கருத்துக்களை கூறி தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் சதிகளை முன்னெடுக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் குறிப்பிட்டார்.\nசிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் முயற்சி தோல்வியடைந்த காரணத்தினால் இன்று தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிருகின்றனர் என்றார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகிழக்கில் முஸ்லிம்களின் நிலங்களை அபகரிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நகர அபிவிருத்தி என்ற பெயரில் எமது நிலங்களை கபளீகரம் செய்து வருகின்றனர்.\nஇன்று எமது பகுதிகளில் மேச்சல் காணிகள் இல்லாது போயுள்ளது. கால்நடை வளர்ப்புக்கு காணிகள் இல்லை. இவ்வாறான நிலைமை நிலவுகின்ற நேரத்தில் அண்மையில் வடக்குக்கு விஜயம் செய்த அதுரலியே ரத்ன தேரர் வடக்கில் தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி இனக் கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியிருந்தார்.\nகுறிப்பாக கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறியிருந்தார்.\nஇது ஏனென்றால் இதற்கு முன்னர் சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் இப்போது தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் நடவடிக்கையை இவர்கள் கையாள்கின்றனர்.\nகிழக்கில் சில பெளத்த பிக்குகள் கூட எமது காணிகளை அபகரிக்க முயற்சிகளை எடுக்கின்றனர். நாம் எமது அமைச்சை இராஜினாமா செய்தது போலியான அரசியல் காரணி என கூறினார்கள். ஆனால் நாம் அதற்காக எமது அமைச்சுக்களை துறக்கவில்லை. இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் தேவையை கருத்தில் கொண்டே நாம் அமைச்சுக்களை துறந்தோம். இன்று எமது மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவசரகால சட்டத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்ட எவரையும் விட வேண்டாம். ஆனால் அப்பாவி மக்கள் விடுவிக்கபப்ட வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விள���்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/world-history/milkmaid/", "date_download": "2019-09-18T18:47:23Z", "digest": "sha1:JWRND2YSQCDQYF6ZUQGUBM7DBRH6YVUO", "length": 26220, "nlines": 218, "source_domain": "www.satyamargam.com", "title": "பால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்\nஅன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத வேலைகள்; இரவிலோ மக்களின் நலன் காக்க ரோந்து; அதன் பின்னர் பின்னிரவுத் தொழுகை என்று அயராது பணியாற்றிக் கொண்டிருந்தவர் உமர். நம்மைப்போல் தொடர்ந்து ஏழு எட்டு மணி நேரத் தூக்கம் என்பதெல்லாம் அவர் ஒருநாள்கூடத் தூங்கியதாய் அறிய முடியவில்லை. சதா காலமும் இறைவனின் நினைப்பையும் அச்சத்தையும் நெஞ்சில் தூக்கித் திரிந்துகொண்டிருந்தார் அவர்.\nநள்ளிரவு நெருங்கியிருக்கும். நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு மிகவும் அசதியாக இருந்தது. ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.\nவீட்டின் உள்ளே பேச்சு சப்தம் கேட்டது. “மகளே சற்று எழுந்து அந்தப் பாலில் தண்ணீர் கலந்து வையேன்”\nஊர் அடங்கியிருந்த நேரம். தாயொருவள் மகளிடம் பேசியது தெளிவாய்க் கேட்டது.\n“என்ன, பாலில் தண்ணீர் கலப்பதா அப்படியானால் கலீஃபாவின் கட்டளை\nபாலில் தண்ணீர் கலந்து விற்பதை நம்மூர் பால்காரர்கள் பின்பற்றும் முன்பே இப்பழக்கம் தொன்றுதொட்டு உலகெங்கும் இருந்து வந்திருக்கிறது போலும். உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது பெரும் குற்றம் என்பது இஸ்லாத்தின் நிலை. அதனால் உமருடைய கட்டளைப்படி அவரின் சேவகர் ஒருவர் மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்திருந்தார், “பாலில் தண்ணீர் கலப்படம் செய்யக் கூடாது என்பது கலீஃபாவின் உத்தரவு”\nமகள், தாய்க்கு அந்தக் கட்டளையை நினைவுறுத்தினாள்.\n உமரோ அந்த சேவகனோ காணவியலாத இடத்தில் நம் வீட்டிற்குள் நீ இருக்கிறாய். எழுந்து தண்ணீரைக் கலந்து விடு; யாரும் அறியப்போவதில்லை” என்றாள் அந்���த் தாய்.\n“அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன் பொது இடங்களில் அமீருக்குக் கட்டுப்பட்டவளாகவும் தனிமையில் அவரது உத்தரவுகளுக்கு மாறு செய்பவளுமாக நான் என்றுமே நடந்து கொள்ளமாட்டேன்” என்று திட்டவட்டமான பதில் வந்தது.\nமக்கள் மத்தியில், பகலில், சட்டத்திற்கும் உத்தரவிற்கும் கட்டுப்பட்டு நடப்பது மக்களுக்கு நிர்பந்தமாகக்கூட ஆகிவிடுகிறது. ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும்போதும் ஒருவர் இறைவனுக்கும் அவனது சட்டத்திற்கும் பயந்து நடந்துகொண்டால் அது ஒழுக்கத்தின் மேன்மையை அல்லவா எட்டிவிடுகிறது\nதாய்க்கும் மகளுக்குமான இந்த உரையாடலைக் கேட்டு அசதியிலிருந்த உமர் அசந்துவிட்டார்.\n“அஸ்லம் இந்த வீட்டின் கதவின்மேல் அடையாளமிட்டு இந்த வீடு எங்கிருக்கிறது என்று நினைவில் வைத்துக் கொள்.”\nதெருப்பெயர், கதவு எண் போன்ற அடையாளங்கள் இல்லாத காலத்தில் அதுதான் அவர்களுக்கு எளிய முறை. அஸ்லம் அவ்விதமே குறியிட்டுவிட, பின்னர் தொடர்ந்தது அவரது அன்றைய இரா உலா.\n : வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு\nஅஸ்லமை அழைத்தார் உமர். “நேற்று குறியிட்டுவிட்டு வந்த அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். இரவில் உரையாடிக் கொண்டிருந்தது யார், யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆண் துணையிருக்கிறதா என்றும் அறிந்து வாருங்கள்”\nஅவர்கள் இருவரும் தாயும் மகளும் என்பதையும் மகளுக்குத் திருமணமாகவில்லை; தாயார் கணவனை இழந்தவர் என்பதையும் அறிந்துவந்துச் சொன்னார் அஸ்லம். அடுத்து என்ன நடக்க வேண்டும்\nநமக்குப் பழக்கமான ஆட்சிமுறைப்படி அரசாங்க உத்தரவை மீறுவதற்கு ஊக்குவித்த அந்தத் தாய்க்குத் தண்டனையோ அபராதமோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெண்ணிற்கு நற்சான்றிதழ், ஒரு பதக்கம், வேண்டுமானால் சற்றுத் தாராளமாய்க் கொஞ்சம் பணமுடிப்பு என்று அளித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கலீஃபா உமர் தம் மகன்களை அழைத்தார். முந்தைய இரவு நடந்தவற்றையும் அஸ்லம் அறிந்து வந்து சொன்னதையும் கூறிவிட்டு,\n“உங்களின் தந்தைக்கு மட்டும் வயது முதிர்ச்சி ஏற்பட்டிருக்காவிடில் அவர் இந்தப் பெண்ணை மணமுடிப்பதில் நீங்கள் எவரும் அவருடன் போட்டியாளராக வரமுடியாது. எனவே உங்களில் யாருக்காவது மணமுடிக்கப் பெண் தேவையா\nஅப்துல்லாஹ் ��ப்னு உமர் (ரலி), “எனக்கு மனைவியிருக்கிறார். இப்பொழுது வேறு திருமணத்துக்குத் தேவையற்றவனாய் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.\nமற்றொரு மகன் அப்துர் ரஹ்மானும் அதே பதிலையே கூறினார்.\n எனக்கு மனைவியில்லை. எனவே அப்பெண்ணை மணமுடித்து வையுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.\n“மிக்க நன்று” என்று அந்தப் பெண்ணுக்குத் தம் மகன் ஆஸிமை மணமுடித்துக் கொடுத்தார் உமர்.\nஇங்கு சற்று மூச்சை இழுத்துவிட்டு, இலேசாய்ச் தலையையும் சொறிந்து கொண்டு யோசிக்க வேண்டும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபா உமர். அவர் தம்முடைய மகன்களுக்கு மன்னர்கள், சக்கரவர்த்திகள், பெருங்குடி மக்கள், செல்வந்தர்கள் போன்றோரிடமிருந்து பெண்களைத் தேடித் தேடி பெற்றுத் தந்திருக்கலாம். அவ்விதம் மணமுடிக்க எவ்வித மறுப்புமின்றிப் பெண்களும் தயாராய் இருந்திருப்பார்கள்.\nகடைக்குச் சென்றால் கண்ணைப் பறிக்கும், மனதை மயக்கும் ஒரு பொருளை வாங்கியே தீரவேண்டும் என்று நமக்கெல்லாம் ஓர் உத்வேகம் பிறக்குமே அப்படி, போற்றுதற்குரிய இறையச்சத்துடன் ஒரு பெண் மதீனாவில் உள்ளதை உணர்ந்த அந்தநொடி, அந்தப் பெண் தம் வீட்டிற்கு உரியவர் என்று தீர்மானித்து விட்டார் உமர். அடுத்து என்ன செய்தார் அஸ்லமை அனுப்பி அந்தப் பெண் பேரழகியா, சீர் செனத்தி தரும் வசதி இருக்கிறதா, பேரீச்சம் தோப்பு, ஒட்டகம் என்று சொத்துபத்து எவ்வளவு என்று பட்டியலிட்டு வரச் சொல்லவில்லை அஸ்லமை அனுப்பி அந்தப் பெண் பேரழகியா, சீர் செனத்தி தரும் வசதி இருக்கிறதா, பேரீச்சம் தோப்பு, ஒட்டகம் என்று சொத்துபத்து எவ்வளவு என்று பட்டியலிட்டு வரச் சொல்லவில்லை ‘திருமணத்திற்கு தகுதியான வகையில் இருக்கிறாரா ‘திருமணத்திற்கு தகுதியான வகையில் இருக்கிறாரா\nஇறையச்சம், ஒழுக்கம் போன்ற மாண்புகளில் இணைந்து உருவாகிறதே – அது வாழ்க்கை. உலக மகா வாழ்க்கை மறுமையின் சிறப்பிற்கு இம்மையில் அடித்தளம் அமைக்கும் வாழ்க்கை. அத்தகு இல்லறம் உலகின் சிறந்த வாரிசுகளை ஈன்றெடுக்கும்; இறைவனின் பாதுகாவல் அவர்களுக்கு என்றென்றும் இருக்கும் என்பது உமரின் நம்பிக்கை.\n பின்னர் நடைபெற இருக்கும் இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்விற்கு அத்திருமணம் முன்னுரை எழுதியது.\nஅந்தப் பெண்ணுக்கும் ஆஸிமுக்கும் மகளொருவர் பிறந்தார். அந்த மகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவர் வேறு யாருமல்ல. பின்னாளில் நேர்வழி சென்ற கலீஃபாக்கள் வரிசையில் ஐந்தாமவர் என்று இஸ்லாமிய உலகு போற்றுமளவுக்கு ஆட்சி புரிந்த ‘இரண்டாவது உமர்’, உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)தாம் அவர்.\nஇஸ்லாமிய ஆட்சியின் பொற்காலத்தை வாசிக்கும்போது இத்தகு ஆட்சியும் ஆட்சியாளர்களும் நமக்கும் அமைய வேண்டுமே என்று எழும் ஆசையும் ஆதங்கமும் நியாயமானவையே. தப்பே இல்லை. ஆனால் அதனுடன் மற்றொன்றும் நமக்கு நினைவில் இருத்தல் வேண்டும். அவர்களெல்லாம் நல்லதொரு நாளில் வானில் இருந்து குதித்து பூமிக்கு வந்தவர்களல்லர். நபி (ஸல்) வழி எவ்வழி, அவ்வழி என் வழி என்று உணர்ந்தார்கள்; அதை இழுத்து சுவாசித்து வாழ்ந்தார்கள். அவ்வளவுதான்\n‘அமீருல் முஃமினீன் (உமருடைய) சிறப்பு’ – இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) பக்கம் 89-90\n‘உமர் பின் அல்கத்தாப், வாழ்வும் காலமும்’ – மூலம்: டாக்டர் அலீ முஹம்மது ஸல்லாபீ (ஆங்கில மொழியாக்கம் : நாஸிருத்தீன் அல்கத்தாப்)\nநன்றி: சமரசம் – 01-15 மார்ச் 2011\nமுந்தைய ஆக்கம்ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nஅடுத்த ஆக்கம்அறிவுப் போட்டி – 21 : விடைகளும் வெற்றியாளர்களும்\nகாலித் பின் அல்வலீத் (ரலி) – அத்தியாயம் 1\nவரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 5 days, 9 hours, 51 minutes, 49 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 4 weeks, 5 hours, 38 minutes, 29 seconds ago\nகாலித் பின் அல்வலீத் (ரலி) – அத்தியாயம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/communication-technology-2/", "date_download": "2019-09-18T18:53:27Z", "digest": "sha1:TSHJNIX2MQNA7I6MPW6GEMPWKIX3IU5N", "length": 24092, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "மொழிமின் (அத்தியாயம் – 2) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமொழிமின் (அத்தியாயம் – 2)\nஎன் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு நல்ல பண்பை, குணத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டிவிடுவார்.\nபுகழாரம் இருக்காது, நம்மைக் குளிர்வித்து அதில் அவருக்கு ஆதாயம் தேடும் எந்த நோக்கமும் இருக்காது. பிரதியுபகாரம் எதுவும் எதிர்பாராத நாலு நல்ல வார்த்தைகள். அவ்வளவுதான்.\nஅவர் குறிப்பிடுவதைக் கேட்கும்போதுதான் நமக்கே அந்தக் குணம் தெரிய வந்திருக்கும். அல்லது, ‘பரவாயில்லையே நம்மிடம் உள்ள இந்த நல்ல விஷயத்தையும் உலகம் கவனிக்கிறதே’ என்று மனத்தின் ஒரு மூலையில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இந்த நாலு நல்ல வார்த்தைகளை உதிர்த்ததால் அவருக்கு என்ன குறைந்துவிட்டது, நஷ்டம் ஏற்பட்டுவிட்டது நம்மிடம் உள்ள இந்த நல்ல விஷயத்தையும் உலகம் கவனிக்கிறதே’ என்று மனத்தின் ஒரு மூலையில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இந்த நாலு நல்ல வார்த்தைகளை உதிர்த்ததால் அவருக்கு என்ன குறைந்துவிட்டது, நஷ்டம் ஏற்பட்டுவிட்டது ஒன்றுமில்லை மாறாக நமது மனக் கஜானாவுக்குத்தான் வரவு.\nஇன்றைய மின் வேக சமூக வலை ஊடகங்களில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க முடியும். எல்லோரும் எல்லோரையும் ஏதாவது எதிர்மறை விமர்சனம் செய்கின்றார்கள்; திட்டுகின்றார்கள்; அலுக்காமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிந்திருந்த வினாவில் விடை உள்ளது. “நம் மக்கள் ஏன் எப்பொழுதும் கொதி நிலையிலேயே இருக்கின்றார்கள் நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிந்திருந்த வினாவில் விடை உள்ளது. “நம் மக்கள் ஏன் எப்பொழுதும் கொதி நிலையிலேயே இருக்கின்றார்கள்\nபுரிகிறது. ஊரும் நாடும் உலகமும் அக்கிரமக்காரர��களால் சூழப்பட்டு, எதேச்சாதிகாரமும் அநீதியும் கொடுங்கோலுமே உலக இயல்பாக மாறியுள்ள சூழ்நிலையில் மனமெல்லாம் பிரஷர் குக்கராய் பொங்குவதில் ஆச்சரியமில்லைதான். இரவில் போர்த்தித் தூங்கினாலும் நிம்மதி மட்டும் பகற் கனவாய் நீடிக்கும்போது ஏற்படும் விரக்தி நியாயம்தான். ஆனால் –\nதனி மனிதர்களான நாம் இலவச சோஷியல் மீடியாவின் உதவியால் போராளிகளாக உருவெடுத்துவிட்டோம் என்பதற்காக ஒருவரையொருவர் மட்டந்தட்டுவதும் காலை வாரிவிடுவதுமே வேலையாக இருந்தால் அது அறம் வளர்க்கப்போவதில்லை. குட்டையில் விழுந்த மட்டையாய் மற்றோர் அரசியல்வாதியைப் போலத்தான் நம்மை அவை மாற்றும். என்ன செய்யலாம் சுருக்கமாக ஒரு விதியை நிர்ணயித்துக் குறித்து வைத்துக்கொள்ளலாம்.\nநாம் உதிர்க்க விரும்புவது பாராட்டு ரகம் என்றால் கஞ்சத்தனமோ மறுயோசனையோ ஏதும் இன்றி உடனே செயல்பட்டுவிடுவது. எதிர்மறைக் கருத்து, விமர்சனம், அவதூறு, திட்டு ரகமென்றால் உடனே அதற்கு, ‘பரிசீலனை’ எனும் முட்டுக்கட்டை போட்டுவிடுவது. அந்த முட்டுக்கட்டையை நீக்குவதில்தான் கஞ்சத்தனமும் மறுயோசனையும் உலகில் உள்ள அத்தனை காரணங்களும் நமக்குத் தேவைப்பட வேண்டும்.\nஎளிய உதாரணமாக இதைச் சிந்தித்துப் பாருங்கள். சமைத்துப் போடும் மனைவியின் சமையலில் உப்பு, காரம், பக்குவம் சரியில்லை என்று குறை சொல்வதைவிட நிறைவாக இருக்கும் ஒரே ஒரு விஷயத்தைப் பாராட்டிவிட்டுப் போகலாமே பாராட்டுவதற்குத் திறக்காத வாய், கொட்டாவிக்கும் குற்றம் குறை சொல்வதற்கும் மட்டுமே திறக்குமென்றால், அது அற்பத்தனம்.\n : மொழிமின் (அத்தியாயம் – 5)\n‘அதெல்லாம் சரி. கருத்தும் வம்பும் தும்பும் இல்லாமல் பிறகென்ன தகவல் பரிமாற்றம். அப்புறம் எதற்கு சோஷியல் மீடியா இது உலக மகா சிரமம்’ என்று கை நமைக்கும். மண்டைக்குள் கம்பளிப்பூச்சி ஊறும். சிரமம்தான். நியாயம்தான். என்ன செய்யலாம்\nஎன்ன செய்யலாம் என்பதைவிட, நமது சொல்லிலும் எழுத்திலும் என்ன செய்யக்கூடாது என்பது முக்கியம். ஆகாத கருமங்கள், கூடாத விஷயங்கள் சிலவற்றை நெட்டுரு செய்து வைத்துக்கொள்வது நலம்.\n1. குற்றம் காண்பதும் சிறுமைப்படுத்துவதும் கூடாது. நியாயமான விஷயமே என்றாலும் ஒருவரை முகத்தில் அடித்தாற்போல் குறை சொல்வதும் இகழ்வதும் சிறுமைப்படுத்துவதும் தகவல் பரிமாற்றத்தின் எதிரி. ஒருவரது கன்னத்தில் கொசு அமர்ந்திருக்கிறது என்பதற்காக பளாரென்று அறைய முடியுமோ குற்றம் சொல்வதும் இகழ்வாய்ப் பேசுவதும் அவரது மனத்தை ஆழமாகப் புண்படுத்திவிடும். அவரை முகம் குப்புறத் தள்ளிவிட்டுவிடும். அதன் பிறகு அவரிடம் வெற்றிகரமான தகவல் தொடர்பு என்பது நமக்கு எப்படி சாத்தியமாகும் குற்றம் சொல்வதும் இகழ்வாய்ப் பேசுவதும் அவரது மனத்தை ஆழமாகப் புண்படுத்திவிடும். அவரை முகம் குப்புறத் தள்ளிவிட்டுவிடும். அதன் பிறகு அவரிடம் வெற்றிகரமான தகவல் தொடர்பு என்பது நமக்கு எப்படி சாத்தியமாகும் நாம் சொல்வதை அவர் என்ன கேட்பார் நாம் சொல்வதை அவர் என்ன கேட்பார் எப்படி தம்மைத் திருத்திக் கொள்வார் எப்படி தம்மைத் திருத்திக் கொள்வார் அல்லது நமக்கு எதைத்தான் அவர் நிறைவேற்றுவார்\n2. பழித்தல் கூடாது. ‘உன்னால்தான் இப்படி’, ‘ஒரு காரியம் உருப்படியாச் செய்யத் துப்பில்லை’, ‘ஆமா நீ அப்படியே செஞ்சு கிழிச்சுட்டாலும் …’ ரக வாக்கியங்கள் நமது அன்றாட வாழ்வில் நாம் கேட்பவை, அல்லது உதிர்ப்பவை. பழித்துச் சொல்லும்போது அவரது தன்மானம் அடிபட்டுவிடுகிறது; நம் வார்த்தைகள் நவீன மருத்துவம் கண்டுபிடித்துள்ள லேசரை எல்லாம்விட கூர்மையான கத்தியாச்சே – அவரது சட்டையைக் கிழித்து ஊடுருவி அவரது இதயத்திற்குள் சிறு பகுதியையும் கிழித்துவிடுகிறது. பிறகென்ன நீ அப்படியே செஞ்சு கிழிச்சுட்டாலும் …’ ரக வாக்கியங்கள் நமது அன்றாட வாழ்வில் நாம் கேட்பவை, அல்லது உதிர்ப்பவை. பழித்துச் சொல்லும்போது அவரது தன்மானம் அடிபட்டுவிடுகிறது; நம் வார்த்தைகள் நவீன மருத்துவம் கண்டுபிடித்துள்ள லேசரை எல்லாம்விட கூர்மையான கத்தியாச்சே – அவரது சட்டையைக் கிழித்து ஊடுருவி அவரது இதயத்திற்குள் சிறு பகுதியையும் கிழித்துவிடுகிறது. பிறகென்ன பாதிக்கப்பட்டவர் ‘மூன்றாம் மனிதனாக’ இருந்தால் ‘சர்த்தான் போடா’ என்று நம்மை உதறிவிடுவார். சொந்தம், நட்பு, வாழ்க்கைத் துணை என்றால் நம்மிடமிருந்து உணர்ச்சியால் விலகி விடுவார். அன்பும் பாசமும் அடிபட்டுப்போய் பிறகு எல்லாமும் ஏனோ, தானோ தான்.\n3. அநாகரிக வார்த்தைகள் கூடாது – ஆபாச வார்த்தைகளாலும் பண்பாடற்ற வார்த்தைகளாலும் திட்டுவதும் பேசுவதும் அநாகரிகம். ‘ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றேனாக்கு���்’ என்று பெயருக்குப் பின்னால் பட்டம் இட்டுக்கொண்டு பேச்சுக்குப் பேச்சு “பொர்க்கி” என்று எழுதினால் அது யாருக்கு இழுக்கு நாகரிகம் என்பது உடையிலும் உணவிலும் மட்டும் பேணப்படுவதா என்ன நாகரிகம் என்பது உடையிலும் உணவிலும் மட்டும் பேணப்படுவதா என்ன நாவுக்கல்லவா அது மிக முக்கியம். நவீன சோஷியல் மீடியா காலத்தில் அது எழுத்தில் வேண்டாமோ நாவுக்கல்லவா அது மிக முக்கியம். நவீன சோஷியல் மீடியா காலத்தில் அது எழுத்தில் வேண்டாமோ ஆனால் இன்று நம் பலரின் ஃபேஸ்புக் பதிவுகள்\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று உண்டு:அழகுறப் பேசுதல் இறைநம்பிக்கையைச் சார்ந்ததாகும். இறைநம்பிக்கை, சொர்க்கத்துக்கு வழி காட்டும். ஆபாசப் பேச்சுகள் இறைமறுப்பைச் சார்ந்ததாகும். இறைமறுப்பு, நரகத்துக்கு வழி காட்டும் (ஸஹீஹ் இபுனு ஹிப்பான் 609இன் கருத்து).\n : மொழிமின் (அத்தியாயம் – 6)\nமற்றும் சில கூடாதவை தொடரும். அதுவரை, ஆழமான அறிவுரை அடங்கியுள்ள இந்த நபிமொழியைச் சிந்திப்போம்.\nமுந்தைய ஆக்கம்திராவிட இயக்கத்தின் மைனாரிட்டி ஆட்சி\nஅடுத்த ஆக்கம்மொழிமின் (அத்தியாயம் – 3)\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nமொழிமின் – அத்தியாயம் 7 (நிறைவு)\nமொழிமின் (அத்தியாயம் – 6)\nமொழிமின் (அத்தியாயம் – 5)\nமொழிமின் (அத்தியாயம் – 4)\nமொழிமின் (அத்தியாயம் – 3)\nமொழிமின் (அத்தியாயம் – 1)\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 5 days, 9 hours, 57 minutes, 52 seconds ago\n வ��ரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 4 weeks, 5 hours, 44 minutes, 32 seconds ago\nமொழிமின் (அத்தியாயம் – 1)\nகணினியில் தமிழ் தெரிவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499878/amp?ref=entity&keyword=parties", "date_download": "2019-09-18T17:34:44Z", "digest": "sha1:UT27BIRW37X435BQPIUBNCWABNWAFKF2", "length": 7489, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Political parties demonstrated on June 4 in Tansu against the Hydro carbon project: Muthrasan | ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் ஜூன் 4ல் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: முத்தரசன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் ஜூன் 4ல் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: முத்தரசன்\nசென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் ஜூன் 4ல் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். அதே நாளில் கடலூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.\nநெல்லையில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் குப்பைகளை கொட்டிய மனசாட்சி இல்லா மனிதர்கள்: நீர்நிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி\nதிம்பம் மலைப்பாதையில் லாரி பழுது: தமிழக-கர்நாடக போக்குவரத்து பாதிப்பு\nகெலமங்கலம் அருகே வாலிபர் எரித்து கொலை\nரயில் நிலையங்களில் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள்: விரைவில் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்\nமத்திய அரசின் ‘உஜாமித்ரா’ மென்பொருள் மூலம் மின்தடை, மின் கட்டண தகவல்கள் இனி செல்போனிலேயே வந்துவிடும்: மென்பொருள் மூலம் செல்போனுக்கு வந்துள்ள மின்தடை குறித்த தகவல்\nசீசன் நிறைவடைந்த நிலையிலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nதாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடம்: பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியப்பு\n2வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணி துவங்கியது\nசெங்கம் மக்கள் கோரிக்கை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை\nபெரணமல்லூரில் உள்ள குளத்திற்கு கம்பிவேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\n× RELATED இரவோடு இரவாக அகற்றப்பட்ட அரசியல் கட்சிகளின் பேனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504042/amp?ref=entity&keyword=parties", "date_download": "2019-09-18T17:51:10Z", "digest": "sha1:P3ZMXXKCHW53X2OGC62Y5YK6CFSI6MPE", "length": 8114, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "All party meeting, 21 parties participating | அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் 21 கட்சிகள் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் 21 கட்சிகள் பங்கேற்பு\nடெல்லி: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் 21 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 3 கட்சிகள் பங்கேற்காவிட்டாலும் தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு\nஇந்தி விவகாரம்: தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.. அமித்ஷா விளக்கம்\nபொதுமொழி பற்றிய எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nவரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டம்\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு: பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்து ஆலோசனை\nமேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன்: மம்தா பானர்ஜி\nஇந்தியாவின் அதிநவீன அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி: போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\nஎந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்க��் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம்: இந்தி திணிப்புக்கு எதிராக ப.சிதம்பரம் ட்வீட்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nகண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி\n× RELATED அனைத்துக்கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/175821?ref=archive-feed", "date_download": "2019-09-18T17:56:09Z", "digest": "sha1:P7FTQLBEZFC32DLEDTVVF66MLSZINXSD", "length": 11995, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கைக்கு சென்ற அப்பாவை 27 வருடமாக தேடிய சிங்கப்பூர் மகள்: மனம் உருக வைத்த பேஸ்புக் பதிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கைக்கு சென்ற அப்பாவை 27 வருடமாக தேடிய சிங்கப்பூர் மகள்: மனம் உருக வைத்த பேஸ்புக் பதிவு\nசிங்கப்பூரில் தந்தையை பற்றிய தகவல் கிடைத்த போதும் அவரை பார்க்க முடியாமல் அவரது மகள் தவித்து வரும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையைச் சேர்ந்தவர் Kanagasundaram Somasundaram(60). இவருக்கு விமலா என்ற மனைவியும் Durga Keshav என்ற மகளும் உள்ளனர்.\nசிங்கப்பூரில் குடும்பத்தினருடன் Kanagasundaram Somasundaram வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 1991-ஆம் ஆண்டு வேலை பார்த்த இடத்தில் அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக இலங்கைச் சென்ற அவர், அதன் பின் சிங்கப்பூர் திரும்பவே இல்லை. Durga Keshav-வுக்கு ஒன்றரை வயதில் இருக்கும் போது சென்றவர் கடந்த 27-ஆண்டுகளாக வரவேயில்லை.\nஇதனால் Durga Keshav இது குறித்து சமூகவலைத்தளம் மற்றும் விளம்பரங்களில் கொடுத்துள்ளார். அதன் பின் ஒரு வழியாக அவரது தந்தையின் உறவினர்கள் மூலம் அவர் இருப்பதை Durga Keshav அறிந்துள்ளார்.\nதந்தையிடம் பேசியும் உள்ளார். ஆனால் தான் எங்கு இருக்கிறேன் என்பதை அவர் கூற மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய அப்பா எங்கு இருக்கிறார் என்பதை தெரியாமல் அவர் தவித்து வருகிறார்.\nஅதுமட்டுமின்றி அவருடைய தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டு அந்த குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவ��ாகவும் Durga Keshav-க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் Durga Keshav நான் அவரை பார்க்க மட்டுமே விரும்புகிறேன்.\nஎனக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும், அதுமட்டுமின்றி இலங்கையில் உள்ள என்னுடைய தந்தையின் உறவினர்கள் அனைவரையும் அறிய வேண்டும் என்னுடைய எதிர்காலம் மற்றும் பரம்பரையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் காரணமாகவே அவருடன் பேச விரும்பதாக கூறியுள்ளார்.\nமேலும் Kanagasundaram Somasundaram முதலில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் இருப்பதாக இவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது அவர் கனடா அல்லது அவுஸ்திரேலியாவில் தன்னுடைய புதிய குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.\nஆனால் அதையும் உறுதிபடுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.\nKanagasundaram Somasundaram இலங்கையின் Jaffna பகுதியில் உள்ள Point Pedro என்ற இடத்தில் பிறந்துள்ளார். இலங்கை தமிழரான இவருக்கு தம்பி மற்றும் தங்கை என்ற உடன் பிறந்தவர்கள் உள்ளனர். இவர்கள் Madhu Church-க்கு அருகில் உள்ள Pandivirichchan பகுதியில் வசித்து வருகின்றனர்.\nகடந்த 1991-ஆம் ஆண்டு இலங்கை சென்ற அவர் அதன் பின் திரும்பாத காரணத்தினால் அவரது மனைவி விமலா சிங்கப்பூர் வழக்கறிஞரை வைத்து இலங்கையில் இவரைப் பற்றி விளம்பரம் கொடுத்துள்ளார். ஆனால் எந்த வித பலனும் கிடைக்கவில்லை.\nஅதன் பின் அவரது மகள் Durga Keshav சமீபத்தில் இதைப் பற்றி தன்னுடைய முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அது படிப் படியாக வைரலாக பரவி ஊடகங்கள் உட்பட அனைத்திலும் செய்தியாக வந்துள்ளது. தந்தையைப் பற்றிய தகவல் கிடைத்து பேசிய போது, அவர் இருக்கும் இடம் தெரியாமல் அவர் தவித்து வருகிறார்.\nமேலும் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் Kanagasundaram Somasundaram இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்துள்ளார். சிங்கப்பூர் வந்த பின்பு கார்பெண்டராக வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/02/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-09-18T18:09:02Z", "digest": "sha1:O6LNBU6MN26FANULSV2VONN46BNLVQOO", "length": 26147, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "நீங்கள் அலுவலகத்தில் ராக்ஸ்டார் ஆக 5 டிப்ஸ்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீங்கள் அலுவலகத்தில் ராக்ஸ்டார் ஆக 5 டிப்ஸ்\nநம்மில் பெரும்பாலானோர் அனுதின இயந்திர வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு அன்பு, நட்பு, உத்வேகம் போன்ற நம் வாழ்க்கையின் அடிப்படை காரணிகளை இழந்து ஓர் இயந்திரம் போல் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம்.\nபள்ளிப் பருவத்திலும், கல்லூரி வாழ்க்கையிலும் துள்ளித் திரிந்து வாழ்க்கையை மகிழ்வோடு மட்டுமே எதிர்கொண்ட நாம், வேலையில் சேர்ந்தபின் ஓர் இயந்திர மனிதன் போல் மாறிவிடுகின்றோம். வேலையில் மட்டுமல்ல, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும், உறவுகளிலும் இதன் பாதிப்பு தெரியும் வண்ணமே ஆகிவிடுகிறோம். ‘எங்கு இந்த மாற்றம் ஆரம்பிக்கின்றது.. அது எப்படி நம்மை முழுவதுமாக மாற்றிவிட்டது’ என்று அறியாமல் “வேலையில் Job Satisfaction இல்லை ப்ரோ, ஆஃபீஸில் நிம்மதியே இல்லை” என்று விரக்தியாக புலம்பும் ஆள் நீங்கள் என்றால் இந்தக் கட்டுரையை படித்தப்பின் உங்களுக்கு ஒரு புதுத்தெளிவு ஏற்பட வாய்ப்புள்ளது.\n1.உங்கள் பணியை போற்றுங்கள் :\nமிகச்சிறப்பான பணியை செய்வதற்கு நீங்கள் பெரிய பதவியில் இருக்க வேண்டியதில்லை. மார்டின் லூதர் கிங் ஜூனியர் இப்படிக் கூறுவார்; “உங்கள் பணி தெருக்களை சுத்தம் செய்வது என்றால், மைக்கேல் ஆஞ்சலோ எவ்வாறு ஓவியம் தீட்டினாரோ, அல்லது பீத்தோவன் எவ்வாறு இசையமைத்தாரோ, அல்லது ஷேக்ஸ்பியர் எவ்வாறு கவிதை எழுதினாரோ, அதுபோல் தெருக்களை சுத்தம் செய்வதில் நீங்கள்தான் சிறந்தவர் என்பது போல பணியாற்ற வேண்டும்.” எனவே உங்கள் வேலை எதுவாக இருந்தாலும் அதில் உங்களின் பங்கு மிக அத்தியாவசியமானது என்று உணருங்கள்.\nஉங்களுடைய பணி, ஓர் உத்தரவைக் கேட்டு அதன்படி நடப்பது மட்டுமல்ல, உங்கள் செயல் பயனுள்ளதாக அமைந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதும்தான். இது பணியில் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.\n2.தன்னம்பிக்கையை தகர்க்கும் சந்தேகங்களை இனம் காணுங்கள் :\nவேலையில் உங்கள் தன்னம்பிக்கை குறைவதற்கு முக்கிய காரணம், உங்கள் மேல் உங்கள��க்கு ஏற்படும் சந்தேகங்கள். உங்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் மனிதர்களை, இடங்களை, தீய பழக்கவழக்கங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து பட்டியலிடுங்கள். இவற்றிடம் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று சில வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் வகுத்து, அதனை ஒரு காகிதத்தில் எழுதி, காலையில் விழித்ததும் உங்கள் கண்ணில் படுமாறு ஒரு இடத்தில் ஒட்டிவிடுங்கள். நாள் முழுவதும் இது உங்களை Positiveஆக வைத்திருக்க உதவும். தயவு தாட்சண்யம் இன்றி உங்களை அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்வது அவசியம்.\nபிரச்னைகளில் இருந்து விலகிப்போவதால் அவைகள் சிறிதளவும் குறையப் போவதில்லை. உங்கள் வாழ்வின் மிகப்பெரிய பிரச்சனைகளை எதிர்த்து நிற்க ஆரம்பித்த அடுத்த நொடியே, அதன் சுமையில் இருந்து நீங்கள் விடுபட்டுவிடுவீர்கள் என்பதை அறிவீர்களா ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். உங்களின் வளர்ச்சிப்பாதையில் தடையாக உணரும் விஷயங்களை வேருடன் அகற்றுங்கள்.\n4. முடியாது என்று கூறிப் பழகுங்கள் :\nதேவை இல்லாத ஒரு விஷயத்துக்கு சரி என்று கூறும் ஒவ்வொரு முறையும் தேவையான ஒரு விஷயத்தை இழந்துகொண்டு இருக்கின்றீர்கள் என்பதை உணருங்கள். ஆதலால் முடியாது என்று கூறிப் பழகுங்கள். உதாரணத்திற்கு, ஒரு விஷயத்தை முடிக்க நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது உற்ற நண்பன் ‘வாடா டீ சாப்டலாம்’ என்று அழைத்தால் ‘ நோ’ சொல்லுங்கள். அடுத்தநாள், நேரத்தில் வந்து ஒரு வேலையை செய்ய திட்டமெல்லாம் தீட்டியபின், இரவு சினிமாவுக்குப் போலாமா என்று கேட்கும் மனதுக்கு நோ சொல்லுங்கள். இந்த மாதிரி, தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் முடியாது என்று கூறும் ஒவ்வொரு முறையும் வெற்றிக்கான பாதையில் நீங்கள் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணருவீர்கள்.\nஉங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி உங்கள் குடும்பத்தினருடனும், உங்களுக்கு நெருக்கமானவர்களிடமும் வெளிப்படையாக பேசுங்கள். இதன் மூலம் நல்ல புரிதல் ஏற்பட்டு தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்கலாம். தாங்க முடியாத மன அழுத்தம் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் தயக்கமின்றி நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.\n“உங்கள் பணியில் ஒரு ராக் ஸ்டாராக இருங்கள், வேலை என்னும் மேடையேறி உங்கள் இதயத்திலிருந்து பாடல்களைப் பாடி உங்கள் பார்வையாளர்களை அசத்துங்கள்” என்று பிரபல வெற்றிப் பயிற்சியாளர் ராபின் ஷர்மா கூறுவார்.\nஆபீஸில் நம்மைச் சுற்றி பல சுவாரஸ்யமாக ஆட்கள் இருப்பார்கள். சொல்லப்போனால், வேலையைக் காதலித்துச் செய்பவர்களுக்கு பணியிடம் ஒரு சொர்க்கம்தான். இன்று முதல் நீங்களும் அப்படி ஒரு ராக் ஸ்டாராக மாற முயற்சியெடுங்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் ��ூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/16014031/Special-Medical-Camp-for-Women-Police.vpf", "date_download": "2019-09-18T18:29:54Z", "digest": "sha1:HQZ7TDBNBVIEKN27P7E6QX4EUSM46ME3", "length": 9144, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Special Medical Camp for Women Police || எழும்பூரில்பெண் போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎழும்பூரில்பெண் போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாம் + \"||\" + Special Medical Camp for Women Police\nஎழும்பூரில்பெண் போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாம்\nசென்னை எழும்பூரில் உள்ள ரெயில்வே திருமண மண்டபத்தில் ரெயில்வே பெண் போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:15 AM\nசென்னை எழும்பூர் ரெயில்வே திருமண மண்டபத்தில் பெண் ரெயில்வே போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ரோகித் நாதன் ராஜகோபால் தொடங்கி வைத்தார்.\nஇந்த முகாமில் சென்னை, கோவை, சேலம் கோட்டைத்தை சேர்ந்த பெண் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாரின் பெண் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் கலந்து கொண்டனர்.\nஇந்த மருத்துவ முகாமில் பெண் போலீசாருக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேல் சிகிச்சை தேவைபடும் போலீசாருக்கு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n4. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n5. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/03234918/1050657/tk-sivakumar-arrested-Karnataka.vpf", "date_download": "2019-09-18T18:02:42Z", "digest": "sha1:N7TRUASM5QPXXXUDMFYDJJXXEPMTEHDL", "length": 8367, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்ததால் டி.கே.சிவகுமார் கைது - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்ததால் டி.கே.சிவகுமார் கைது - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ்\nபதிவு : செப்டம்பர் 03, 2019, 11:49 PM\nD.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டதில் எந்தவொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,அம் மாநில முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டதில் எந்தவொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு - முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது\nகர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி. பெங்காலி பாரம்பரிய புடவையை பரிசளித்த மம்தா. விமான நிலையத்தில் நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பு\nரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு -மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு. 78 நாட்களுக்கான சம்பளம் போனஸாக கிடைக்கும்\nஇந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வது என அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nதூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்த முயற்சி - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள்\nபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ���்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2018/03/", "date_download": "2019-09-18T19:26:08Z", "digest": "sha1:OQYUG3XYRMKLNLQF2KRURR67YLEYKNYE", "length": 20934, "nlines": 466, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/03/18 - 01/04/18", "raw_content": "\nஒரு காலம் அது... நிச்சயமாக இனிய கனாக்காலம் இல்லை பெரியவன் - சின்னவன் இரண்டு பேருக்கும் பள்ளியில் வாரத்துக்கொரு “ப்ராஜக்ட்” செய்யக் கொடுத்துக் கொண்டிருந்த “கஷ்ட்ட்ட்ட்ட்டக் காலம்” அது பெரியவன் - சின்னவன் இரண்டு பேருக்கும் பள்ளியில் வாரத்துக்கொரு “ப்ராஜக்ட்” செய்யக் கொடுத்துக் கொண்டிருந்த “கஷ்ட்ட்ட்ட்ட்டக் காலம்” அது\nஎப்போ, என்ன ப்ராஜக்ட் கொடுப்பார்கள் என்று தெரியாது, ஆகையால், பார்க்கும் படங்களையெல்லாம் (ஸ்டிக்கர்ஸ்) வாங்கிச் சேகரித்துக் கொள்வேன். படிக்கும் செய்தித் தாட்கள், இதழ்களிலெல்லாம் அழகான - அரிதான படங்கள் இருந்தால் உடனே “சின்னவனின் சோஷியல் சயின்ஸில் ஏழாவது பாடத்துக்கு ப்ராஜக்ட் கொடுத்தாங்கன்னா இந்தப் படம் தேவைப்படும்” என்றோ, பெரியவனுக்கு சயின்ஸில் பயாலஜிக்கு இந்தப் படம் வேணும் என்றோ, எங்கு, எதைப் பார்த்தாலும் “ப்ராஜக்ட் கண்” கொண்டு பார்த்த \"இண்டர்நெட்-இல்லா\" காலம் அது\nஅவ்ளோ ஏன், ரெண்டு பெண்கள் சந்தித்தால், ஸ்கூல் ப்ராஜக்ட்ஸ் பத்தித்தான் பேசிக்குவோம்னா பாருங்களேன்\nபடங்கள் மட்டுமே ஒட்டச்சொல்லி ப்ராஜக்ட் கொடுத்தார்கள் என்றால் சமாளித்து விடுவேன். ஆனால், “மாடல்கள்” செய்யச்சொல்லி விட்டால் தொலைந்தேன் பின்னே, இட்லியைக்கூட சில சமயம் சொதப்பும் என்னிடம் - ”கலை” என்றால் கிலோ என்ன விலை கேட்கும் என்னிடம் வெட்டி, ஒட்டி, வரைந்து, மாடல் செய்யச் சொன்னால், என் செய்வேன் இப்பேதை\nஎனக்கு மட்டுந்தான் ”கலை”யோடு பகைன்னா பரவால்லை, கணவர் - மகன்கள் எல்லாருக்குமேல்ல ஜென்மப்பகை ஒரு படத்தில் விஜயகாந்த் ”பாகிஸ்தான்” தீவிரவாதி வச்ச வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய பச்சை வயரைக் கட் பண்ணனுமா, சிவப்பு வயரைக் கட் பண்ணனுமான்னு கை நடுநடுங்க யோசிப்பாரே... .அதே பதட்டத்தோடு குடும்பமாக, இறுக்கமும், நடுக்கமுமாக சேர்ந்து உக்காந்து ப்ரஜாக்ட் செய்வோம்\nஆனா, எனக்கு ஒரேயொரு ஆறுதல் இதில் என்���ன்னா.... எங்கூட்டுக்காரரால என் சமையலை குறை சொல்ல முடியாது. ஏன்னா, “ஆம்மா... நீங்க மட்டும் என்னவாம்... புள்ளைக்கு ஸ்கூல்ல அரண்மனை மாடல் செய்யச் சொன்னா, குச்சு வீடு செஞ்சு கொடுத்திருக்கீங்க\"ன்னு பதிலுக்கு வாரிடுவேன்கிற பயம் இருக்கும்ல....\nசின்னவன் எட்டாங்கிளாஸ் வந்ததும் துணிஞ்சுட்டேன்... இனி மாடல் ப்ராஜக்ட்லாம் சொன்னா செய்ய முடியாது... மார்க் போனாலும் பரவால்லன்னு முடிவெடுத்துட்டேன் அது டீச்சர்ஸ்கெல்லாம் தெரிஞ்சுதோ என்னவோ, அப்படிலாம் மாடல் எதுவும் கொடுக்கலை. அவங்க கொடுக்கலையா, இல்லை இவன் வீட்டில் வந்து சொல்லலியான்னும் தெரியலை. நானும் கண்டுக்கலை. கேட்டுக்கவுமில்லை. வாண்டடா எதுக்கு வண்டில ஏறனும்\nஇந்த வருஷம் பத்தாங்கிளாஸ். பழைய புத்தகங்களையெல்லாம் களைந்து, அலமாரியைச் சுத்தம் செய்வதற்காக அகழ்வாராயும்போது, இரண்டு பேருக்கும் செஞ்ச ப்ராஜக்ட்ஸ், மாடல்கள் சிலபலன்னு வெளியே வந்தன. அதையெல்லாம் பார்த்து நோஸ்டால்ஜியாவுல ஆழ்ந்து உணர்ச்சி வசப்பட்டு அதைத் தூரப்போட மனசில்லாமல் அழகா அடுக்கி வச்சு ஃபோட்டோ எடுத்துகிட்டேன். தேவைப்படும் யாருக்காவது கொடுத்து அவங்க பாரத்தைக் குறைக்கலாம்னு முடிவெடுத்து ஒரு பையில் பத்திரமா போட்டு வச்சுகிட்டு....\nஅடுத்த நாள் பேப்பர் பாத்தா..... அமீரக அரசு இனி பள்ளிகளில் மாணவர்களுக்கு ப்ராஜக்டுகள் கொடுக்கக்கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காம்\nஇந்த உத்தரவை ஒரு பத்து வருஷம் முன்னாடியே போட்டிருந்தா, எங்க குடும்பத்திலயும் சிலபல சண்டைகள் குறைஞ்சிருக்கும்ல\nஇப்ப அதெல்லாம் மறுபடி அலமாரில அடுக்கவா அல்லது குப்பையில் போடவா\nLabels: கலை, கல்வி, குழந்தை வளர்ப்பு, பள்ளி, பிராஜக்ட்\nநான் யார் நான் யார்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/?utm_source=rss&utm_medium=rss", "date_download": "2019-09-18T19:07:50Z", "digest": "sha1:L32JWYZB4UZBWE5YABKZKAP6PNAOHU6X", "length": 8833, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "வாணியம்பாடி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் வாணியம்பாடி\nஆக்கும் தொழிலை மையமாக கொண்ட பிரம்மா அவரது மனைவியான சரஸ்வதியிடம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களை படைக்கும் திறமை தனக்கு உள்ளதால் தான் தான் பெரியவர் என்று கூறினார். ஆகவேதான் பிரம்மா,விஷ்ணு, சிவன் என்று கூறுகின்றனர் என்று ஆணவத்தில் கூறினார்., அதனை கண்ட சரஸ்வதி புன்னகைத்தார்.\nஆதாலால் மிகவும் கோபம் அடைத்ந்த பிரம்மா, சரஸ்வதியை ஊமையாக்கினார். கலைமகளும் இதனால் கோபம் கொண்டு ஸ்ருங்கேரி என்னும் இடத்தில் தவம் மேற்கொண்டார். சரஸ்வதியை பிரிந்த பிரம்மா மிகுந்த தவம் மேற்கொண்டு தேவர்களின் உதவியுடன், சரஸ்வதியை கண்டுபிடிக்க முயன்றார். அனால் தேவர்கள் கடும் யாகம் மேற்கொண்டால் தான் உதவுவார்கள். ஆனால் மனைவி இல்லாமல் செய்யும் யாகம் பலன் இல்லை என்று தேவர்கள் கூறினார்.\nபிறகு பிரம்மாவே தீவிரமாக சரஸ்வதியை தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரை கண்டுபிடித்து சமாதானம் செய்து அவருடன் அழைத்து சென்றார்.\nஅவர்கள் போகும் வழியில் பாலாற்றின் வடக்கு கரையில் உள்ள சிவபெருமானின் கோவிலுக்கு சென்று தங்கினார்.\nஅங்கு சிவ பெருமான் சரஸ்வதிக்கு பேசும் தன்மையை அளித்தார்.\nவாணி எனப்படும் சரஸ்வதி தேவி இந்த தலத்தில் வந்து இறைவன் பேசும் திறமையை தந்தார். பிறகு வாணி இறைவனை புகழ்ந்து பாடினார்.\nஇப்பகுதி நடுநாடு என்ற பகுதி – அப்பர் பிறந்த திருமுனைப்பாடி பகுதி.\nஇங்கு அருகில் கணியம்பாடி என்ற ஊரும் (வேலூருக்குத் தெற்கில்) உள்ளது.\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~week/request_format~json/", "date_download": "2019-09-18T17:35:36Z", "digest": "sha1:HBBCDHI3AZORDPCT4755THHC5NZ2UY2A", "length": 7638, "nlines": 205, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n72. சிவ உணர்வும் நன் மக்களும்\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\n115. சிவ ஆசான் வெளிப்படல்\n52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே\n16. நேயத்தே நின்ற நிமலன்\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/09/blog-post_3.html", "date_download": "2019-09-18T17:58:54Z", "digest": "sha1:B4EV7XJXF6BOHS7QCAJPEYXWJZT4D65B", "length": 13240, "nlines": 186, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்படுவரா? தமிழக அரசுக்கு கோரிக்கை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்படுவரா\nதமிழக கோவில்களின் திருப்பணிகளில், பல்வேறு வரலாற்று சான்றுகளான, கல்வெட்டு, ஓவியம் போன்றவை சிதைக்கப்படுவதால், அவற்றை முறையாக பராமரிக்க, தொல்லியல் வல்லுனர்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், தமிழகத்தில், 38,444 கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள், மாத வருவாயின் அடிப்படையில் பிரிக்கப்படுள்ளன. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல், ஆண்டு வருமானம் வருகிறது. தமிழகத்தில் உள்ள மிக முக்கிய கோவில்கள், இப்பட்டியலில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 200க்கும் மேற்பட்ட கோவில்களில், குடமுழுக்கு நடத்தப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 500க்கும் மேற்பட்ட கோவில்களில், சீரமைப்புப் பணி நடக்கும். அக்கோவில்களில், வரலாற்றுச் சிறப்பு பெற்ற கல்வெட்டுகள், ஓவியங்கள் போன்றவை, போதிய அக்கறையின்றி சிதைக்கப்படுவதாக, குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நடந்த திருப்பணியில், அங்குள்ள கல்வெட்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இது தொல்லியல் ஆர்வலர்களையும், பக்தர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nகடந்த சட்டசபை கூட்டத்தில், \"இந்து சமய அறநிலையத் துறையின் கோவில்களில், சீரமைப்புப் பணி மேற்கொள்ள, தொல்லியல் பாதுகாப்புப் பணியில் அனுபவம் நிறைந்த, தொல்லியல் வல்லுனர் ஒருவர், ஆலோசகராக நியமனம் செய்யப்படுவார்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில், நூற்றுக்கணக்கான கோவில்களில், சீரமைப்புப் பணி நடந்து வரும் போது, தனி ஒரு வல்லுனரால் அனைத்து, கோவில்களிலும் ஆய்வு செய்து, முறையான ஆலோசனை வழங்குவது, நடைமுறையில் சாத்தியமில்லாதது. இதற்கென, ஐந்து பேர் கொண்ட, தனிக்குழு அமைத்தாலும், பணிகள் முழுமை பெறாது. மாறாக கிடப்பில் போடப்படும் அபாயம் உள்ளது.\nதொல்லியல் துறை தொடர்பான நடவடிக்கைகளில், \"ரீச்' போன்ற அமைப்புகள், தன்னலமின்றி செயல்பட்டு வருகின்றன. எனவே, தொல்லியல் துறையின் மீதும், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில், செயல்படும் தன்னார்வ தொண்டர்களை, இதில், ஈடுபடுத்தினால், அரசின் நோக்கம் நிறைவேறும். மேலும், முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் இதில், இணைத்தால், பெரும்பாலான கோவில்களில் காணப்படும் வரலாற்று கலைகள் காக்கப்படும்.\n- நமது நிருபர் -\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅடுத்து வர இருக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசிவபெருமானின் 64 வடி���ங்களின் பெயர்கள்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nஆறாம் திணை - 55\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமீண்டும் பிறவாத நிலையை அருளும் விஸ்வநாத சுவாமி\nஅழிவிலிருந்து உலகைக் காக்க வேண்டி சகஸ்ரவடுகர் ஐயா ...\nசெல்வ வளம் நல்கும் பதிகம்\nதமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெருமை வாய்ந்த ...\nஉங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nமுனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்\nபுரட்டாசி அமாவாசை(4.10.13 வெள்ளி) அன்னதானத்தில் பங...\nபோகர் மகரிஷிக்கு அஷ்டமாசித்துக்களைத் தந்த வெள்ளூர்...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nபுத்தகம் தான் சிறந்த நண்பன்: இளசை சுந்தரம் பேச்சு\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\n\"சுடச்சுட' கருவேப்பிலை இட்லி, கருப்பட்டி பணியாரம்....\nகோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்...\nவிவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளிய...\n\"பசுமைப்புரட்சி' அமைப்பு போல ஊருக்கு ஒன்று தேவை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-31-06-43-23/09-sp-1816311215/8002-2010-05-04-08-24-53?tmpl=component&print=1", "date_download": "2019-09-18T18:33:21Z", "digest": "sha1:CGBSPDWCDWWAJP4FRKLDG5WSB54IYSPM", "length": 185239, "nlines": 290, "source_domain": "www.keetru.com", "title": "முதலாளித்துவ உலகையே நடுநடுங்க வைத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி சோசலிசமே", "raw_content": "\nஎழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nவெளியிடப்பட்டது: 04 மே 2010\nமுதலாளித்துவ உலகையே நடுநடுங்க வைத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி சோசலிசமே\nமுதலாளித்துவ உலகம் முழுவதையும் நடுங்கவைத்துள்ள ஒரு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி தற்போது தோன்றியுள்ளது. சிலகாலமாகவே முதலாளித்துவ உலகின் தலைமை நாடான அமெரிக்காவில் உற்பத்தி தேக்கம் (Recession) வருவதற்கான சுவடுகள் தோன்றியுள்ளதாக பொருளாதார நிபுணர்களும் பத்திரிக்கைகளும் கூறி வந்தன. அதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து நாட்டில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கியான நார்தன் ராக் என்ற வங்கி திவாலாகும் நிலைக்கு வந்தது. அ��னை இங்கிலாந்து அரசு நாட்டுடமையாக்கி திவால் நிலையிலிருந்து மீட்டெடுத்தது. இங்கிலாந்தில் தொடங்கி ஸ்பெயின் போன்ற நாடுகளிலும்கூட வீடுகளின் விலைகள் மளமளவென சரியத்தொடங்கின. இந்த மோசமான அறிகுறிகள் தற்போது மிகப்பெரும் நெருக்கடிகளாக வெளிப்பட்டுள்ளன.\nநெருக்கடியின் தாக்கத்தைக் கண்டு பீதி அடைந்த முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இனி முதலாளித்துவம் தப்பிக்குமா என்னும் அளவிற்கு புலம்பத் தொடங்கினர். தோன்றிய இந்த நெருக்கடி பங்குச் சந்தையில் பங்குகளின் சரிவின் மூலம் வெளிப்பட்டது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாத பலரிடையே இந்த நெருக்கடி என்ற கூற்றும் அதைத் தொடர்ந்து முதலாளித்துவ சிந்தனையாளர்களிடையே தோன்றிய பதைபதைப்பும் இந்த நெருக்கடி புரிந்து கொள்ளமுடியாத புதிர் என்ற எண்ணத்தையே தோற்றுவித்தது. அதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் பல்வேறு அரசுகள் பொதுப்பணத்தை செலவிட்டு இந்த நெருக்கடியை சமாளிக்க முயன்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி நெருக்கடியை தீர்க்க விவாதங்கள் மூலம் வழி தேடியும் வருகின்றனர்.\nதிவாலாகிப் போன நிதி, காப்பீட்டு நிறுவனங்கள்\nஇந்நெருக்கடியின் விளைவாக அமொரிக்காவின் ஏ.ஐ.ஜி என்ற இன்சூரன்ஸ் நிறுவனமும், லேமன் என்ற நிதி நிறுவனமும் திவாலாகும் நிலைக்கு வந்ததும் அவற்றை அவை சிக்கியிருந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க ஏழாயிரம் லட்சம் டாலர் பொதுப்பணத்தை பயன்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் அறிவித்தார்.\nமோசடித்தனமான சில நிதி நிறுவனங்களின் செயல்பாட்டினால் விளைந்த இந்த நெருக்கடிக்கு எவ்வாறு பொதுப்பணத்தை செலவிடலாம் என்று அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. முதலில் பிரதிநிதிகள் சபை இத்தீர்மானத்தை நிறைவேற விடவில்லை. அதன் பின்னர் மிகவும் சிரமப்பட்டு இந்த ஏற்பாட்டிற்கு ஜார்ஜ்புஷ்-ம் அவரது கூட்டமும் ஒப்புதல் பெற்றது.\nஅமெரிக்காவைத் தவிர்த்த ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து நாடு மிகப்பெரிய நெருக்கடியையும், உற்பத்தி தேக்கத்தையும் சந்தித்துக் கொண்டுள்ளது. அதன் மொத்த உள்நாட்டு வளர்ச்சி குறியீட்டளவில் (GDP) 0.5 சதவீதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது.\nஅனைத்து தொழில்களிலும் உற்பத்தி தேக்கம் ஏற்பட்டு தொழிலாளரை ஆள்குறைப்பு செய்யும் நிலையில் பல நிறுவனங்கள் உள்ளன. வேலையில்லா திண்டாட்டம் 20 லட்சம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. வீட்டுக் கடன் செலுத்த இயலாமல் பத்தாயிரக் கணக்கில் வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றை வாங்குவதற்கு யாரும் இல்லாததால் வீட்டுச் சொந்தக்காரர்களுக்கே தவணை செலுத்தும் விதிகளை தளர்த்தி அவற்றை மீண்டும் கொடுத்துவிடலாமா என்று அந்நாட்டில் வங்கிகள் திட்டமிட்டுக் கொண்டுள்ளன.\nவேலையிழந்த பொதுமக்கள் மற்றும் வீடுகளை இழந்த குடும்பங்கள் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பும் காட்சிகள் பி.பி.சி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிரப்புகின்றன. இந்த நெருக்கடி கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் முன்னர் சோவியத் யூனியனுடன் இணைந்திருந்து தற்போது அதிலிருந்து பிரிந்து சென்று தனி நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்டுள்ள உக்ரேன், ஜார்ஜியா போன்ற நாடுகளையும் கூட விட்டுவைக்கவில்லை.\nகூடுமானவரை மூடிமறைத்த இந்திய மந்திரிகள்\nஇந்த நெருக்கடி வெடித்தவுடன் முதலில் வர்த்தக அமைச்சர் கமல்நாத்தும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரமும் இது நமது பொருளாதாரத்தை ஒன்றும் பாதிக்கப்போவதில்லை. அமெரிக்க வங்கிகளைப் போல் தன்னிச்சையாக செயல்பட நமது வங்கிகள் அனுமதிக்கப்படவில்லை; மிகவும் கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் நமது வங்கிகளுக்கு உள்ளன; எனவே பிரச்னை எதுவும் நமது பொருளாதாரத்தை பொறுத்தவரை இல்லை என்று கூறினர்.\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு அரசிற்கான ஆதரவை திரும்பப் பெற்ற சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) போன்ற கட்சிகள், நிதி அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சரின் மேற்கண்ட குரல்களை பிரதிபலிக்கும் விதத்தில் நமது பொருளாதாரம் அமெரிக்காவைப் போல் அத்தனை பாதிப்பிற்கு ஆளாகாதிருப்பதற்கான காரணம் தங்களது கட்சிகள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அத்தனை துரிதமாக அமுல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டதாலேயே என்று தற்பெருமை அடித்துக் கொண்டன.\nஅமெரிக்க பனை மரத்தில் தேள் கொட்டியதும் இந்தியத் தென்னை மரத்தில் நெறிகட்டியதும்\nஇவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சில நாட்களிலேயே இந்திய பங்குச்சந்தையும் சரிவுகண்டது. அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு வர்த்தக இணைப்புகளால் கட்டுண்டிருந்த டாடா-ஏ.ஐ.ஜி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி குறித்து ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி முதலீட்டாளர்கள் மனதில் எழுந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம் களுக்கு முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுத்துவிடவேண்டும் என்ற பீதியில் திரண்டனர். அதனைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பைலட்டுகள் உள்பட பல ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டது.\nகல்லூரி வளாகங்களுக்குள் முகாம்கள் நடத்தி நல்ல மாணவர்களை வேலைக்கு தெரிவு செய்த பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்கள் கூறியிருந்த காலக்கெடுவுக்குள் தெரிவு செய்யப்பட்டவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளாது காலம் கடத்தத் தொடங்கின. ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு சலுகைகளும் சம்பள உயர்வும் ரத்து செய்யப்பட்டன.\nஅதுவரை அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் கையயழுத்தான கையோடு பல்வேறு நாடுகளுக்கு புளகாங்கிதத்துடன் வருகைபுரிந்து கொண்டிருந்த பிரதமர் மன்மோகன்சிங் இந்த நெருக்கடி குறித்து முதல் முதலாக தன் கருத்தை வெளியிட்டார். \"இந்த நெருக்கடி அமெரிக்கா, ஐரோப்பாவை மட்டுமல்ல அனைவரையும் பாதிக்கக் கூடிய நெருக்கடி; எனவே நெருக்கடி சூழ்ந்த அந்நாடுகளோடு நாமும் ஒருங்கிணைந்து இந்த நெருக்கடியை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.\n\"இதற்கு முன்னர் அமெரிக்காவில் தோன்றிய பல நெருக்கடிகளை நாம் ஓரளவு நமது பொருளாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்தக்கூட செய்திருக்கலாம். ஆனால் இப்போது தோன்றியுள்ள நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நாம் தோளுடன் தோள் கொடுத்து நிற்க வேண்டும்' என்று கூறத்தொடங்கினார்.\nஅத்துடன் தற்போது இந்திய பொருளாதாரத்தில் நிலவுகிற பணப்புழக்க தட்டுப்பாட்டைப் போக்க வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய சி.ஆர்.ஆர் என்று கூறப்படும் பயன்படுத்தாது பாதுகாத்து வைக்கப்பட்ட கையிருப்பில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை வெளியே விடவும் நடவடிக்கை எடுத்தார். சில நாட்கள் கழித்து இந்திய முதலாளிகளின் அமைப்பான 'அசோசம்' கூறியது: நமது தகவல் தொழில்நுட்ப பி.பி.ஓ நிறுவனங்களும் அவற்றுடன் பல விமான போக்குவரத்து நிறுவனங்களும்கூட அவர்களது மொத்த உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மனித உழைப்புத்திறன��ல் 25 சதவீதத்தை குறைக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளன என்று.\nஅவ்வறிக்கை பொறுப்பற்றது என்று நமது நிதியமைச்சர் கூறியுள்ளார். அவரும் அவரது அரசாங்கமும் மக்களை ஒரு பொய்யான மாயையில் ஆழ்த்த விரும்புவதற்கு எதிரானதாக இக்கூற்று இருந்ததால் அதனை பொறுப்பற்றது என்றுதானே அவர் சொல்வார்.\nநாணய மதிப்புகளில் தலைதூக்கிய வினோத நிலை\nஇந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு விநோதமான நிலை தோன்றியுள்ளது. நெருக்கடியின் உச்சகட்டத்தில் இருக்கிறது அமெரிக்க நாடு; மற்ற நாடுகளில் நெருக்கடி அமெரிக்காவில் இருக்கும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகள் அமெரிக்க நாணய மதிப்போடு ஒப்பிடுகையில் மிகவேகமாக குறைந்து வருகின்றன. நான்கு மாத காலத்திற்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 37 ரூபாய் என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ஒரு டாலருக்கு 49 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதைப் போல இங்கிலாந்து நாட்டின் நாணயமான பவுண்ட் ஸ்டர்லிங் ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டு அமெரிக்கன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. தற்போது அது 1.65 டாலராக குறைந்துள்ளது.\nஅதாவது மிகப்பெரும் நெருக்கடியில் இருக்கும் ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு அதைக்காட்டிலும் குறைவான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நாடுகளின் நாணயங்களின் மதிப்பைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. இது உலக வர்த்தகத்தில் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நாணயம் அமெரிக்க டாலரே என்ற நிலை நிலவுவதால் ஏற்பட்டுள்ள ஒரு முன்னுக்குப்பின் முரணான சூழ்நிலை.\nஎனவே அமெரிக்க டாலருக்கு அத்தகைய உன்னத உயரத்தைக் கொடுத்திருந்த பிரட்டன்உட்ஸ் ஏற்பாட்டை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதிலிருந்து மாறுபட்ட வேறொரு புது திட்டத்தையும், வழிமுறையையும் உருவாக்க வேண்டுமென்றும் ஐரோப்பிய நாடுகள் ஒருமித்த குரலில் கூறிவருகின்றன. இவ்வாறு கூறுகின்றனவே தவிர அம்மாற்றுக்கான திட்ட உருவரை (Blue Print) எதையும் அவற்றால் கூற முடியவில்லை.\nமேலே நாம் விவரித்திருப்பது தற்போது நிலவிவரக்கூடிய உலகப் பொருளாதார நெருக்கடியின் ஒரு சிறிய படப்பிடிப்பாகும். சாதாரண மக்களைப் பொறுத்தவரை இந்த நெருக்கடி, அதன��� காரணம் ஆகியவை முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்பது போலவே காட்சியளிக்கிறது. ஒரு புறம் சாதாரண மக்களிடம் இதற்கான காரணம் என்ன என்பதை தர்க்க பூர்வமாக எடுத்துரைப்பது தமக்கு ஒரு பெரிய சிக்கலையும் அபாயத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதால் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்துடனும் முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இவ்விசயத்தை பல புதிர்கள் நிறைந்ததாக காட்டுகின்றன.\nஇந்நிலையில் நமது நோக்கம் வங்கிகள், பங்குச் சந்தை நிதி நிறுவனங்களில் தலைகாட்டியுள்ள இந்த நெருக்கடிக்கான காரணமென்ன அது எதன் மூலம் எவ்வாறு வெளிப்பட்டது அது எதன் மூலம் எவ்வாறு வெளிப்பட்டது நாம் மேலே விவரித்த நாணயமதிப்பு விகிதங்களில் நிலவும் விநோத நிலைகளுக்கான காரணம் என்ன நாம் மேலே விவரித்த நாணயமதிப்பு விகிதங்களில் நிலவும் விநோத நிலைகளுக்கான காரணம் என்ன இதனை தீர்க்க முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் தீர்வுகள் என்ன இதனை தீர்க்க முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் தீர்வுகள் என்ன அவை உண்மையில் நிரந்தர தீர்வு எதையும் கொண்டுவரக் கூடியவையா அவை உண்மையில் நிரந்தர தீர்வு எதையும் கொண்டுவரக் கூடியவையா\nதற்போது முதலாளித்துவ உலகம் சந்தித்துள்ளது முதல் நெருக்கடியல்ல. முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை அது முப்பதிற்கும் மேற்பட்ட நெருக்கடிகளை சந்தித்துள்ளது. மிகப் பரந்த அளவில் வகைப்படுத்தினால் தற்போது முதலாளித்துவம் சந்தித்துக் கொண்டுள்ள நெருக்கடி காலகட்டம் மூன்றாவது உலகப் பொது நெருக்கடி காலகட்டமாகும்.\nஅதாவது முதலாவது உலகப்பொது நெருக்கடி முதல் உலக யுத்தத்திற்கு வழிவகுத்தது. அதைப்போல் இரண்டாவது உலகப் பொது நெருக்கடி இரண்டாவது உலக யுத்தத்திற்கு வழிவகுத்தது. அதாவது ஏகாதிபத்திய நாடுகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பல நாடுகளை தங்களது காலனியாக ஆக்கி சுரண்டுவதற்காக நடத்தப்பட்டவையே முதல் இரண்டு உலகயுத்தங்களாகும். அதாவது தங்களது சந்தை தேவைக்காக உலக ஏகாதிபத்திய நாடுகள் உலக நாடுகளை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக உருவாக்கிய வையே உலக யுத்தங்களாகும்.\nஇரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில் உலகின் முதல் நிலை இராணுவ, பொருளாதார சக்தியாக சோசலிச சோவியத் யூனியன் உருவானது. இது ஏகாதிபத்திய நாடுகளின் காலனியாதிக்க பிடியில் இருந்த பல நாடுகள் விடுதலை பெறுவதற்கு உதவியது. அவ்வாறு விடுதலையடைந்த நாடுகளில் மக்கள் ஜனநாயகங்களாக மாறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற நாடுகள் அனைத்தும் தத்தம் நாடுகளில் சொந்த முதலாளித்துவ அரசுகளை வளர்த்தெடுக்க தலைப்பட்டன.\nஉலக ஏகாதிபத்தியத்தை, பொருளாதார, சமூக மற்றும் இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் வகையில் சோசலிச முகாம் ஒன்று உருவானது. அது மீண்டும் காலனி ஆதிக்கத்தை உலகில் எங்கும் ஏகாதிபத்திய நாடுகள் ஏற்படுத்த முடியாது என்ற நிலைக்கு ஏகாதிபத்தி யங்களைத் தள்ளியது.\nமாற்றுப் பொருளாதாரமும் போட்டிப் பொருளாதாரமும்\nஅதற்கு முன்பு நிலவிய உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சுரண்டலின் வேட்டைக்காடு என்ற நிலை மாறி சோ­லிஸ நாடுகளில் மாற்றுப் பொருளாதாரம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத்திற்கு ஓரளவு போட்டி பொருளாதாரமாக புதிதாக விடுதலையடைந்த நாடுகளின் புதிதாக வளர்ந்த முதலாளித்துவப் பொருளாதாரங்கள் மாறின. எனவே புதிதாக காலனிகளை ஏற்படுத்தி சுரண்டும் பழைய வழிமுறையும் அதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இருந்த நெருக்கடிக்கான ஒருவகைத் தீர்வும்கூட இன்று இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் தற்போதைய மூன்றாவது பொது நெருக்கடி காலகட்டத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டுள்ளது அனுதினமும் ஆழமாகிக் கொண்டுவரும் நெருக்கடியாகும்.\nஉண்மையில் இந்த காலகட்டத்தில் எப்போதும் நெருக்கடி இருந்துகொண்டே உள்ளது. இருந்தாலும் நெருக்கடி அதன் கோர வடிவத்தில் வெளிப்படும் சமயங்களில் தவிர வேறு சமயங்களில் முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களும் அவற்றைப் பற்றி எழுதுவதுமில்லை, அவற்றை வெளிப்படுத்துவதுமில்லை. இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.\nஅதாவது இருக்கக்கூடிய நெருக்கடிகளை உண்மையாக வெளிக்கொண்டுவந்தால் அது இந்த அமைப்பு குறித்த உண்மை நிலவரத்தை மக்கள் உணருமாறு செய்துவிடும். மக்களில் உணர்வுபெற்ற ஒரு பகுதியினராவது இதற்கு மாற்று எதுவும் கிடையாதா என்று எண்ணத் தொடங்கிவிடுவர். எனவே அவர்கள் இந்த நெருக்கடியை எப்படி எல்லாம் மூடி மற��க்க முடியுமோ அப்படி எல்லாம் மூடிமறைக்கவே விரும்புகிறார்கள்.\nஅவ்வாறு தவிர்க்க முடியாமல் நெருக்கடியை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை தோன்றும் போதும் இந்த சுரண்டல் முதலாளித்துவ அமைப்பிற்கு பங்கம் நேர்ந்துவிடாமல் இருக்கும் வகையிலான தீர்வுகளையே முன்வைக்கிறார்கள். அவை, பல நியாயமான கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக பதில் கூற முடியாதவையாக இருக்கின்றன. அதனால்தான் அவற்றை நிலை நிறுத்துவதற்கு ஏராளமான சுற்றி வளைத்துப் பேசும் போக்குகளையும் புதுப்புது சொல்லாடல்களையும் உருவாக்கி சாதாரண மக்கள் இந்நெருக்கடிக்கான காரணங்களையும் அவற்றிற்கு அவர்கள் கூற முன்வரும் தீர்வுகளையும் புரிந்து கொள்ளமுடியாத வகையில் அவற்றைக் கூறுகிறார்கள்.\nநெருக்கடிக்கான காரணம் உற்பத்தி முறையே\nஉண்மையில் இந்த நெருக்கடிக்கான காரணம் முதலாளித்துவ அமைப்பும் அதன் லாப நோக்க உற்பத்தி முறையுமே ஆகும். இந்த அமைப்பில் உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக விளங்கும் முதலாளிகள் அதிக லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு தங்களால் இயன்ற வகையிலெல்லாம் உழைப்புத் திறனை சுரண்டுகின்றனர். அதனால் பரந்துபட்ட மக்கட்பகுதியினர் தங்களது தவிர்க்கவே முடியாத அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு பொருட்களை வாங்கும் அளவிற்கு வருவாய் கொண்டவர்களாக இல்லை.\nஅதாவது முதலாளித்துவம், பெரும்பகுதி தொழிலாளரை அடுத்த நாள் அவர்களுக்கு வேலை செய்து கொடுப்பதற்குத் தேவைப்படும் சக்தியைத் தருவதற்கு எவ்வளவு ஊதியம் வழங்கினால் போதுமோ அவ்வளவையே அவர்களின் ஊதியமாக தீர்மானிக்க விரும்புகிறது. எப்போதும் தட்டுப்பாடின்றி உயர்ந்துவரும் தன்மை கொண்டதாக உழைப்பாளர் எண்ணிக்கை உள்ளதால் முதலாளித்துவம் தனது இந்த நோக்கத்தை பெரிய அளவில் சுலபமாக நிறைவேற்ற முடிகிறது.\nஇதனால் சமூகத்தில் வாங்கும் சக்தி குறைவு பரந்துபட்ட மக்களிடம் தொடர்ச்சியாக நிலவிக் கொண்டே இருக்கிறது. பகட்டான விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் கலாச்சாரத்தை மக்களிடையே ஏற்படுத்தி பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்துவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். இருந்தும் கூட இந்த வாங்கும் சக்தி குறைவு முதலாளித்துவ பொருளாதாரத்தை வாட்டி வதைக்கவே செய்கிறது.\nமக்களிடம் வாங்கும் சக்தி இல்���ாததால் அமெரிக்கா போன்ற நாடுகள் இராணுவ தளவாட உற்பத்தியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்தி இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து குவித்தன. ஏனெனில் இராணுவ தளவாடங்களின் விற்பனை சாதாரண மக்களின் வாங்கும் சக்தியோடு தொடர்புடையது அல்ல. அவற்றை வாங்குபவர்கள் அரசுகளே. ஆனால் ஆயுத வியாபாரமும் தடையின்றி நடைபெற வேண்டுமானால் அப்பொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த சண்டைகளும் யுத்தங்களும் நடந்துகொண்டே இருக்கவேண்டும்.\nஅது போன்ற பிற நாடுகளுக்கிடையே சச்சரவுகளையும் உரசல்களையும் ஊக்குவித்து நாடுகளுக்குள் பகைமையை உருவாக்கி ஆயுத வியாபாரம் செய்யும் வேலைகளையும் அமெரிக்கா செய்தது; இப்போதும் செய்து வருகிறது. இருந்தாலும் கூட தங்குதடையில்லாத ஆயுத வியாபாரத்தை உருவாக்கி வளர்க்க தேவைப்படும் அளவிற்கு போர்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்க முடியவில்லை.\nமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்தாலும் மறுபுறத்தில் தொழிலாளரின் உழைப்பைச் சுரண்டி அதன் விளைவாகக் கிடைக்கும் உபரியானது, லாபம் என்ற பெயரில் முதலாளிகளின் கைகளில் குவிகிறது. அந்த உபரிமூலதனம் முதலாளித்துவ அமைப்பில் ஏதாவது ஒரு வகையில் லாபம் ஈட்டத்தக்க வகையில் மறுமுதலீடு செய்யப்பட வேண்டும்.\nஅவ்வாறு அந்த லாபம் முழுவதும் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் முதலீடு செய்யப்பட வாய்ப்பிருந்தால் உற்பத்தி முறையில் சிக்கல் எதுவும் தோன்றாது. ஆனால் அவ்வாறு மறுமுதலீடு செய்து மக்கள் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்தால் மக்களால் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியும் அளவிற்கு அவர்களுக்கு வருவாய் இருக்கவேண்டும். ஆனால் நாம் ஏற்கனவே பார்த்தவாறு மிகப்பெரும்பாலான மக்களுக்கு இந்த அமைப்பில் வழங்கப்படும் ஊதியம் அவர்கள் மறுநாள் உழைப்பதற்கும் அவர்களது உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் எவ்வளவு பணம் தேவையோ அந்த அளவே உள்ளது.\nநிதி மூலதனமாக மாறும் உபரி மூலதனம்\nஇதன் காரணமாக முதலாளிகள் கையில் இருக்கும் உபரிமூலதனம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்தியில் முழுமையாக மறுமுதலீடு செய்யப்பட முடிவதில்லை. எனவே முதலாளிகள் வசம் பயன்படுத்தப்படாத உபரி மூலதனம் என்பது நிறைய தேங்கும் சூழ்நிலை உருவாகிறது. ஆனால் முதலாளித்துவ அமைப்பில் மூலதனம் என்பது எதிலும் பயன்படுத்தப்படாமல் வெறுமனே சும்மா இருக்கவே முடியாது. எனவே அப்படிப்பட்ட உபரி மூலதனம் நிதி மூலதனமாக மாறுகிறது. அது உலகின் எந்த மூலையில் மூலதனத்தேவை ஏற்பட்டாலும் அங்கு அதன் பயன்பாட்டைத் தேடி அலைகிறது. இந்தப் போக்கின் காரணமாகவே பொதுவாக உலகம் முழுவதிலுமான மூலதனப்பரவல் நடைபெறுகிறது.\nஅவ்வாறு எளிதான வகையில் மூலதனப்பரவல் நிகழ முடியாத சூழ்நிலையில்தான் இரண்டு பெரும் உலக யுத்தங்களும் தோன்றின. இங்கிலாந்திற்குப் பின்னால் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் நாட்டு முதலாளிகளின் உபரி மூலதனத்தை உலகின் பல பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பின. ஆனால் அந்நாடுகளோ முதலாளித்துவ தொழில் உற்பத்தி முறை முதன்முதலில் தோன்றிய இங்கிலாந்து போன்ற நாடுகளின் காலனிகளாக ஏற்கனவே இருந்தன. அந்நாடுகளை தங்களது மூலதன ஏற்றுமதிக்கு தங்குதடையின்றி பயன்படும் நாடுகளாக மாற்ற அதாவது உலகை தங்களுக்குள் சமாதானப்பூர்வமாக மறுபங்கீடு செய்து கொள்ள முடியவில்லை.\nஇந்நிலையில்ஜெர்மனி போன்ற நாடுகள் இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்தியங்களின் காலனிகளாக இருந்த நாடுகளை தங்களது காலனிகளாக்க விரும்பின அதனாலேயே இரண்டு பெரும் உலகயுத்தங்களும் மூண்டன.\nஇவ்வாறு பின்தங்கிய நாடுகளுக்குள் செல்லும் மூலதனமும் கூட அந்தந்த நாட்டு மக்களின் வாங்கும் சக்தியைப் பொறுத்தே வளர முடியும். ஏற்கனவே அவை பின்தங்கிய நாடுகளாய் இருப்பதனால் அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தி பெருமளவு இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அந்நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியை எட்டியதோடு இந்த உபரி மூலதனத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு முடிவு பெற்றுவிடுகிறது. ஆனால் அதையும் தாண்டி உள்ள உபரி மூலதனமே முதலாளித்துவ அமைப்பில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டு ஒரு மிகப்பெரும் சிக்கலை உருவாக்குகிறது.\nமுதலாளித்துவம் தோன்றிய ஆரம்ப காலத்தில் தொழில் தொடங்குவதற்கு வேண்டிய பெரும் மூலதனத்தை திரட்டுவதற்காக முதலாளிகள் பங்குகளை வெளியிடத் தொடங்கினர். அந்த பங்குகளை வாங்குபவர்கள் அதனால் கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்காகவே அவற்றை வாங்கினர். அந்த வகையி��் தங்களுக்கு அதன் மூலம் ஒரு வருவாய் கிட்டும் என்பதே அவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட காரணமாக இருந்தது. ஆனால் நாளடைவில் டிவிடெண்ட் தொகைக்காக என்றில்லாமல் பங்குகளை விற்பதும் வாங்குவதும் ஒரு தொழிலாக முதலாளித்துவ அமைப்பில் மாறிவிட்டது.\nஆரம்பத்தில் ஏதாவது ஒரு தொழில் நிறுவனத்தில் ஒருவர் பங்குகள் வாங்கினால் அவர் பெரும்பாலும் அந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்தவராக இருப்பார். ஆனால் நாளடைவில் பங்கு வெளியிடும் நிறுவனங்களைப் பற்றி எதுவும் அறியாதவர்கள் கூட அவ்வர்த்தகத்தில் ஈடுபடலாயினர். பங்கு விலைகளின் ஏற்ற இறக்கங்களே அவர்கள் அவற்றை வாங்குவதா, விற்பதா என்பதை முடிவு செய்யும் காரணிகளாயின.\nயாராவது ஒருவர் தன் கையில் பெரும் தொகையை வைத்துக் கொண்டு எந்த உருப்படியில்லாத ஒரு நிறுவனத்தின் பங்கினை வேண்டுமென்றே அதிகம் வாங்கினால் கூட அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் ஏறத்தொடங்கும். இவ்வாறு அந்நிறுவனத்தின் பங்கு விலையேற்றத்தைக் கண்டு அது நல்ல இலாபம் ஈட்ட வாய்ப்புள்ள நிறுவனம் என்று நம்பி பலரும் அந்நிறுவனப் பங்குகளை வாங்கத் தொடங்குவர். இவ்வாறு பலரும் வாங்க வாங்க அந்நிறுவனப்பங்கின் விலை மிக அதிகமாக ஏறும். அவ்வேளையில் தன்னுடைய பெரும் பணத்தைக் கொண்டு ஆரம்பத்தில் அதிகமான பங்குகளை அப்போது நிலவிய மிகக் குறைந்த விலையில் வாங்கி அதன் விலையேற்றத்திற்கு வழி வகுத்தவர், தன்னிடமுள்ள அதிகமான பங்குகளை கூடுதல் விலைக்கு விற்று பெரும் ஆதாயம் ஈட்டுவார். இப்படிப்பட்ட ஊகவணிகம் ஒரு சூதாட்டம் போல் பங்குச் சந்தையில் நடைபெறுகிறது.\nஇதற்கு ஒரு சிறந்த உதாரணம் 'ஹர்சத் மேத்தா' என்ற பங்கு சந்தை தரகராவார். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க சேமிப்புத் தொகைக்கான சேமிப்பு பத்திரங்களை வாங்கித் தரும் தரகர் வேலையே அவர் செய்து வந்த வேலை. அவர் அந்த பத்திரங்கள் வாங்குவதற்காக வங்கிகள் அவரிடம் கொடுக்கும் தொகைகளை சில காலம் தான் பயன்படுத்தி அதனைக் கொண்டு இதுபோன்ற பங்கு வர்த்தக சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூபாய் 18,000 கோடி வரை ஏமாற்றி சம்பாதித்தார். இது, பங்கு வர்த்தகம் எவ்வாறு சூதாட்டம் போல் நடைபெறுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் ஆகும். இச்சூதாட்டத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் சிறு முதலீ��்டாளர்கள் ஆவர்.\nபங்குச் சந்தைகளை வைத்துக் காட்டப்பட்ட பகட்டான வளர்ச்சித் தோற்றம்\nமக்களின் வாங்கும்சக்தி சுருங்கி சந்தை நெருக்கடி தோன்றிய பின்னர் முதலாளித்துவம் தொடர்ச்சியான வளர்ச்சியினை கொண்டிருக்க முடியாததாகிவிட்டது. அவ்வேளையில் முதலாளித்துவப் பொருளாதாரம் இன்னும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்பதை பகட்டாகக் காட்டுவதற்கு பயன்பட்டது இந்த பங்குச் சந்தைகளே. 'சந்தை நிலவரம் நன்றாக இருக்கிறது'; 'பங்கு விலைகள் ஏறுமுகத்தில் உள்ளன'; 'இத்தனை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் பங்குச் சந்தை வளர்ச்சி உள்ளது' என்று பகட்டாகக் காட்டி கிழடுதட்டிவிட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தை இன்னும் அது இளமையுடன் இருப்பதாகக் காட்ட பெரும்பாலும் பயன்பட்டது இந்த பங்குவர்த்தகமே. பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் கூட தங்களிடம் உள்ள உபரி மூலதனத்தை இது போன்ற பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தி வர்த்தக சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கின.\nஇதையே மாமேதை மார்க்ஸ் தெளிவுபடக் கூறினார்: முதலாளித்துவம் தன்னிடம் உள்ள பணத்தை லாவகமாக பயன்படுத்தி எந்த உழைப்பும் இல்லாமல் பெரிய அளவில் இலாபம் மட்டும் சம்பாதிக்கும் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று. தற்போது நடைபெறும் பங்கு வர்த்தகம் அவருடைய கூற்று எத்தனை சரியானது என்பதை 100 சதவிகிதம் நிரூபிக்கிறது. சமூகத்திற்கு பயன்படும் பொருள் உற்பத்தியில் ஈடுபடாமல் இந்த பங்கு வர்த்தகத்தில் மட்டும் பரபரப்பாய் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் என்று ஒரு புதுமனித இனத்தையே முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது.\nஇவ்வாறு ஆக்கப்பூர்வ முதலீடுகளும் வளர்ச்சியும் இல்லாமல் போய்விட்ட முதலாளித்துவம் பங்குவர்த்தக சூதாட்டத்தில் ஈடுபடுவது உண்மையில் வளர்ச்சியல்ல. அது ஒரு வளர்ச்சி போன்ற மாயத்தோற்றமே. அவ்வப்போது அந்தப் பொய்தோற்றம் மங்கி மறைந்து முதலாளித்துவப் பொருளாதாரத்தை சூழ்ந்துள்ள கடுமையான நெருக்கடியின் உண்மை வடிவம் வெளிப்பட்டே தீரும். அந்த வகையில் முதலாளித்துவம் அடிக்கடி நெருக்கடிகளை சந்திக்கலாயிற்று.\nஇதுவரையில் முதலாளித்துவ உற்பத்தி முறை அதன் வரலாற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அதாவது அந்த நெருக்கடிகளுக்கு பல்வேறு புதுப்புது பெயரிட்டு அழைப���பது முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களின் வழக்கமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியே இல்லாமல் நின்று போய் அதற்கு முன்பிருந்த வளர்ச்சியைக் காட்டிலும் வளர்ச்சி குறைந்து போகுமானால் அதற்கு உற்பத்தித் தேக்கம் என்றும், இப்படிப்பட்ட உற்பத்தி தேக்கம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்குமானால் அதற்கு பொருளாதார மந்தநிலை என்றும் முதலாளித்துவ வாதிகள் பெயரிட்டுள்ளனர்.\nமுதல் பொருளாதார மந்த நிலை\nஅப்படிப்பட்ட ஒரு மந்தநிலை 1929-ம் ஆண்டு முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஏற்பட்டது. அந்நிலையில் முதலாளித்துவ சகாப்தமே இதனால் முடிந்துவிடுமோ என்று அஞ்சிய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் அதிலிருந்து தப்பிப்பதற்காக பல புது தந்திர உபாயங்களை பொருளாதாரக் கண்ணோட்டங்கள் என்ற பெயர்களில் கையாளத் தொடங்கினர். அவற்றில் ஒன்றுதான் 'கீன்ஸ்' என்ற பொருளாதார நிபுணர் வகுத்துக் கொடுத்த 'கீன்ஸ் பாணி பொருளாதாரம்' ஆகும். அதாவது முதலாளித்துவச் சுரண்டலினால் வாங்கும் சக்தியற்று இருக்கும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு வாங்கும் சக்தியை செயற்கையாக உருவாக்குவதற்கு அரசுத்துறை முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தை அவர் உருவாக்கினார். அதன் விளைவாக பொதுநல அரசு கண்ணோட்டம் உருவானது.\nபொதுநல அரசு என்ற அரிதாரம்\nஅக்கண்ணோட்டத்தின்படி கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் அரசு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு அது பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன்மூலம் சமூகத்தின் ஒரு பகுதியினரின் வாங்கும் சக்தியின் அதிகரிப்பிற்கு வழிவகுக்கப்பட்டது. அதன்மூலம் அடக்குமுறைக் கருவியான அரசும் தான் அனைத்துப் பகுதி மக்களின் பொது நலனுக்காக இருக்கக்கூடிய ஒரு கருவி என்று புது அரிதாரம் பூசிக் கொண்டது. வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கண்ணோட்டம் கீன்ஸ் அவர்களால் வற்புறுத்தப்பட்டதால் தாங்கள் லாபத்திற்காகத் தொழில் நடத்துகிறோம் என்பதையே மூடிமறைத்துப் பலருக்கு வேலை தருவதற்காகவே தொழில் நடத்துவதாக முதலாளிகள் நாடகமாடினர்.\nவாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்று கீன்ஸ் கூறினார். அதாவது ஒன்றுமே முடியாவிட்டால் தேவையில்லாமல் ஒரு ப���்ளத்தை வெட்டச் சொல்லி அதற்கு கூலியாக பணம் கொடுக்கலாம். அதன் பின்னர் அதே பள்ளத்தை மூடச்சொல்லி அதற்கு கூலியாகவும் பணம் கொடுக்கலாம் என்று கூறினார்.\nஇவ்வாறு அரசுத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் பொருள் எதையும் உற்பத்தி செய்யப் பயன்படாததால் அரசின் வரவற்ற செலவினங்கள் அதிகரித்தன. அவற்றை ஈடுகட்ட காகித நோட்டுகளை மென்மேலும் அச்சடித்து புழக்கத்தில் விடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் பணவீக்கம் ஏற்பட்டது.\nஅத்துடன் மோசடி செய்தாகிலும் இலாபத்தை ஈட்ட விரும்பிய இந்தியா போன்ற வளர்முக நாடுகளின் முதலாளிகள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. பலருக்கு வேலை கொடுப்பதற்காகவே முதலாளிகள் தொழில் தொடங்குகின்றனர் என்று புதிதாக உருவாக்கப்பட்ட கண்ணோட்டத்தை கடன் கட்டாமல் இருப்பதை நியாயப்படுத்த அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.\nஅக்கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் கூட அவை கணக்கில் உள்ள கடன்களாகவே கருதப்பட்டு அவற்றிற்கு வட்டியும் கணக்கிடப்பட்டு வங்கிகளின் லாப விகிதங்கள் தீர்மானிக்கப்பட்டன. எனவே வங்கிகளால் கூறப்பட்ட லாபம் உட்பட வளர்ச்சி என்று கூறப்பட்ட அனைத்துமே போலியானவையாக ஆகிவிட்டன. ஆனால் முழுக்க முழுக்க போலியாகவே பொருளாதாரத்தை பராமரிக்கமுடியாது.\nஎனவே இந்த நிலையில் இருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட நடவடிக்கைகள்தான் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்கிறோம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களாகும். அந்த கொள்கையின்படி பொருளாதாரத்தில் அமைப்பு ரீதியான பல மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. வங்கிகளிலும் காரிய அறிவு சார்ந்த விதிகள் கடைபிடிக்கப்பட்டன. அதனடிப்படையில் இந்திய சூழ்நிலையில் பெரிய முதலாளிகள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியிருந்த கடன்களும் அவற்றிற்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டன. வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக என்று உருவாக்கப்பட்ட அரசுதுறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. அவற்றை இலாபகரமாக நடத்தக்கூடிய நிறுவனங்களாக ஆக்குகிறோம் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. சந்தை விதிகளின் முழுமையான செயல்பாட்டைப் பேணிப்பராமரிப்பதே இவ்வாறு புதிதாகக் கொண்டுவரப்பட்ட புதிய தாராளவாத கொள்கையாகும்.\nஅதாவது இந்தியா போன்ற நாடுகளில் அரசு செலவினங்களை கட்டுப்படுத்தி அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் கிடைத்த தொகைகளைக் கொண்டு வரவு-செலவு திட்டத்தில் வரும் பற்றாக்குறைகளை ஈடுகட்டி பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதே இந்தக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருந்தது. உலக அளவில் இக்கொள்கையை அமெரிக்காவில் ரீகனும் இங்கிலாந்தில் தாட்சரும் இந்தியாவில் தற்போதைய பிரதமரும் இந்த கொள்கை அறிமுகமான காலத்தின் நிதியமைச்சருமான மன்மோகன்சிங்கும் கொண்டுவந்தனர்.\nஇக்காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் தங்களது சிலதுறைகளை அந்நிய பொருட்களின் படையயடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கடைபிடித்து வந்த தற்காப்புக் கொள்கைகளை உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் மூலம் தகர்த்தெறிந்தன. உலகமயம் என்ற முழக்கம் பிரபலமாயிற்று மேலை நாட்டின் வளர்ச்சியடைந்த முதலாளிகள் தங்களது நவீன உற்பத்தி மூலம் செய்யப் படும் பொருட்களை உலகெங்கிலும் விற்று அதிக லாபம் ஈட்டலாம் என்ற எண்ணத்துடன் கீன்ஸ் பாணி பொருளாதாரத்திற்கு விடைகொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டுக் கொண்டு வந்ததே இந்த உலகமயம்.\nஓரளவு சமுதாய அக்கறையுடன் செயல்படுத்தப்பட்டது போன்ற தோற்றத்துடன் நடைமுறைப் படுத்தப்பட்ட 'கீன்ஸ்' பாணி பொருளாதாரக் கொள்கை இவ்வாறு அறவே கைவிடப்படுவதற்கு வேறொரு காரணமும் இருந்தது. எதுவரையிலும் சோசலிசம் முதலாளித்துவத்திற்கு ஒரு போட்டி பொருளாதார அமைப்பாக விளங்கியதோ அது வரையிலும் இந்த ஈவிரக்கமற்ற சுரண்டலை அறிமுகப்படுத்தும் புதிய தாராளமயக் கொள்கையை முழுமையாக அமுலாக்க உலக முதலாளித்துவ நாடுகள் தயங்கின. சோசலிசத்தின் உலகளாவிய வீழ்ச்சி அவர்களுக்கு 'கீன்ஸ்' பாணி பொருளாதாரத்திலிருந்து பின்வாங்கி மிகத் துணிச்சலுடன் சந்தை விதிகளின் முழுமையான செயல்பாட்டிற்கும் காட்டுத்தனமான சுரண்டலுக்கும் வழிவகுக்கும் புதிய தாராளமய கொள்கையை அமுல்படுத்துவதற்கு சாதகமாக இருந்தது.\nஇச்சூழ்நிலையில் புதிதாக விடுதலையடைந்த நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான உயர் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு சோசலிச நாடுகளின் மூலம் இருந்தவாய்ப்பு அந்நாடுகளில் சோசலிசம் வீழ்ச்சியடைந்ததால் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் முழுக்க முழுக்க உயர்தொழில்நுட்பத்தை பெறுவதற்கு ஏகாதிபத்திய-முதலாளித்துவ நாடுகளையே புதிதாக விடுதலையடைந்த நாடுகள் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வளர்ச்சியடைந்த ஏகாதிபத்தியங்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு குறைந்த கூலிக்கு கிடைக்கும் உழைப்புத்திறனை பயன்படுத்தி இன்னும் அதிக லாபம் ஈட்டலாம் என்ற எண்ணத்துடனும் இந்த உலகமயகொள்கையை முன் வைத்தன.\nமூலதனத்தில் மட்டுமல்ல வேலைவாய்ப்பிலும் உலகமயம்\nஅதன் விளைவாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் சேவைத்துறை சார்ந்த பல தொழில்கள் மலிவான உழைப்புத்திறனை கணக்கில் கொண்டு இந்தியா போன்ற நாடுகளுக்கு வரத்தொடங்கியது. சீனா உற்பத்தித்துறை பொருட்களை உலகெங்கிலும் மலிவான விலைக்கு ஏற்றுமதி செய்து இந்த உலகமயத்தை பயன்படுத்தத் தொடங்கியது.\nஇந்நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர்கள் தாங்கள் இதுவரை செய்து வந்த மூளை உழைப்பு சார்ந்த வேலைகளை பெரிய அளவில் இழந்தனர். பெரிய எண்ணிக்கையில் ஆலை மூடல்களும் கதவடைப்புகளும் ஏற்பட்டன. பெரிய எண்ணிக்கையிலான அமெரிக்கத் தொழிலாளர்கள் துரித உணவகங்களில் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் அமெரிக்க முதலாளிகள் மட்டும் வேற்றிட வேலைவாய்ப்பு போன்றவற்றின் மூலம் கோடி கோடியாக லாபம் சேர்த்துக் குவித்தனர். வேற்றிட வேலைவாய்ப்பு மூலம் உலக அளவில் ஈட்டப்பட்ட லாபத்தில் ஏறக்குறைய 75 சதவீதத்தை அமெரிக்க முதலாளிகள் அடைந்தனர்.\nஇந்த புதிய தாராளவாதக் கொள்கையை மையமாக வைத்து இறந்து கொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் புது இரத்தம் பாய்ச்சப்பட்டது போல் ஒரு பொய்த் தோற்றம் உருவாக்கப்பட்டது. அதனால் உள்ளூர வேலை இழந்து வாங்கும் சக்தியில் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக நீண்டகால அடிப்படையிலான தீர்வு எதையும் கொடுக்க முடியவில்லை. இந்நிலையிலும் வளர்ச்சி உள்ளது என்று காட்டுவதற்காக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஒரு புதுவகை சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கின.\nஎதை எல்லாம் சந்தைச் சரக்காக்கி விலையாக்க முடியுமோ அதை எல்லாம் சரக்காக மாற்றுவதே முதலாளித்துவம். அந்த அடிப்படையில் அமெரிக்க வங்கிகள் தாங்கள் வீடு கட்டுவதற்காக அமெரிக்க மக்கள் பலருக்கு வழங்கியிருந்த வீட்டுக்கடன் அடமானப் பத்திரங்களை சரக்காக ஆக்கி பல நிதி நிறுவனங்களிடம் மறு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொண்டன. அந்நிதி நிறுவனங்கள் அந்த அடமானப் பத்திரங்களையும் பங்குகளாக பாவித்து உலகின் மூலை முடுக்கெல்லாம் விற்கத் தொடங்கின. தங்களிடம் இருந்த வீட்டு கடன் பத்திரங்களை அடமானம் வைத்து தாங்கள் பெற்ற தொகைகளைக் கொண்டு புது வீட்டுக் கடன்களை அமெரிக்க வங்கிகள் மீண்டும் வாரி வழங்கத் தொடங்கின.\nகீன்ஸ் பாணி பொருளாதாரம் உருவாக்கிய போலியான வளர்ச்சித் தோற்றம் அம்பலப்பட்டு போனதால் அதை சரிசெய்வதற்காக புதிய தாராளவாத பொருளாதார கொள்கையை முன் வைத்த சிந்தனையாளர்கள் வங்கிகள் கடன் வழங்குவதில் பல காரியார்த்தமான விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்ற புது நியதியை கொண்டுவந்தனர் என்பதைப் பார்த்தோம்.\nஅதன்படி எந்தவொரு கடனும் கடனுக்கான தவணையும் மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக செலுத்தப்படாமல் இருந்தால் அந்த கடன் வராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற புது நியதி வகுக்கப்பட்டது. அதனால் வங்கி நிர்வாகங்கள் கடன் கொடுப்பதில் மிகுந்த தயக்கம் காட்டின. குறிப்பாக கோடிக்கணக்கான ரூபாய்களை பெரும் முதலாளிகளுக்கு கடன் கொடுக்க அஞ்சினர். ஏனெனில் அவர்களது கடந்தகால அனுபவம் அவர்களை தெளிவாகவே எச்சரித்தது. அதாவது முதலாளிகள் ஏமாற்றுவதற்காகவே வங்கிகளில் கடன்பெற முன்வருகின்றனர் என்று.\nமத்திய தர வர்க்கத்தின் பக்கம் திரும்பிய வங்கிகளின் பார்வை\nஇதனால் கடன் வழங்கி இலாபகரமாக தொழில் நடத்துகிறோம் என்று காட்ட விரும்பும் வங்கிகளின் பார்வை சாதாரண மத்தியதர வர்க்கத்தினரின் பக்கம் திரும்பியது. அவர்கள் வீடு கட்டுவதற்காக என்றும் ஏற்கனவே கட்டியுள்ள வீடுகளின் பேரிலும் கடன் கொடுத்தால் அந்த கடனுக்கு பிணையமாக அவர்கள் கட்டவிருக்கும் வீடுகளும் கட்டியுள்ள வீடுகளும் இருக்கும்; முதலாளிகளின் தொழில் நடத்தும் திட்டம் என்ற அத்தனை உறுதி இல்லாத ஒன்றை நம்பி கடன் வழங்குவதைக் காட்டிலும் கண்ணுக்கு முன்னால் கட்டிக் கொண்டிருக்கும் அல்லது ஏற��கனவே கட்டப்பட்டுள்ள வீட்டின் பேரில் கடன் கொடுப்பது சரியானதாக இருக்கும் என்று வங்கி நிர்வாகங்கள் எண்ணின. அதனால் அவை வீட்டுக் கடன்களை வாரி வழங்கின.\nஇப்பின்னணியில் ஆரம்பத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு வருவாய் உள்ளவர்களுக்கு வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கின. பின்னர், தங்களிடம் கடன் வழங்க இருந்த தொகை முழுவதையும் லாபகரமாகப் பயன்படுத்தும் எண்ணத்துடன், கடன் தவணைகளை திருப்பி செலுத்த போதிய வருவாய் உள்ளதா என்று கூட பார்க்காமல் கடன் கோரும் அனைவருக்கும் வீட்டு கடன்களை வாரி வழங்கத்தொடங்கின. இவ்வாறு பலர் இலட்சோபலட்சம் டாலர் வீட்டுக் கடன் தொகைகளை கையில் வைத்துக் கொண்டு வீடுகள் வாங்க முனைந்ததால் வீடுகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்று வீடு கட்டி இருப்பவர்கள் திடீரென ஏற்பட்ட இந்த வீட்டு விலை உயர்வினை பயன்படுத்தி அதே வீடுகளுக்கு கூடுதல் கடன்களை வங்கிகளிடம் இருந்து பெற்றனர்.\nஅன்றாடச் செலவுக்குப் பயன்பட்ட வீட்டுக் கடன்\nவேற்றிட வேலை வாய்ப்புக் கொள்கையால் வேலையிழந்து வருவாய் குறைந்து இருந்த பல அமெரிக்க மக்களுக்கு இவ்வாறு அவர்கள் பெற்ற கடன் தொகை அன்றாட செலவுகளுக்கு பெரிதும் பயன்பட்டது. ஆனால் அத்தொகையினை அவர்கள் செலவழித்து முடித்த பின்னர் வீட்டுக்கடன் செலுத்தும் அளவிற்கு கூட அவர்களிடம் வருமானம் இல்லாமல் போய்விட்டது. இதனால் கடன் தவணைகளை அவர்கள் செலுத்த முடியாதவர்களாயினர்.\nகடன் தவணைகள் வராததால் கடன் பத்திரங்களை பங்குகள் போல் வாங்கியிருந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஈவுத் தொகைகள் கிடைக்காமல் போயின. எனவே அவர்கள் பத்திரங்களை பங்குகளாக தங்களிடம் விற்ற நிதி நிறுவனங்களை நெருக்க, நிதி நிறுவனங்கள் அப்பத்திரங்களை பிணயமாக வைத்து காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனங்களை அணுக, காப்பீட்டு நிறுவனங்கள் முடிந்த அளவு இழப்பீட்டுத் தொகைகளை வழங்க, அதன் பின்னரும் கொடுக்கவேண்டி வந்த இழப்பீட்டுத் தொகைகள் பிரிமியம் மூலம் அவர்கள் பெற்ற தொகையைக் காட்டிலும் அதிகமாகிப் போக - அவை நலிவடையத் தொடங்கின.\nகாப்பீட்டு நிறுவனங்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வீட்டு அடமான பத்திரங்களை பங்குகளாக விற்ற நிதி நிறுவனங்களும் திவாலாகிவிட்டன. மக்களின் வாங்கும் சக்திக் கு��ைவினால் வேறு உருப்படியான முதலீடுகள் முடங்கிவிட்ட நிலையில் சாதாரண மக்களுக்கு வீட்டுக் கடன்கள் வழங்குவதையே முக்கியமாகச் செய்து வந்த வங்கிகளின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கிப் போயின. மேலும் அவை கடன் தவணைகள் பெறாமல் வருவாய் குன்றிவிட்டதால் திவாலாகும் நிலையை எட்டின.\nஇதன் விளைவாக கடன் தவணைகள் செலுத்தாததால் கடன் பெற்றவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடுகளின் ஆவணங்கள் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் குவிந்தன. இந்த வீடுகளை விற்று கடன் தொகைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் அவற்றை வாங்குவதற்கு ஆட்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாங்கும் சக்தி கொண்டவர்கள் அதிகம் இல்லாததாலேயே வங்கிகள் அவற்றை விற்று கடன் தொகைகளை பெற முடியாமல் உள்ளன. இந்த நெருக்கடியிலிருந்து வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் மீட்பதற்காக அமெரிக்க அரசும் பிற ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் ஒதுக்கியுள்ள பெரும் தொகைகளை கொண்டு இந்த அடமானப் பத்திரங்களை அரசுகள் வாங்கப் போகின்றன.\nஆனால் வாங்கிய பத்திரங்களை அரசுகள் விற்க வேண்டுமென்றாலும் கூட வாங்கும் சக்தி உள்ளவர்கள் அவற்றை வாங்க முன் வர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட வாங்கும் சக்தி உள்ளவர்கள் அதிகம் இல்லாத சூழ்நிலையை முதலாளித்துவ சுரண்டல் உருவாக்கிவிட்டது என்பதே கசப்பான உண்மையாகும். ஆனாலும் இதனை மீட்டெடுக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக கூறும் அரசுகள் இந்த வாங்கும் சக்தி குறைவு நாளடைவில் சரியாகிவிடும் என்ற குருட்டுத்தனமான எதிர்பார்ப்பை மையமாக கொண்டே அவ்வாறு கூறிக்கொண்டுள்ளன.\nமேலும் அவர்கள் குருட்டுத்தனமான சில விதிகளை கடைப்பிடிப்பதையே இப்பிரச்னையில் இருந்தான தீர்வாக கருதுகின்றனர். அதாவது கடன்களை குறைந்தவட்டிக்கு வழங்கினால் அது கூடுதல் முதலீட்டிற்கு வழிவகுக்கும்; கூடுதல் முதலீடு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; அதைப்போல் பொருட்களின் வரவினை சந்தையில் அதிகப்படுத்தினால் அது அப்பொருட்களின் பயன்படுத்தும் தேவையை அதிகரிக்கும் என்பது போன்றவையே அந்த குருட்டுத்தனமான கொள்கைகள்.\nஉண்மையில் வாங்கும் சக்தியை மையமாக கொண்டே முதலீடுகள் செய்யப்படும். முதலாளித்துவ சுரண்டலினால் வாங்கும் சக்தி முழுமையாக சூறையாடப்பட்டுள்ள நிலையில் எவ்வளவு கடன்க��் வழங்கினாலும் அது ஆக்கப்பூர்வமான முதலீட்டை அதிகரிக்காது. அதைப்போல் பொருட்களின் அதிகமான வரத்து அதற்கான தேவையை ஒரு போதும் உருவாக்காது. ஆனால் முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் இந்த குருட்டுத்தனத்தை நம்பியிருப்பதை தவிர அதற்கு வேறு வழியில்லை.\nபணவீக்கம் அதிகரித்தாலும் பரவாயில்லை அரசு முதலீடுகளை ஊக்குவித்து வாங்கும் சக்தியை பராமரிக்க வேண்டும் என்ற கருத்தினை கீன்ஸ் பாணி பொருளாதார கண்ணோட்டம் முன் வைத்தது. ஆனால் அரசு முதலீடுகள் மூலம் உருவான தொழில்கள் லாபம் ஈட்டாதவையாக ஆகி அவை அரசுகளின் அடுத்தடுத்த ஒதுக்கீடுகளை வேண்டுவனவாய் ஆன சூழ்நிலையில் பணவீக்கம் கண் மண் தெரியாத அளவில் அதிகரித்தது. அதிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கென்று கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயக் கொள்கை தனியார் மயத்தை ஊக்குவித்து பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதை முக்கியத்துவப் படுத்தியது.\nஅதன் விளைவாக ஏற்கனவே இருந்த தொழிலாளரின் ஊதிய விகிதங்கள் கூட பராமரிக்கப்படாமல் காட்டுத்தனமான சுரண்டல் கட்டவிழ்த்து விடப்பட்டது. வேலையில்லாதோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதை பயன்படுத்தி கூலிகள் எந்த நியதியுமின்றி குறைக்கப்பட்டன. இதனால் மக்களின் வாங்கும் சக்தி அடிமட்டமாக சரிந்தது. இதிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் இப்போது மீண்டும் அரசு முதலீடுகளை அதிகப்படுத்தி அதாவது அரசு முதலாளித்துவத்தை ஊக்குவித்து கீன்ஸ் முன்வைத்த பொருளாதார கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் விழுந்திருக்கும் புதை சேற்றிலிருந்து மீண்டும் எழலாமா என்று தற்போது முதலாளித்துவம் பிரம்மபிரயத்தனம் செய்துகொண்டுள்ளது.\nமீட்பு என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்து\nஇந்தியா போன்ற நாடுகளில் இது இன்னும் பெரியதொரு கேலிக்கூத்தாக ஆகியுள்ளது. அதாவது புதிய தாராளமயக் கொள்கையை ஒத்த விதத்தில் ஒரு புறம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் வங்கிகளின் சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை அதிகப்படுத்தினர். மறுபுறம் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளனர். ஆனால் அந்த அளவிற்கு சேமிப்புத் தொகைகளுக்கான வட்டியினை உடனடியாகக் குறைக்க முடியவில்லை. இதன் விளைவு என்னவாகும் வங்கிகளின் வருவாய் குறைந்து அவை நெரு���்கடிக்கு ஆளாகும்.\nஉண்மையிலேயே இம் முரணான நடவடிக்கைகளை விளக்க வேண்டுமென்றால் இந்தியாவின் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றும் ரனேன்சன் என்பவர் இந்திய-அமெரிக்க அணுஒப்பந்தம் குறித்து இந்தியாவில் செயல்பட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகள் சம்பந்தமாக முன்வைத்த ஒரு சித்திரம்தான் நமக்கு நினைவிற்கு வருகிறது. அதாவது இன்று நெருக்கடியிலிருந்து தப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவ நிபுணர்களும், ஆட்சியாளர்களும் தலையறுபட்ட கோழிகள் போல் இலக்கேதுமின்றி இங்கும் அங்கும் தாவிக்குதித்துக் கொண்டுள்ளனர்.\nமுதலாளித்துவ அமைப்பின் உண்மையான பிரச்னை உற்பத்தி சமூக அளவில் நடைபெறுவதும் அந்த உற்பத்தியின் பலன் சமூக அளவில் பகிர்ந்து கொள்ளப்படாமல் தனியார் முதலாளிகளுக்கு லாபமாக சென்று சேர்வதுமே ஆகும். இந்த மறுக்க முடியாத விஞ்ஞானபூர்வ உண்மையினை ஒப்புக் கொண்டு அந்த அடிப்படையில் நெருக்கடிக்குத் தீர்வுகாண முற்பட்டால் அது முதலாளித்துவத்தின் தற்கொலைக்கு வழிவகுக்கும். எனவே இந்த உண்மையை மூடி மறைத்து இதைத் தவிர வேறு ஏதாவது ஒரு தீர்வினை காணவே முதலாளித்துவ சிந்தனையாளர்கள் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டுள்ளனர்.\nஇப்போது நம்முன் எழும் கேள்வி இந்நெருக்கடியிலிருந்து மீள வழியே கிடையாதா என்பதே. நிச்சயமாக இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மட்டுமல்ல இந்த நெருக்கடியே மீண்டும் தலையயடுக்காத வகையிலான ஒரு தீர்வும் நிச்சயம் இருக்கவே செய்கிறது. ஆனால் அத்தீர்வினை இன்றுள்ள இந்த சுரண்டல் முதலாளித்துவ அமைப்பினை அடிப்படையில் மாற்றாமல் கொண்டுவரவே முடியாது.\nஅதாவது இலாப நோக்கிற்காக என்று இன்று நடைபெறும் இந்த உற்பத்திமுறை ஒழிக்கப்பட்டு மக்களின் தேவைக்காக என்ற இலக்கை நோக்கி உற்பத்தி திருப்பிவிடப்படவேண்டும். உற்பத்தி சமூக அளவிலானதாக ஆகிவிட்ட போதிலும் அதனை நடத்தும் உற்பத்தி சாதனங்கள் தனியார் வசம் இருப்பது முடிவிற்கு கொண்டுவரப்பட்டு உற்பத்தி சாதனங்கள் சமூக மயமாக்கப்பட வேண்டும்.\nசமூக உற்பத்தியின் பலன் சில முதலாளிகள் எனும் தனி நபர்களின் தொந்தி தொப்பைகளை நிரப்பும் போக்கு களையப்பட்டு, அது உழைப்பவர் அனைவருக்கும் அவரவரது உழைப்பிற்கு ஏற்ற விதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்ட��ம். அப்படிப்பட்ட ஒரு சமூக அமைப்பு உருவாகுமானால் அது மக்கள் தொகை பெருகப் பெருக அவர்களின் தேவைகளும் பெருகும். மக்களின் தேவைகள் பெருகப் பெருக அத்தேவைகளின் பெருக்கத்திற்கு ஏற்ற விதத்தில் புதுப்புதுத் தொழில்கள் பெருகுவதற்கும் வழிவகுக்கும்.\nவேலையின்மைக்கும் பணவீக்கத்திற்கும் வேலை இல்லை\nஅப்புது தொழில்கள் புது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். புது வேலைவாய்ப்புகள் மக்களின் வாங்கும் சக்தி பெருக்கத்திற்கு தொடர்ச்சியாக வழிவகுக்கும். வேலையின்மைக்கு அத்தகைய அமைப்பில் ஒரு வேலையும் இருக்காது. பணவீக்கம் என்பது தலைதூக்கவோ அதன் விளைவான விலை உயர்வு என்பது தலைவிரித்தாடவோ அச்சமூகத்தில் வாய்ப்பேதுமில்லை.\nஅதனால் தான் மாபெரும் தலைவர் ஸ்டாலினுக்குப் பின் சோவியத் யூனியனின் தலைமைப் பொறுப்பிற்கு வந்த ஏறக்குறைய அனைத்துத் தலைவர்களும் சோசலிஸக் கோட்பாடுகளை சரிவர அமல் நடத்தாத நிலையிலும் கூட 40 ஆண்டுகாலம் பொருட்களின் விலை உயர்வு என்பதே அங்கு இல்லாதிருந்தது. இதுதான் மாமேதை மார்க்ஸ் தனது சிந்தனை திறனால் சமூகத்திற்கு வழங்கிய சோசலிச, கம்யூனிச கருத்தோட்டமாகும்.\nசோசலிசம் என்ற பூலோக சொர்க்கம்\nசொர்க்கம் என்று மதங்கள் எவற்றை முன்வைக்கின்றன இந்த சமூகத்தில் உள்ள நெருக்கடி மற்றும் கோளாறுகளால் பல்வகை பாதிப்புகளுக்கு ஆளான மக்கள் இதிலிருந்து மீள்வதற்கு வழியேதுமில்லை என்ற நிராசையில் உழலும் போது, இந்த கோளாறுகள் எவையுமே இல்லாத ஒரு சமூகத்தை தங்களது கற்பனை திறனால் உருவாக்கி அதனையே சொர்க்கம் என்ற பெயரில் மதங்கள் முன் வைக்கின்றன.\nஅக்கற்பனாவாதக் கருத்தை தகர்த்தெறிந்து இந்த சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக பகுத்தாய்ந்து, அக்கருத்தை வரலாற்றிற்கும் பொருத்திக்காட்டி, இந்த வர்க்க முரண்பாட்டில் இருந்தான தீர்வு எவ்வாறு வர்க்கப் போராட்டங்கள் இட்டுச் செல்லும் தர்க்க ரீதியான தீர்வான உழைக்கும் வர்க்கப்புரட்சியின் மூலம் மலரும் சமுதாயமாற்றத்தில் முடியும் என்பதையும், அவ்வாறு புதிதாக மலரும் அச்சமுதாயம் எங்கோ இருப்பதாக மதவாதிகள் கூறிய அந்த சொர்க்கத்தை நிதர்சனமாக இந்த பூமிக்கே கொண்டுவரும் என்பதையும் அந்த மாமேதை நிறுவினார். சோசலிசம���, கம்யூனிசம் என்ற பூலோக சொர்க்கமே இன்று முதலாளித்துவம் சந்தித்துக் கொண்டுள்ள அனைத்து நெருக்கடிகளிலிருந்துமான முற்றான முழுமையான தீர்வாகும்.\nஇந்தத் தீர்வு மக்கள் மனதில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பல முதலாளித்துவ சிந்தனையாளர்கள் முதலில் மெளனம் சாதித்தனர். பின்னர் மேலை நாடுகளின் அறிவுஜீவிகள் மார்க்சை நோக்கிச் சென்றவுடன், இந்த நெருக்கடிக்கான தீர்வு மார்க்சிடம் இல்லை; கீன்ஸிடம் தான் உள்ளது எனக் கூறத் தொடங்கியுள்ளனர்.\nமார்க்சிய ரீதியிலான தீர்வை மூடிமறைப்பவர்களிடமிருந்து சற்றே மாறுபட்டு நமது தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தின் பேராசிரியர் என்ற அளவிற்கு உயர்ந்த சுப்ரமணியன்சாமி ஒரு புது விளக்கத்தை முன் வைக்கின்றார். அதாவது புதிதாக கொண்டுவரப்பட்ட புதிய தாராளவாதப் பொருளாதார சீர்திருத்தம் முதலாளித்துவத்திற்கு நெருக்கடியை கொண்டு வந்தது என்பது உண்மைதான். இது போன்ற நெருக்கடிகளை அவ்வப்போது முதலாளித்துவம் சந்தித்தேயுள்ளது. ஆனால் அவற்றில் இருந்தெல்லாம் முதலாளித்துவம் மறுபடி மீண்டு வரவும் செய்துள்ளது. ஆனால் சோசலிசம் சீர்திருத்தங்களை தாக்குப்பிடிக்க முடியாத அமைப்பு. அதனால்தான் அது கோர்பசேவ் கொண்டுவந்த சீர்திருத்தங்களை ஜீரணிக்க முடியாமல் அமைப்பே அழிந்து போய்விட்டது. எனவே பலவீனமான சமூக அமைப்பு சோசலிச அமைப்பே என்று கூறுகிறார்.\nஒரு வகையில் அவர் பாராட்டப்பட வேண்டியவரே. ஏனெனில் இந்த நெருக்கடிக்கு தீர்வு சோசலிசம் என்பதாக இருப்பதால் சோசலிசம் என்ற வார்த்தையை உச்சரிக்கவே உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவப் பொருளாதார சிந்தனையாளர்கள் அஞ்சி வாயை திறக்காதிருந்த வேளையில் இவருக்காவது சோசலிசம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் தைரியம் இருந்திருக்கிறது என்ற வகையில் அவர் பாராட்டுக் குரியவர்தான்.\nசோசலிசம் பலவீனமானதா-சுவாமியின் இயக்கவியல் ஞானம் பலவீனமானதா\nமுதலாளித்துவப் பொருளாதாரத்தில் அவர் நிபுணராக இருக்கலாம்; ஆனால் மார்க்ஸிசம் கம்யூனிசம் குறித்து ஒருஅறிவுஜீவிக்குரிய நேர்மையுடன் அவர் பேசவேண்டுமென்றால் அதற்கு சிறிதேனும் இயக்கவியல் தெரிந்திருக்க வேண்டும். அதாவது சோவியத் யூனியனில் மறுசீரமைப்பு, வெளிப்படைக் கொள்கை என்ற பெயர்களில் கோர்பசேவ் கொண்டுவந்தது எந்தவொரு அமைப்பிலும் அவ்வப்போது கொண்டு வரப்படும் அந்த அமைப்பை வலிமைப்படுத்துவதற்கான கொள்கை மற்றும் திட்டம் அல்ல. மாறாக அது அந்த அமைப்பின் அடிப்படையையே தகர்க்கும் எதிர்ப்புரட்சித் திட்டமாகும்.\nஸ்டாலின் மறைவிற்கு பின்பு அங்கு அதிகாரத்திற்கு வந்த திருத்தல்வாதிகள் தங்களது சோசலிசக் கருத்துக்களோடு தொடர்பில்லாத கருத்துக்களால், சிறிது சிறிதாக சோசலிசத்தின் அடிப்படை கூறுகளை செல்லரிப்பதுபோல் அரித்து அதனைப் பலவீனப்படுத்திக் கொண்டே வந்தனர். அதன் உச்சகட்டமாக அந்த அமைப்பில் மீதமிருந்த - முதலாளித்துவவாதிகள் மற்றும் அவர்களோடு ஒத்தூதிய கோர்பச்சேவின் மொழியில் சொல்வதானால்- ஆணைகளின் அடிப்படையிலான நிர்வாக முறையிலும் (Commandist Administraive Method) சோசலிசக் கருத்துக்களுக்கு நேர்முரணானதொரு மாற்றம் கொண்டுவந்ததே அவருடைய எதிர்ப்புரட்சி திட்டமாகும்.\nசோசலிஸப் பொருளாதாரத்தின் ஒரு மிக முக்கிய அம்சம் திட்டமிடுதலாகும். ஏனெனில் முதலாளித்துவப் பொருளாதாரம் லாப நோக்கம் என்ற விதியினால் சுயமாகவே உந்தப்படுவது. சமூகத் தேவை குறித்து கவலை எதுவும் இல்லாது எது எதை எல்லாம் அதிக விலைக்கு விற்பதற்கு வாய்ப்பு உள்ளதோ அதை எல்லாம் உற்பத்தி செய்து விற்று லாபம் ஈட்ட தனியார் முதலாளிகள் முன்வருவர். அதாவது மக்கள் முதலாளித்துவச் சுரண்டலால் சூறையாடப்பட்டு வாழ வழியேதுமின்றி சாக விரும்பினால், அந்நிலையில் அவர்கள் சாவதற்குப் பயன்படும் விசம் அதிகம் விற்குமென்றால் அதையும் தாராளமாக உற்பத்தி செய்து விற்று பணம் சம்பாதிக்கவே விரும்புவர். அப்படிப்பட்ட சுயஉந்துதல் சோசலிஸப் பொருளாதாரத்தில் இல்லாததால் சமூகத் தேவையைக் கணக்கிட்டு அதற்கு உரிய விதத்தில் உற்பத்தியையும், தொழிற்சாலைகளையும் கட்டியமைக்க வேண்டியது சோசலிஸப் பொருளாதாரத்தின் அத்தியாவசிய முன் தேவையாகும்.\nஅவ்வாறு திட்டமிடுதல் மூலம் வகுக்கப்பட்ட முடிவுகளை அரசாணைகள் மூலமே அமலாக்க வேண்டும். அதையே கோர்ப்பசேவ் ஆணைகளின் அடிப்படையிலான நிர்வாக முறை என்று கூறினான். அந்த முறையை முடிவுக்குக் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் தான் அவன் மறுசீரமைப்புக் கொள்கைகளை அறிமுகம் செய்தான். அந்த முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டால் சுயஉந்துதல் அடிப்படைய��லான லாப நோக்க உற்பத்தி முறையே மீண்டும் வந்தாக வேண்டும். அதுதான் முதலாளித்துவம்.\nஎனவேதான் கோர்ப்பச்சேவ் கொண்டு வந்தது சீர்திருத்தமல்ல: எதிர்புரட்சி என்று கூறுகிறோம். அதாவது பிரச்னைகளின் ஊற்றுக் கண்ணாகவும், முரண்பாடுகளின் மொத்த உருவமாகவும் உள்ள முதலாளித்துவத்திலிருந்து அதைவிட உயர்வான சோசலிச அமைப்பிற்காக நடத்தப்படுவது புரட்சி. பழைய குருடி கதவை திறடி என்று பழைய அமைப்பிற்கே செல்வது எதிர்ப்புரட்சி.\nஉணர்வு மட்டம் பராமரிக்கப்படுவதன் அவசியம்\nஅடுத்தது சோசலிஸம் நீடித்து நிலவ வேண்டுமென்றால் அதுகுறித்த மக்களின் சமூக உணர்வு மட்டம் பராமரிக்கப்படுவதும் அவசியமாகும். முதலாளித்துவச் சுரண்டலின் நேரடிப் பாதிப்பில் இருந்த மக்கட் பகுதியினர் அந்த அமைப்பின் அவலத்தையும் சோசலிஸ அமைப்பின் மேன்மையினையும் சோசலிசத்திற்கு வந்தபின் உணர்ந்தவர்களாக இருப்பர். இருப்பினும் சோசலிச அமைப்பின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு முதலாளித்துவச் சுரண்டலின் கொடுமை குறித்த நேரடி அனுபவம் இல்லாமல் போய்விடும். அக்கொடுமை குறித்த அறிவு பூர்வமான விசயங்களை வேண்டுமானால் அத்தலைமுறையினருக்கு கொடுக்க முடியுமே தவிர அதுகுறித்த உணர்வுபூர்வ புரிதலை அத்துடன் இணைந்த வேதனையோடு அவர்களுக்கு வழங்க முடியாது.\nமேலும் சோசலிஸ அமைப்பாகிய தங்கள் நாட்டைத் தவிர உலகின் அனைத்து நாடுகளும் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்ற உணர்வும் சோசலிஸ நாட்டின் உழைக்கும் வர்க்கத்திடம் பராமரிக்கப்பட வேண்டும். இல்லை எனில் புதிதாக சோசலிஸ அமைப்பிற்குள் வந்த நாட்டின் கம்யூனிஸ்டுகள் என்ற உயர்ந்த உணர்வு மட்டத்தைக் கொண்டுள்ளவர்களைத் தவிர மற்ற பரந்த மக்கட் பகுதியினரிடையே மனநிலை மட்டத்தில் முதலாளித்துவச் சிந்தனைப் போக்கே மிகுந்து இருக்கும். அதனை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவம் மீண்டும் அதிகாரத்திற்கு வரமுயலும்.\nஎனவே ஒருபுறம் சோஸலிச உணர்வினை பரந்துபட்ட மக்கள் மனதில் கொண்டுவரவேண்டும். மறுபுறம் சோசலிஸ நாட்டில் சிறுபான்மையினராகவே இருந்தாலும் பழைய உடமை வர்க்கத்தினருடன் முதலாளித்துவ சிந்தனைப் போக்கு கொண்ட மக்களும் தங்களின் சோசலிஸம் குறித்த புரிதலின் போதாமை காரணமாகவோ அல்லது குழப்பத்தினலோ ��னைந்து விடாதவாறு தடுக்கப்பட வேண்டும். அதைச் செவ்வனே செய்வதற்கு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது அரசு வடிவமாக சோசலிஸத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும்.\nஉலகம் முழுவதும் சோசலிஸம் வர வேண்டும் என்ற ஆர்வத்தை சாதாரண மக்களிடம் கொண்டு வர வேண்டும் என்று கூறுவதும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரக் கண்ணோட்டமும் அவற்றிற்கு எதிராக உலக அளவில் செய்யப்பட்டுள்ள பிரச்சாரத்தின் காரணமாக சாதாரணமக்களிடமே கூட ஒரு சந்தேகப் பார்வையை உருவாக்குகிறது. அதில் பயன்படுத்தப் பட்டுள்ள சர்வாதிகாரம் என்ற வார்த்தை அவர்களை அவ்வாறு பார்க்க வைக்கிறது.\nஅதாவது சாதாரணமாக மனிதன் ஒரு சுயநலப் பிராணி என்ற அடிப்படையில் காலங்காலமாகக் கூறப்பட்டு வந்த கருத்து உலக அளவில் சோசலிஸத்திற்காக மக்கள் நிற்க முடியுமா என்ற சந்தேகத்தை மக்களிடம் இயல்பாகவே தோற்றுவித்திருக்கிறது. விஞ்ஞானப்பூர்வ சமூகவியல் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் மனிதன் அடிப்படையில் சுயநலவிலங்கு என்று முன்வைக்கப்படும் கருத்து அடிப்படையிலேயே தவறானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மனிதனின் அடிப்படை உணர்வு அவன் எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் என்பதாகவும், மனித இன விருத்தி குறித்ததாகவுமே இருக்கும்.\nசுயநலம், சூது, வஞ்சகம், பொய், ஏமாற்று, பித்தலாட்டம் இவை அனைத்துமே சமூகத்தில் தனிச்சொத்து என்று தோன்றியதோ அன்றிலிருந்து உருவாகி வளர்ந்தவையே. ஆனால் பல நூற்றாண்டுகளாக தனிச்சொத்துடமை நீடித்துள்ளதால் அந்தப் பின்னணியில் தோன்றி வளர்ந்த இந்த கேடுகெட்ட குணங்கள் சாதாரண மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்துபவையாக இன்று இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை போக்க முடியாதவையே அல்ல. பரந்த அளவிலான நீண்ட நெடிய இடைவிடாத கலாச்சாரப் போராட்டங்களின் மூலம் அவற்றை நிச்சயமாக அகற்ற முடியும்.\nஅரசு என்பது ஏதாவது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமே\nஅரசு என்பது வர்க்கங்களால் பிளவுபட்ட சமூகம் ஏற்பட்ட பின்னரே தோன்றியதாகும். எனவே அது உள்ளடக்கத்தில் ஓர் அடக்குமுறைக் கருவியே. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் அது அனைத்து மக்களுக்குமானது என்று பாவனை காட்டிக்கொண்டு உள்ளடக்கத்தில் முதலாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் முழுமையான ஜனநாயக மாகவும் அதனை எதிர்க்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு சர்வாதிகாரமாகவும் விளங்குகிறது. இதை முதலாளித்துவ பிரச்சார சாதனங்கள் தங்களது அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி மூடி மறைக்கின்றன.\nஎனவே, ஒளிவு மறைவின்றிக் கூறுவதானால் சோ­லிச அரசும் ஓர் அடக்குமுறைக் கருவியே. அது மிகப் பெரும்பான்மை மக்களான உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் முழுமையான ஜனநாயகம். ஆனால் சரக்குப் பரிவர்த்தனை நிலவுவதால் பழைய முதலாளித்துவச் சமூகத்தின் மிச்ச சொச்சமாக நிலவக்கூடிய தனிவுடைமைச் சிந்தனைப்போக்கு அதனை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து, அது மீண்டும் முதலாளித்துவம் வருவதற்கான சிறிதளவு வாய்ப்பைக் கொண்டிருப்பதால் அந்தப் போக்கையும் அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மையினரையும் பொருத்தவரை அது சர்வாதிகாரமாகும்.\nஇந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கடுமை சரக்குப் பரிவர்த்தனை முறை சிறிது சிறிதாகக் குறைந்து வரும் வேளைகளில் அதற்கு உகந்த விதத்தில் குறைந்து சரக்குப் பரிவர்த்தனையே இல்லாத அமைப்பாக என்றைக்கு சமூகம் மாறுகிறதோ அன்று அரசு என்பது தேவையற்ற ஒன்றாக உலர்ந்து உதிர்ந்துவிடும். அது உலகின் அனைத்து நாடுகளிலும் சோ­லிஸம் ஏற்பட்டபின்தான் நடைபெற முடியும். ஏனெனில் வர்க்கங்களும் வர்க்க சிந்தனையும் இருக்கும்வரை அடக்குமுறைக் கருவியான அரசும் கடுமையாகவோ கடுமை குன்றியோ இருந்தே தீரும்.\nஇந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் சரக்குப் பரிவர்த்தனையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சோவியத் யூனியனில் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலின் எடுத்து வந்தார். தொலைபேசி உள்பட மக்களுக்கான பல அத்தியாவசியத் தேவைகளை இலவசமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.\nகூட்டுப்பண்ணைகளின் விளை பொருட்களை அவைகளுக்குத் தேவையான உழவு, அறுவடை எந்திரங்கள் போன்றவற்றிற்கு பண்டமாற்றாக பெற்று சரக்குப் பரிவர்த்தனையையும் லாபநோக்க உற்பத்தியையும் கட்டுப்படுத்தினார். படிப்படியாக கூட்டுறவுப் பண்ணைகளை கூட்டுப் பண்ணை களாகவும், கூட்டுப் பண்ணைகளை அரசுப் பண்ணைகளாகவும் ஆக்கி தனிச்சொத்து மனப்பான்மை நிலவுவதற்கு தேவையான புறச்சூழ்நிலையை இல்லாமல் செய்ய விரும்பினார்.\nஸ்டாலின், அவருக்கு இருந்த சோசலிசத்தை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையினை அவர் எதிர்கொண்ட பல்வேறு கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் செய்யவேண்டி இருந்தது. உலக ஏகாதிபத்தியங்கள் சோவியத்து யூனியனை தனிமைப்படுத்தி அதற்குக் கொடுத்த நிர்பந்தங்கள், உள் நாட்டின் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆயுதமேந்தி சோசலிஸத்தை நிர்மூலமாக்க அவை கொடுத்த ஆதரவு ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாவது உலக யுத்தத்தை எதிர்கொண்டு பல ஆண்டுகள் தன்னந்தனியாகப் போராடி பாசிஸ ஹிட்லரின் படைகளை முறியடித்து அதன் பின்னர் அந்நாட்டில் போரினால் ஏற்பட்ட சேதமனைத்தையும் சரி செய்து சோவியத்யூனியனை உலகில் மிகப்பெரும் பொருளாதார, அரசியல், ராணுவ சக்தியாக உருவாக்கும் வேலையில் இடைவிடாது அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இந்த நிர்ப்பந்தங்களால் சாதாரண மக்கள் மனதில் நிலைகொண்டிருந்த முதலாளித்துவ சிந்தனைப் போக்கிற்கு எதிரான கலாச்சாரப் புரட்சியை அவரால் நடத்த முடியவில்லை. அதுதான் அவர் சோசலிஸ அமைப்பை இன்னும் உறுதியானதாக்கும் விதத்தில் செய்யத் தவறிய நம்மால் அறிய முடிந்த ஒரே கடமையாகும்.\nஸ்டாலினுக்குப் பின் வந்தவர்களால் பின்பற்றப்பட்ட முதலாளித்துவப் பாதை\nஅவருக்குப் பின் சோவியத்யூனியனின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த குருஷ்சேவ் முதல் பிரஸ்னேவ் வரை அனைவரும் இந்தப் பாதையில் சோசலிஸத்தை பயணிக்கச் செய்து அதனை உறுதிப்படுத்த சாதாரண மக்கள் மனதிலிருந்த முதலாளித்துவச் சிந்தனைப் போக்கை மாற்றுவதற்கு கலாச்சாரப் புரட்சியை தொடங்கி இருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் அம்முதலாளித்துவ சிந்தனைப் போக்கிற்கும் மதிப்பளித்து வளர்க்கும் விதத்தில் ஊக்க போனஸ் கொடுத்து வேலை வாங்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர்.\nஇதன் விளைவாக வளர்ந்த முதலாளித்துவச் சிந்தனைப் போக்கிற்கு இன்னும் தீனி போடும் விதத்தில் ஏகாதிபத்திய கலாச்சாரம் ஊடுருவ அனுமதிக்கப்பட்டது. சோவியத்யூனியனில் நடைபெறுவது பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி என்பதை மாற்றி சோவியத்து அரசு, அனைத்து மக்களுக்குமான அரசு என்ற புதுவிளக்கம் குருஷ்சேவால் தரப்பட்டது.\nஅது முதலாளித்துவச் சிந்தனைப் போக்கிற்கு முழு வாய்ப்பினை அளித்து அதன் வளர்ச்சியை மேலும் தழைத்தோங்கச் செய்தது. இதன் விளைவாக ஒரு வகையான சோ��லிஸத் தனிநபர் வாதம் வளர்ந்தோங்கி அது சோசலிஸ கூட்டு வாதத்திற்கு எதிரானதாகியது. அது படிப்படியாக வேலையில் சிரத்தையின்மை, வேலைக்குச் செல்லாமல் இருப்பது போன்ற முதலாளித்துவப் போக்குகளை உருவாக்கி பாட்டாளி வர்க்க உணர்வோடு ஒரு தொடர்புமில்லாத நடவடிக்கைகளை வளர்த்தது.\nஇவ்வாறு படிப்படியாக வளர்ந்த முதலாளித்துவப் போக்குகள் சோசலிஸ சமூக அமைப்பை உள்ளிருந்தே புற்றுநோய் செல்கள் போல் அரித்துக் கொண்டிருந்தன. இதற்குகந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகும் தகுதி குறித்த கட்சி விதிகளும் தளர்த்தப் பட்டதால் கட்சியில் கம்யூனிஸ்ட் கொள்கையோடு தொடர்பில்லாத பல சுயநலவாத சந்தர்ப்பவாத நபர்களும் ஆசாமிகளும் உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்பட்டது. இதன் விளைவாகத்தான் கோர்பச்சேவ் போன்ற அப்பட்டமான கம்யூனிஸ விரோதிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் நுழைந்தது மட்டும்அன்றி, அதன் தலைமைப் பதவிக்கு வரும் அளவிற்கு பாட்டாளிவர்க்க உணர்வு குன்றிய தளர்வடைந்த அமைப்பாக சோவியத் கம்யூனிஸ்டு கட்சி ஆகிவிட்டது.\nஅந்த சோசலிஸ துரோகி கோர்பச்சேவ்தான், அவனது எதிர்ப்புரட்சித் திட்டமான மறுசீரமைப்பு (பெரஸ்த்ரோஸ்க்கா), வெளிப்படைக் கொள்கை (கிளாஸ்னாஸ்ட்) போன்ற திட்டங்களின் மூலம் சோவியத் யூனியனின் தொழிலாளிவர்க்க ஆட்சிக்கு சமாதிகட்டி முதலாளிவர்க்க ஆட்சியை நிறுவினான். பின்னர் அவனையும் தாண்டி கொலைகார முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக உருவெடுத்த எல்ட்சினால் அவன் தூக்கியயறியப்பட்டபின் வெளிநாட்டு நிருபர்களிடம், புலம்பல்தொனியில் ஒப்புக் கொள்ளவும் செய்தான் சோசலிஸத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே நான் எடுத்த முயற்சிகளின் நோக்கமாக இருந்தது என்று. அவன் வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக இதைக் கூறினான்.\nஅப்படியிருக்கையில் அவன் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் சோவியத்து அமைப்பையே தகர்த்துவிட்டன, அந்த அளவிற்கு சோசலிஸ அமைப்பு பலவீனமானது என்று திருவாளர் சுப்பிரமணியன்சுவாமி போன்றவர்கள் கூறுவது ஒரு கூற்றைத்தான் நமக்கு நினைவு படுத்துகிறது. அதாவது தூங்குபவர்களை எழுப்ப முடியும் \"தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது' என்ற கூற்றையே நமக்கு நினைவுறுத்துகிறது.\nசீர்திருத்தங்கள், திட்டங���கள் ஆகியவை ஓர் அமைப்பில் கொண்டுவரப்படும் போது அவை அக்குறிப்பிட்ட அமைப்பை வலிமைப்படுத்துவதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. அந்த அடிப்படையில் லெனின் காலத்தில் சோவியத் யூனியனில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை என்றத் திட்டத்தை ஒரு சீர்திருத்தத் திட்டம் என்று கூறலாம். அது அடிப்படை சோவியத் கோட்பாட்டிற்கு விரோதமானதாக இருந்தபோதிலும் தேவையான தொழிற்துறை முதலீட்டைக் கொண்டுவர ஒரு தருணத்தில் அது அவசியமானதாக இருந்தது. அது போன்ற திட்டங்களை நன்கு பயன்படுத்தவும் ஜீரணிக்கவும் சோசலிசத்தால் முடிந்தது. அதன் தேவையைப் பயன்படுத்திய பின் அதனை அவசியமற்றதென தூக்கி எறியவும் அதனால் முடிந்தது.\nமுதலாளித்துவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கீன்ஸ் பாணிப் பொருளாதாரத் திட்டம் நவீனத் தாராளமயக் கண்ணோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தக்கோட்பாடுகள் போன்றவை நெருக்கடிச் சூழ்நிலைகளிலிருந்து முதலாளித்துவத்தை தருணங்களுங்கேற்ற விதத்தில் காப்பாற்றி வலிமைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டவை. இருந்தாலும் சமூகரீதியான உற்பத்தி - அதன் பலன் தனிநபர் ரீதியாக கபளீகரம் செய்யப்படும் போக்கு ஆகிய ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவே முடியாத முரண்பாட்டை முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பு கொண்டிருப்பதால் நெருக்கடிமேல் நெருக்கடி ஏற்பட்டு அந்த அமைப்பு எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் நிரந்தரமான தீர்வை எட்டமுடியாததாக இருக்கிறது.\nமரணப்படுக்கைக்கு வந்துவிட்ட முதலாளித்துவத்தைக் காக்க மேற்கொள்ளப்படும் வீண் முயற்சிகள்\nபுதிதாக அறிமுகம் செய்யப்படும் எந்தத் திட்டமும் நீண்ட காலத்திற்கு முதலாளித்துவ அமைப்பை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியாததாக ஆகிவிடுகிறது. அதனால் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படும் திட்டங்கள் குறுகிய காலத்தில் பலன்தரமுடியாதவைகளாக ஆகிவிடுகின்றன. கீன்ஸ் பாணி பொருளாதாரத் திட்டம் ஒரு 50 ஆண்டுகள் முதலாளித்துவம் தட்டுத் தடுமாறி காலம் தள்ளுவதற்கு உதவி செய்தது என்றால் நவீன தாராளவாதம் 20 ஆண்டுகள் கூட முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து தப்பிக்க வழிகாட்டவில்லை. இப்போதோ, புதிதாக எந்த வழியும் புலப்படாமல் மீண்டும் வேறு வழியின்றி பழைய கீன்ஸ் பாணி பொருளாதாரத் திட்டத்திற்கே திரும்பியுள்ளது. இதன்படி அரசுக் கட்டுப்பாடுகள் மூலம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முயற்சி செய்வது போன்ற தகிடுதத்த வேலைகளை முதலாளித்துவம் தற்போது செய்து கொண்டுள்ளது.\nமுட்டாளை புத்திசாலி முட்டாளாக்கும் முயற்சி\nஅராஜகவாத முதலாளித்துவப் போக்கே நெருக்கடிக்குக் காரணம்; புத்திசாலித்தனமான முதலாளித்துவமே இன்றைய தேவை என்று சிலர் சொற்சிலம்பமாடுகின்றனர். உண்மையில் முதலாளித்துவ பொருளாதாரத் திட்டமே அராஜகவாதத் தன்மை வாய்ந்ததுதான். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து எது விற்குமோ அதை உற்பத்தி செய்வதுதான்.\nஅது தேவைப்பட்டால் தென்னந் தோப்புகளை அழித்து மணலை வியாபாரம் செய்யும். மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனால் மக்கள் வாங்காமல் அரசுகள் மட்டுமே வாங்கக் கூடிய ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்யும். அதிக லாபம் அது ஈட்டுவதற்கு தேவைப்படும் சாதக சூழ்நிலைகள் இருந்தால் விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகளாக்கும். லாபநோக்கிற்காக சுற்றுச்சூழலையே பாழாக்கும். பூமி வெப்பமடைந்து படிப்படியாக அதை வாழ்வதற்கு லாயக்கற்றதாக ஆக்கும் சீரழிவைக்கூட அதிக லாபம் ஈட்டுவதற்காக அது செய்யும்.\nஇந்த அடிப்படைகளில் திட்டமிடுதல், மக்கள் நலன் என்ற வரையரைக்குள் நிற்காத அராஜகத் தன்மை கொண்டதே முதலாளித்துவம். அதனை புத்திசாலித்தனமாக ஆக்க முயல்கிறோம் என்று கூறுவது அடிப்படையில் அடிமுட்டாளான ஒருவனை புத்திசாலியான முட்டாளாக்குகிறேன் என்று கூறுவது போன்றதுதான்.\nஇன்றும் சோசலிஸம் தூரத்துக் கனவுதானா\nஇந்த சூழ்நிலையில் சோசலிஸம் என்ற நிலையான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வைத் தரக்கூடிய அமைப்பை கொண்டுவருவது குறித்த பேச்சு முதலாளித்துவ சக்திகளால் மட்டுமின்றி கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் நடமாடும் வர்க்க சமரச சக்திகளாலும் பேசப்படுவதில்லை. இந்த நெருக்கடி வெடிப்பதற்கு முன்பு சோசலிஸம் என்பது தொலைதூரக் கனவு. முதலாளித்துவமே இன்றைய நியதி. முதலாளித்துவ ரீதியிலான தொழிற்சாலைகள் கொண்டுவருவதே எங்களது நோக்கம் என்று கூறியவர் சி.பி.ஐ(எம்) கட்சியின் முதுபெரும் தலைவரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான திருவாளர் ஜோதிபாசு ஆவார்.\nமாற்றிக் கொள்ளுங்கள் கட்சியின் பெயரை\nஅவரது அந்த ��ந்தர்ப்பவாத சறுக்கலை எத்தனை தவறானது என்று இன்று தோன்றியுள்ள - யாராலும் மறுக்கமுடியாத - நெருக்கடி தலையில் கொட்டி புரிய வைத்துள்ளது. இந்நிலையிலும் சோசலிஸமே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்று அவர் சார்ந்துள்ள கட்சி அதன் பெயருக்குப் பொருத்தமான விதத்தில் கூற முன்வரவில்லை. மாறாக நாசூக்காக சி.பி.ஐ(எம்) கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் முதலாளித்துவத்தின் இந்த நெருக்கடிக்குக் காரணமாக பொருளாதார சீர்திருத்தக் கொள்கையைக்காட்டி முதலாளித்துவத்தை மூடிமறைத்துக் காக்கவே முயல்கிறார். அதாவது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளை அமுல்நடத்துவதை தாங்கள் தடுத்து நிறுத்தியது இந்திய முதலாளித்துவத்தை காப்பாற்றியுள்ளது என்ற பொய்த்தோற்றத்தையே ஏற்படுத்த முயல்கிறார்.\nஅதாவது அவர்கள் காங்கிரஸ் அரசுக்கு நிர்பந்தங்கள் கொடுத்து கீன்ஸ் பாணிப் பொருளாதார மிச்ச சொச்சங்களை அழியாமல் காப்பாற்றியதே இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு செய்த வேலையாகும். இப்போதும் அவரது கட்சியும் அதன் சிந்தனைப் பெட்டகங்களான பிரபாத் பட்நாயக் போன்றவர்களும் வலியுறுத்துவதும் கீன்ஸ் பாணி பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வருவதே தவிர, மார்க்ஸியத்தின் பக்கம் தங்களது பார்வையை திருப்புவது அல்ல. இதுதான் இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்றால் பேசாமல் இவர்கள் தங்களது கட்சியின் பெயரை 'கேப்பிட்டலிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (கீன்ஸ்)' அதாவது சி.பி.ஐ.(கே) என்று மாற்றிக் கொண்டால் அது அவர்களது செயலுக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.\nஇந்நிலையில் சோசலிஸம் அடைந்த பின்னடைவுகளிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு, ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்தின் மூலம் சோசலிஸப் பொருளாதாரத்தை கொண்டு வருவதே இன்று மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய அனைத்துப் பிரச்னைகளுக்குமான தீர்வு என்பதை உணர்ந்து, மாமேதைகளான மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களின் வழி நின்று இன்றைய தேவைகளுக்கு உகந்த விதத்தில் அவர்கள் உருவாக்கிய மார்க்சிஸ லெனினிஸ கருத்துக் கருவூலத்தைச் செழுமைப்படுத்தி சோசலிஸத்தைக் கொண்டுவர பாடுபடுவதே உணர்வு கொண்ட உழைக்கும் வர்க்கத்தின் கடமையாகும்.\nவிழிப்படைந்து வரும் மேலைநாட்டுத் தொழிலாளி வர்க்கம்\nமேலை நாட்டு உ��ைக்கும் வர்க்கத்தின் பார்வை அந்த திசை வழியில் திட்டவட்டமாக திரும்பத் தொடங்கிவிட்டது. மாமேதை மார்க்ஸின் முதலாளித்துவம் குறித்த இந்த சகாப்தத்தின் இணையற்ற நூல்களான கம்யூனிஸ்ட் அறிக்கை, மூலதனம் போன்றவற்றின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருப்பதை முதலாளித்துவப் பத்திரிக்கைகளே மறைக்க முடியாமல் வெளியில் சொல்லும் சூழ்நிலை தோன்றியுள்ளது.\nமுன்னாள் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் சோசலிஸ நாடாக இருந்து இன்று ஜெர்மனியுடன் இணைந்த பகுதியில் 30 சதவீதத்திற்கு மேலான மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் சோசலிஸமே இன்றைய நெருக்கடி மற்றும் சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வு என்று கூறியுள்ளனர்.\nஇங்கிலாந்து நாட்டின் ஆர்ச்பி­ப் போன்ற மதகுருமார்கள் கூட மார்க்ஸின் கருத்துக்கள் எத்தனை உன்னதமான பகுப்பாய்வு தன்மை வாய்ந்தவை; அவை முன்வைக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் சமுதாய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழி காட்டக் கூடியவையாக எவ்வாறு விளங்குகின்றன என்பதை கூறத்தொடங்கியிருக்கிறார்கள்.\nஆங்கிலக்கவி ஷெல்லி அவரது மேற்குத் திசைக்காற்று என்ற கவிதையில் கூறினார் : வந்துவிட்ட கடும் குளிர் காலம் வசந்தத்தின் வருகை வெகு தொலைவில் இல்லை என்பதையே முன்னறிவிக்கிறது என்று. ஆம். இன்று தோன்றியுள்ள நெருக்கடி வரப்போகும் சமூக மாற்ற வசந்தம் தொலைவில் இல்லை என்பதை முன்னறிவிப்பதாகவே உண்மையில் இருக்கிறது.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவாசகர்கள் பலரும் கட்டுரையை படித்துவிட்டு அதை எழுதியவர் பெயர் குறிப்பிடுமாறு கேட்கின்றனர். Ðஎனவே மாற்றுக்கருத்து இதழில் வெளியிடப்படும் இந்த அறிவிப்பினை இங்கும் வெளியிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்.\n இதழில் வெளிவரும் கட்டுரைகளில் அவற்றை எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாத கட்டுரைகள் அனைத்தும��� ஆசிரியர் குழுவின் கூட்டு விவாதத்தின் அடிப்படையில் வெளியிடப்படும் கட்டுரைகள் ஆகும்.\n3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,\nநாராயணபுரம், மதுரை -625 014.\nஇ மெயில் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n//மாற்றிக் கொள்ளுங்கள் கட்சியின் பெயரை//\nகத்தியை எடுடா விரமாக பேசுடா ஆவேசமா கத்துடா கழுத்துக்குகீழே வைத்து புரட்சி ஓங்குக என்று சொல்லி குத்திக்கிட்டு சாவுடா என்பதுபோல் இந்த கட்ரையில் சிபிஎம் பார்த்து பெயரை மாற்றசொல்வதும் ஏதோ சிபிஎம் தான் உண்மையான முதலாளித்துவ கட்சி என்பதுபோலவும். அவர்கள் புரட்சிக்கு தடையாக இருப்பதுபோலவும் கூச்சலிடுவது யாரை திருப்த்திப்படுத்த என்பதை நன்பர் சிவக்குமார் விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇந்தியாவில் இன்றைக்கு இடது சாரிகளின் நிலை என்ன திரிபுரா, மேற்குவங்கம், கேரளா பிறகு ஆந்திரா,தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தவிர்த்து குறிப்பிட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இல்லாதபோது.\nஇங்கே சிபிஎம் மீது சேற்றை வாரி விசுவது எதற்கு இந்தியாவில் புரட்சி வந்தால் அது நிச்சயம் சிபிஎம் கட்சியின்மூலம் மட்டுமே வரவாய்பு உள்ளதை வரலாறு சொல்லிக்கொண்டு இருப்பதை தவிற்க நினைப்பதன் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்வது சுலபம்.\nமற்றப்படி சிறப்பான கட்டுரை வாழ்த்துகள்\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n// சிபிஎம் பார்த்து பெயரை மாற்றசொல்வதும் ஏதோ சிபிஎம் தான் உண்மையான முதலாளித்துவ கட்சி என்பதுபோலவும். அவர்கள் புரட்சிக்கு தடையாக இருப்பதுபோலவும் கூச்சலிடுவது யாரை திருப்த்திப்படுத்த//\nஇது யாரையும் திருப்திப்படுத்த அல்ல நண்பரே, போலிகளை அம்பலப்படுத்த.\nசி.பி.எம். மட்டுமல்ல, காங்ரஸ், பிஜேபி போன்றவையும் முதலாளித்துவ கட்சிகள்தான். ஆனால் அவை கம்யூனிஸ்ட் கட்சி என்ற போர்வையில் உலாவருவதில்லை. ஆனால் சி.பி.எம். கட்சி தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று தோற்றம் காட்டிக் கொண்டு முதலாளித்துவ நச்சுக்கருத்துக்களை நாசூக்காக கூறிவருகிறது. இதனால் சி.பி.எம். கட்சியின் கருத்தே உண்மையான கம்யூனிசத்தின் கருத்து என்று எண்ணும் மக்கள் கம்யூனிசத்தைப் பற்றியே தப்பாக நினைத்து விடுகின்றனர். எனவே அவர்களை அம்பலப்படுத்த வேண்டிய வேலையும் நமக்கு கூடுதல் பணியாகி விடுகிறது.\nஇன்று உலக முதலாளித்துவத்தை சூழ்ந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு சோசலிசப் புரட்சியே என்று கூறும் துணிவு அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்கள் முன்பு போல் இன்று “சோசலிசம் தூரத்துக்கனவு, முதலாளித்துவமே இன்றைய நியதி” என்று வெளியில் சத்தமாகச் சொல்வதில்லை.\nஇருந்தாலும் இந்தியாவில் புரட்சி சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையை தனது தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அக்கட்சி ஏற்படுத்தி வருகிறது.\nஅதனால்தான் அதன் ஆதரவாளராகிய தங்களால் “இந்தியாவில் நிச்சயம் புரட்சி வரும். அதுவும் சிபிஎம் கட்சியின்மூலம் மட்டுமே வரும்” என்று கூறமுடியவில்லை. // இந்தியாவில் புரட்சி வந்தால் அது நிச்சயம் சிபிஎம் கட்சியின்மூலம் மட்டுமே வரவாய்பு உள்ளது// என்றுதான் கூறமுடிகிறது.\nஇந்தியாவில் புரட்சி வந்தால்..... அல்ல என் நண்பரே இந்தியாவில் புரட்சி வரும். நிச்சயம் வரும். அது ஒன்றைத்தவிர கோடானுகோடி இந்திய மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் விடிவைத்தர வல்ல தீர்வு வேறொன்றில்லை.\nஆனால் அப்புரட்சி இந்தியாவில் வரவேண்டுமென்றால் புரட்சியின் மீது அவநம்பிக்கையை பரப்பும் சி.பி.எம். போன்ற போலிகளை அம்பலப்படுத்த வேண்டியது நம் கடமையே.\nதங்களுக்கு இந்த விளக்கம் திருப்தி இல்லையென்றால் எழுதுங்கள்.... விவாதிப்போம்.\nமற்றபடி... // சிறப்பான கட்டுரை வாழ்த்துகள்// என்ற தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசி பி எம் கட்சி ஒரு முதளித்துவ கட்சி என்பதற்கு உதாரணம்\n1.சிங்கூர்,நந்திக்ராம் யில் விவசாயிகள் நிலத்தை பிடுங்கி டாடாவிற்கு கொடுத்து விட்டு , நீதி கேட்டு போராடிய விவசாகிகளை சுட்டு கொன்றான் புத்ததேவ்\n2. கேரளாவில் விஜயன் உழல்\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டு��்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nIt is nothing but Keynesian alternative not socialistic. What we say in this article//இப்போதும் அவரது கட்சியும் அதன் சிந்தனைப் பெட்டகங்களான பிரபாத் பட்நாயக் போன்றவர்களும் வலியுறுத்துவதும் கீன்ஸ் பாணி பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வருவதே தவிர, மார்க்ஸியத்தின் பக்கம் தங்களது பார்வையை திருப்புவது அல்ல.// is not without basis.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nMr.கண்ணன் கே அவர்களே ,\nஎங்களது மாற்றுக்கருத்து பத்திரிக்கை உபயோகமற்றது என்றும் மற்றும் எங்கள் கட்சியை பற்றி குறை சொல்லும் நீங்கள் எங்கள் மீது என்ன குற்றம் சாட்டு கிரிகர்கள் என்பதை தெளிவாக சொன்னால் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமிக பயனுள்ள கட்டுரை நன்றி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519489/amp", "date_download": "2019-09-18T18:01:09Z", "digest": "sha1:IBYOWD6JINPMY7SHHWP255MSMJNRSLKA", "length": 11085, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Two workers who were abducted in the car were caught by the police as the contractor refused to give the mamul | ஒப்பந���ததாரர் மாமூல் தர மறுத்ததால் தொழிலாளியை காரில் கடத்திய 2 பேர் போலீசில் பிடிபட்டனர் | Dinakaran", "raw_content": "\nஒப்பந்ததாரர் மாமூல் தர மறுத்ததால் தொழிலாளியை காரில் கடத்திய 2 பேர் போலீசில் பிடிபட்டனர்\nதிருவொற்றியூர்: மாநகராட்சி ஒப்பந்ததாரர் மாமூல் தர மறுத்ததால், அவரிடம் பணிபுரியும் தொழிலாளியை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (27). சென்னை மாநகராட்சி கான்ட்ராக்டர் ஒருவரிடம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை எண்ணூர் தாழங்குப்பம் பேருந்து நிறுத்த நிழற்குடையை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த தாழங்குப்பத்தை சேர்ந்த கிளிண்டன் (25), தினேஷ் (25) ஆகிய 2 பேர், ‘‘இங்கு வேலை செய்வதாக இருந்தால், ஒப்பந்ததாரரிடம் பேசி எங்களுக்கு மாமூல் வாங்கி தர வேண்டும்,’’ என கூறியுள்ளனர். இதுபற்றி சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு சென்போன் மூலம் பாலமுருகன் தகவல் தெரிவித்தார். அதற்கு அவர், ‘‘பணம் ஏதும் தரமுடியாது,’’ என்று கூறியுள்ளார்.\nஇதை கேட்டு ஆத்திரமடைந்த கிளிண்டன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும், பாலமுருகனை காரில் கடத்திச் சென்று, மீஞ்சூர் அத்திப்பட்டு அருகே சாலையோரம் காரை நிறுத்தி, ‘‘ஒப்பந்ததாரரிடம் மாமூல் பெற்றுத் தரவில்லை என்றால் உன்னை விட மாட்டோம்,’’ என்று மிரட்டியுள்ளனர். அப்போது, மீஞ்சூர் போலீசார் அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்த பாலமுருகன், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார். உடனே போலீசார் கார் அருகே வந்தனர். இதை பார்த்து கிளிண்டன், தினேஷ் ஆகிய இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், மாமூல் கேட்டு பாலமுருகனை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.\nகாரைக்காலில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட காவலர் உள்பட 5 பேர் கைது\nராமநாதபுரம் - திருப்பாலைக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி\nசென்னை நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக க���றி 81 பேரிடம் பணம், பாஸ்போர்ட் வாங்கி தனியார் நிறுவனம் மோசடி\nஆரணி அருகே 2 லாரிகளில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்\nமதுரை அருகே கொலை செய்து உடல் வீச்சு சென்னை கார் டிரைவர் கொலையில் பெண் உள்பட 3 பேரை பிடிக்க தீவிரம்: செல்போன், சிசிடிவி பதிவு மூலம் விசாரணை\nசொத்துக்காக பெங்களூருக்கு கடத்திச்சென்று பெண்ணை கொலை செய்து எரித்த நில புரோக்கர் கைது: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nவிமான நிலையத்தில் பரபரப்பு தங்க பிஸ்கட் கடத்தி வந்த கட்டிடக்கலைஞர் சிக்கினார்\nஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் மெக்கானிக் கைது\nமாசுக்கட்டுப்பாடு அதிகாரி என கூறி கம்பெனி உரிமையாளரிடம் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஆசாமி கைது\nபள்ளியில் விளையாடிய மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nமுதல்வர் எடப்பாடி குறித்து பேஸ்புக்கில் அவதூறு ரியல் எஸ்டேட் அதிபர் கைது\nமாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி என்று கூறி ரூ.5 லட்சம் கேட்ட சுந்தர்ராஜ் என்பவர் சென்னை செங்குன்றத்தில் கைது\nகும்மிடிப்பூண்டி அருகே 6 பேர் கொண்ட கும்பல் மளிகை கடைக்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை\nதிருமங்கலம் சுடுகாட்டில் பதுங்கியிருந்த ஆசாமிகள் சுற்றி வளைப்பு: வியாபாரியிடம் கொள்ளையடிக்க சதித்திட்டம்\nபுளியந்தோப்பு பகுதியில் எரி சாராயத்தில் கலர் பொடி கலந்து விற்ற பெண் கைது: தப்பியோடிய கணவருக்கு வலை\nகண்ணகி நகரில் மது விருந்தில் தகராறு வாலிபர் அடித்து கொலை: நான்கு பேர் கைது\nமத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் உடல் உறுப்புகளை பெரிதாக்கும் மாத்திரை, ஊசி கடத்தியவர் கைது\nசாட்சி சொன்னால் கொலை செய்வேன் டான்ஸ் மாஸ்டரை மிரட்டியவர் கைது\n2 லாரிகள் இருப்பதாக போலி ஆவணம் மூலம் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ10 லட்சம் கடன் பெற்ற நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-18T18:53:11Z", "digest": "sha1:43B5PIC7VGHM7T4U73LJYWUITYVB5WAU", "length": 78183, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித ஜான் லியோனார்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 2017ல் உருவான இக்கட்டுரை தமிழக ஆசிரியர��களுக்கான விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. விக்கிப்பீடியாவில் எத்தகைய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தலைப்புகளைப் பார்க்கவும். ஒரு கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்ற அறிய மாதிரிக் கட்டுரைகளைக் காண்க. கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுக்கு இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையோ அல்லது உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தையோ கவனியுங்கள். தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். கூடுதல் உதவி தேவை எனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.\nபுனித ஜான் லியோனார்தி, இறையன்னை சபை நிறுவனர்.\n1 புனித ஜான் லியோனார்தி (1541 – 1609)\n3 புனிதரின் வாழ்வு ஒரு பார்வை\n6 புனிதரின் சீர்திருத்தப் பணிகள்\n7 புனித ஜான் லியோனார்தி எழுதிய ஒருசில நூல்கள்\n8 புனிதரின் சீர்த்திருத்தப் பணியில் வலியுறுத்தியவை\n9 புனிதரின் ஒருசில ஆன்மீக வார்த்தைகள்\n10 புனிதரின் ஒருசில கடிதங்கள்\n12 புனிதர் வித்திட்ட விருச்சங்கள்\n13 இறையன்னை சபை ஆற்றிவரும் பணிகள்\n14 புனிதரை நோக்கிய ஜெபம்\n15 புனிதரின் மன்றாட்டு மாலை\nபுனித ஜான் லியோனார்தி (1541 – 1609)[தொகு]\nஇறையன்னை சபை நிறுவனர், மருந்தாளுநர்களின் பாதுகாவலர் மற்றும் விசுவாசப் பரப்புதல் சபையின் துணை நிறுவனர்\nஅருட்தந்தை. மரிய பாக்கியராஜ் OMD\n“தூயோராய் இருங்கள், ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்” (லேவி 19: 2, 1 பேது 1: 16). தூய கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப மனிதர் வாழும் பொழுது தூயோர் ஆகின்றனர், நடமாடும் புனிதராக மாறுகின்றனர் என்பதை தன்வயப்படுத்தி வாழ்ந்தவர்கள் தான் புனிதர்கள். வாழ்க்கை என்னும் பயணத்தில் பலமுறை வழி தெரியாமல் தத்தளிக்கும் போது நமது பயணத்திற்கு நல்வழியை காட்டுபவர்கள் புனிதர்கள். எப்படியும் வாழ்ந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழும் முறையை வகுத்து காட்டியவர்கள் புனிதர்கள். இவர்கள் புவியிலேயே புனித வாழ்வு வாழ்ந்ததால் தான் இன்று புனிதர்களாக போற்றப்படுகிறார்கள், புகழப்படுகிறார்கள். ஒவ��வொரு புனிதருமே தன் சுய விருப்பங்களைக் கடந்து, களைந்துவிட்டு இறை விருப்பத்தை உணர்ந்து இறைப்பணிக்காய் அர்ப்பணித்தவர்களாக உள்ளனர். அத்தகைய வாழ்வுக்காய் தன்னையும் அர்ப்பணித்தவர் தான் இறையன்னை சபையின் நிறுவனரும், மருந்தாளுநர்களின் பாதுகாவலருமாய், விசுவாசப் பரப்புதல் சபையின் துணை நிறுவனருமாய் போற்றப்படுகின்ற புனித ஜான் லியோனார்தி.\nஇவர் எளிய, ஏழை குடும்பத்தில், இறை விசுவாசத்தை வாழ்வாக்கி வாழ்ந்த பெற்றோர்களுக்கு கடைசி குழந்தையாகப் பிறந்தாலும், உலகின் கடை எல்லைவரை போற்றக் கூடியவராக இருக்கின்றார். இவர் செய்தப் பணிகள் திருச்சபையில் அளப்பறிய தாக்கத்தையும், புத்துணர்ச்சியையும், மறுமலர்ச்சியையும் கொடுத்திருக்கிறது என்பது மிகையாகாது. இவரின் வாழ்வு ஒவ்வொருவருக்கும் ஒரு உந்து சக்தியைக் கொடுக்கக் கூடியதாகவும், தன்னையே இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், ஆர்வத்தையும் தூண்டக் கூடியதாக இருக்கின்றது. இதை அவருடைய வாழ்வில் இருந்து பிறந்த இவ்வார்த்தை ‘புனிதனாகு புனிதமாக்கு’ மூலம் நாம் அறியலாம். இவரின் வாழ்வுப் பதிவுகள் நம் வாழ்வையும் சீர்ப்படுத்திச் செம்மையாக்கி வாழ துணைபுரியும்.\nபுனிதரின் வாழ்வு ஒரு பார்வை[தொகு]\nபுனித ஜான் லியோனார்தி திருமுழுக்கு பெற்ற ஆலயம்\nஅறிவியல், விஞ்ஞானம் என அனைத்துத் துறைகளிலும் புதிய சிந்தனைகள் பிறப்பெடுத்த ஓர் மறுமலர்ச்சியின் பொற்காலமும், தாய் திருச்சபையின் முக்கிய காலமுமாய் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், 1541 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில், லூக்கா நகரில் உள்ள தியோச்சிமோ என்ற இடத்தில், ஜியோக்கோமோ லியோனார்தி, ஜியோவான்னா லிப்பி என்ற பெற்றோருக்கு பிறந்தவர் தான், இறையன்னை சபையின் நிறுவனரும், மருந்தாளுநர்களின் பாதுகாவலருமாய் இன்று போற்றப்படும் புனித ஜோவான்னி லியோனார்தியார். இவருடைய பெற்றோர்கள் மிகவும் இறைப்பக்தியோடும், தெய்வப் பயத்தோடும் வாழ்ந்து வந்தார்கள். தன்னுடைய குடும்பத்தில் ஏழாவது செல்லப் பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு நான்கு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் இருந்தனர். இளம் வயதிலேயே தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, இறைத்தாக்கத்தோடு, இறை பக்தியிலும், பண்பிலும் வளர்ந்தார்.\nஇவர் தன்னுடைய 17வது இளம் வயதில��� தன் தந்தையின் பணியான மருந்தாளுநர் பணியை மேற்கொண்டு செயல்பட்டார். மருந்தாளுநர் பணியை செய்கின்ற போது ‘கொலம்பினஸ்’ குழுவினரோடு தன் உறவை ஏற்படுத்தினார். 1569ம் ஆண்டு ஜான் லியோனார்தியின் அன்புத் தந்தை ஜியோக்கோமோ லியோனார்தி இறந்தார். அவரின் இறப்பு ஜான் லியோனார்திக்கும், அவரின் குடும்பத்திற்கும் பெரும் பேரிழப்பை தந்தது. அதனால் தன் தாயாருக்கு உதவி கரமாக சொந்த ஊரிலேயே ஒரு மருந்துக்கடை திறக்கலாம் என்று முடிவுச் செய்த அவர், இறைவனின் அழைப்பை உணர்ந்ததால் 1558ல் தொடங்கிய மருந்தாளுநர் பணியை 1568ல் கைவிட்டார். தன் ஆன்மீக குருவான டோமினிக்கன் சபையைச் சார்ந்த பிரான்சிஸ்கோ பெர்நார்டினியின் வழிகாட்டுதலின்படி குருவாக இறைப்பணிச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் குருத்துவத்தை நோக்கிப் பயணித்தார். குருத்துவப் பயிற்சிப் பெற்ற ஜான் லியோனார்தி, அன்னை மரியின் பக்தியிலும், அளவு கடந்த ஆன்மீக தாகத்திலும் வளர்ந்தார். இவர் 1571 ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் நாள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1572ஆம் ஆண்டு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா அன்று தன் முதல் நன்றித் திருப்பலியை புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறைவேற்றினார். இறை அன்னையின் மீது இருந்த அளவுக்கடந்த அன்பினால் 1574 ஆம் ஆண்டு புனித ரோஸாவின் அன்னையின் ஆலயத்தில், இறையன்னை சபையை தோற்றுவித்தார். ஜான் லியோனார்தியின் வாழ்வால் ஈர்க்கப்பட்ட ஜார்ஜ் அரிக்கினி, ஜீவாம்பட்டிஸ்டா சியோனி, செசார் பிரான்சியோட்டி ஆகிய மூவரும் இறையன்னை சபையின் முதல் மூன்று சகோதரர்களாக தங்கள் பாதம் பதித்து, ஜான் லியோனார்தியின் வழிகாட்டுதலில் இறைப்பணிச் செய்ய தங்கள் வாழ்வை ஆரம்பித்தனர். 1583ம் ஆண்டு தன் துறவற சபைக்கான அங்கீகாரத்தை, அப்போது இருந்த லூக்கா நகரத்து ஆயரிடம் மார்ச் திங்கள் 8ம் நாள் கடிதத்தின் வாயிலாக அனுமதி பெற்றார். 1604ம் ஆண்டு ஜீன் மாதம் 24ம் நாள் திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் என்பவரால் தன் துறவற சபையின் அடிப்படை ஒழுங்கு நூல்களை அனுமதியாகப் பெற்றார்.\nஎது சரி, எது தவறு என்ற தெளிவின்றி சமுதாயமும், திருச்சபையும் தேங்கி நின்ற சமயத்தில் “கிறிஸ்துவே அனைத்திற்கும் அளவுகோலாக இருக்கிறார்” என்றுச் சூளுரைத்து, தவறுகளைத் துணிவோடுச் சுட்டிக்காட்டியும், சமூகம் பயணிக்க வேண்டியச் சர��யான பாதையினை தனது வாழ்வாலும், பணிகளாலும் எடுத்தியம்பி மிகுந்தத் தாக்கத்தை ஏற்படுத்தினார். அக்காலத்தில் நிலவிய லூத்தரன் பிரிவினை சபையினருக்கு எதிராக ஜான் லியோனார்தியின் தணியாத தாகமாக விளங்கியது “நற்கருணை வழிபாடு, மரியன்னை பக்தி, சிறுவர்க்கு மறைக்கல்வி” ஆகும். இவர் திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்படிந்து, சீர்திருத்தப் பணியினையும் மேற்கொண்டார். ‘நற்செய்தி பணியைத் தன் வாழ்வின் அடிப்படைத் உரிமையாக தேர்ந்தெடுத்த’ இவர், சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து, அவற்றை வாழ்வாக்கியும் செயல்பட்டார். சிறுவர்களுக்கு ‘மறைக்கல்வி’ புத்தகத்தையும் முதன் முதலாக எழுதினார். பல செயல்கள் புரிந்த ஜான் லியோனார்தி, தொற்று நோயாளிகளுக்கும் இறைப் பணி புரிந்ததால், அவரும் அந்நோயால் தாக்கப்பட்டு 1609 ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் நாள் இறைவனில் கலந்தார்.\nஜான் லியோனார்தியின் இறப்பிற்கு பிறகு, 1657ம் ஆண்டு திருத்தந்தை பதினான்காம் ஆசிர்வாதப்பர் இவரை வணக்கத்திற்கு உரியவர் என்று அறிக்கையிட்டார். 1861ம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவரை புனிதர்களின் பட்டியலில் இணைத்தார். 1938ம் ஆண்டு ஏப்ரல் 17ம் நாள் உயிர்ப்பு ஞாயிறு அன்று திருத்தந்தை பதினோராம் பத்தினாதர் ஜோவான்னி லியோனார்தியை புனிதர் என்று அறிக்கையிட்டார். 2006ம் ஆண்டு புனித ஜான் லியோனார்தியை மருந்தாளுனர்களின் பாதுகாவலர் என்று முன்னால் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டால் அறிவிக்கப்பட்டார். 2008ம் ஆண்டு உரோமையில் உள்ள வத்திக்கானில் ஒருசில குறிப்பிட்ட புனிதர்களின் திருஉருவங்கள் உள்ளவற்றில், புனித ஜான் லியோனார்தியின் திருஉருவமும் வைக்கப்பட்டு, முன்னால் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டால் அர்ச்சிக்கப்பட்டது.\nஜான் லியோனார்தி இறைப்பக்தியும், தெய்வப் பயமும் கொண்ட நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால், அவரும் தன் பெற்றோரின் நற்பண்புகளை வாழ்வாக்கி வாழ்ந்தார். தினசரி ஆலய வழிபாடுகளிலும், திருப்பலியிலும் பங்குப்பெற்று இறை ஞானத்தில் வளர்ந்தார். தன் பெற்றோர்களுக்கும், உடன் பிறப்புகளுக்கும் கீழ்ப்படிதலுடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார். அவர்களின் வழிகாட்டுதல்களின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். ஜான் லியோனார்தி பதினெழு வயது வாலிபனாக இருந்த போத��, அவருடைய எதிர்காலம் அவரின் தந்தையால் தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டது. அவர் தன் தந்தையின் தொழிலான மருந்து தயாரிக்கும் பணிக்கு லூக்காவில் பெரிய மருந்தாளுனராக கருதப்பட்ட அந்தோனியோ பார்கி என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பணியை செய்கின்ற போதே பல வித திறமைகளையும் கற்றார். அவர் செய்து வந்த மருத்துவப்பணி இடங்களில் நிறைய பேர் கூடிவரும் வழக்கம் உண்டு. அவ்வாறு நிறைய பேர் அங்கு கூடி பலவற்றை ஒருவருக்கொருவர் விவாதித்து வந்தனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜான் லியோனார்தியும் பேச்சுக் கலையை எளிதில் கற்றுக் கொண்டார்.\nஇவ்வாறு, மருத்துவப் பணியைச் செய்து கொண்டிருந்த தருவாயில் ஜான் லியோனார்தியின் தந்தை 1569 ஆம் ஆண்டு இறந்தார். தந்தையின் இறப்பு அவரையும், அவரின் குடும்பத்தையும் மிகவும் பாதித்தது. வயதான காலத்தில் இருந்த தம் தாயைத் தனியே விட்டுவிட மனம் இல்லாததால், தாய்க்கு உதவியாக தம் சொந்த ஊரிலேயே ஒரு மருந்துக்கடையை திறக்கலாம் என்று முடிவுச் செய்தார். ஆனால், திடீரென இறைத்தூண்டுதலால் கடவுளின் அழைப்பை உணர்ந்து குருவாக பணிச்செய்யலாம் என்று சிந்தித்து, தான் பெற்ற இறைத்தூண்டுதலை டோமினிக்கன் சபையைச் சார்ந்த ஜான் லியோனார்தியின் ஆன்மீக குருவான அருட்தந்தை பிரான்சிஸ்கோ பெர்நார்டியிடம் கூறினார். அந்த ஆன்மீக குருவும் ஜான் லியோனார்தியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவரை நோக்கி, “மகனே, நீ மருத்துவப் பணியை தொடர்ந்து செய்ய வேண்டாம். நீ நன்கு படி. ஏனென்றால், இறைவன் உன்னை தம் பணிக்கென பயன்படுத்த விரும்புகிறார். இதுவே, கடவுளின் திருவுளம்” என்று அறிவுரை வழங்கி ஊக்குவித்தார். ஜான் லியோனார்தியும் தன் ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் படி குருத்துவ வாழ்வை நோக்கி பயணமானார்.\nகுருத்துவ வாழ்வை நோக்கிப் பயணித்த ஜான் லியோனார்தி, 1564 ஆம் ஆண்டு தன்னை ‘கொலம்பினி’ என்ற ஒரு குழுவோடு இணைத்துக் கொண்டார். கொலம்பினி என்ற குழுவானது லூக்கா நகரில் நிலவிய லூத்தரன் சபையின் தவறான கருத்துக்களையும், குறிப்பாக நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம், அன்னை மரியின் பக்தி, திருத்தந்தை திருச்சபையின் தலைவர் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்பட்டோரையும் எதிர்த்து, உண்மையான விசுவாசத்தைப் போதித்து வந்தது. இந்த குழுவால் ஜான் லியோனார்தி ஈர்க்கப்பட்டு, இன்னும் ஆழமான விசுவாசத்தில் வளர்ந்தார். கொலம்பினி குழுவோடு சேர்ந்து தன் குருத்துவ வாழ்வை ஆரம்பித்த ஜான் லியோனார்தி, பிரான்சிஸ்கன் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. எனவே, டோமினிக்கன் சபை குருக்களைத் தன் ஆன்மீக குருவாக இருக்க அணுகிய போது, அப்குளி மாகாணத்தில் இருந்த டோமினிக்கன் சபையை சீர்திருத்தம் செய்த பௌலினோ பெர்னார்டினி என்பவர் ஆன்மீக குருவாக இருக்க ஒப்புதல் கொண்டு வழிநடத்தினார். இவ்வாறு, ஆன்மீக வழிகாட்டுதலின் படி, மெய்யியலையும், இறையியல் கல்வியையும் பயின்ற ஜான் லியோனார்தி 1571 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31ஆம் நாள் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப் பட்டார்.\nதிருத்தொண்டர் பணியைச் சிறப்பாக இறைவார்த்தை போதிப்பதிலும், ஆன்மீகத்தை ஊக்குவித்தலிலும், நற்கருணை பக்தியை வளர்ப்பதிலும், மறைக்கல்வியைப் போதிப்பதிலும், அன்னை மரியாள் பக்தியை வளர்ப்பதிலும் என பலவாறு பணிப்புரிந்த ஜான் லியோனார்தி 1571 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் குருவாக திருநிலைப் படுத்தப் பெற்றார். குருவாகிய அருட்தந்தை ஜான் லியோனார்தி 1572ஆம் ஆண்டு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா அன்று தன் முதல் நன்றித் திருப்பலியை புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறைவேற்றினார். குருத்துவப் பணியை மேற்கொண்ட அருட்தந்தை ஜான் லியோனார்தி, தன் குருத்துவப் பணியின் மூன்று ஆண்டுகளுக்குப் பின் 1574 ஆம் ஆண்டு புனித ரோஸாவின் அன்னையின் ஆலயத்தில், ‘தூய கன்னித்தாயின் புதுப்பிக்கப்பட்ட குருக்கள்’ என்ற தன் துறவற சபையை தோற்றுவித்தார். கன்னித்தாயின் குருக்கள் என்று அழைக்கப் பட்ட அந்த துறவற சபையானது, நாளடைவில் ‘இறையன்னை சபை’ என்று அழைக்கப் பட்டது.\nகுருவாக பணிப்புரிந்த அருட்தந்தை ஜான் லியோனார்தி திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, லூக்கா நகரில் தனது சீர்திருத்தப் பணியை மேற்கொண்டார். அதன் பிறகு மோந்தே வெர்ஜினே என்ற இடத்தில் உள்ள துறவற சபையையும் சீர்திருத்தம் செய்தார். அந்த சபையானது புனித ஜீலியல் மோ டா வார்செலி என்பவரால் 1126 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சபையானது பெனடிக்டைன் சபையின் ஒழுங்கு முறையான ‘செபமும், தவமும்’ என்பதை மிக மிக முக்கியமாக கருதி பின்பற்றி வந்தது. காலப்போக்கில் சபையின் ஒழுங்கு முறையா��து கடைப்பிடிக்கப்படாமல், அவரவர் விருப்பம் போல், சுகப்போக, ஆடம்பர வாழ்க்கையையும் வாழத் தொடங்கினர். இதை அறிந்த அன்றைய திருத்தந்தை எட்டாம் கிளமன்ட் என்பவர், சபையை சீர்திருத்தம் செய்வதற்காக திறமைமிக்க ஆறு நபர்களை அனுப்பினார். அவர்களால் சீர்;திருத்தம் செய்ய இயலாத தருணத்தில், பிலிப் நெரி என்னும் அருட்தந்தையை அனுப்ப திருத்தந்தை கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் உடல் நலமின்றி இருந்ததால், ஜான் லியோனார்தியை அனுப்பலாம் எனக் திருத்தந்தையைக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, ஜான் லியோனார்தி அங்கு சென்று சீர்திருத்தம் செய்ய தொடங்கினார். ஜான் லியோனார்தியின் சீர்திருத்தப் பணியானது வெற்றிகரமாக முடிந்தது.\nஅதன் பிறகு, ஜான் லியோனார்தி ‘அவெர்ஸா’ எனும் இடத்திலும் தனது சீர்திருத்தப் பணியை செய்தார். அங்கு ஆயர் நியமிக்கும் வரை தனது சீர்;திருத்தப் பணியியை மிகவும் திறம்படச் செய்தார். அதைத் தொடர்ந்து, ‘மடோனா தெல் ஆர்க்கோ’ என்னும் அன்னை மரியின் ஆலயத்திலும் தனது சீர்;திருத்தப் பணியினை 1592 முதல் 1594 வரை செய்தார். அன்னையின் பெயரை தாங்கிய அந்த ஆலயத்தில் காணிக்கையாக வரும் பொருட்களையும், செல்வத்தையும் அப்போதிருந்த அரசரும், ஆயரும் மட்டுமே அனுபவித்து, ஆடம்பர வாழ்வை வாழ்ந்தனர். ஆலய வளர்ச்சிக்காகவும், மக்களின் ஈடேற்றத்திற்காகவும் பயன்படுத்தாமல் இருந்ததைக் கண்ட திருத்தந்தை, ஜான் லியோனார்தியை சீர்;ப்படுத்துவதற்காக அனுப்பினார். ஜான் லியோனார்தியின் கடின முயற்சியால் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அன்னை மரியின் பெயரில் ஆலயமும் தோற்றுவித்தார். ஆலயத்தில் பல விதமான ஆன்மீக வழிபாடுகளை உட்புகுத்தி, அன்னை மரியின் பக்தியையும் வளர்த்தார். இவ்வாறாக, பல இடங்களிலும், துறவற சபைகளிலும் திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சீர்திருத்தப் பணியினை மிகவும் திறம்படச் செய்தார். ஜான் லியோனார்தி சீர்திருத்தத்தில் சிறந்தவர் என அனைவராலும் போற்றக் கூடியவராக திகழ்ந்தார்.\nசீர்திருத்தப் பணியினை நன்கு ஆற்றிய ஜான் லியோனார்தி, லூத்தரன் பிரிவினை சபையினருக்கு எதிராகவும் தன் பணியினைச் செய்தார். லூத்தரன் பிரிவினை சபையைச் சார்ந்தவர்கள் ‘நற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தையும், அன்னை மரியாளின் பக்தியையும��, திருத்தந்தைக்கு கீழ்ப்படிதலையும் மறுதலித்தனர். அவர்களுக்கு எதிராக, ஜான் லியோனார்தி தான் தோற்றுவித்த இறையன்னை சபையின் தனி வரமாக ‘நற்கருணை பக்தி, அன்னை மரியாள் பக்தி, சிறுவர்க்கு மறைக்கல்வி’ போன்றவற்றை தோற்றுவித்து, அவற்றை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தினார். மறைக்கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்கு முதன் முதலாக ‘கிறிஸ்தவக் கோட்பாடுகள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். திருச்சபையில் உள்ள ஒவ்வொருவரும் திருத்தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். ஜான் லியோனார்தியின் வழியில் வந்த தன் சகோதரர்களுக்கு ஒழுங்கு அமைப்பாக ‘கீழ்ப்படிதல்’ என்பதை மிகவும் வலியுறுத்தி வாழப் பணித்தார். தான் தோற்றுவித்த சபைக்கும் ஒழுங்கு நூலாக ‘கீழ்ப்படிதல்’ என்பதை வலியுறுத்தினார்.\nநெல்லிக்கனி முதலில் கசக்கும், பின்னரே இனிக்கும். அதுபோலவே புனித ஜான் லியோனார்தியின் பணி வாழ்வு, பல எதிர்ப்புகளையும் கடந்து உண்மையை எடுத்துரைத்தன. இறை நம்பிக்கையையும், திருச்சபையில் புரையோடிக் கிடந்த நோய்களையும் ‘கிறிஸ்து’ என்னும் மருந்தினால் குணமாக்க இவர் செய்த தியாகங்களும் பின்னரே புரிந்து கொள்ளப்பட்டன.\nபுனித ஜான் லியோனார்தி எழுதிய ஒருசில நூல்கள்[தொகு]\nசிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும் தனித்தனியே மறைக்கல்விப் போதிப்பதற்காக மூன்று சிறிய நூல்களை 1591 முதல் 1594 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். பல விதமான எதிர்ப்புகளால் தன் சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜான் லியோனார்தி, தன் ஆன்மீக குருவான பிலிப்பு நேரியோடு விருந்தினராக உரோமை நகரில் இருந்த போது 1591 ஆம் ஆண்டு ‘கிறிஸ்தவக் குடும்பம் ஒரு நிறுவனம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். பல்வேறு துன்பத்தின் சூழ்நிலையில் இருந்த போதும் கூட ஜான் லியோனார்தி எழுதிய நூல்களானது, அவரின் இறப்பிற்கு பிறகும் 1642 ஆம் ஆண்டு நேப்பில்ஸிலிருந்தும், 1673 ஆம் ஆண்டு உரோமை நகரிலிருந்தும், 1861 ஆம் ஆண்டு லூக்கா நகரிலிருந்தும் தொடர்ந்து மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.\nஇதே போன்று, 1593 ஆம் ஆண்டு உரோமை நகரில் ‘பெண்களின் வீண் ஆடம்பரங்கள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அவரின் இறப்பிற்கு பிறகு இந்நூலானது மீண்டும் 1673 ஆம் ஆண்டு உரோமை நகரில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் மீண்டும் இந்தப் புத்தகம் 1862 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. 1594 ஆம் ஆண்டு நேப்பில்ஸ் நகரில் ‘குழந்தைகளுக்கான சிறந்த கல்வி’ என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். இவ்வாறாக, ஜான் லியோனார்தியின் நூல்களானது ஆழ்ந்த கருத்துக்களையும், அனைவராலும் பெரும் வரவேற்பையும் பெற்றதாக இருந்தது.\nஜான் லியோனார்தி தன் எழுத்துப் பணியைப் பற்றி இவ்வாறாகக் கூறுகின்றார். ‘மற்ற ஆசிரியர்கள் பல பக்கங்களில், புத்தக வடிவில் கூறுவதை நான் சில வரிகளில், அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில், எளிய நடையில் கூறுகின்றேன்’.\nகுருவாக தன்னை முழுவதும் இறைப்பணியிலும், எழுத்துப் பணியிலும் ஈடுபடுத்திய ஜான் லியோனார்தி சீர்திருத்தப் பணியையும் சிறப்பாகச் செய்தார். அவர் செய்த சீர்திருத்தப் பணியில்; மிகவும் முக்கியமாக ஒருசிலவற்றை வலியுறுத்தினார்.\nபுனிதரின் சீர்த்திருத்தப் பணியில் வலியுறுத்தியவை[தொகு]\nதியானம், செபம், ஏழ்மை இவற்றை அனுசரிக்க முடியாதவர்கள் துறவற வாழ்வு வாழத் தகுதியற்றவர்கள். ஒவ்வொரு துறவிகளும், துறவற சபைகளும் தவமும், செபமும் அடிப்படையான ஒன்றாக கருதி வாழ வேண்டும். நவதுறவிகளின் வழிகாட்டிகள், தங்களது முன்மாதிரியான நடத்தையை மிக மிக முக்கியமாக கருதி வாழ வேண்டும். உங்களது நவ துறவியர்கள் லீலி மலர்களைப் போன்றவர்கள். அவை ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வாடிவிடுவதைப் போல், அவர்கள் உங்களது தவறான முன்மாதிரிகையினால் கெட்டுவிடாமல் இருக்க நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் சிறந்த போதனை உங்களது முன்மாதிரிகையாக இருக்க வேண்டும்.\nதுறவிகள் அனைவரும் தங்களது தலைவருடன் நல் உறவுடன் வாழ வேண்டும். அப்படி நல் உறவு இல்லாத துறவற வாழ்வு தொய்வடைந்து காணப்படும். துறவற வாழ்வில் அனைத்துமே பொதுவாக இருக்க வேண்டும். சுகப் போக, ஆடம்பர வாழக்கையையும், உயர்தர உடைகளையும் தவிர்த்து வாழ வேண்டும். துறவற வாழ்வில் நவதுறவிகளுக்கு முக்கிய கவனம் செலுத்தப் பட வேண்டும். துறவற இல்லங்களில் அன்பும், அமைதியும் அனுசரிக்க வேண்டும். துறவற சபை ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து வாழ வேண்டும். ஒவ்வொரு துறவியும் மற்றவர்களை ஊக்குவித்தும், மற்றவர்களி��் நலனில் அக்கறை கொண்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.\nகாலச் சூழலுக்கேற்ப தங்களது வாழ்வையும், பணியையும் மாற்றி அமைத்து வாழ வேண்டும். துறவற சபைகளிலும், இல்லங்களிலும் ‘எவ்வாறு மருந்தானது தன் இயற்கை தன்மையை மாற்றாமல், சுகத்தைக் கொடுப்பது போல்’ புதுப்பித்தலானது நடைபெற வேண்டும். துறவற வாழ்வில் விவேகமும், கண்டிப்பும் அதிர்ச்சியைக் கொடுக்காமல், அன்பினால் இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். துறவற வாழ்வு வாழ விரும்புவோரை, புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கும் போது விவேகத்துடனும், கவனத்துடனும் தேர்ந்துகொள்ள வேண்டும். துறவிகள் தங்களையே முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ வேண்டும்.\nபுனிதரின் ஒருசில ஆன்மீக வார்த்தைகள்[தொகு]\nபுனிதனாகு புனிதமாக்கு (மற்றவர்களைப் புனிதப்படுத்த வேண்டுமென்றால் முதலில் நீ புனிதனாக மாறு).\nசிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள்.\nகிறிஸ்துவை உங்கள் அளவுக்கோலாகக் கொண்டு செயல்படுங்கள்.\n உங்கள் அனைவரையும் அன்னைமரியின் பாதுகாவலில் ஒப்படைத்துள்ளேன். அன்னைமரி உங்கள் அனைவரையும் பாதுகாத்து, வழிநடத்துவாள்.\nகிறிஸ்துவை முன்னிட்டு சிலுவையை ஏற்க வேண்டும். அப்படி ஏற்கின்ற போது நமக்கு அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும்.\nதலையில் இல்லாததை யாரும் உடலில் கேட்க இயலாது.\nகிறிஸ்துவே உங்கள் வாழ்வின் முதற்படியாக இருக்கட்டும்.\nஇல்லத்தில் உள்ள ஒவ்வொருவரும் கீழ்ப்படிதலின் ஓவியமாகவும், தாழ்ச்சியின் சின்னமாகவும், அமைந்த உள்ளம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கடவுளின் அதிமிகு மேன்மையைக் கண்டுணர்ந்து வாழ முடியும். (1604 அக்டோபர் 19).\nபெரிய தியாகங்களை மேற்கொண்டால் தான் நாம் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும். பெரிய நல்ல காரியங்களைச் செயல்படுத்துவதை பெரிய நல்ல ஆன்மாக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.\nஆண்டவரது அன்புப்பணியில் நாம் நம்மையே முழுவதுமாகக் கையளிக்க வேண்டும். ஒருநாளும் நமது சொந்த விருப்பத்திற்காக அன்புப் பணியைக் காட்டி கொடுத்தல் கூடாது. அவைகளிலிருந்து நம்மை முழுவதுமாக விடுவித்தும், தூயஆவியின் செயல்களுக்கு எதிரானவைகளை தவிர்த்தும் வாழ முயற்சிக்க வேண்டும்.\nஎப்பொழுதும் இல்லமானது அழகாகவும், கவனமுடனும் அதனுடைய தகுதிக்கு ஏற்ற��ாறு தூய்மையாகவும் இருக்க வேண்டும். (கடிதம் 86).\nசரியான, முறையான வழிகளில் ஆண்டவருக்கு பணிபுரிய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். (கடிதம் 87).\nஅடுத்தவனுடைய செயல்பாடுகளை மிகவும் கவனமாக உற்று நோக்குங்கள். அவற்றிலிருந்து எப்பொழுதும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். (கடிதம் 148).\nகிறிஸ்துவை முன்னிட்டு சிலுவையை ஏற்க வேண்டும். அப்படியானால் எந்த பயத்தையும் துரத்திவிட்டு, நம் இதயங்களை இறைவன் பக்கம் உயர்த்த வேண்டும். அப்பொழுது அவரில் நமக்கு அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும். நம்மில் எழும் சுயவிருப்பங்களை களைந்துவிட்டு இறைப்பணியில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். (கடிதம் 31, 1601 அக்டோபர் 27).\nமற்றவர்களால் வரும் துன்பங்களை பொருட்படுத்தாது, நம்மையே நாம் சோதனைக்குள்ளாக்கி, நல்ல செயல்களைச் செய்பவர்களாக வாழ வேண்டும். (கடிதம் 56).\nசெய்யும் செயல்களில் ஒருவர் தன் விருப்பத்திற்கு ஏற்ப தனது வழியில் நடக்கவில்லை என்பதைக் கண்டுணர்ந்தால், அவர் தம்மையே மாற்ற முற்பட வேண்டும். தனது சுயவிருப்பங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, முழுவதுமாக செபத்திற்கு கையளித்து வாழ வேண்டும். இதன் வழியாகத் தான் ஒருவர் உண்மையான அமைதியையும், நிசப்தமான நிலையையும் காண முடியும். (கடிதம் 127).\nஜான் லியோனார்தி வாழ்ந்த அக்காலகட்டத்தில், குறிப்பாக 1609 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள உரோமை நகர் முழுவதும் தொற்று நோய் பரவியது. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆளானார்கள். அங்கு வாழ்ந்த இறையன்னை சபையின் துறவியர்களும் இந்நோயால் அவதியுற்றனர். அந்நோயால் அவதியுற்று பலவிதமான துன்பத்தில் கவலையுற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலான வார்த்தையாக, ஜான் லியோனார்தி இறை சித்தத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு இவ்வாறாகக் கூறினார். “இறைவன் தனக்கு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது இங்கும் அங்குமாக நம்மைத் தொடுகின்றார்”.\nதொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தபோது, தொற்று நோயானது ஜான் லியோனார்தியையும் வெகுவாக தாக்கியது. அந்நோயினால் அவதியுற்றப் போதும் ஜான் லியோனார்தி, தன் ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். குறிப்பாக, அப்போஸ்தலரான புனித மத்தேயு திருவிழா திர���ப்பலியை நிறைவேற்றி, பலருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தையும் வழங்கிய பின், அவருக்கு காய்ச்சல் அதிகமாகி ஏறக்குறைய நான்கு மணிநேரம் சுயநினைவின்றி இருந்தார். பின் சுயநினைவு பெற்றதும், தன் இறுதி நேரத்தை உணர்ந்த ஜான் லியோனார்தி தன்னுடைய பணிகளை, தன் சபையில் உள்ள துறவிகளுக்கு பகிர்ந்தளித்தார். அருட்தந்தை டோமினிக்கோ டுச்சி என்பவரை உரோமையில் இருந்த குழுமத்தின் இல்லத் தலைவராக நியமித்தார். அதன்பின் தன் சபையின் குருக்களுக்கு இவ்வாறாக அறிவுரை வழங்கினார். “உங்களது அழைப்பில் உண்மையோடும், கீழ்ப்படிதலோடும் நடந்து, ஒருவரை ஒருவர் அன்புச் செய்து வாழுங்கள்” என்று கூறிய ஜான் லியோனார்தி 1609 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்பதாம் நாள் இறைவனில் கலந்தார்.\nஇறையன்னை சபையை தோற்றுவித்த ஜான் லியோனார்தி பல நாடுகளுக்கும் சென்று இறைப்பணிச் செய்ய, குறிப்பாக இந்திய மண்ணில் பணிச் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அப்போதைய திருத்தந்தையின் வார்த்தைக்கும், தன் ஆன்மீக தந்தை பிலிப் நெரிக்கும் கீழ்ப்படிந்து, தனது பணியை தன் சொந்த நாடான இத்தாலியிலும் அதனைச் சுற்றியுள்ள நகர்களிலும் செய்தார். அவர் இறைப்பணியிலும், சீர்திருத்தப் பணியிலும், லூத்தரன் சபைக்கு எதிராக நற்கருணையில் இறைப்பிரசன்னத்தை நிலைநாட்டுவதிலும், அன்னை மரியாளின் பக்தியை வளர்ப்பதிலும், சிறுவர்க்கு மறைக்கல்வி போதிப்பதிலும், திருச்சபையில் புதுமறுமலர்ச்சியைக் கொண்டுவருவதிலும், விசுவாச பரப்புதல் சபையின் துணை நிறுவனராகவும் தன்னையே முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து, மிகவும் ஆர்வமுடனும், உத்வேகத்துடனும் பல பணிகளைச் சிறப்புறச் செய்தார். ஜான் லியோனார்தியின் பணியானது அப்பகுதிக்கு மிகவும் தேவைப்பட்டதாக அப்போதைய திருத்தந்தை குறிப்பிட்டிருக்கிறார்.\nஇறைப்பணிச் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, விண்ணேற்பு அன்னையின் பாதுகாவலில் தான் தோற்றுவித்த ‘இறையன்னை சபையை’ ஒப்புவித்தார். தாயின் கருவில் உருவாகும் குழந்தைப் போன்று உருவாகிய இறையன்னை சபையானது, இத்தாலி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதால் இத்தாலியை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்றது. இப்பொழுது இத்தாலி, இந்தியா, தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறைப்பணி ஆற்றி வருகிறது. இத்தாலி நாட்டில் லூக்கா, நாப்போலி, கம்பித்தேலி (ரோம்), தோரே மவுரா, சன் பர்தினாந்தோ, கல்லிபோலி, போஸாந்த்ரா மற்றும் லரியானோ போன்ற இடங்களிலும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள திருச்சி (சமயபுரம்), மதுரை (ஊத்துப்பட்டி), நாகர்கோவில் (அழிக்கால்) மற்றும் வேலூர் (சானிப்பூண்டி) போன்ற இடங்களிலும், தென் அமெரிக்காவில் சீலி மற்றும் கொலம்பியா, தென் ஆப்பிரிக்காவில் நைஜீரியா, இந்தோனேசியாவில் குப்பாங் ஆகிய இடங்களில் இறையன்னை சபையானது தங்களது கால் தடம் பதித்து, உலகெல்லாம் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் (மாற்கு 16: 15) என்று மொழிந்த இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கியும், பணிபுரிந்தும் வருகின்றது.\nஇறையன்னை சபை ஆற்றிவரும் பணிகள்[தொகு]\nகாலச் சூழலுக்கு ஏற்ப பணி என்று ஜான் லியோனார்தியால் ஆரம்பிக்கப்பட்ட, இறையன்னை சபை பல பணிகளை புரிவதில் முயற்சிகளையும், செயல்திட்டங்களையும் தீட்டி, எதிர்கால முன்னெடுப்புகளை நோக்கிய வண்ணம், இறை அன்னையின் பரிந்துரையிலும், பாதுகாப்பிலும், ஜான் லியோனார்தியின் வழிகாட்டுதலாலும் வளர்ந்து வருகிறது.\nமறைபணியாளர் ஜோவான்னி லியோனார்தி வழியாக\nமக்கள் நற்செய்திப் போதனைப் பெறவும்,\nசிறுவர் சிறுமியர் மறையறிவு பெறவும் செய்தீர்,\nஅவருடைய முயற்சியால் நற்செய்தி அறிவிப்பு சபைக்கு\nமெய்யான விசுவாசம் எங்கும் எக்காலமும்\nபுனித ஊற்றின் தந்தையே இறைவா\nபுனிதத்தை அருளும் இயேசுவே இறைவா\nபுனிதப்படுத்தும் தூய ஆவியே இறைவா\nபுனிதத்தின் மாதிரியாம் புனித லியோனார்தியாரே\nதுறவற சபைகளைச் சீர்திருத்தம் செய்தவரே\nஇயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக…\nதாயும் தந்தையுமான எங்கள் இறைவா புனித ஜான் லியோனார்தியாரை எமக்குத் தந்து, நற்செய்தியின் படிப்பினைகளை ஆழமாக புரிந்து கொள்ளவும், நாங்கள் புனிதம் பெறவும் அருளுகின்றீர். எம் புனிதரின் பரிந்துரையால், எங்கள் விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று, உமக்கு சாட்சிகளாய் இருக்க அருள் புரியும் புனித ஜான் லியோனார்தியாரை எமக்குத் தந்து, நற்செய்தியின் படிப்பினைகளை ஆழமாக புரிந்து கொள்ளவும், நாங்கள் புனிதம் பெறவும் அருளுகின்றீர். எம் புனிதரின் பரிந்துரையால், எங்கள் விசுவாச வாழ்வில் நிலைத்த��� நின்று, உமக்கு சாட்சிகளாய் இருக்க அருள் புரியும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.\nஅவர் புகழைப் பாடிடுவோம் - 2\nலூக்காவில் பிறந்து மருத்துவம் பயின்று\nஇறைவனின் அழைப்பை உணர்ந்தாரே – 2\nஅர்ப்பண வாழ்வை தொடர்ந்தாரே – 2\nநற்கருணை வழிபாடு சிறுவர்க்கு மறைக்கல்வி\nமரியன்னைப் பக்தியை வளர்த்தாரே – 2\nநம்வாழ்வை சீர்ப்படுத்த வேண்டுவோமே – 2\nஉம்மில் மகிழ்வோம் என் நாளுமே – 2\nஇறையன்னை பக்தியை வளர்த்தவரே – 2\nகுருத்துவ வாழ்வை ஏற்றவரே – 2\nமரியன்னை மகனாம் எம் தந்தையாம்\nஅன்னை சபை தந்த லியோனார்தியாரே\nஇணைந்து வந்தோம் உம்மை புகழ\nஅருள் வேண்டி நின்றோம் உம்மில் மகிழ\nபுதிய பாதையொன்றை வகுத்து தந்தார்\nமரியன்னை பக்தியை வளர்த்து தந்தார்\nஇறைவழி வாழ்ந்த எங்கள் லியோனார்தியே\nஇன்பம் பொங்க பாடுகின்றோம் புகழ் எண்ணியே\nநீரே எங்கள் தந்தை நாங்கள் உந்தன் மந்தை\nமரியன்னை பக்தியை ஊக்குவித்தவர் - 2\nநன்மறையை சிறுவர்க்கு கற்பித்தவர் - 2\nஅனைத்தையும் வாழ்வாக வாழ்;ந்துவிட்டவர் - இவை\nஅவரே நம் புனிதர் ஜோவான்னி லியோனார்தியே\nதுப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2019, 21:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/telugu/", "date_download": "2019-09-18T18:32:31Z", "digest": "sha1:6UG5ULWLNCJH2XSA3ZQNLTOR3Z4W3TF3", "length": 8547, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "Telugu Archives - Cinereporters Tamil", "raw_content": "\nகாமசூத்திராவின் காட்பாதரே அவரு தான் சர்ச்சை நடிகை பரபரப்பு டிவிட்\nபிரபல தெலுங்கு பட இயக்குனர் கொரடலா சிவா குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு டிவிட். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில மாதங்களுக்கு முன்...\nதெலுங்கில் டப் செய்யப்பட்ட இயக்குநர் வெற்றிமாறன் படம்\nதமிழில் 2015ல் வெளியான வெற்றிமாறனின் ‘விசாரணை’ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு திரைக்கு வர இருக்கிறது. ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து தமிழில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விசாரணை’. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன்...\nபேட்ட வெளியாவதில் சிக்கல் – ��ப்செட்டில் ரஜினி\nகார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகவுள்ள பேட்ட படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு பின் ரஜினி ரசிகர்களை கவரும் வகையில் ‘பேட்ட’ படம் உருவாகியுள்ளது அப்படத்தின் டிரெய்லர் வீடியோவை பார்க்கும்...\nதிருமணத்திற்கு பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் சமந்தாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என அவரது கணவரும் நடிகருமான நாகசைதன்யா கூறியிருக்கிறார். தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான...\nபாகுபலி இயக்குனரையே பாராட்ட வைத்த கீர்த்திசுரேஷ்\nபழம்பெரும் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் நடிகையர் திலகம் தமிழிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியாகி உள்ளது.இந்த படத்தை பார்த்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலி கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மான்...\nஇனி அக்கட தேசம் தான்: விரக்கதியில் பிரபல தயாரிப்பாளர்\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என் பேரு சூர்யா, என் வீடு இந்தியா என்ற தெலுங்கு படத்தின பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் தமிழ் திரையுலகில் நடிகர்கள் சம்பளத்தை குறைத்து வரைமுறை படுத்த வேண்டும். அப்படி...\nமுக்கிய செய்திகள்2 years ago\nஅமைச்சர் மகனுடன் சாய்பல்லவி காதலா\n‘பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி தற்போது தமிழில் சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் இவருக்கும் தெலுங்கு நடிகர் கண்டா ரவிதேஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக...\nநயன்தாரா பெரிய நடிகா்களின் படங்களில் இனி ஜோடியாக நடிப்பது இல்லை என்ற கொள்கையில் இருந்தார். ஏனெனில் பெரிய ஹீரோக்கள் படம் என்றால் மரத்தை சுற்றி வந்து டூயட் பாடி ஆடுவதுடன் வேலை முடிந்துவிடும். அதனால் கதாநாயகிக்கு...\nட்ராபிக்கிலிருந்து தப்பிக்க சாய்பல்லவி செய்த வேலையை பாருங்கள்\nபிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. தற்போது தமிழில் சூர்யா 36, மாறி-2, கரு என பல படங்களில் நடித்துள்ளார். கரு படத்தின் இசை வெளியிட்டு சமீபத்தில்...\n‘காலா’ ரிலீஸ்: தனுஷ் எடுத்த அதிரடி முடிவு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘��ாலா’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானதில் இருந்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த எதிர்பார்ப்பை வைத்து தனுஷ் இந்த படத்தின் வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டார். ரஜினி-ரஞ்சித்தின் முந்தைய படமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/13054256/Near-Virudhachalam-Woman-Try-to-snatch-jewelry.vpf", "date_download": "2019-09-18T18:27:50Z", "digest": "sha1:WE7FXKD7OFIMS22SXO7VINHYUS4N4QO2", "length": 11319, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Virudhachalam, Woman Try to snatch jewelry || விருத்தாசலம் அருகே, பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருத்தாசலம் அருகே, பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு + \"||\" + Near Virudhachalam, Woman Try to snatch jewelry\nவிருத்தாசலம் அருகே, பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருத்தாசலம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 04:00 AM மாற்றம்: செப்டம்பர் 13, 2019 05:42 AM\nவிருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ராஜலட்சுமி(வயது 19). இவர் நேற்று மதியம் தனது மொபட்டில் கார்குடலில் இருந்து கோ.ஆதனூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கோ.மாவிடந்தல் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட ராஜலட்சுமி, தனது காலால், அந்த மர்மநபர்களின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார்.\nஇதில் நிலை தடுமாறியதில் மர்மநபர்கள் 2 பேர் மற்றும் ராஜலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். உடனே மர்மநபர்கள் விரைந்து வந்து ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை மீண்டும் பறிக்க முயன்றனர். இதற்கிடையே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும், அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே ராஜலட்சுமியின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விருத்தாசலம் அரசு ���ருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.\nஇதற்கிடையே இதுபற்றி அறிந்த கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n4. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n5. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/198115-%E0%AE%A8%E0%AF%86-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/8/?tab=comments", "date_download": "2019-09-18T18:35:19Z", "digest": "sha1:DTUDRMEPUMJZEWGLGFWYXVIZE2NT2S2U", "length": 7770, "nlines": 198, "source_domain": "yarl.com", "title": "நெ-போ கவிதைகள். - Page 8 - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகூடும்.. கூடாது - ( சொறீலங்கா பாராளுமன்றம்)\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்\nநான், அப்படி செய்வேனா..... ஷாக் ஆன ரஜினி\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நட���்க வாய்ப்பு\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்\nமணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலிகட்டிய சம்பவமாக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் நடை பெற்றது மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தமக்குள் தாலி மாற்றிக்கொண்ட நிகழ்வே என தனிப்பட்ட தகவல்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.\nநான், அப்படி செய்வேனா..... ஷாக் ஆன ரஜினி\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்.... 😄\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு நல்லவிடயம் குளங்கள் தான் ஒரு நிலத்தின் முக்கிய பாகம்\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி பகல் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/65087\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-09-18T18:13:09Z", "digest": "sha1:H5WBY2QN4YRY6EGL5YSMFUA476RIP7AU", "length": 11210, "nlines": 101, "source_domain": "athavannews.com", "title": "ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் அனுமானத்தில் அரசு செயற்படுகிறது : மைக்கேல் கோவ் | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானத��\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் அனுமானத்தில் அரசு செயற்படுகிறது : மைக்கேல் கோவ்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் அனுமானத்தில் அரசு செயற்படுகிறது : மைக்கேல் கோவ்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் இப்போது வாய்ப்பு இல்லை என ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்குப் (no-deal) பொறுப்பான அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய அரசாங்கம் தற்போது அந்தமுடிவின் அனுமானத்திலேயே செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎனினும் தனது அணி இன்னும் பிரஸ்ஸல்ஸுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் எனினும் இதுவரையில் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஐரோப்பியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்கொட்லாந்து விஜயத்தின்போது தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமக்கு விருப்பமில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் (no-deal) பற்றிப் பேசப்படுவதால் அமெரிக்க டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக ஸ்ரேர்லிங் பவுண்ஸின் நாணயமதிப்பு குறைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகள் செப்ரெம்பர் 27 ஆம் திகதி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல�� சற்று முன்னர் வெளியிட\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nபொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் (வயது 28) கொலை தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்\nலைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு\nலைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள\nதகவல் அறியும் உரிமைக்கு வலுச்சேர்க்க ‘தகவல் மாதம்’ பிரகடனம்\nசர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி\nநாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் கட்டாரில் கைது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய இலங்கையர் ஒருவர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்ற\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\n2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nகடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை முல்லைத்தீவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-09-18T18:16:54Z", "digest": "sha1:IOIEDFHMCI4JRLGEOYSQNJQ3O3FNHV2U", "length": 11445, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே இன்றைய விளைவு – வஜிர குற்றச்சாட்டு | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ��ெளியானது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nகடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே இன்றைய விளைவு – வஜிர குற்றச்சாட்டு\nகடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே இன்றைய விளைவு – வஜிர குற்றச்சாட்டு\nகடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாகவே பல நெருக்கடிகள் இன்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nதவறான அரசியல் தீர்மானங்கள் மற்றும் தவறான பொருளாதார அபிவிருத்தி மையங்கள் நிர்மாணிப்பு ஆகியவற்றை கடந்த அரசாங்கம் தமது தேவைக்காக நிறைவேற்றியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nயக்கலமுல்ல பிரதேச செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாகவே பல நெருக்கடிகள் இன்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ளன.\nதவறான இடத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பல்கள் எவையும் துறைமுகத்திற்கு வருவதில்லை. ஒரு நாளைக்கு காலி துறைமுகத்தினை கடந்து 200இற்கும் அதிகமான கப்பல்கள் செல்கின்றன. ஆனால் எவையும் காலி துறைமுகத்தில் தரிப்பதில்லை.\nதென் மாகாணத்தில் விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. விமானங்கள் வருகை தராததினால் இன்று மத்தள விமான நிலையம் பயனற்றதாகியுள்ளது. தவறான இடத்தில் முக்கிய நிர்மாணங்களை முன்னெடுத்தமையின் விளைவே இன்று நாட்டுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய நெருக்கடியாக காணப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகள் செப்ரெம்பர் 27 ஆம் திகதி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிட\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nபொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் (வயது 28) கொலை தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்\nலைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு\nலைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள\nதகவல் அறியும் உரிமைக்கு வலுச்சேர்க்க ‘தகவல் மாதம்’ பிரகடனம்\nசர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி\nநாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் கட்டாரில் கைது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய இலங்கையர் ஒருவர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்ற\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\n2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nகடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை முல்லைத்தீவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/special-categories/?filter_by=random_posts", "date_download": "2019-09-18T17:48:28Z", "digest": "sha1:VSVP7IVU6H2CZP6XBHMN5W4OMHDAEDS6", "length": 9820, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "சிறப்புப் பகுதிகள் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nடோனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகியிருக்கக் கூடிய சூழல் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தும்\nபகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்\nரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை காலவரிசையில் விளக்க முடியுமா\nவெனிசுவேலா தேர்தல் முடிவுகள் பற்றி …\nசோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\nகேள்வி பதில்: சோசலிசம் என்பது சமூகக் கட்டமா\nசோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …\nகேள்வி – பதில்: மே 2016\nகியூப கம்யூனிஸ்ட் கட்சியில் மாற்றங்கள் …\nஅரசாங்கங்கள் கடன் வாங்குவது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது சரிதானா\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 வது ஆண்டு சிறப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது\nவாட்ஸாப் கதைக்கு விளக்கம் (1)\nமத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்\nபாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா\n12பக்கம் 2 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/1831", "date_download": "2019-09-18T18:18:29Z", "digest": "sha1:TKSKU4C5QMPFTUI6NHWXNKH5VKMDI4CC", "length": 9620, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்\nகாங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்\nஜனவரி 21 – துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது.\nஅடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது என்று கொள்ளலாம்.\nஜெய்ப்பூரில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சுய விமர்சன விவாதத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கியுள்ள இரண்டு பெரிய சவால்களைக் கட்சித் தலைமை திடீரென்று உணர்ந்து, அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அந்த இரண்டு சவால்கள் என்னவென்று தெரியுமா\nஇளைஞர்கள் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதும், அரசும் நிர்வாகமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறது என்கிற கோபம் எழுந்திருப்பதும் முதலாவது சவால்.\nஇதற்கு, காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் மருந்து, 43 வயது இளைஞர் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக்கி முன்னிலைப்படுத்துவதுடன், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.\nஇரண்டாவது சவால், நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினருக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆளும் அரசியல் வர்க்கத்தின் மீதும் ஏற்பட்டிருக்கும் கோபமும் வெறுப்பும். அதை உணர்ந்திருப்பதாகச் சொல்வதன் மூலம், மத்தியதர வகுப்பினரின் உணர்வுகளைப் பிரதிபலித்து அதனால் அவர்களது ஆதரவைப் பெற்று விடலாம் என்பதுதான் இரண்டாவது சவாலுக்குக் காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் தீர்வு.\nஇளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்கிற கோஷம் சரி. ஆனால், அந்த இளைஞர்கள் அனைவரும் வம்சாவளி வாரிசுகளாக இருந்தால் எப்படி\nகட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது சரி. ஆனால், அடிப்படைத் தேர்தல் நடத்தப்படாமல், கட்சியின் கிளைகள் அனைத்துமே நியமன முறையில் செயல்படும்போது கட்சிக்கு உயிர்ப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுத்துவது எப்படி\nகாங்கிரஸ் கட்சி என்பது அடிமட்டத் தொண்டர்களே இல்லாத, முறையான கட்சி அமைப்பே இல்லாத இயக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குத் தேவை அமைப்புரீதியான அடிப்படை மாற்றமே தவிர, தலைமை மாற்றமோ, இளைய தலைவர்களின் அதிகரித்த ஈடுபாடோ அல்ல.\nPrevious articleசரவணன் ஏற்பாட்டில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா\nNext articleபிகேஆர் கட்சிக்கு தாவியதால் தடுமாறும் முத்து பழனியப்பன்\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nகாங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி\nகாங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் குறித்து முடிவு செய்யப்படும்\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nநாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-19-17-24-57/", "date_download": "2019-09-18T17:38:48Z", "digest": "sha1:UDMS2KZC4VSEFE5YMIOF6XZRNPYMJDCP", "length": 10833, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் அஞ்சுகிறது |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிர��மர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nபிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் அஞ்சுகிறது\nகாங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க அஞ்சுகிறது என்று எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார். .\nடில்லியில் நடக்கும் பாஜக., தேசியசெயற்குழு கூட்டத்தில் அரசியல் ரீதியான முக்கியதீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்துவரும் இறுதி நாள் கூட்டத்தில் பாஜக., தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் அத்வானி, பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: சமீபத்திய 5 மாநில சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் பீதியில் உள்ளது. பாஜக., அறிவித்துள்ளபடி காங்கிரஸ் பிரதமர்வேட்பாளர் யார் என்று அறிவிக்க ஏன் அஞ்சுகிறது. பிரதமர் வேட்பாளர் அறிவிக்காமல் அஞ்சி ஓடுகிறது. காங்கிரஸ் , வெளிநாட்டு கொள்கையில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் பலர்மீது ஊழல் புகார் உள்ளன. இந்திய- பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்திய ராணுவவீரர்கள் தலை கொய்யப்பட்டது. நமது எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்படும் போது மத்திய அரசு மவுனமாக இருந்துவருகிறது.\nபாட்னாவில் நடந்த பாஜக, கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் வேதனையான சம்பவம். பாஜக., நிர்வாகிகளை காத்திட உரியபாதுகாப்பு அளிக்கப்படவில்லை. எங்கள் நிர்வாகிகள் யாரும் அஞ்சமாட்டோம். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக., அபாரவெற்றி பெறும்.\nகாங்கிரஸ் இந்நாட்டை கொள்ளையடித்து விட்டது. சோனியா பல்வேறுபணிகளை செய்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் இது நடக்கவில்லை. காங்கிரசுக்கு மக்கள் விரைவில் பாடம்புகட்டவுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் மோடி குற்றமற்றவர் என நீதி மன்றம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ., 272 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதிக்கும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.\nமாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி…\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nஅமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nபாகிஸ்தானைப் போலவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்…\nஅமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க…\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/06/blog-post.html", "date_download": "2019-09-18T18:15:46Z", "digest": "sha1:MWTF6RQRXJ7IQO5XFZXIJNQILY2EVMFO", "length": 32065, "nlines": 79, "source_domain": "www.nimirvu.org", "title": "முன்னுதாரணமாகும் திருநாவுக்கரசு நினைவு மாதிரிப்பண்ணை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / முன்னுதாரணமாகும் திருநாவுக்கரசு நினைவு மாதிரிப்பண்ணை\nமுன்னுதாரணமாகும் திருநாவுக்கரசு நினைவு மாதிரிப்பண்ணை\nயாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மாவிட்டபுரம் நெசவுநிலைய வீதியில் இயற்கை எழில் சூழ்ந்து செழிப்பாக அமைந்துள்ளது திருநாவுக்கரசு நினைவு மாதிரிப்பண்ணை. இதன் நிறுவனராக விளங்குகிறார் மாவை நித்தியானந்தன். அவர் பிறந்த வீடு தான��� இன்று ஒரு மாதிரிப்பண்ணையாக உயிர்பெற்றுள்ளது. வயதானாலும் இளமைத்துடிப்புடன் பண்ணையை வலம் வந்து சிறப்பாக நிர்வாகம் செய்கிறார். பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் பண்ணை ஆரம்பிக்கப்பட்டதன் சமூக நோக்கத்தையும் கூறி வருவதால் அவர்களும் அக்கறையுடன் பணியாற்றுகிறார்கள்.\nகலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே இருந்ததால் இன்றைய மூத்த பல எழுத்தாளர்களுடன் சேர்ந்து கலை, இலக்கிய நண்பர்கள் கழகங்கலில் இயங்கியிருக்கிறார். மொரட்டுவ பல்கலையில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்று, பின் லண்டனில் விவசாய பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்கிறார். மகாஇலுப்பள்ளமவில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் அங்கேயே தங்கியிருந்து 10 வருடங்கள் வேலை செய்திருக்கிறார். 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்று அங்கு பொறியியலாளராக மிக உயர்ந்த பதவிகளை எல்லாம் வகித்திருக்கிறார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கடந்த 25 வருடங்களாக அங்குள்ள 5 இடங்களில் பாரதி தமிழ்ப் பள்ளிக்கூடங்களை நடத்தி இருக்கின்றார்.\nஅவருடன் பேசியது:ஓய்வுபெற்றவுடன் தாயகத்திலும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். 2015 காலப்பகுதியில் தமிழர் தாயக பகுதிகளில் தற்கொலை வீதங்கள் அதிகரித்திருந்தது. இதனை எப்படி கையாளலாம் என யோசித்து 'கை கொடுக்கும் நண்பர்கள்' என்ற அமைப்பைத் தொடங்கினேன். உலகம் முழுவதிலும் தற்கொலைத் தடுப்பு அமைப்புக்கள் இருக்கின்றன. இலங்கையில் குறிப்பாக தென்னிலங்கையில் கடந்த 45 வருடங்களாக தற்கொலைத் தடுப்பு அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், வடக்கிலும், கிழக்கிலும் தற்கொலைத் தடுப்பு அமைப்புக்கள் இல்லை.\nபோரால் கடுமையாக பாதிக்கப்பட்ட எங்கள் பிரதேசங்களில் தான் தற்கொலைத் தடுப்பு அமைப்புக்கள் அதிகம் தேவையாக உள்ளன. கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தற்கொலைத் தடுப்பு அமைப்பாக கை கொடுக்கும் நண்பர்கள் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதில் சேவை நோக்கம் கொண்ட பல இளையோர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். தற்கொலை எண்ணம் கொண்ட நூற்றுக்கணக்கானோரை மீட்டுள்ளோம். அவர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டி இருக்கின்றோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும் நண்பர்கள் அமைப்பு பற்றி நிமிர்வில் விரிவாக பேசுவோம்.\nதொடர்ந்து வன்னியில் உள்ள விதவைப்பெண்���ளுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் அரிசிமா, மிளகாய் தூள் பொதியிட்டு விற்கும் சிறிய தொழிற்சாலை ஒன்றை தொடங்கினோம். சிறிது காலப்பகுதியில் அப்படியான தொழிற்சாலைகள் நிறைய வந்துவிட்டன. இதனால் அதனை அப்படியே இன்னொரு நிறுவனத்திடம் கையளித்து விட்டோம்.\nஇளம் வயதிலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள தண்ணீர் பிரச்சினை தான் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.1960 களில் யாழ்ப்பாணம் வந்த இஸ்ரேலிய விஞ்ஞானிகள் யாழ்ப்பாணம் விரைவில் பாலைவனமாகும் என எச்சரித்து விட்டு போனார்கள். அந்த நிலைமைக்கு யாழ்ப்பாணம் இன்று போய்க் கொண்டிருப்பதனைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. கிணற்று நீர் உப்பாக மாறிக்கொண்டு வருகின்றமை யாழ்ப்பாணத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எங்களது ஓய்வுபெற்ற நீர்ப்பாசன பொறியியலாளர்களைக் கேட்டால் சொல்வார்கள். நிலத்தடி நீர் ஆழத்துக்கு போவதும், உவர்நீராவதும் பாரிய பிரச்சினைகளாகும். இவற்றைப்பற்றி அன்று தொடக்கம் விவாதம் நடந்து வந்தாலும் இதற்கொரு தீர்வு காணவில்லை.\nஇங்கு நிலத்துக்கு கீழே சுண்ணாம்பு பாறைகள் உள்ளன. அந்தப் பாறைகளுக்குள் தான் மழை நீர் போய் தேங்கி நிற்கும். அதே போல் கடலுக்கடியில் உள்ள சுண்ணாம்பு பாறைகளுக்குள் கடல் நீர் இருக்கும். இரண்டும் சந்திக்கும் இடத்தில் இரண்டுக்கும் போட்டி இருக்கும். எங்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக நுகரும் போது அந்த மட்டம் கீழே கீழே போகும். அந்த இடத்தை நிரப்ப கடல் நீர் உட்புகுவதனால் தான் நன்னீர் உவர்நீராக மாறுகின்றது. நாங்களும் வேகமாக நன்னீரை இறைக்க, கடல்நீரும் வேகமாக உட்புகுந்து உவர்நீராக மாறுகின்றது.\nதண்ணீரின் பெறுமதி அளவிடமுடியாதது. அடுத்த உலக யுத்தம் நீருக்கானது என்கிறார்கள். உலக நாடுகள் எங்கும் தண்ணீரைப் பற்றி எத்தனையோ விதமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கே தண்ணீரைப் பற்றி சிந்திப்பார் இல்லை. என்னைப்பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தமிழர் எதிர்நோக்குகின்ற முதலாவது பிரச்சினை இனப்பிரச்சினை அல்ல. நாங்கள் தனிநாடு எடுத்தாலும் அடுத்த தலைமுறை இங்கு வாழமுடியாது. உப்புத்தண்ணீரில் எப்படி வாழ்வது\nஉப்புத்தண்ணீர் வந்தால், பயிர்கள் வளராது. கருகும்;வளர்ச்சி குன்றும். எம் தேசம் வளமிழ��்து போகும். பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும். இதற்கு என்ன செய்யலாம். இதற்கு இரண்டு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று நிலத்துக்குள் செல்லும் நீரை அதிகரிப்பது. இரண்டு நிலத்திலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைப்பது. இதற்கு தான் குளம் கட்ட வேண்டும் எனச் சொல்வார்கள். கோடைகாலத்தில் இருக்கின்ற குளங்களை தூர்வாரினால் மழை காலங்களில் குளத்தில் தேங்கும் நீரின் அளவை அதிகரிக்கலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மிகக்குறைந்த அளவு தண்ணீருடன் அதிகளவு பயிரை செய்யலாம்.\nஇந்தநிலையில் தான் நஞ்சற்ற உணவை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்களை விழிப்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். தண்ணீர் இல்லாத ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். இவற்றை நேரடியாக செய்து காட்ட வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த மாதிரிப் பண்ணையை ஆரம்பித்தோம். இதனை ஆரம்பிக்க முன் நானும் நண்பரும் சேர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நீண்ட தூரம் பிரயாணம் செய்து அங்கு இயற்கைவிவசாயம், கால்நடை வளர்ப்பு இடங்களை நேரில் பார்த்து அனுபவங்களை பெற்றுக் கொண்டதுடன், சில பயிற்சிப் பட்டறைகளிலும் கலந்து கொண்டோம். எமது பண்ணை முயற்சிக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள நண்பர்களும் கைகொடுத்து உதவினார்கள். நீடித்து நிலைக்கக் கூடிய இந்த பண்ணையை உருவாக்க காரணம் வெளிநாடுகளில் இருந்து வரும் திட்டங்கள் எல்லாம் குறுங்கால நோக்கிலேயே உள்ளன. அந்த நிலையை மாற்றி நீண்டகாலத் திட்டமாக இதனை நடத்தி வருகிறோம்.\nவிவசாயத்துக்கு இளைய தலைமுறையினரை கொண்டுவர வேண்டும். மாற்றம் வேண்டும். விவசாயம் செய்யும் தொழிநுட்ப முறைகளை மாற்ற வேண்டும். இலாபத்தைக் கூட்ட வேண்டும். பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்யும் கொள்கைத்திட்டம் வேண்டும். இன்றைய மண்ணிலும் குப்பைகளுக்குள்ளும் முக்கியமாக நைட்ரஜன், பொஸ்பரஸ், பொட்டாசியம் (nitrogen, phosphorus, potassium) போன்ற இரசாயனங்களை தான் உள்ளன. தண்ணீர் ஆழத்துக்கு போகிறது, நிலமும் தண்ணீரும் உப்பாக மாறுகிறது, அதீத இரசாயன உரப் பாவனையால் மண் மலடாகிறது.\nஇவற்றை பாதுகாக்க நாங்கள் அரசியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் செயற்பட வேண்டும். இதனால் இந்த மாதிரிப்பண்ணையை ஒரு சமுக இயக்கமாக தான் நாங்கள் தொடங்கியிரு���்கின்றோம். நீர்ச்செழிப்பு , இரசாயனமற்ற விவசாயம், பன்முகப்படுத்திய பயிர்ச்செய்கை என்பன மிக முக்கியமான விடயங்களாகும். அண்மையில் எமது பண்ணைக்கு 30 விவசாயிகள் கூட்டாக வந்திருந்தார்கள். நாங்களும் அவர்களின் பண்ணைக்கு போயிருக்கிறோம். ஒரு மாதிரிப்பண்ணை எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற கனவு படிப்படியாக நிறைவேறி வருகின்றது. இவ்வாறு இளையோருடன் இணைந்து கூடுதலாக வேலை செய்வதனால் பொதுமக்கள் நலன்சார்ந்த எங்களது நோக்கங்களை விரைவில் எட்ட முடியும்.\nவீட்டுத்தோட்டங்கள் செய்ய குடும்ப பெண்களை ஊக்குவித்து வருகிறோம். அதன்மூலம் பிள்ளைகளுக்கு நஞ்சில்லாத மரக்கறிகள் கிடைக்க வழி ஏற்படுவதுடன், எஞ்சிய மரக்கறிகளை விற்பனை செய்யவும் முடியும். பயிர்களை பல்வகைப்படுத்தல் முக்கியமானது. ஒரே பயிர்களை ஒரே நேரத்தில் விவசாயிகள் செய்வதால் விவசாயி நட்டமடையும் நிலை உள்ளது. தென்னிலங்கை விவசாயிகளுக்கும் எமது விவசாயிகளுக்கும் போட்டி உள்ளது.\nஉள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து எமது பண்ணையை பார்வையிட்டுள்ளனர். இரண்டு மாடுகளோடு தொடங்கிய பண்ணையில் இன்று 15மாடுகள் வரையில் நிற்கின்றது. தென்னிலங்கை மாஸ் போட்டு கோழிவளர்ப்பதில் இலாபமில்லை என்பதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்ததால், கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கவில்லை. கோழி வளர்ப்புக்கு மாற்று வழிகளில் இறங்க வேண்டும்.\nமண்புழுஉரத்தையும் இங்கே தயாரித்து வருகின்றோம். ஒருமுறை வாங்கியவர்கள் திரும்பவும் வாங்குகின்றார்கள். பயிர்வளர்ச்சி ஊக்கி கரைசல்களையும் தயாரித்து வருகின்றோம். மீள்குடியேறிய மக்களுக்கு தங்களுக்குத் தேவையான மரக்கறிகளத் தாங்களே உற்பத்தி செய்யும் நோக்கில் மரக்கறிக் கன்றுகளை வைத்த பையை இலவசமாக கொடுத்து வருகின்றோம். காளான் வளர்ப்பும் செய்தோம். ஆரம்பத்தில் நன்றாக வந்தது.\nவிவசாய திணைக்களத்தினால் சொட்டு நீர் பாசன கருவிகளை மானியத்தில் பூட்டினார்கள். எத்தனையோ விவசாயிகளுக்கு அரசாங்கம் இவ்வாறு பூட்டிக் கொடுத்தது.அதில் பழுது வந்தால் பாகங்களை இங்கே வாங்க முடியாதிருக்கிறது. சரி, பூட்டியவர்களை கொண்டு திருத்துவோமென்றால் அவர்களையும் பிடிக்க முடியாதிருக்கிறது. இதனால் சொட்டு நீர்பாசனத் தொகுதியை பலரும் கொண்டு போய் க���ப்பைக்குள் போட்டு விட்டார்கள். எல்லோருக்கும் இதே கதி தான்.\nஒரு மாங்கன்றுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் ஒருவருக்கும் தெரியாது. குறிப்பாக சொட்டு நீர்ப் பாசனம் மூலம் மாங்கன்றுக்கு தண்ணீர் பாய்ச்சினால் ஒரு மணித்தியாலத்தில் 15 லீட்டர் நீர் வெளியேறினால். அது போதுமா போதாதா என்பது தெரியாது. இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் நாங்கள் செய்யவேண்டியுள்ளது. நாங்கள் நான்கு விதமான சொட்டு நீர் பாசன கருவிகளை பொருத்தி ஆய்வு செய்து வருகின்றோம்.\nபடிக்க விரும்பும் எவரும் உதாரணமாக விவசாய திணைக்களத்தினரோ அல்லது பல்கலைக்கழக விவசாய பீடத்தினரோ அல்லது தன்னார்வலர்களோ எங்களது பண்ணையை ஒரு ஆராய்ச்சிக் களமாக பயன்படுத்தலாம். இதற்கு நாங்கள் எங்கள் ஒத்துழைப்புக்களை கொடுப்பதோடு எங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம். சமூக நோக்கமுள்ளவர்கள் தன்னார்வமாக தங்களது பண்ணையோடு இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார் மாவை நித்தியானந்தன்.\nதொடர்பு கொள்ள : 0762348877\nநிமிர்வு ஜூன் 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஅதிகார��் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nநிலைமாறுகால நீதி எனப்படுவது உலகசமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அனைத்துலக நீதி. அனைத்துலக நீதி என்பது அனைத்துல அரசியல் தான். அனைத்துலக...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஅரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால்...\nஈழத் தமிழ்ச் சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளின் அவசியம்\nபண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இதனுள் வாழ்க்கையின் கசல அம்சங்களும் அடங்கும். அது சமூகவியல் நிலைப்பட்ட வாழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/71_4.html", "date_download": "2019-09-18T18:01:42Z", "digest": "sha1:UKAX6IJ4J6ZIGOG7HFIEENGHOJGSJJKO", "length": 6616, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் 71வது சுதந்திரதின நிகழ்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் 71வது சுதந்திரதின நிகழ்வு\nபோரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் 71வது சுதந்திரதின நிகழ்வு\nஇலங்கையின் 71 ஆவதுசுதந்திரதினத்தை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் பிரதானநிகழ்வு (04) திங்ககட்கிழமைகாலை 8.30 மணியளவில் தேசியகொடியேற்றலுடன் மிகவும் சிறப்பானமுறையில் பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.\nஉதவிப்பிரதேசசெயலாளர் எஸ்.புவனேந்திரன் கணக்காளர் எஸ்.நாகேஸ்வரன்உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் நிருவாகஉத்தியோகத்தர் ரீ.உமாபதி பிரதேசசெயலகஉத்தியோகத்தர்கள் உட்பட்டபலர்கலந்துகொண்டிருந்தனர்\nஇந்நிகழ்வில் வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சாம்பசிவம் அவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு கணணி கற்றல் நிலையம் கையளிக்கப்பட்டது.\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்...\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்...\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்...\nவவுணதீவுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\n(வவுணதீவு பிரதேச நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்...\nமட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் இலுப்படிச்சேனை - வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் பயிற்சி\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/special/03/136379?ref=category-feed", "date_download": "2019-09-18T17:49:22Z", "digest": "sha1:TG4NYOQWPBCV5OIA2ACUIGCFE6EGHAEM", "length": 13022, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "ஆவிகளுடன் பேசலாம்! திகிலூட்டும் ஆச்சரியங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேய் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கே விடை இன்னும் அறியப்படவில்லை. ஆனால், இந்த ஒயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேச முடியும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். அது என்ன ஓயிஜா போர்டு\nஇந்த போர்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 19 ஆம் நூற்றாண்டில். 1848 இல் நியூ யார்க் நகரத்தை சேர்ந்த “ஃபாக்ஸ் சிஸ்டர்ஸ் (fox sisters)\" என்று அழைக்கப்பட்ட Leah Margret மற்றும் kate தங்களால் ஆவிகளுடன் பேச முடியும் என்றும் ஆவிகள் இவர்களிடம் சுவற்றில் அடித்து பதில் கூறும் என்றும் கூறியிருக்கின்றனர்.\nஇதற்கு பிறகுதான் இறந்தவர்களிடம் பேசப்படும் \"seances \" அமெரிக்கா முழுவதும் வலம்வர ஆரம்பித்தது. 1862 இல் ஆபிரகாம் லிங்கன் மனைவி தனது இறந்துபோன 11 வயது மகனுடன் seances நடத்தியிருக்கின்றனர். இருந்தாலும் இப்படி ஆமை வேகத்தில் பதில் வருவதை கேட்க பொறுமையில்லாமல் மக்கள் எளிய வழியை தேடும் போதுதான் ஆன்மீகவாதிகள் பேசும் பலகையை கண்டுபிடித்துள்ளனர்.\nவித்தை காட்ட வித்தைக்காரன் தான் தேவை என்பதை இந்த போர்டு முறியடித்தது. ஆன்மீகவாதிகள் மட்டுமே நடத்த முடிந்த \"seances \" பிறகு யார்வேண்டுமானாலும் நடத்த முடியும் என்றானது.\nPlanchette என்ற கருவியின் மேல் விரல்களை வைத்துக்கொண்டு கேள்விகளை கேட்க, அது அந்த பலகையின் மேலுள்ள எழுத்துக்களுக்கு நகர்ந்து பதிலை சுட்டிக்காட்டும். இந்த போர்டு-ஐ தான் பால்டிமோர் ஐ சேர்ந்த சார்லஸ் கென்னர்ட் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து “ஓயிஜா போர்டு\" என்ற பெயரில் தயாரித்து விற்றனர். இதற்குக் காப்புரிமையும் பெறப்பட்டது.\nஇதன் பேருக்கு பின்னாலும் ஒரு பெரிய கதை இருக்கிறது. இதற்கு பெயர் வைத்தது ஓர் ஆவி. இந்த போர்டு-ஐ சோதித்து பார்க்க நினைத்தவர்கள், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அந்த போர்டிடம் வினவிய போது \"OUIJA \" என்று காட்டியிருக்கிறது. “ஓயிஜா” என்றால் என்ன என்று கேட்ட போது “குட் லக் \" என்று காட்டிவிட்டு , உடனே குட் பைக்கு Planchette நகர்ந்திருக்கிறது.\nஅதனால் வந்த ஆவி “ouida\" என்ற எழுத்தாளர் உடையது என்றும் அதனை மாற்றி உச்சரித்து OUIJA என்றானதும் பெயரின் கதையாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் ராபர்ட் பார்ச் என்பவர் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்.\nஓயிஜா போர்டை கண்டறிய பல நாட்கள் ஆகியிருந்தாலும் ஓயிஜா போர்டு-ஆல் கண்டறியப்பட்டவை ஏராளம். உதாரணமாக 1978 ஆம் வருடம் இத்தாலியின் 38 வது பிரதம மந்திரியான \"ஆல்டோ மோரோ\" தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது போலோக்னா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் இந்த போர்டை பயன்படுத்தி அவர் கடத்தப்பட்ட பகுதியை கண்டறிந்துள்ளனர்.\nஇதை வைத்து பேய் வந்ததை விட படங்கள் வந்தது தான் அதிகம். தி எக்ஸார்சிட் போன்ற பல படங்கள் வெளியாகி இருக்கின்றன.\nகடவுளுக்கு மட்டும் தெரிந்த பிறப்பு, இறப்பு ஆகிய பல விஷயங்களை ஓயிஜா கணித்தது. கடவுளுக்கே அறிவியல் விளக்கம் அளித்த இவ்வுலகம் இந்த அமானுஷ்யம் நிறைந்த போர்டுக்கும் அளித்திருக்கிறது. அதாவது இந்த planchette கருவி தானாக இயங்குவதற்கு காரணம் ideomotor effect என்ற கொள்கை தான் என போட்டுடைத்தனர்.\nஅதாவது நம்மை அறியாமலே நாம் unconcious mind எனப்படும் அடிமனதில் நமது உடலில் அசைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த போர்டின் பெயர் கூட ஹெலன் பீட்டர்ஸ் மனதில் ஆழமாக இருந்த பிரபல எழுத்தாளருடைய பெயர் \"ouida\" என்றும் அவரின் அடிமனதில் இருந்த அந்தப் பெயரை எழுதி \"OUIJA \" என்று தவறாக படித்ததாக சொல்லப்படுகிறது.\nஓயிஜா போர்டு பொய் என்று நிரூபிக்க பல ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தாலும் மக்கள் அதை நம்புவதும், அனுபவித்ததாக கூறப்படும் கதைகளும் செவிப்பறையில் விழுவதை தடுக்க முடியவில்லை. நிச்சயம் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இந்த உலகில் இருக்க முடியாது.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-18T19:03:21Z", "digest": "sha1:FIYNUGL4JHZOCO7RT72UAY23IUZVV3SG", "length": 15604, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்\nதாமசு சால்மன் மோசசு (1887-1927; அவரது இறப்புவரை)\nஅன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses) (பிறப்பு செப்டம்பர் 7, 1860 - இறப்பு திசம்பர் 13, 1961), \"பாட்டி மோசஸ்\" என்ற அவரது புனைப்பெயரால் அறியப்படும் இவர் ஒரு அமெரிக்க கிராமிய கலைஞர். இவர் தனது 78 வது அகவையில் ஓவியம் வரையத் தொடங்கினார். மேலும் வயதான காலத்தில் ஓவியக் கலையை வெற்றிகரமாகத் தனது முழு நேரத் தொழிலாக மாற்றியவர் என்பதற்கு உதாரணமாக மோசஸ் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறார். அவரது படைப்புகள் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் வாழ்த்து அட்டைகளிலும் இன்னும் பிற வர்த்தகங்களிலும் இவரது படைப்புகள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. மோசஸின் ஓவியங்கள் பல அருங்காட்சியகங்களின் தொகுப்புகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. 2006 ஆண்டில் அமெரிக்காவில் இவரது சுகரிங் ஆஃப் என்ற படைப்பு $1.2 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.\nமோசஸ் பத்திரிக்கைகளின் அட்டைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ஆவணப் படங்கள் ஆகியவற்றில் தோன்றியுள்ளார். தனது வாழ்க்கை வரலாறு பற்றி விளக்கும் புத்தகம் (My Life's History) ஒன்றைத் தானே எழுதி வெளியிட்டார். பல விருதுகளைப் பெற்றார். இரண்டு கெளரவ முனைவர் பட்டமும் பெற்றார்.\nநியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இவரை பற்றி இப்படிச் சொன்னது, \"எளிமையான யதார்த்தம், ஏக்கம் மற்றும் மினுமினுக்கும் வண்ணம், பாட்டி மோசஸ் படைப்புகளில் எளிய பண்ணை வாழ்க்கை மற்றும் கிராமப்புறங்களைச் சித்தரிக்கப்படும் விதம் ஆகியவையால் இவருக்கு ஆதரவு பெருகியள்ளது. மேலும் அவர் குளிர்காலத்தின் முதல் பனி விழும் போது ஏற்படும் உற்சாகத்தைத் தனது ஓவியங்களில் அழகாகக் கைப்பற்றியிருப்பார். நன்றி தெரிவிக்கும் நாளுக்கானத் தயாரிப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய, இளம் வசந்தகால பச்சை வண்ணம் ... பாட்டி மோசஸ் எங்கு சென்றாலும் அனைவரையும் மயக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒரு சிறிய, சுறுசுறுப்பான சாம்பல் கண்கள் மற்றும் ஒரு விரைவான அறிவு கொண்ட பெண்ணாகவும், ஆதாயம் தேடுபவரிடத்தில் கூர்மையான பேச்சும் மற்றும் விளையாட்டுத்தனமான பேரப் பிள்ளைகளிடம் கண்டிப்பு காண்பிப்பவராகவும் இருந்தார்\".[1]\nமோசஸ் 12 வயதில் தொடங்கி, 15 ஆண்டுகளுக்கு ஒரு நேரடி-வீட்டுப் பணியாளராக இருந்தார். குரியர் மற்றும் இவ்ஸ் உருவாக்கிய அச்சுப்படைப்புகளில் இவர் காட்டிய ஆர்வத்தைக் கண்ட மோசஸின் முதலாளி ஒருவர் இவருக்கு ஓவியங்கள் வரைவதற்குத் தேவையான உதவிகளை செய்தார். வர்ஜீனியாவில் மோசஸும் அவருடைய கணவரும் தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்கினார்கள், அங்கு அவர்கள் பண்ணைகளில் வேலை செய்தார்கள். 1905 ஆம் ஆண்டு வடகிழக்கு அமெரிக்காவிற்குத் திரும்பி, நியூயார்க் நகரின் ஈகிள் பாலம் என்ற இடத்தில் வாழ்ந்தனர். அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தது. அவற்றுள் ஐந்து குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர் வாழ்க்கை முழுவதும் மூட்டு வாதத்தால் பாதிக்கப்படும்வரை சித்திரத்தையல் உட்பட்ட பல கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.\nஅன்னா மேரி ராபர்ட்சன் செப்டம்பர் 7, 1860 ஆம் ஆண்டு நியூயார்க்கின் கிரீன்விச்சில் பிறந்தார். இவரது பெற்றோர் மார்கரட் சான்னஹன் ராபர்ட்சன் மற்றும் ரசல் கிங் ராபர்ட்சன் ஆகியோருக்கு பிறந்த பத்து குழந்தைகளில் இவர் மூன்றாவது குழந்தையாவார். இவர் நான்கு சகோதரிகள் மற்றிம் ஐந்து சகோதரர்களுடன் வளர்ந்தார். இவரது தந்தை சணல் நார் தயாரிக்கும் ஆலையை நடத்தினார் மற்றும் விவசாயமும் செய்தார்.[2] மோசஸ் குழந்தை பருவத்தில் ஒரு அறை கொண்ட பள்ளியில் சிறிது காலம் பயின்றார். இந்தப் பள்ளி தற்போது வெர்மாண்டில் உள்ள பெனிங்க்டன் அருங்காட்சியமாக உள்ளது. அமெரிக்காவிலேயே இங்குதான் இவரது பல படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.[3] பள்ளிகளில் கலைப் பாடம் நடத்தும் போது ஓவியத்தில் ஈடுபாடு உண்டானது. மோசஸ் முதன்முதலாக குழந்தைப் பருவத்தில், எலுமிச்சை மற்றும் திராட்சை சாற்றைப் பயன்படுத்தி \"இயற்கை\" வண்ணங்களை உருவாக்கினார். கலைப்படைப்புகளை உருவாக்க அவர் பயன்படுத்திய பிற இயற்கை பொருட்கள் தரைப் புதர், புல், மாவுப் பசை, சுண்ணாம்பு மற்றும் மரத்தூள் ஆகியவையாகும்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்���ன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-september-06-2019/", "date_download": "2019-09-18T17:42:29Z", "digest": "sha1:LYTTZGPQBK54ZQN4EUXPR7YHGH6XHON2", "length": 9939, "nlines": 97, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs September 06 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\n‘சாஹி போஜன்: பெஹ்தார் ஜீவன்’ (new logo and tagline ‘Sahi Bhoja: Behtar Jeevan’) என்ற கோஷத்துடன் ‘சரியாக சாப்பிடுங்கள் இந்தியா’ (‘Eat Right India’) என்ற பிரச்சாரம் சுகாதார அமைச்சரால் றுர்ழு பிராந்தியக் குழுவின் 72வது அமர்வில்’ நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.\nமத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஸ்ரீ ராம் விலாஸ் பாஸ்வான் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை அலகுகளில் (Public Sector Units(PSU))) ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை தடை செய்வதாக அறிவித்தார். இதில் இந்திய உணவுக் கூட்டுத்தாபனமும் (Food Corporation of India (FCI)) அடங்கும். இந்த தடை செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.\nஇந்திய கடற்படை (ஐ.என்) மற்றும் ராயல் தாய் கடற்படை (ஆர்.டி.என்) ஆகியவற்றிற்கு இடையிலான இந்தியா-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்து (இந்தோ-தாய் கார்பாட்) (Inod-Thai CORPAT) 28வது பதிப்பு 2019 செப்டம்பர் 05 முதல் 15 வரை நடத்தப்படுகிறது.\nஇந்திய கடற்படை (ஐ.என்) கப்பல் கேசரி மற்றும் ஹிஸ் மெஜஸ்டியின் தாய்லாந்து கப்பல் (எச்.டி.எம்.எஸ்) கிராபுரி மற்றும் இரு கடற்படைகளிலிருந்தும் கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை கோர்பாட்டில் பங்கேற்கின்றன.\nரஷ்ய ஆயுதப்படைகளின் வருடாந்திர பயிற்சி சுழற்சியின் ஒரு பகுதியாக உருவாகும் பெரிய அளவிலான பயிற்சிகளின் வருடாந்திர தொடரின் ஒரு பகுதியாக TSENTR பயிற்சி செய்யப்படுகிறது.\nரஷ்யா ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய இராணுவப் பயிற்சியை நடத்துகிறது. அதாவது நான்கு இராணுவ கட்டளைகளில் ஒன்று, அதாவது வோஸ்டாக் (கிழக்கு), ஜாபாட் (மேற்கு), TSENTR (மையம்) மற்றும் காவ்காஸ் (தெற்கு). இந்த ஆண்டு செப்டம்பர் 09 முதல் செப்டம்பர் 19 வரை ரஷ்யாவின் ஓரன்பேர்க்கில் உள்ள டோங்குஸ் பயிற்சி வரம்புகளில் இந்த பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.\nஉலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட 2019ஆம் ஆண்டிற்கான சமீபத்திய பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டின் (TTCI) படி, இந்தியா 34வது இடத்தில் உள்ளது. இது 2017 அறிக்கையிலிருந்து (40 வது தரவரிசை) 6 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த குறியீட்டி��் ஸ்பெயின் முதலிடத்திலும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.\nஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) தனது 2012 ஐ.நா பொதுச் சபையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஐ சர்வதேச தொண்டு தினமாக கடைப்பிடிக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த தீர்மானத்தின் கீழ் முதல் சர்வதேச தொண்டு நாள் 2013 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.\nவறுமை மற்றும் பசியைப் போக்க தர்மத்தின் பங்கு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.\n1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற “அன்னை தெரசா” அவர்களின் நினைவு தினத்தை நினைவுகூறும் விதமாக இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=16424", "date_download": "2019-09-18T18:50:20Z", "digest": "sha1:3KYH7KKMZKEHBQTKXKBOJF6NDYYCHXFX", "length": 10047, "nlines": 157, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது", "raw_content": "\nவௌிநாடு சவூதி அரேபிய தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பல்ல - ஜப்பான் உள்நாடு கிங்ஸ்பரி தற்கொலைதாரியின் தலையை பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு உள்நாடு ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 - வர்த்தமானி இன்று வௌியாகும்\nமூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nகிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற இருவரை திருகோணமலை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.\nகிண்ணியா பைசல் நகர் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரை காவல்துறையினர் இன்று கைதுசெய்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் மூதூர், நடுத்தீவு பகுதியிலும் அனுமதியின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற மற்றுமொரு நபரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்களையும், கைப்பற்றப்பட்டஉழவு இயந்திரங்களுடன் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎழுச்சி நிகழ்வுகளை மையப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைக்குரலை மதிப்பிட வேண்டாம் - டக்ளஸ்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..\nபொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்\nஎதிர்வரும் ஐந்தாண்டுகளில் புதிய தொழில் வாய்ப்புகள்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபோட்டியாளர்களை வைத்து செய்த பிக்பொஸ் - இதை கொஞ்சம் பாருங்க..\nஇன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=vivek%20and%20nurse", "date_download": "2019-09-18T18:29:37Z", "digest": "sha1:V7OIS4ZMXVPYDKD7AGOSK4ETRLNW3S6G", "length": 7898, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vivek and nurse Comedy Images with Dialogue | Images for vivek and nurse comedy dialogues | List of vivek and nurse Funny Reactions | List of vivek and nurse Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ ரொம்ப அதிகமா பேசுற\nஅதே ஆளு அதே இடம் அதே அடி\nஇதுல இவ்ளோ பெரிய விஷயம் இருக்குதா\ncomedians Vivek: Nurse Kissing To Vivek - செவிலியர் விவே���்கிற்கு முத்தம் கொடுத்தல்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-09-18T18:38:07Z", "digest": "sha1:XHYNOZNUOPZIE3CPOADSEZOUCZDL3RSG", "length": 24102, "nlines": 129, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்! |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்\nகே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்\nஇதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.\nஅப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nதிருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நிய���க்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,\nஅதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.\nஅந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.\nஇனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.\nஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.\nஅமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.\nகூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.\nகாரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.\nஎனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்\nஅவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு\nபெரிய தொகையை முதலீடு செய்தார்.\nநல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.\nசுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.\nஅல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.\nஉலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்��ு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.\nஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.\nஇன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்\nஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.\nஇப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற\nபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்\n100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர் அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என நீங்கள் நினைக்கலாம். ஆனால்\nஇந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.\nஇன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.\nசாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். ��ந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.\nஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு…\nதமிழக பட்ஜெட் கடனில் அழுத்தப்பட்ட மாநிலம் என்பதையே…\nகருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாஸிடிவ் மாற்றங்கள்...\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில்…\nOne response to “அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்க� ...\nஇந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 ...\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தட� ...\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8810", "date_download": "2019-09-18T18:35:48Z", "digest": "sha1:TPQYDZF6NOW2J53224TBURCCSOSEQEUN", "length": 2522, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_387.html", "date_download": "2019-09-18T17:55:07Z", "digest": "sha1:LBW5RGM6BRTG2D6YKK7LRV3U4B3NWD6L", "length": 6609, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்கள் பற்றிய அஸ்கிரிய மாநாயக்க தேரரின் கருத்துக்கு தலாய்லாமா கடும் கண்டனம். - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம்கள் பற்றிய அஸ்கிரிய மாநாயக்க தேரரின் கருத்துக்கு தலாய்லாமா கடும் கண்டனம்.\nநான் ஒரு பெளத்தன், பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனினும் நான் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களையும் மதிக்கிறேன் எனத் தெரிவித்துள்ள அவர், முஸ்லிம்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் முஸ்லிம்கள் மீது கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முழுமூச்சுடன் செயற்பட வேண்டிய ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பாரிய தவறாகும் எனவும் தலாய் லாமா மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட ற���ாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/power-star-srinivasan-sarander17133/", "date_download": "2019-09-18T17:31:50Z", "digest": "sha1:3HXSMGUQDLIE3WMLR74PH563W5DCFPGU", "length": 6987, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பவர்ஸ்டார் நீதிமன்றத்தில் சரண்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nதூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nகாரில் போலி நம்பர் பிளேட் பொருத்திய வழக்கில், சிவகாசி நீதிமன்றத்தில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சரண் அடைந்தார்.\n2009ஆம் ஆண்டில் போலி நம்பர் ப்ளேட் பொருத்திய காரில் பயணித்ததாக பவர் ஸ்டார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவுப்படி, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் காலை சரண் அடைந்தார்.\nஇதயத்தை ஆரோக்கியமாக்கும் எளிய 25 வழிகள்\nநைஜீரியாவை சேர்ந்த 40 பேர் தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்\nமுதல்முறையாக வெளியான ‘பிகில்’ நயன்தாரா போஸ்டர்\nவிரைவில் பிக்பாஸ் அடுத்த் சீசன்: தொகுத்து வழங்கும் சூப்பர் ஸ்டார்\nபிக்பாஸ் ஃபைனாலே டிக்கெட் யாருக்கு\nவிக்னேஷ�� சிவன் – நயன்தாராவுக்கு அனுமதி கொடுத்த ரஜினிகாந்த்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/20803-ramya-becoming-glamorous.html", "date_download": "2019-09-18T17:59:30Z", "digest": "sha1:AS6263QR35JU6J4G26DFTFR6GGS3DEUP", "length": 9512, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "கவர்ச்சிக்கு தாவிய தொலைக்காட்சி நட்சத்திரம்!", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nகவர்ச்சிக்கு தாவிய தொலைக்காட்சி நட்சத்திரம்\nசென்னை (30 ஏப் 2019): பார்ப்பதற்கு கவுவமாக ஆங்கரிங் செய்து வந்த விஜய் டிவி ஆங்கர் ரம்யா கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்.\nதொகுப்பாளினிகளில் சிலர் ஒரு நல்ல இடத்திற்கு வந்துவிட்டார்கள். டிடி இப்போது அவ்வளவாக தனி நிகழ்ச்சிகளில் காணப்படுவது இல்லை.\nஆனால் பெரிய நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ரம்யா காணப்படுகிறார். இவர் எப்போதும் உடலை ஆரோக்கியமாக வைப்பது குறித்து வீடியோ வெளியிட்டு வருவார், அதேபோல் புடவைகளில் இன்ஸ்டாவில் நிறைய புகைப்படங்கள் போடுவார்.\nசமீபத்தில் ஒரு புகைப்படத்தில் தொடை அழகை காட்டியவாரு ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அழகாக புடவையில் எல்லாம் புகைப்படம் போட்டு இப்போது ஏன் கிளாமர் பக்கம் என கமெண்ட் செய்கின்றனர்.\n« என் தலை விதி - கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர் - வீடியோ தேவராட்டம் - சினிமா விமர்சனம் »\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குதல்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும�� காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன் பரபரப்பு கருத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட …\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இர…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/200109", "date_download": "2019-09-18T18:41:43Z", "digest": "sha1:5AIXLNJWSCZ433ZCQLRHER5ED2YTVRZY", "length": 10190, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "திரைப்படம் மூலம் ஆதாயம் தேடுகின்றதா பாஜக…! தேர்தல் நடத்தை விதிமுறைகள்…? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிரைப்படம் மூலம் ஆதாயம் தேடுகின்றதா பாஜக…\nதேர்தல் நடைத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் துவங்கியதும், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியிடப்படுவது சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nஇந்தியாவில் நாடாளுமன்ற தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் அரசியல் தலைவா்களின் புகைப்படங்கள், சின்னங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.\nஇந்த தேர்தல் ஏழுகட்டமாக நடைபெறும் நிலையில் ஏப்ரல் 11ஆம் திகதி துவங்கி 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.கடந்த 10ம் தேதி தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் அடுத்து நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.\nஇதனால் அரசியல் கட்சித் தலைவா்களின் புகைப்படங்கள், இடம் பெற்றிருக்கும் விளம்பரங்கள், மற்றும் அரசு விளம்பரங்களில் இடம் பெற்றிருக்கும் பிரதமரின் புகைப்படம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் PM Narendra Modi படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஒமங்குமார் இயக்கத்தில், இந்தி நடிகா் விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை தோ்தல் நேரத்தில் வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஏப்ரல் 11ம் தேதி மக்களவைத் தோ்தல் தொடங்கும் நிலையில் அடுத்த தினமே படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிர்கட்சி இடையே பெரும் எதிர்புகள் கிளப்பி உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nநாடாளுமன்ற தேர்தல்: ராகுலுக்கு எதிராக சதிவலை வீசிய 4 காங்கிரஸ் தலைவர்கள்...\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/619-2-lakh-rupees-elephant", "date_download": "2019-09-18T17:50:34Z", "digest": "sha1:EB6JQPXVEHD76FY55ZWPPZQDNLOXXPVY", "length": 3147, "nlines": 82, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "2 லட்சம் ரூபாவை விழுங்கிய யானை", "raw_content": "\n2 லட்சம் ரூபாவை விழுங்கிய யானை\nயால தேசிய பூங்காவில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றுள்ளது\nஜுப் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் இடையே வந்த யானை\nஅந்த பையில் 1200 அமெரிக்க டொலர் மற்றும் ஒரு கமரா இருந்ததாக கூறப்படுகிறது.\nMore in this category: « திருத்தப்பணிகளுக்காக மூடப்படும் விமானநிலையம் தண்டப்பணம் செலுத்த விசேட ஏற்பாடு »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:23:06Z", "digest": "sha1:TPDUK5T5R7C6OHE24CYEWE6E7UDU74MB", "length": 41417, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலாகுத்தீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்து மற்றும் சிரியாவின் சுல்தான்\nயூசுப் சலாகுத்தீன் இப்னு அய்யூப்\nசலாகுத்தீன் அய்யூப் (Yusuf Salahuddin ibn Ayyub, 1137 - மார்ச் 4, 1193, அரபு: صلاح الدين يوسف بن أيوب; குர்தி: سه‌لاحه‌دین ئه‌یوبی) என்பவர் மேற்கத்திய நாடுகளில் 'சலாதீன்' (Saladin) என அழைக்கப்படும் புகழ்பெற்ற இசுலாமியப் பேரரசர் ஆவார். இவரது பேரரசு அய்யூபிட் பேரரசு என அழைக்கப்படுகின்றது. குர்திய முஸ்லிமான[1] சலாகுத்தீன், மூன்றாம் சிலுவைப்போர்களில் ஐரோப்பிய - கிறித்தவப் படைகளுக்கு எதிராக போரிட்டவர். இந்தப் போர்களில் வெற்றி பெற்று எருசலேமில் இஸ்லாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் இசுலாமிய சமூகத்தில் சிறப்பாக அறியப்படுகிறார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெற்றவராவார்.[2] இவரது ஆட்சிக்காலத்தில் நடந்த யத்தின் போரைத் தவிர்த்த மற்றைய போர்களில் தோல்வியடைந்தவர்களிடம் இவர் கடுமையாகவோ, கொடூரமாகவோ நடந்ததில்லை. இவரது ஆட்சியின் உச்சத்தில் அய்யூபிட் பேரரசு எகிப்து, சிரியா, இராக், ஏமன், அரேபிய தீபகற்பத்தின் மேற்குக் கரையை உள்ளடக்கியதாக இருந்தது.\nயூசுப் சலாகுத்தீன் இப்னு அய்யூப் 1137-ம் ஆண்டு இராக்கிலுள்ள திக்ரித் நகரில் பிறந்தார்[3]. குர்திய இசுலாமிய பின்புலத்தைக் கொண்ட இவரது குடும்பம், அர்மீனியாவிலுள்ள டிவின் நகரில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்திருந்தது. இவரது தந்தை நசிமுத்தீன் அய்யூப். இவர் தனது குடும்பத்தை திக்ரித் நகரில் இருந்து மோசுல் நகருக்கு மாற்றினார். அங்கு நசிமுத்தீன் செஞ்சிப் பேரரசைத் தோற்றுவித்தவரும், சிலுவைப்போர்களுக்குத் தலைமையேற்றவருமான இமானுதீன் செஞ்சி என்பவரைச் சந்தித்து 1939-ல் அவரது கோட்டையைப் பாதுகாக்கும் தளபதியாகப் பணியாற்றினார். இமானுதீன் செஞ்சியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் நூறுத்தீன் செஞ்சி 1146-ம் ஆண்டு செஞ்சிப் பேரரசின் அரசராக நியமிக்கப்பட்டார்[4]. இவரது காலத்தில் சலாகுத்தீன் மேற்படிப்பிற்காக சிரியாவின் தலைநகரான டமாசுக்கசு நகருக்கு அனுப்பப்பட்டார். இந்தக் காலகட்டத்திலேயே சலாகுத்தீன் இசுலாம் மேல் அதிக ஆர்வம் கொண்டார்.[5] மாறாக, கிறித்தவர்கள் திடீரென செருசலேம் நகரைத் தாக்கிய முதலாம் சிலுவைப்போராலேயே சலாகுத்தீன் இசுலாமியப் பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார் எனவும் சிலர் கூறுகின்றனர்.[6]\nசலாகுத்தீன் சிரியப் படையில் சேர்ந்தபொழுது செருசலேம் முதலாவது அமல்ரிக் என்ற இலத்தீன் கிறித்தவரால் ஆளப்பட்டது. இவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் எகிப்தைக் கொண்டுவரும் பொருட்டு, அதன் மீது பல முறைப் படையெடுத்தார். அப்போது எகிப்தைப் பாத்திம கலிபாக்கள் வழிவந்த ‘சாவார்’ என்ற மன்னர் ஆண்டு வந்தார். சாவாருக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்த சிரிய தேசத்துப் படைக்கு சலாவுத்தீனின் சிறிய தந்தை ஆசாத்துல் சீர்க் தலைமை தாங்கினார். இவரே சலாகுத்தீனைச் சிரியப் படையில் சேர்த்துவிட்டவர் ஆவார். இந்நிலையில் சீர்க்கின் மறைவு மற்றும் சாவாரின் அதிகாரக்குறைவு காரணமாக 1169 ஆம் ஆண்டு சலாகுத்தீன், சிரிய மற்றும் பாத்திம கலிபாக்களின் கூட்டுப்படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தனது 31 ஆம் வயதில் இந்த நிலைக்கு வந்த சலாகுத்தீன், தனது நிர்வாகத் திறமை, போர்முறைகள் மற்றும் அஞ்சாத குணம் ஆகியவற்றின் காரணமாக எகிப்து நாட்டின் தலைவராக மாறினார். இவரே சன்னி இசுலாத்தை எகிப்தில் பரப்பியவர்.[7] இதன் பிறகு 1171-ம் ஆண்டு ஏற்பட்ட கலிபாவின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் எகிப்தின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். இவரின் ஆட்சியின் கீழ், எகிப்தின் படைவலிமை மற்றும் பொருளாதாரம் வேகமாகப் பெருகியது.\nஇதன் பிறகு இவர் தனது மனதில் சிரியா, இராக் மற்றும் செருசலேம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாபெரும் இசுலாமியப் பேரரசை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார். ஆயினும் தனது தந்தையின் அறிவுரைப்படி, தனது மன்னனான சிரிய சுல்தான் நூறுதீனுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இவர் ஈடுபடவில்லை. இறுதியாக நூறுதீனின் மரணத்திற்குப் பிறகே சிரியாவை தனது பேரரசுடன் இணைத்தார்.\nஇவ்வாறு 1174-ம் ஆண்டு நூறுதீனின் மரணத்திற்குப் பிறகு, சலாகுத்தீனின் படைகள் டமாசுக்கசு நகருக்குள் நுழைந்தன. அங்கு சிரிய மக்கள் சலாகுத்தீனையும் அவரது படைகளையும் வரவேற்றனர். பின்பு தனது முன்னால் மன்னரான நூறுதீனின் விதவை மனைவியான இசுமத் உல்தீன் காத்துன் என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் எளிதில் சிரிய நாட்டைத் தனது அயூபிட் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இதன் பிறகு சிரிய பேரரசிலிருந்து பிரிந்து போன அலிப்போ மற்றும் மோசுல் நகரங்களையும் முறையே 1176 மற்றும் 1186 ஆகிய ஆண்டுகளில் தனது பேரரசுடன் இணைத்தார். இதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் இவரை இரண்டு முறைகள் கொலை செய்ய முயன்றனர். குறிப்பாக இரண்டாவது முறை மயிரிழையில் உயிர் தப்பினார்.\nஇவர் சிரியாவை ஆண்ட காலத்தில் பலமுறை சிலுவைப்போர்களைச் சந்தித்தார். ஒவ்வொரு முறையும் இவர் எதிரிப் படைகளை முறியடித்து ஐரோப்பாவிற்குத் திருப்பி அனுப்பினார். ஆனால் 1177-ம் ஆண்டு நவம்பர் 25-ம் நாள் நடைபெற்ற போரில் மட்டும் இவர் தோல்வியுற்றார். இந்தப் போரில் செருசலேம் நகரை ஆண்ட நாலாம் பால்டுவின் மற்றும் ரோனால்டு ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்ட இவர், இறுதியில் தோல்வியுற்று தனது படையில் பத்தில் ஒரு பகுதி வீரர்களோடு எகிப்து திரும்பினார்.[8]\nமுதன்மைக் கட்டுரை: சிலுவைப் போர்\nஇதன் பிறகு தனது படை வலிமையைப் பெருக்குவதில் ஈடுபட்ட சலாகுத்தீன் 1180-ம் ஆண்டு சிலுவைப்போராளிகளின் நகரங்களைத் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, முசுலிம் வணிகர்களுக்கும், புனித தலங்களுக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இதனால் முசுலிம் வணிகர்களுக்கான முதன்மைப் பாட்டையில்(சாலை) ஒரு படையை சலாகுத்தீன் நிறுவினார். மேலும் 1182-ம் ஆண்டு மிகப்பெரிய படையுடன் சென்று பெய்ர��ட் நகரையும் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, இசுலாமியர்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா ஆகியவற்றைத் தாக்கினார்[9]. இதனால் கோபமுற்ற சலாகுத்தீன், ரோனால்டின் தலைநகரை 1183 மற்றும் 1184ஆகிய ஆண்டுகளில் தாக்கினார். இதன் பின்பும் ரோனால்டு 1185-ம் ஆண்டு புனித கச் (Haj) யாத்திரை சென்றவர்களின் வாகனங்களைத் தாக்கினார்[9]. இவ்வாறு சலாகுத்தீன் போர் நெறிமுறைகளைப் பின்பற்றி ரோனால்டின் படைகளை மட்டுமே தாக்கிய பொழுதும் கூட, ரோனால்டு அதற்குப் பதிலடியாக அப்பாவி முசுலிம்களை தாக்குவதயே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.\nஇதன் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த சலாகுத்தீன், மோசுல் நகரை ஆக்கிரமித்திருந்த மசூத் என்பவனையும் அவனுக்குத் துணையாக வந்த அசர்பைசான் கவர்னரையும் 1185 ஆம் ஆண்டு சாக்ரோல் மலைத்தொடரில் சந்தித்து, அவர்களின் படையை முறியடித்தார். பின்பு தனது பார்வையை மீண்டும் சிலுவைப்போராளிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் செலுத்தியவர், அதில் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். தொடர்ந்து 1187-ம் ஆண்டு சூலை 4-ம் நாள் காத்தின் என்ற இடத்தில் லூசிஞ்ன் கை, கிங் கான்சேர்ட் மற்றும் மூன்றாம் ரேமன்ட் ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்டார். கடல் போன்ற இந்த கூட்டுப்படையை எதிர்கொண்ட சலாகுத்தீனின் படை அதை முறியடித்து வெற்றிபெற்றது. இந்த வெற்றி சிலுவைப்போர்களில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து போரில் தோல்வியுற்று பிடிபட்ட லூசிஞ்ன் கை மற்றும் ரோனால்டு ஆகியோர் சலாகுத்தீனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் லூசிஞ்ன் கையை மன்னித்த சலாகுத்தீன், அவரைச் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். ஆனால் தொடர்ந்து முசுலிம் மக்களுக்குத் தொல்லை கொடுத்ததாலும் இசுலாமியப் புனிதத் தலங்களைத் தாக்கியதாலும் ரோனால்டுக்கு மரண தண்டனை விதித்தார்[10] .\nஇந்த ஒருவரைத் தவிர மற்ற எதிரிகள் யாரையும் சலாகுத்தீன் தன் வாழ்நாளில் கொன்றதில்லை. சிறையில் அடைக்கப்பட்ட லூசிஞ்ன் கையின் மனைவி சலாகுத்தீனைக் கடிதம் மூலம் மன்றாடிக் கேட்டுக்கொண்டதின் பேரில், 1188-ம் ஆண்டு லூசிஞ்ன் கை விடுதலை செய்யப்பட்டு தனது மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பிறகு செருசலேம் ந��ரை முற்றுகையிட்ட சலாகுத்தீனின் படை, அங்கு உள்ள பிரெஞ்சுப் படைகளைச் சரணடையும்படி கேட்டுக்கொண்டது. அவர்கள் அதை மறுக்கவே 1187-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். ஆனபோதிலும் சலாகுத்தீன் அங்கு பிடிபட்ட வீரர்களையும், மக்களையும் துன்புறுத்தாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழி செய்தார்[11]. இதன் பிறகு சிலுவைப்போராளிகளின் வசம் எஞ்சி இருந்தது டயர் என்ற நகரம் மட்டுமே.இதை காண்ரட் என்பவர் ஆட்சிசெய்துகொண்டு இருந்தார். மேலும் சலாகுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட லூசிஞ்ன் கையும் தனது மனைவியுடன் இங்குதான் வசித்து வந்தார். இதன் மீது 1188 -ம் ஆண்டு படையெடுத்த சலாகுத்தீன், இதையும் கைப்பற்றினார். இவ்வாறு அனைத்து சிலுவைப்போராளிகளின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாகுத்தீன், ஒரு முழுமையான பேரரசாக அயூபி பேரரசை மாற்றினார். இவ்வாறு ஒரு முழுமையான இசுலாமியப் பேரரசின் கீழ் செருசலேம் நகரைக் கொண்டுவந்தபொழுதும் கூட, அங்கு வாழ்ந்த யூத மக்களைத் தொடர்ந்து செருசலேம் நகரிலேயே வாழ அனுமதித்தார்[12].\nஇவ்வாறு செருசலேம் நகர் முழுவதுமாக சலாகுத்தீன் கையில் வந்த பிறகு, அதை மீண்டும் மீட்க மூன்றாம் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன. இதை இங்கிலாந்து மன்னரான முதலாம் ரிச்சர்ட் தலைமையேற்று நடத்தினார். இந்தப் போர் 1191-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் நாள் அர்சுப் என்ற இடத்தில் தொடங்கியது. இதில் ரிச்சர்ட்டின் படைகள் எவ்வளவோ முயன்றும் கூட, செருசலேம் நகரைக் கைப்பற்ற முடியவில்லை. இதிலும் இறுதியில் சலாகுத்தீனே வெற்றிபெற்றார்.\nஇருப்பினும் சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவு தனித்தன்மையானது. இந்த நட்பு சகமனித மரியாதைக்கும், போர் நெறிமுறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. ரிச்சர்ட் ஒரு முறை நோய்வயப்பட்ட பொழுது, சலாகுத்தீன் அவரைக் குணப்படுத்த தனது அந்தரங்க மருத்துவரை அனுப்பியத்தோடு பழவகைகளையும் கொடுத்தனுப்பினார்[13]. மேலும் அர்சுப் போர்க்களத்தில் ரிச்சர்ட்டின் குதிரை இறந்தததைக் கேள்விப்பட்ட சலாகுத்தீன், அவருக்கு உயர் ரக குதிரைகள் இரண்டைக் கொடுத்தனுப்பினார். இதன் பிறகு ரிச்சர்டின் தங்கை ‘சோன்’ என்பவளை சலாகுத்தீன் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தார். இதன் ��ூலம் முசுலிம் மற்றும் கிறித்தவர்கள் இடையே நட்புறவு ஏற்பட வழிவகுத்தார். இவ்வளவுக்கும் சலாகுத்தீன், ரிச்சர்ட் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை. கடிதம் மற்றும் தூதர்கள் மூலம் மட்டுமே பரிமாற்றம் நடைபெற்றது.\nஇதன் பிறகு 1192-ம் ஆண்டு சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர். ராம்லா ஒப்பந்தம் என அழைக்கப்படும் இதன் படி செருசலேம் முசுலிம்கள் வசமே தொடர்ந்தது. மேலும் கிறித்தவர்களும் அங்கு உள்ள புனிதத் தலங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்[14].\nஇவ்வாறு ராம்லா உடன்படிக்கையைத் தொடர்ந்து ரிச்சர்ட் அரேபியாவை விட்டு வெளியேறிய பின் 1193-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் நாள் டமாசுக்கசு நகரில் நோய்வயப்பட்டு சலாகுத்தீன் இறந்தார். இவ்வாறு இறந்த பிறகு அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தில் போதிய பணம் இல்லை[15]. காரணம் இவர் தனது செல்வம் முழுவதையும் தானம் செய்வத்திலேயே செலவிட்டிருந்தார். இவ்வாறு அவரது உடல் டமாசுக்கசு நகரில் உள்ள பிரபலமான உமய்யா மசூதியின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு செருமனியை சேர்ந்த பேரரசரான இரண்டாம் வில்லியம் ஒரு சலவைக்கல் கல்லறைமேடையை சலாகுத்தீனுக்காக உருவாக்கினார்[16]. இதுவே இன்றளவும் சலாகுத்தீனின் சமாதியாக மக்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையான கல்லறை வேறு இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதே சலவைக்கல் மேடையை அமைக்காததற்கு காரணம், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாதததே ஆகும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் மட்டுமல்லாமல் எதிரிகளிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.\nசலாகுத்தீன் ஒரு மிகப்பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட ஒரு சாதாரணமான மனிதனாகவே எளிமையாக வாழ்ந்தார். தீவிரமான சன்னி இசுலாம் முறையைப் பின்பற்றிய இவர், மற்ற மதத்தினரையும் மதித்தார். அவர்களின் புனித தலங்களுக்குப் பாதுகாப்பும் கொடுத்தார். இவர் ஆக்கிரமிப்பாளர்களைத் தவிர மற்ற எவரையும் தாக்கியதில்லை. அவ்வாறு அவர்களைத் தாக்கியப்பொழுதும் கூட, அவர்களுக்கு முதலிலேயே சரணடைய பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். மீறி போர் செய்து அவர்கள் பிடிபட்ட பின்பும் கூட அவர்களைத் துன்புறுத்தவோ, சிறையில் அடைக்கவோ இல்லை. மாறாக அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி செல்ல அனுமதித்தார். செருசலேம் நகரிலேயே அவர்கள் தங்கிக் கொள்ளவும் அனுமதித்தார். மேலும் இவரின் எதிரிகள் இசுலாமியர்களைத் தாக்கியபொழுதும்கூட, இவர் கிறித்தவர்களைத் தாக்கியதில்லை.\nஇவ்வாறு இவரது குணநலன்கள் அரேபியர்கள் மட்டும் அல்லாது ஐரோப்பியர்களையும் ஈர்த்தது. ஐரோப்பிய கிறித்தவர்கள் மத்தியில் ரிச்சர்ட்டை விட சலாகுத்தீன் அதிகம் பிரபலமானார். மேலும் ரிச்சர்ட்டும் சலாவுத்தீனும் தங்களுக்கு இடையே பல பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். இருப்பினும் இவர்கள் இருவரும் கடைசிவரை ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை.\nசலாகுத்தீன் புகழ் அவரது வாழ்நாளில் மட்டும் அல்லாமல் நவீன உலகிலும் தொடர்கிறது. இன்னும் இவர் இசுலாமிய மக்களால் மிகவும் உயர்வாகப் போற்றப்படுகின்றார். குறிப்பாக இசுரேல் - பாலஸ்தீனம் பிச்சினை ஆரம்பமான பிறகு இவர் புகழ் வேகமாக பரவத் தொடங்கியது. இவர் தனது வாழ்நாளில் செருசலேம் நகரை கிறித்தவர்களிடம் இருந்து மீட்டதே இதற்குக் காரணம் ஆகும். இவரால் தோற்றுவிக்கப்பட்ட அயூபி பேரரசு இவரது மறைவுக்குப் பிறகு 57 ஆண்டுகள் தொடர்ந்தது. அது இன்றளவும் மறைமுகமாக நவீன உலகிலும் தொடர்கிறது. இதற்குச் சான்றாக, இவரது சின்னமான கழுகு முத்திரையே இன்றும் இராக், எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் ராணுவ சின்னமாக உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/566-remanded-again", "date_download": "2019-09-18T18:00:14Z", "digest": "sha1:XVMA2RYWFPM5HVQBP5T4N3FW2I37RKZR", "length": 6411, "nlines": 94, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு", "raw_content": "\nபிள்ளையான் உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின்\nபடுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை\nநீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்\nஇன்று பிள்ள��யான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரை முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும்\nமாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா,\nகஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு\nமட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.\nஇந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட\n04 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று குறித்த நான்கு பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது,\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nMore in this category: « காணமல் போயிருந்த ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் தேர்தலில் மோசடி இல்லை;ட்ரம்ப்பின் வெற்றி உறுதி »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/07/17/page/2/", "date_download": "2019-09-18T17:34:02Z", "digest": "sha1:GT5Z5NX2RVSH75BKJXWJJ3M6KGMXH2E2", "length": 5834, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 July 17Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nFriday, July 17, 2015 9:58 am சமையல் ௮றை டிப்ஸ், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 408\nFriday, July 17, 2015 9:38 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 330\nஸ்ரீதேவி, பூதேவியுடன் விமானத்தில் பயணம் செய்த வெங்கடாசலபதி சிலை\nவிசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. தயாநிதி மாறன் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். சிபி���\nமானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பதிலாக கருணாநிதி, மின்துறைக்கு நேரம் ஒதுக்கியிருக்கலாம். விஸ்வநாதன்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Died.html?start=45", "date_download": "2019-09-18T18:31:30Z", "digest": "sha1:CMO6EDQSO26YY6DBJ4ARXSVR7OWOUXRA", "length": 9070, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nநடிகர் சங்கம் புறக்கணிப்பு - பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்\nசென்னை (06 செப் 2018): பிரபல நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா வறுமையின் காரணமாக சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nபிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மரணம்\nசென்னை (05 செப் 2018): பிரபல நகைச்சுவை நடிகரும் பலகுரல் மன்னனுமான ராக்கெட் ராமநாதன் உடல் நலக்குறைவால் காலமானார்.\nநடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மரணம்\nபெங்களூரு (03 செப் 2018): நடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nநெதர்லாந்து பெண் சென்னையில் மர்ம மரணம்\nசென்னை (02 செப் 2018): நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சென்னையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.\nமும்பை (26 ஆக 2018): தாயின் இறுதிச் சடங்கிற்கு வர மறுத்த பெண் அஸ்தியை கூரியரில் அனுப்பி வைக்க சொன்ன விவகாரம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 10 / 17\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபரூக் அப்துல்லாவை சென்னை கொண்டு வர வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் கா…\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1474", "date_download": "2019-09-18T17:35:41Z", "digest": "sha1:J3WHH5YHM7AAKRNAQAYHNHR6YN6VFNGN", "length": 8410, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமல�� கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு\nஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சூரத்தைச் சேர்ந்த பைக்கிங் குயின்ஸ் இருவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்ட்து.பெண் உரிமை மற்றும் பெண்ணின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றும் வகையில் சூரத்தை சேர்ந்த டாகடர். சரிகா மேத்தா மற்றும் திருமதி.ருதாலி இருவரும் இணைந்து ஐரோப்பா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் 25000 கிமீ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இவர்கள் இன்று ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வந்தடைந்தனர். இந்தியத் தூதரக அதிகாரி மற்றும் அவரின் குழுவினர் இவர்கள் இருவரையும் சிறப்பாக வரவேற்றனர்.அதன் பின் அவர்களிடையே மகிழ்ச்சியான கலந்தாய்வு நடந்தது.சுவிஸ்சர்லாந்திலிருந்து ப்ளாக் பாரஸ்ட் வழியாக பிராங்பேர்ட் வந்தடைந்த இவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.கடந்த வருடம் டாகடர் சரிகா மேத்தா தலைமையில் மேலும் 40 பெண்கள் இணைந்து இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nசர்வதேச தமிழக மகளிர் இணைந்து தமிழகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்\nஜெத்தா நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்\nசிங்க��்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\n× RELATED இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503146/amp?ref=entity&keyword=New%20Zealand", "date_download": "2019-09-18T17:38:30Z", "digest": "sha1:R33VEIT4Q6WBWZWNXYABCVP67OD4PU6F", "length": 7890, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Earthquake in New Zealand: Record magnitude 7.4 | நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு\nவெலிங்டன் : நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்காக பாக். வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுப்பு: அந்நாட்டு அரசு அறிவிப்பு\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் நீக்கம்: ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்: எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கண்ட்ஸ் பேச்சு\nபாகிஸ்தானில் இந்து பெண் பல் மருத்துவ மாணவி கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி போராட்டம்\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் விருப்பப்பாடமாக தமிழ் அறிமுகம்\nஇந்தியாவுக்கு வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகரீதியான ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்: அதிபர் ட்ரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nசேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது 3 வாரங்களில் முழுமையாக பணிகளை தொடங்கும்: சவுதி அரேபியா அரசு அறிவிப்பு\n‘விரைவில் இந்தியா, பாக். பிரதமர்களை சந்திப்பேன்’\n× RELATED அசாமில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/210115?ref=ls_d_france", "date_download": "2019-09-18T17:53:08Z", "digest": "sha1:4O5PSMZWRPBOTYNK7WKBZ6N2T5XABZEZ", "length": 8691, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பாரிஸில் வெடித்து தீப்பற்றி எரிந்து சாம்பலான மருத்துவமனை: திகில் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிஸில் வெடித்து தீப்பற்றி எரிந்து சாம்பலான மருத்துவமனை: திகில் வீடியோ\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மருத்துவமனை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாரிஸின் புறநகர் பகுதியான கிரேட்டிலில் உள்ள ஹென்றி மொண்டோர் மருத்துவமனையிலேயே புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் 8 ப���ர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவமனை வளாகத்தில் வெடி சத்தம் கேட்டதாகவும், பின்னரே தீ விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த நபர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் விரைந்தனர்.\nமளமளவென பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nதீக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தீ மருத்துவமனயைின் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nஹென்றி மொண்டோர் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ இப்போது தீயணைப்பு வீரர்களின் தலையீட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பாரிஸ் பொது மருத்துவமனைகளின் தலைவர் மார்ட்டின் ஹிர்ஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது இதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்று அவர் கூறினார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/virat-kohli-overtakes-suresh-raina-to-become-leading-run-scorer-in-ipl-2018883", "date_download": "2019-09-18T17:42:51Z", "digest": "sha1:I7IVQRMBGHOTQHRQTLSO7NTUUHPQTPWS", "length": 9172, "nlines": 136, "source_domain": "sports.ndtv.com", "title": "Virat Kohli Overtakes Suresh Raina To Become Leading Run-Scorer In IPL, ஐபிஎல்லில் அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி! – NDTV Sports", "raw_content": "\nஐபிஎல்லில் அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி\nஐபிஎல்லில் அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி\nஇந்திய பேட்ஸ்மேனகளில் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் கோலி.\nபெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 84 ரன்கள் எடுத்தார். © AFP\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நடந்த போட்டியில், ஐபிஎ���்லில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 61 ரன்கள் எடுத்திருந்த போது ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த போட்டியில் கோலி 84 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 160 இன்னிங்க்ஸில் 38.24 சராசரியுடன் மொத்த ரன்களாக 5,110 எடுத்துள்ளார்.\nஇந்திய பேட்ஸ்மேன்களில் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் கோலி, முதலில் கடந்தவர் சுரேஷ் ரெய்னா. உலக அளவில் இதை செய்த ஏழாவது வீரர் கோலி.\n2008 ஆண்டு முதல் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார். நேற்றைய போட்டியில் ஏபிடி வில்லியர்ஸ், கோலி இணைந்து 108 ரன்கள் எடுத்தனர், இதனால் ஆர்சிபி 20 ஓவர்களில் 205 ரன்களை எடுத்தது.\nஐபிஎல் போட்டிகளில் தனது 35வது அரைசதத்தை நிறைவு செய்தார். 2016ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் 16 போட்டிகளில் ஆடி 973 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். ஐபிஎல் போட்டியில் ஒரு சீசனில் யாரும் இதுவரை கடக்காத ரன்களாக 973 உள்ளது. 4000 ரன்களை கடந்த முதல் வீரரும் இவர்தான்.\nவிராட் கோலி, கடந்த 6 வருடங்களாக ஆர்சிபி அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். ஆனால், இதுவரை ஒரு சீசனிலும் பட்டத்தை வெல்லவில்லை.\nஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறாவிட்டாலும், இந்திய அணியை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெற்றி பெற செய்துள்ளார் கோலி.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n160 இன்னிங்க்ஸில் 5,110 ரன்களை கடந்துள்ளார் விராட் கோலி\n2008 ஆண்டு முதல் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார்\n2019 ஐபிஎல்லின் முதல் அரைசதத்தை நேற்று நிறைவு செய்தால் கோலி\n\"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்\" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்\n\"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது\" - ஹர்பஜன் சிங்\nNarendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்\n\"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்\": கங்குலி\n\"'A' ஃபார் அனுஷ்கா\" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-18T17:39:35Z", "digest": "sha1:6TGAFFTSLF74SCEAQOTI2UP4MXSGZBMO", "length": 6523, "nlines": 303, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்கள் using HotCat\nr2.7.2) (தானியங்கி அழிப்பு: kk:Тони Блэр\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: kk:Тони Блэр\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: arz:تونى بلير\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: pnb:ٹونی بلیر\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: qu:Tony Blair\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: fy:Tony Blair\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: tt:Тони Блэр\nதானியங்கி இணைப்பு: tl:Tony Blair\nதானியங்கி மாற்றல்: uk:Тоні Блер\nதானியங்கி மாற்றல்: ru:Блэр, Тони\nதானியங்கி இணைப்பு: jv:Tony Blair\nதானியங்கி இணைப்பு: yo:Tony Blair\nதானியங்கி இணைப்பு: bat-smg:Tuonis Blers\nதானியங்கி இணைப்பு: fo:Tony Blair\nதானியங்கி இணைப்பு: be-x-old:Тоні Блэр\nதானியங்கி இணைப்பு: ml:ടോണി ബ്ലെയര്‍\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-18T17:31:10Z", "digest": "sha1:F2JDQDIEYWJ33TTBRMPEOC2LB4QYRACD", "length": 3886, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரஜின் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nமுதன் முறையாக தனது இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரஜின்.\nசினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’...\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/22030538/Youth-who-slept-at-home-near-Thuraiyur-burnt-Police.vpf", "date_download": "2019-09-18T18:22:18Z", "digest": "sha1:Z6CZSOV744Q5I5JOVRYOGLOFC4PQFWZG", "length": 15316, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Youth who slept at home near Thuraiyur burnt? Police are investigating || துறையூர் அருகே வீட்டில் தூங்கிய வாலிபர் எரித்துக்கொலை? போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுறையூர் அருகே வீட்டில் தூங்கிய வாலிபர் எரித்துக்கொலை போலீசார் விசாரணை + \"||\" + Youth who slept at home near Thuraiyur burnt\nதுறையூர் அருகே வீட்டில் தூங்கிய வாலிபர் எரித்துக்கொலை\nதுறையூர் அருகே வீட்டில் தூங்கிய வாலிபர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதுறையூர் அருகே வேங்கடத்தானூரை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 32). இவர் மருவத்தூர் அருகே உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் குடித்துவிட்டு வேலைக்கு சென்றதால் அவரை தொழிற்சாலை நிர்வாகம் சமீபத்தில் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் வீட்டின் அருகே மாட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகள் நீண்ட நேரம் கத்திக்கொண்டிருந்தன. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் எழுந்து வந்து பார்த்தபோது, பிரபாகரனின் வீட்டுக்குள் தீ எரிந்து கொண்டிருந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பிரபாகரன் கட்டிலில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் டி.வி., கட்டில் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து கிடந்தன. வீட்டின் அருகே காலி மண்எண்ணெய் கேனும், தீப்பந்தமும் கிடந்தன.\nஇதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரன் மீது மர்ம நபர்கள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் போலீசார் விசாரணையில், பிரபாகரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதையறிந்த அந்த பெண்ணின் கணவர் தனது உறவினரின் மூலம் பிரபாகரனை கண்டித்து தாக்கியதும் தெரியவந்தது. ஆனாலும் அவர்களின் தொ��ர்பு தொடர்ந்துள்ளது.\nஇதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n1. போடிமெட்டு மலைப்பாதை விபத்தில் மேலும் ஒருவர் சாவு அதிக பயணிகளுடன் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு\nபோடிமெட்டு மலைப்பாதையில் பள்ளத்தில் ஜீப் பாய்ந்த விபத்தில் மேலும் ஒருவர் நேற்று இறந்தார். விபத்து சம்பவத்தை தொடர்ந்து அதிக பயணிகள் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.\n2. கீரிப்பாறை எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி சாவு போலீஸ் விசாரணை\nகீரிப்பாறையில் எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி பரிதாபமாக இறந்தார்.\n3. மாணவி அனிதா தற்கொலை குறித்த விசாரணையை விலக்கி கொள்ள ஆணையத்தில் பெற்றோர்கள் மனு\nஅரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பான விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர்கள் ஆணையத்தில் மனு அளித்து உள்ளனர் என இந்திய தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் கூறினார்.\n4. அஜித் பவார் மீதான விசாரணைக்கு தடை இல்லை - கூட்டுறவு வங்கி ஊழலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் மீதான விசாரணைக்கு தடை இல்லை என கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. அரவக்குறிச்சி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி ஆடிட்டர் பலி போலீசார் விசாரணை\nஅரவக்குறிச்சி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் ஆடிட்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலி��ரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n4. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n5. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/17044307/There-is-no-negotiating-with-South-Korea--North-Korea.vpf", "date_download": "2019-09-18T18:30:37Z", "digest": "sha1:ZEJOL4FBO36DA2WYZU6WYKP2LXPLDEXJ", "length": 17134, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no negotiating with South Korea - North Korea announcement || தென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - வடகொரியா அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - வடகொரியா அறிவிப்பு\nதென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என வடகொரியா அறிவித்துள்ளது.\nஇரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியா, வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பகைமை உருவானது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது.\n2011-ம் ஆண்டில் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் பொறுப்பு ஏற்றது முதல் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் தீவிரம் அடைந்தது.\nதென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாகவும், தனது படை பலத்தை நிரூபிக்கும் வகையிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது.\nஇது ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறும் செயல் என்பதால் சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் வடகொரியா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.\nஆனால் கடந்த ஆண்டு இந்த சூழல் மாறியது. தென்கொரியாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் கலந்துகொண்டதன் மூலம் பரம எ���ிரிகளாக இருந்து இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பு உருவானது.\nவடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்து பேசினர். அதேபோல் தென்கொரியா மத்தியஸ்தம் செய்ததின் மூலம் வடகொரியா-அமெரிக்கா உறவிலும் இணக்கமான சூழல் உருவானது.\nஇந்த சூழலில் கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதித்தது. ஆனால் அதை மீறியும் கூட்டுப்பயிற்சி தொடங்கப்பட்டது.\nஇந்த நிலையில், ஜப்பானிய ஆட்சியில் இருந்து கொரியா விடுதலை பெற்ற தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் “2045-ம் ஆண்டுக்குள் கொரிய தீபகற்பம் ஒன்றிணைக்கப்படும்” என கூறினார்.\nஇதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, இனி தென்கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது என அறிவித்துள்ளது. தென்கொரிய அதிபரின் உரைக்கு எதிராக வடகொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த தருணத்தில் கூட தென்கொரியா தனது கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடர்கிறது. அதே சமயம் அமைதியான பொருளாதாரம் அல்லது அமைதியான ஆட்சியை பற்றி பேசுகிறது. இது முரணானது.\n90 நாட்களில் நமது பெரும்பாலான படைகளை அழிக்கத் திட்டமிடும் யுத்த காட்சிகளை அரங்கேற்றும் அதே வேளையில், வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையிலான பேச்சுவார்த்தையை அவர் குறிப்பிடும்போது அவரது சிந்தனை செயல்முறை சரியாக இருக்கிறதா என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.\nஅவர்(மூன் ஜே இன்) உண்மையிலேயே ஒரு வெட்கமில்லாத மனிதர். கொரிய தீபகற்பத்தை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்த அவரது கருத்துகள் மிகவும் மோசமானவை. அவை ஒரு பசுவின் வேகவைத்த தலையை சிரிக்க வைக்கும் முயற்சியை போன்றது.\nஅணு ஆயுதங்களை கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு தென்கொரியா கூட்டுப்பயிற்சியை நடத்த முடிவெடுத்ததுதான் காரணம். எனவே தென்கொரியாவுடன் பேச எங்களுக்கு இனி வார்த்தைகள் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையில், நேற்று அதிகாலை வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் 2 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇது ஒரு மாதத்திற்குள் நடத்தப்பட்ட 6-வது ஏவுகணை சோதனை ஆகும்.\n1. தென்கொரியாவை தாக்கிய ‘லிங்லிங்’ புயலால் பலத்த சேதம் - 3 பேர் பலி\nதென்கொரியாவை தாக்கிய ‘லிங்லிங்’ புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.\n2. வான் பரப்பில் பறந்த ரஷ்ய போர் விமானங்கள் 360 முறை சுட்டு தென்கொரியா எச்சரிக்கை\nதென்கொரிய வான் பரப்பில் பறந்த ரஷ்ய போர் விமானங்களை மறித்து 360 முறை துப்பாக்கியால் சுட்டு தென்கொரிய விமானப்படை விமானங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n3. ஜி 20 மாநாட்டுக்கு இடையே தென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.\n4. தென்கொரியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி\nதென்கொரியாவுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.\n5. தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன\nதென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாயினர். இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு\n2. அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\n3. “அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்” - ஈரான் எச்சரிக்கை\n4. ஏலியன் போன்ற உருவ அமைப்புடன் வலையில் சிக்கிய மீன்\n5. நடுவானில் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 200 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/507264-the-road-where-no-one-goes.html", "date_download": "2019-09-18T18:21:29Z", "digest": "sha1:PQA2G6UM6NEEFLOMBEJN6NXA2JNTZ7QH", "length": 20597, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "எண்ணித் துணிக: யாரும் போகாத பாதை | The road where no one goes", "raw_content": "புதன், செப்டம்பர் 18 2019\nஎண்ணித் துணிக: யாரும் போகாத பாதை\nஸ்டார்ட் அப் துவங்க ஐடியா பெறும் வழிகள் பற்றி பார்த்தோம். ஸ்டார்ட் அப்களில் புதிய பொருள் கொண்டு வரு\nவதை விட சிறந்த வழி ஒன்று உண்டு. புதிய பொருள் பிரிவையே படைப்பது\nபடுத்தினால் உங்களுக்குத்தான் அது புதிய பொருள். அப்பொருள் பிரிவில் ஏற்கெனவே இருக்கும் பல பொருட்களில் அதுவும் ஒன்று, அவ்வளவே. அக்கூட்டத்தில் காட்டு கத்தல் கத்தினாலும் வாடிக்கையாளர் காதில் விழுவது கடினம். ஆனால், புதிய பொருள் பிரிவை அறிமுகப்படுத்தும் போது நீங்கள்தான் முதல் ஆள். போட்டி இல்லை. கத்த தேவையில்லை. நீங்கள்தான் தனி காட்டு ராஜா.\nஷாம்பு மார்க்கெட்டில் புதிய பிராண்டுகள் வருகின்றன. பத்தோடு பதினொன்றாக படாத பாடுபடுகின்றன. ஆனால், அதே மார்க்கெட்டில் புதிய வடிவில் வந்த ‘மீரா’ தான் முதல் சீயக்காய் பேஸ்ட். ஒரு புதிய பொருள் பிரிவைப் படைத்தது. அன்றிலிருந்து இன்று வரை அந்த மார்க்கெட்டின் நிரந்தர முதல்வர் அவளே புதிய பொருள் பிரிவுகள் பிறக்கும் விதம் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே விளக்கிவிட்டு போயிருக்கிறார், இனங்களில் புதிய பிரிவுகள் உருவாகும் ரகசியத்தை கூறிய ‘சார்லஸ் டார்வின்’. அவர் அளித்த பரிணாம வளர்ச்சி தத்துவம் அதிகம் பேசப்பட்டாலும் அதற்கு ஆதாரமாக அவர் கூறியது விலகுதல் கோட்பாடு (Divergence). இனங்கள் விலகி அதிலிருந்து புதிய அவதாரங்கள் பிறந்தன என்றார்.\nவிலகுதல் கோட்பாடுதான் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டது. பாந்தேரா என்ற மிருகம் தான் காலப்போக்கில் விலகி சிங்கம், புலி, ஜாகுவார், சிறுத்தை என்று புதிய இனங்களாய் பிறந்து பரிணாம வளர்ச்சி பெற்றது. குரங்கு இனத்திலிருந்து விலகி காலப்போக்கில் வளர்ந்தவை தான் ஏப், கொரில்லா, சிம்பன்சி, ஒரங்குட்டான், கிப்பன் இன்ன பிற. அந்த விலகுதல் கோட்பாடுதான் மார்க்கெட்டில் புதிய பொருள் பிரிவுகளைப் படைக்கிறது என்கிறார்கள் ‘ஆல் ரீஸ்’ மற்றும் அவருடைய மகள் ‘லாரா ரீஸ்’ இருவரும். இவர்கள் எழுதிய முக்கியமான புத்தகம் ‘The origin of brands’.\nசோப் என்ற பொருள் பிரிவுதான் பிற்காலத்தில் நம் சவுகரியத்திற்கேற்ப லிக்விட் சோப், ஹாண்ட் வாஷ், சானிடைசர் என்று விலகியது. பால் என்ற பொருள் பிரிவு பிரிந்து கண்டென்ஸ்ட் மில்க், டோண்ட் மில்க், ஸ்டாண்டர்டைஸ்ட் மில்க் என்று பிரிந்து அதுவும் பத்தாமல் ஏ1, ஏ2 என்று பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் நம்பர் போல் விலகியிருக்கிறது\nமார்க்கெட்டிங் என்பது பொருட்களுக்குள் நடக்கும் போட்டியல்ல. பொருள் பிரிவுகளிடையே நடக்கும் யுத்தம். புதிய பொருள் பிரிவை உருவாக்கும் பிராண்டுகள் பெரும்பாலும் வெற்றியடைகின்றன. இருக்கும் பொருள் பிரி\nவில் புதிய பிராண்டாக நுழையும் போது வாடிக்கையாளர்கள் உங்கள் பிராண்டை மற்ற பிராண்டுகளோடு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.\nஆனால், புதிய பொருள் பிரிவை உருவாக்கி அதில் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தும்போது ஒப்பீடு செய்ய அப்பிரிவில் வேறு பிராண்டே இருக்காது. அதனாலேயே முதல் பிராண்டாய் நுழையும் போது அதற்கு அங்கீகாரமும் அரவணைப்பும் கிடைக்கிறது இயற்கையில் சுற்றுச்சூழலால் ஏற்படும் மாற்றங்கள்தான் இனங்கள் விலக காரணம் என்றால் தொழில்நுட்பம் மற்றும் மக்களின் சமூக கலாச்சார மாற்றங்கள்தான் பொருள்கள் விலகி புதிய பொருள் பிரிவுகள் பிறக்க காரணமாகின்றன. தினம் குடிக்கும் ‘காபி’ விலகி ஃபில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி, ஐஸ் காபி, காஃபீன் ஃப்ரீ காபி, கோல்ட் காபி என்று விலகியது நம் கலாசார மாற்றங்களினால்தானே. பெண்கள் வேலைக்குப் போவது அதிகரிக்க, வீட்டில் பெரியவர்கள் இல்லாத நியூக்ளியர் குடும்பங்கள் பெருகியதால் பிறந்தவைதானே மற்ற காபி சமாச்சாரங்கள் எல்லாம்\nபொருள் விலகி அதிலிருந்து புதிய பொருள் பிரிவுகள் பிறக்கும் விதம் ஸ்டார்ட் அப் துவங்க நினைப்பவர்களுக்கு புதிய ஐடியா தரும். இருக்கும் பொருள் பிரிவுகளை பிரித்து மேய்ந்து, வாடிக்கையாளரின் தேவைகளை அது பூர்த்தி செய்யும் விதங்களை ஆராயும் போது புதிய பொருள் பிரிவிற்கான ஐடியா பிறக்கும். அப்படி புதிய பொருள் பிரிவை படைத்து அதில் முதல் பிராண்டாய் நுழைவதே வெற்றிக்கு வழி.\nவிலகுதல் கோட்பாட்டை கண்ணால் எளிதாக பார்க்க முடிவதில்லை. அதனாலேயே இதன் சக்தி புரிவதில்லை. தோட்டத்திலுள்ள மரத்தில் புதிய கிளைகள் பிறப்பது நம் கண்ணுக்கு தெரிகிறதா\nஆனால், பல நாள் கழித்து அதே மரத்தை பார்க்கும் போது ‘எப்படி இந்த மரம் பெர��சாச்சு. புது கிளைகள் எங்கிருந்து வந்தது’ என்று ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா\nபுதிய பிராண்ட் என்பது ஒரு புதிய இனம் போல. சிங்கம் என்பது பிராண்ட் என்றால், புதிய பிராண்டை உருவாக்க சிங்கத்தையா மேம்படுத்துவீர்கள் சிங்கத்தை எவ்வளவு மேம்படுத்தினாலும் கடைசி வரை சிங்கம்தானே. புதிய பிராண்ட் வேண்டுமென்றால் சிங்கம் பிரிந்து புலி ஆனது போல், இருக்கும் பொருள் பிரிவை பிரித்து புதியதை அறிமுகப்படுத்தும் வழியை தேடுங்கள் என்பதே இயற்கை நமக்கு கற்றுத் தரும் வழி. மீரா சீயக்காய் ஷாம்பு நமக்கு சொல்லித் தரும் பாடம் சிங்கத்தை எவ்வளவு மேம்படுத்தினாலும் கடைசி வரை சிங்கம்தானே. புதிய பிராண்ட் வேண்டுமென்றால் சிங்கம் பிரிந்து புலி ஆனது போல், இருக்கும் பொருள் பிரிவை பிரித்து புதியதை அறிமுகப்படுத்தும் வழியை தேடுங்கள் என்பதே இயற்கை நமக்கு கற்றுத் தரும் வழி. மீரா சீயக்காய் ஷாம்பு நமக்கு சொல்லித் தரும் பாடம் ஏகப்பட்ட பொருள் பிரிவுகள் இருக்க, எதில் எப்படி நுழைவது என்று குழம்பியிருக்கும் ஸ்டார்ட் அப் அபிமானிகளே, பல புதிய பொருள் பிரிவுகள் இன்னும் விலகாமல் காத்திருக்கின்றன. உங்கள் வரவுக்குத்தான் அவை வெயிட்டிங்\nஸ்டார்ட் அப்எண்ணித் துணிகயாரும் போகாத பாதைஷாம்பு மார்க்கெட்புதிய பிராண்டுகள்சோப்\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\n10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக தேசத்தை...\nஎண்ணித் துணிக: வாழும் ஆவணம் தயாரா\nகாஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர்...\nஎண்ணித் துணிக: வெற்றிக்குப் பிரதான வழி\nஎண்ணித் துணிக: பிசினஸ் மாடல் கேன்வாஸ் தயாரா\nமாய உலகம் 01: எனக்குள் உறங்கும் விலங்கு\nகணிதப் புதிர்கள் 01: குவியலில் எத்தனை தேங்காய்கள்\nஇந்தப் பாடம் இனிக்கும் 12: எளியோர் உருவாக்கும் தமிழக அடையாளங்கள்\n‘தீப விநாயகர் போட்டி’ சிறந்த படங்களில் பரிசுக்கு தேர்வானவை சில இங்கே...\nகோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர்...\n‘சொன்னா புரிஞ்சுக்குங்க சார்; என் தலை சைஸுக்கு ஹெல்மெட்டே கிடையாது’: போலீஸை அதிரவைத்த...\nஇடம் பொருள் இலக்கியம்: 1- முத்துவிஜயன் - நெடுங்காலம் புழங்காத வெளியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/northern-province", "date_download": "2019-09-18T17:44:11Z", "digest": "sha1:RBZ4V6LMW3JBTFDJUXUMYMNRXCX5P4SB", "length": 11991, "nlines": 97, "source_domain": "www.thaarakam.com", "title": "வட தமிழீழம் Archives - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமாணவர் அனுமதிக்கு இரஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது\nவடதமிழீழம்: யாழ்.இந்து கல்லுாாி அதிபா் மாணவா் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப் பு ஆணைக்குழுவினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவின்…\nமாணவர் அனுமதிக்கு இலஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது\nவடதமிழீழம்: யாழ்.இந்து கல்லுாாி அதிபா் மாணவா் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப் பு ஆணைக்குழுவினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவின்…\nபுதுக்குடியிருப்பு பகுதியில் ஆயுதம் தேடி தேடுதல் நடவடிக்கை.\nவட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அதனை அகழ்வு செய்வதற்காக இன்றைய தினம்…\nமாட்டுடன் மோட்டார் சைக்கிளில் சென்று மோதியவர் பலி\nவடதமிழீழம்: முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் நேற்று, இரவு 08.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மாட்டுடன் மோதியல் ஏற்பட்ட விபத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் மோட்டார்…\nஇ.போ.ச வினர் பணிப் புறக்கணிப்பு: மன்னார் தனியார் போக்குவத்து சபையினர் விசேட சேவை\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (16) காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு தொடர்ந்து��் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு…\nகிளிநொச்சியில் 1000 ஏக்கரை சுவிகரித்த சிங்களவர்.\nவட தமிழீழம் , கிளிநொச்சி- குஞ்சுப் பரந்தன் பகுதியில் சுமாா் 1000 ஏக்கா் நிலத்தில் தென்னிலங்கையை சோ்ந் த ஒருவா் உப்பளம் அமைத்துவருகின்றார். இந் நிலையில், குறித்த உப்பளத்தினால் கிளிநொச் சி மாவட்டத்திற்கு பாாிய பாதிப்பு ஏற்படும் என சமூக…\nஇன்று திருமணம் செய்யவிருந்த ஜோடி நேற்று விபத்தில் சிக்கி காயம்\nஇன்றைய தினம் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த விபத்து…\n3 ஆவது நாளாகவும் தொடரும் இ.போ.ச வினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்\nவடதமீழீழம்: வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் (18.09.2019) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர். இ.போ.ச ஊழியர்களுக்கான 2016.30 ,…\nஶ்ரீலங்கா 19 வயதுக்குட்பட்டோர் உதைபந்தாட்ட அணியில் தெரிவாகியுள்ள தேனுஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nதெற்காசிய உதைபந்தாட்ட‌ கூட்டமைப்பின் 19 வயதிற்குட்பட்ட தொடருக்கான இலங்கை அணியில் உருத்திரபுரம் மகா வித்தியாலய அணி வீரர் தேனுஜன் இடம் பெற்றுள்ளார். 19 வயதிற்குட்பட்ட “SAFF” கிண்ண தொடருக்காக இலங்கை ஜூனியர் உதைபந்தாட்ட‌ அணி நேபாளம்…\nஇணுவில் கொள்ளை: ஶ்ரீலங்கா இராணுவ உறுப்பினருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா இராணுவ உறுப்பினரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.…\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் திலீபனுடன் நான்காம் நாள்.\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக த���பம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/09/01002010/1050370/Virudhachalam-Peoples-opposition-H-Raja.vpf", "date_download": "2019-09-18T18:14:35Z", "digest": "sha1:NB3M2AFELR5FA3ADXARTSPGQXLZQ6XN3", "length": 9560, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹெச். ராஜா வருகைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போஸ்டர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹெச். ராஜா வருகைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போஸ்டர்\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 12:20 AM\nவிருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்திற்கு விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nவிருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்திற்கு விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அங்குள்ள மாரியம்மன் கோயில் திருப்பணி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அக்கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய எச்.ராஜா வந்தால் கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் என அவர்கள் கூறுகிறார்கள். எச்.ராஜாவுக்கு எதிராக கிராமம் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந���தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-09-18T18:15:33Z", "digest": "sha1:2HDMGSAOR77FHRHKDUCYCBKOBLTHE6P3", "length": 10974, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை! | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nமுல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை\nமுல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை\nமுல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட அம்பலவன் பொக்கணைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரமிடும்போது ரி.56 ரக துப்பாக்கியின் அடிப்பக்கம் தெரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇதனையடுத்து அந்த வீட்டில் புதைந்துள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் சிறப்பு அதிரடிப்படையினருக்கு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.\nஇதற்கமைய குறித்த வீட்டில் அத்திவாரமிடப்பட்ட பகுதியை முல்லைத்தீவு மாவட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தோண்டியுள்ளனர்.\nஇதன்போது துருப்பிடித்த நிலையிலான ரி.56 ரக துப்பாக்கியும் அதற்கான நான்கு ரவைக்கூடுகளில் ரவை நிரப்பப்பட்ட நிலையில் ஆகாஸ் கைக்குண்டு, தமிழன்குண்டு என்பன சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்த குண்டுகள் அனைத்தையும் அழிக்கம் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ���னாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகள் செப்ரெம்பர் 27 ஆம் திகதி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிட\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nபொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் (வயது 28) கொலை தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்\nலைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு\nலைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள\nதகவல் அறியும் உரிமைக்கு வலுச்சேர்க்க ‘தகவல் மாதம்’ பிரகடனம்\nசர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி\nநாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் கட்டாரில் கைது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய இலங்கையர் ஒருவர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்ற\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\n2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nகடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை முல்லைத்தீவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=16426", "date_download": "2019-09-18T18:45:25Z", "digest": "sha1:YEUDUFTMAAQTDXMMMNT4OOTW7VGVEUJO", "length": 11218, "nlines": 157, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகள் நெரிசல்", "raw_content": "\nவௌிநாடு சவூதி அரேபிய தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பல்ல - ஜப்பான் உள்நாடு கிங்ஸ்பரி தற்கொலைதாரியின் தலையை பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு உள்நாடு ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 - வர்த்தமானி இன்று வௌியாகும்\nகட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகள் நெரிசல்\nஇலங்கையில் நடைபெற்ற போரா மாநாட்டில்கலந்துகொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குதிரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரண்டதை அடுத்து, விமான நிலையத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 9 ஆம் திகதிவரை பம்பலப்பிட்டியில் போரா மாநாடு நடைபெற்றது.\nஇதன்பொருட்டு சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 21ஆயிரத்துக்கும் அதிகமான போரா இனத்தவர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மாநாடு நிறைவில் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச்செல்வதற்காக போரா இனத்தவர்கள் விமான நிலையத்தில் திரண்டு வருவதால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக எமது விமான நிலையசெய்தியாளர் கூறினார்.\nஆரம்ப காலத்தில் ஆறு இலட்சம் பயணிகளுக்கு வசதிகளைஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டபோதிலும், தற்போது சுமார் 12 இலட்சம் பயணிகள் விமான நிலையம்ஊடாக பயணிப்பதாக விமான நிலைய குடிவரவு - குடியகல்வு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு விமான நிலையத்தின் வசதிகள்மேம்படுத்தப்படவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nஎழுச்சி நிகழ்வுகளை மையப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைக்குரலை மதிப்பிட வேண்டாம் - டக்ளஸ்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..\nபொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்\nஎதிர்வரும் ஐந்தாண்டுகளில் புதிய தொழில் வாய்ப்புகள்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வே���்பாளர் தெரிவுக்கு 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபோட்டியாளர்களை வைத்து செய்த பிக்பொஸ் - இதை கொஞ்சம் பாருங்க..\nஇன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsboss.in/Tamil/Cricket", "date_download": "2019-09-18T18:13:06Z", "digest": "sha1:SYYFTZ5UCNGNVMHE3WBQGT3FJFLV6SCG", "length": 123747, "nlines": 430, "source_domain": "newsboss.in", "title": "Tamil News - NewsBoss", "raw_content": "\nசென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கத்தியுடன் மோதல்\nசென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கத்தியுடன் மோதிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 20 பேரும் ஒருவருக்கு ஒருவர் கத்தியுடன் மோதிக்கொண்டதால் ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்பு ரயில்வே பாதுகாப்பு படையினரைக் கண்டதும் சுவர் ஏறி ��ுதித்து தப்பியோட முயற்சித்ததாக தகவல்...\nதமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டியுள்ளார். காவல்துறை இருக்கிறதா அல்லது இப்போதுள்ள டி.ஜி.பி.யும் இதற்கு துணை போகிறாரா அல்லது இப்போதுள்ள டி.ஜி.பி.யும் இதற்கு துணை போகிறாரா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்...\nசென்னை சிட்லபாக்கத்தில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு\nசென்னை: சென்னை சிட்லபாக்கத்தில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் சோபியா தலைமையில் நடைபெற்று வரும் ஆய்வில் போலீசாரும் பங்கேற்றுள்ளனர். லாரி மோதி மின்கம்பம் சாய்ந்ததே விபத்துக்கு காரணம் என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறிய நிலையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது...\nதொலைபேசியில் தொடர்புகொண்டால் போதும் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nசென்னை: போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான தரமான உரம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.20-க்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இக்குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தகுந்த மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதை குழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகள���லிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற..\nசென்னையில் எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கனரக வாகனங்கள் எளிதில் வரும் வகையில் எல்லை சாலை திட்டம்: நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்\nசென்னை: எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கனரக வாகனங்கள் எளிதில் வரும் வகையில் சென்னை எல்லை சாலை திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை எண்ணூர் துறைமுகத்தில் துவங்கி மாமல்லபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி சந்திப்பு வரை அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுக இணைப்பினை மேம்படுத்தும் பொருட்டு சிறந்த வணிக போக்குவரத்து சாலையாக உருவாக்கப்படவுள்ளதாகவும் இந்த பணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதற்காக 12 ஆயிரத்து 301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 42 புறவழிச்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாகவும், 24 புறவழிச்சாலை பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வெளியிட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு: மருத்துவ கல்வி இயக்குநர்\nசென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வெளியிட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். புகார்தாரர் தந்த புகைப்படங்களை போலீசிடம் அளித்துள்ளோம் எனவும் கூறினார். ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் சேர்க்கை வேண்டாம் என கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார்...\nவாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயன்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசென்னை: வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்களது விவரங்களைத் திருத்தி பயனடைந்துள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிர���ா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனரோடு ஆலோசணை மேற்கொண்டு வருகிறோம். மகளிர் குழுக்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த இரண்டு பேருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து மற்ற ஊழியர்களின் பெயர்களைத் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 18 ஆயிரம் பேர் பெயர் திருத்தம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரிகளைச் சரிபார்த்துள்ளனர் என்று சத்யப..\nகாப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசென்னை: காப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் வெளியாக உள்ளது. ஜான் சார்லஸ் மனுவை தனிநீதிபதி அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்...\n11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம், 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனித்தனி பாடப்பிரிவுகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. 2020-21 கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்ட முறை அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது...\nரிஷப் பந்த் போன்ற இளம்வீரர்கள் பயமின்மை - கவனக்குறை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம்: பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர்\nமொகாலி: ரிஷப் பந்த் பயமில்லாத ஆட்டம் - கவனக்குறைவ��� ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் தெரிவித்துள்ளார். இந்திய சீனியர் கிரிக்கெட் அணி ரிஷப் பந்தை மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. எந்தவொரு வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசினாலும், அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயத்தில் மோசமான ஷாட் ஆடி தேவையில்லாமல் அவுட்டாகி விடுகிறார். இந்திய அணி முக்கியமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவரது அவுட், அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் விராட் கோலி, ரவி சாஸ்திரி ரிஷப் பந்த் சூழ்நிலையை அறிந்து விளையாட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.இந்நிலையில் புதிதாக பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ரதோரும் ரிஷப் பந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ரிஷப் பந்த் ஆட்டம் குறித்து விக்ரம் ரதோர் கூறுகையில் அனைத்து இளம் வீரர்களும் பயமின்மை - கவனக்குறை ஆகியவற்றிற்கு இடையிலான வே..\nஅமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா கோரிக்கை\nபுதுடெல்லி: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல, இந்தியா தரப்பில் முறையாக அனுமதி கோரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஐநா பொதுச்சபையில் வரும் 27ம் தேதி அவர் உரையாற்றுகிறார். அதே நாளில், மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநா சபையில் உரையாற்ற உள்ளார். 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ஐநா பொதுச்சபையில் மோடி முதல் முறையாக உரையாற்ற உள்ளார். இதில் கலந்துகொள்ள வரும் பல நாட்டு தலைவர்களை, நியூயார்க் நகரில் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒருவார கால சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் ���ான்வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை அடுத்து, பாகிஸ்தானின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னரே அனுமதி வழங்குவது குறி..\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்; இ-சிகரெட்டுக்கு தடை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nபுதுடெல்லி: ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள் 11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சரவை அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, ' 11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ்-ஆக வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாகவே ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக பாஜக அரசு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு ரூ.2.024 கோடி ஒதுக்கியுள்ளதாக தகவல் அளித்துள்ளார். அதேபோல, நாடு முழுவதும் ஏ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரோனிக் சிகிரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இ-சிகரெட்டுக்குத் தடை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செயயப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டுக..\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு\nடெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் உள்ள டி.கே.சிவக்குமார் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது...\nஎந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம்: இந்தி திணிப்புக்கு எதிராக ப.சிதம்பரம் ட்வீட்\nபுதுடெல்லி: எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தி திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ள��ர். டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் தமது குடும்பத்தார் மூலமாக இந்தி திணிப்புக்கு எதிரான தமது கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தி மொழியால் மட்டுமே நாட்டு மக்களை ஒன்றிணைக்க முடியும் என்ற ஆபத்தான கருத்து உலா வந்துகொண்டிருக்கிறது. தமிழ் மக்களும், அதேபோல் மற்ற மொழிகளைப் பேசும் மக்களும் இந்தியை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா மொழிகளின் வளர்ச்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் இந்தி மட்டுமே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தி திணிப்புக்கு எதிராக 20.09.2019 அன்று திமுக சார்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில், காங்கிரசார் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே்.எஸ் அழகிரியை கேட்டுக்கொள்கிறேன், என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிர..\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு: பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்து ஆலோசனை\nபுதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்க மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மோடியை சந்தித்த போது, இனிப்புகளையும், குர்தாவையும் மம்தா பானர்ஜி பரிசாக வழங்கினார். இதனையடுத்து மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதி ஒதுக்கீடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை பற்றி மோடியுடன் ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, ரயில்வே ஆகியவை குறித்தும் பேசினார். மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் அரசியல் ரீதியாக கடுமையாக மம்தா பானர்ஜி சமீப காலமாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. டெல்லியில் பிரதமரை சந்தித்தவுடன் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்..\nஇந்தி விவகாரம்: தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.. அமித்ஷா விளக்கம்\nஇந்தி விவகாரம்: தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி மொழி தினத்தையொட்டி அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன், என கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த இந்தி திணிப்பு குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தி குறித்த கருத்துக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில்..\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nடெல்லி: உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது...\nஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தும் ‘ஒற்றை யானை’: வனத்துறையினர் கவனிப்பார்களா\nஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒன்றை யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலை கிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புறம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலை கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள், மலைப்பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில், சிறுவாட்டுகாடு பகுதியில் நேற்று முதல் ஒற்றை யானை சாலையில் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரத்திலிருந்து இரவு நேரத்தில் உணவுப் பொருட்களை வாங்கிச் சென்ற பெத்தேல்புரம், வடகாடு பகுதி பொதுமக்களை சாலையில் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதங்களுக்கு முன் யானை ஒன்று, ரேஷன் கடைகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. தற்போது ஒற்றை யானை விவசாயிகளின் நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்பகுத..\nமதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் பல்லாரி விலை எகிறியது: கிலோ ரூ.35க்கு விற்பனை\nமதுரை: சின்ன வெங்காயத்திற்கு இணையாக பல்லாரி வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.35 என பல்லாரி விற்பனையானது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுபாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் இன்றைய காலை நிலவரப்படி காய்கறிகளின் வரத்து ஓரளவு இருந்த போதிலும், தேவை அதிகமானதால், விலை உயர்வாக இருந்தது. இது குறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறுகையில், ‘இன்று புராட்டாசி மாதம் பிறந்துள்ளதால், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலை ஓரளவு அதிகரித்துள்ளது. அதே நேரம் வாழை இலை விலை கடந்த வாரத்தைவிட சற்று குறைந்தாலும், உயர்வாகத்தான் உள்ளது. முக்கியமாக பெரிய வெங்காயமான பல்லாரி விலை சின்ன வெங்காயத்தின் விலைக்கு இணையாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.20க்கு விற்பனையான பல்லாரி தற்போது ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்து வருவதால் இந்த விலை ஏற்றம். இந்த மாதம் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பார்கள..\nபெரணமல்லூரில் உள்ள குளத்திற்கு கம்பிவேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nபெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே சூரியகுளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்குளத்தின் அருகே சுகாதார மையம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரணமல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக இக்குளம் நிரம்பி வழிகிறது. இதனால், சுகாதார மையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கி இருக்கும் நோயாளிகளின் குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் இக்குளத்தின் அருகே விளையாடுகின்றனர். எனவே சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இக்குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...\nதாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடம்: பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியப்பு\nஆறுமுகநேரி: தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடங்களை பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-முக்காணி தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் மேற்கு தடுப்பணையால் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. அதில் ஒரு வாரத்திற்கு முன் பழை கட்டிடங்களின் சிதைந்த பாகங்கள் வெளியில் தெரிந்தன. இதுபற்றிய விரிவான செய்தியும் படமும் வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தை நெல்லை பல்கலைகழக உயிரியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதாகர், சிவகளையைச்சேர்ந்த திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரி வரலாற்று பேராசிரியரும் ஆராய்ச்சி மாணவருமான மாணிக்கம், ஆராய்ச்சியாளர் ஆறுமுகநேரி தவசிமுத்து, சமூக ஆர்வலர் ஆத்தூர் நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் பலவிதமான குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து சென்றனர். அப்போது அங்கு புதைந்து கிடந்த அன்னம், யாழி, மனித வால் குரங்கு, பெண் ஓவிய சிற்பங்கள், படகுகள் நிறுத்த பயன்படும் கல்லால் செய்யப்பட்ட ராட்சத நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இங்குள்ள கட்டிடங்கள் கொற்கை மன்னன் காலத்து கட்டிடங்களாகவும் அதன்பிறகு வந்த நாயக்கர் மன்னர்களால் அவை புதுப்பிக..\nரயில் நிலையங்களில் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள்: விரைவில் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்\nவேலூர்: ரயில் நிலையங்களில் மீண்டும் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் போக்குவரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள ரயில்வேத்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மேலும் தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் நகரும் மின்படிக்கட்டுகள், மின்தூக்கிகள், இலவச இணைய சேவை, கண்காணிப்பு கேமராக்கள், குளிர்சாதன வசதி கொண்ட ஓய்வறைகள், தானியங்கி ஸ்மார்ட் டிக்கெட் இயந்திரங்கள், ரூபாய் நோட்டுகளை பெற்று சில்லரை வினியோகிக்கும் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிவறைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரயில்வே துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் முதல்கட்டமாக முக்கிய ரயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல், தனியார் பங்களிப்புடன் தங்கும் விடுதிகள், துரித உணவகம், மொபைல் ஆப் கால்டாக்ஸி சேவை ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், ரயில் நிலைய வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளைய..\nநெல்லையில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் குப்பைகளை கொட்டிய மனசாட்சி இல்லா மனிதர்கள்: நீர்நிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி\nநெல்லை: நெல்லையில் ரூ.12 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் மீண்டும் மர்ம கும்பல் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனை சீரமைக்க உதவிய சமூக ஆர்வலர்கள் இச்செயலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் நீர்நிலைகள், குளங்கள், கால்வாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் சமூக அமைப்புகள், தொண்டுநிறுவனங்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இப்பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்படுகின்றன. இதில் முதல் பணியாக வேய்ந்தான்குளம் குடிமராமத்துப்பணி தொடங்கி நடந்தது. இக்குளம் அண்ணா பல்கலைக்கழகம், நம் தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் அமைப்புடன் இணைந்து கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சீரமைக்கப்பட்டது. முள்செடிகள், தேவையற்ற மரங்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. குளத்தில் ேதாண்டி எடுத்த மண் கரைகளில் வைக்கப்பட்டு கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டது. குளத்தின் உள்பகுதியில் சிறிய அளவிலான குன்று போன்ற பகுதி அமைத்து அதில..\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nமொகாலி: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து தென்னாபிரிக்க அணி முதலில் களமிறங்க உள்ளது...\nஇரண்டாவது டி-20 போட்டி: இந்திய அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்க அணி\nமொகாலி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 150 ரன்களை தென்னாபிரிக்க அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது...\nசென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.200 குறைந்தது: ஒரு சவரன் ரூ.28,800-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,600-க்கும் சவரன் ரூ.28,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50.20-க்கு விற்பனையாகிறது. இன்று காலை சவரனுக்கு ரூ.112 குறைந்த நிலையில், மாலை ரூ.88 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888 விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3611க்கும், சவரன் ரூ.28,888க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்திருந்தது.. அதன்படி, சென்னையில் சில்லற��� வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கும், ஒரு கிலோ ரூ.50,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.200 குறைந்துள்ளது. உலக வர்த்தகத்தில் மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாறுதல் ஆகியவற்றால் ..\nமின்கம்பம் சாய்ந்த விவகாரம்: விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர் ஆய்வு\nசென்னை: சிட்லபாக்கத்தில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சிட்லப்பாக்கம், முத்துலட்சுமி நகர், சாரங்கன் அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் சேதுராஜ் (42). மினி வேன் வைத்து தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சங்கரி. தம்பதிக்கு கனகதுர்கா என்ற மகள் மற்றும் ஹரிஹரநாதன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேதுராஜ் வீட்டுக்கு வந்த பிறகு தெரு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். அப்போது அப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இதில், சேதுராஜ் மீது மின் கம்பி விழுந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சேதுராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கம்பம் முறிந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேதுராஜின் ..\nசென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nசென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ரூ.4.5 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது. மழைநீர் வடிகால் மற்றும் அது தொடர்பான 45 விதமான பணிகளுக்கு மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ..\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nச���ன்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் பிரோகித்தை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சில நிமிடங்களுக்கு முன்னதாக திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்திருந்தார். மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக தரப்பிலும், ஆளுநர் மாளிகை வட்டாரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஆளுநருடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக தற்போது உள்ள அரசிய சூழலில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கை மூலம் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் பொதுவான மொழியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக வருகிற 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநர் சந்திப்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொ..\nஇந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை; இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. செப்.20-ம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் என்னிடம் பேசினார். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று ஆளுநர் விளக்கினார்; அதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது...\n11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் மாற்றம்; 6 பாடங்களுக்கு பதில் 5 பாடங்களாக குறைப்பு... தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசென்னை: 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு, 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள்; கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட 4 பாடங்கள் இருக்கும். அதற்க��� பதிலாக 3 பாடங்கள் கொண்ட ஒரு தொகுப்பை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய முறையின் படி மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவர்களுக்கான தனித்தனி பாட பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். தற்போது உள்ள நடைமுறையின் படி 11-ம் வகுப்பில் இரு மாணவன் சேர்ந்தால், அந்த மாணவர் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற இரண்டு படிப்புகளுக்கும் சேர்ந்து ஒரு பிரிவை தேர்வு செய்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இந்த முறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 11-ம் வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ளபடி அடுத்து வரக்கூடிய கல்வி ஆண்டுகளில் 600 மதிப்பெண்ணுக்கு எப்பொழுதும் போலவே தேர்வு நடைபெறும். புதிதாக 500 மதிப்பெண்ணுக்க..\nஇரண்டாவது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமொகாலி: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது...\nரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு\nடெல்லி: ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவால் ரயில்வே தொழிலாளர்கள் 11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறங்காவலர் குழுவில் இடம்\nஆந்திரா; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு தமிழகத்தின் சார்பில் 4 பேருக்கு வாய்ப்பு அளித்து ஆந்திர அரசு அரசனை ;வெளியிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 28 உறுப்பினர்களை கொண்ட தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, இந்தியா சிமெண்ட் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், உடுமலை எம்எல்ஏ குமரகுரு, டாக்டர் நிச்சிதா முத்தரப்பு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரையும் சேர்த்து 29 பேர் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை ஆந்திர அரசு இன்று வெளியிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது புட்டா சுதாகர் ராவ் தலைமையில் இருந்த அறங்காவலர் குழு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கலைக்கப்பட்டது. மூன்று மாதங்களாக அறங்காவலர் குழு நியமிக்கப்படாமல் இருந்ததால் தற்போது தேவஸ்தானத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை. விரைவில் புதிய அறங்காவலர் குழு கூட்டம் நடத்..\nகண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி\nஓடிசா: கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது...\nஇந்தியாவின் அதிநவீன அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி: போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\nஒடிசா: கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வானில் உள்ள இலக்குகளை வானில் இருந்தபடியே குறி வைத்து தாக்கும் வல்லமை பட��த்த ஏவுகணை அஸ்திரா, சுகோய் 30 ஐ ரக போர் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏற்கனேவே நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் வெற்றியை கண்டது. இந்த வெற்றிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்..\nவரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டம்\nடெல்லி: வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் அடையாளமாகவும், ஜனநாயகத்தின் விளங்குகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவின் நாடாளுமன்ற கட்டடம் கடந்த 1927ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டட வடிவமைப்பாளர்கள் சர் எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர் ஹெர்பெர்ட் பெக்கர் ஆகிய இருவர்களின் திட்டத்தின் படி கட்டப்பட்டது. இதனை அப்போதைய வைசிராய் லார்ட் இர்வின் திருந்துவைத்தார். 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்தக் கட்டடம் இந்திய நாடாளுமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே இதனுடைய பழைமை, பாதுக்காப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் மத்திய அரசு துவங்கியுள்ளது. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தோடு, அதன் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்துள்ள உள்ள பிரதமர், உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 மத்திய அரசு அமைச்சக அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையி..\nசெப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு\nடெல்லி: செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு கோரி ஏற்கனவே செப்.9 மற்றும் செப்.10 தேதிகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம் செய்தனர். கோரிக்கை குறித்து பொறுப்புடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விமானிகள் சங்கம் வலியுறுத்தியது...\nகோவை அருகே அட்டகாசம் செய்த 3 காட்டு யானைகள் விரட்டியடிப்பு: ஆற்றில் உற்சாக குளியல்போட்டு வெளியேறியது\nபாலக்காடு: கோவை அருகே வாளையாரை அடுத்த கஞ்சிக்கோடு பகுதியில், கடந்த 2 நாட்களாக அட்டகாசம் செய்த 3 யானைகள், காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது. யானைகள், ஆற்றில் உற்சாக குளியல் போட்டு அங்கிருந்து வெளியேறியது.காட்டு யானைகளுக்கு தேவையான உணவுவகைகள், மலையோர கிராமத்தோட்டங்களில் அதிகளவு கிடைப்பதால் யானைகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கோவை அருகே வாளையார், கஞ்சிக்கோடு காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள் கஞ்சிக்கோடு, மருதுரோடு, கல்லேப்பிள்ளி, வட்டப்பாறை, மலம்புழா, கொட்டேக்காடு வழியாக வந்து சாலைகளை கடந்து ஊருக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தின. இதனால் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்த நிலையில் வாளையார் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்தும், டிரம்ப்ஸ் அடித்தும் நேற்று விரட்டினர். விரட்டப்பட்ட 3 யானைகள் கஞ்சிக்கோடு அருகே கொட்டேக்காடு ஆற்றில் சுகமாக குளியல்போட்டு, நீந்தி விளையாடியபடி வனப்பகுதிக்குள் புகுந்தது. கா..\nபுதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள பாக்கி தொடர்பாக அமைச்சர் ஷாஜகானுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்...\nதிருச்சி டவுன் பஸ்சில் டிக்கெட் கொடுக்க கண்டக்டர் வரவில்லை: பார்வையற்ற வாலிபருக்கு பேரம் பேசி அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர்: மனிதாபிமானம் எங்கே செல்கிறது\n* வைரலாகும் வீடியோ* இரக்கமின்றி கொந்தளித்த அதிகாரிக்கு வலுக்கும் எதிர்ப்புதிருச்சி: திருச்சியில் டவுன் பஸ்சில் பயணித்த பார்வையற்ற ஒருவருக்கு, டிக்கெட் பரிசோதகர் கறாராக அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருக���றது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண் பார்வை தெரியாத வாலிபர் ஒருவர் பயணித்தார். அவர் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுக்கவில்லை. மேலும், அவரிடம் கண்பார்வையற்றோருக்கான பாசும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், அவருக்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.அப்போது கண்பார்வையற்ற அந்த வாலிபர், ‘‘கண்டக்டர் டிக்கெட் வழங்க என் அருகிலேயே வரவில்லை. கண் தெரியாத நான் எப்படி எழுந்து சென்று டிக்கெட் வாங்க முடியும். என்னை உயர் அதிகாரியிடம் அழைத்து செல்லுங்கள். நான் அவரிடம் பேசி அபராதம் செலுத்துகிறேன்’’ என்றார். உடனே டிக்கெட் பரிசோதகர், ‘‘நான் தான் அதிகாரி, வேறு யார் வேண்டும்’’ என்று குரலை உயர்த்தி பேசினார். அப்போது அங்கு வந்த ஒருவர், கண்பார்வையற்ற ஒருவரிடம் இப்படி கறாராக அபராதம் வசூலிக..\nசெங்கம் மக்கள் கோரிக்கை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை\nசெங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் போளூர் சாலை ஆற்றுப்பாலம் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகரில் புறவழிச்சாலை இல்லாததும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணாக உள்ளது. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு சென்றுவர முடியாத நிலை உள்ளது. அதேபோல் மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும் சிலநாட்களிலேயே ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் ரோந்து சென்று விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்..\nசீசன் நிறைவடைந்த நிலையி���ும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nதென்காசி: குற்றாலத்தில் நேற்று சுள்ளென வெயில் அடித்த நிலையில் இன்று காலை இதமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தபோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் துவக்கத்தில் சற்று ஏமாற்றினாலும் தற்போது சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதுடன் அருவிகளில் தண்ணீரும் நன்றாக விழுகிறது. நேற்று திடீர் மாற்றமாக சுள்ளென்று வெயில் அடித்த நிலையில் இன்று காலை இதமான சூழல், லேசான மேகமூட்டம் மெல்லிய சாரல் காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சீசன் நிறைவடைந்து விட்ட நிலையில் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது...\nகெலமங்கலம் அருகே வாலிபர் எரித்து கொலை\nதேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே வீட்டின் முன்பு வாலிபர் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மூக்கப்பா. இவருடைய மனைவி சுசீலா (38). இவர் இன்று காலை 6 மணயளவில் வாசல் தெளிப்பதற்காக வெளியே வந்தார். அப்போது கதவை திறந்தபோது வாசற்படியில் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுசீலா உடனடியாக மூக்கப்பாவிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த டிஎஸ்பி சங்கீதா, கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சிவலிங்கம், எஸ்ஐ செல்வராகவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெ���மங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மூக்கப்பா. இவருடைய மனைவி சுசீலா (38). இவர் இன்று காலை 6 மணயளவில் வாசல் தெளிப்பதற்காக வெளியே வந்தார். அப்போது கதவை திறந்தபோது வாசற்படியில் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுசீலா உடனடியாக மூக்கப்பாவிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த டிஎஸ்பி சங்கீதா, கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சிவலிங்கம், எஸ்ஐ செல்வராகவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் ஓச..\nஇந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்\nரஷ்யா: இந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற ஐஐபிஏ உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். ரஷ்யாவின் எகடெரின்பர்க்கில் நடைபெற்ற 63 கிலோ போட்டியின் அரையிறுதிக்கு வந்ததன் பின்னர் மனிஷ் கவுசிக் விரைவில் உயரடுக்கு பட்டியலில் சேர்ந்தார்...\nஇலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக். 7-ம் தேதி தொடங்குகிறது எனவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2012&month=11&day=30&modid=174", "date_download": "2019-09-18T17:58:39Z", "digest": "sha1:P7URR2BD4CNFC4KI2BFPDLYJO7CQZRVL", "length": 6709, "nlines": 82, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்பல்\nமாக்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்���ெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது அது புரட்சிகர அரசியலை மனதிற்கொண்டே உருவானது. அதன் செயற்பாடுகளிற் போதாமைகள் இருந்திருப்பினும், அதை ஒரு மாக்சிய லெனினியக் கட்சியாகக் கருதுவது தவறல்ல. அன்றைய சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மாக்சிய லெனினிய இயக்கமாகவே நாம் கருத இயலும். கம்யூனிச இலட்சியத்தையும் நிலைப்பாட்டையும் புரட்சிகர அரசியலையும் போராட்ட அணுகுமுறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் எப்போதுமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ற் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மாக்சிய லெனினிச மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் ஒன்றிய அரசும் ஆதரவாயிருந்தன. கட்சிகளுள் இருந்த மாக்சிய லெனினியர்கள் தமது கட்சிகள் மாக்சிய லெனினியத்திலிருந்து திசை விலகுவதை எதிர்த்து உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாகப் பல கட்சிகள் பிளவுண்டன. சில கட்சிகள் உடைவின்றி மாக்சிய லெனினியப் பாதையைப் பின்பற்றின. அரசுகளின் மீது சோவியத் ஆதிக்கம் வலுவாக இருந்த இடத்து, மாக்சிய லெனினியர்கள் கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டுச் சிறுகுழுக்களாகவே இயங்க முடிந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2019-09-18T17:47:39Z", "digest": "sha1:GZFJJ42H5YOCEZMCOGJ2XXF7YTZU2SE7", "length": 19676, "nlines": 221, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: உடலின் அரசியல்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nமுதலில் விலங்கின் கூரிய பற்களை\nஇயற்கை எழில் மற்றும் பிரமிள்\nஈதின்பம் என நீலச்சுடர் கண்டு\nநீயெழுந்து யன்னல் வழி வெறிப்பா���்\nகுற்றமற்ற குற்றத்தின் மடி சாய்ந்து\n/குற்றமற்ற குற்றத்தின் மடி சாய்ந்துபெண் எனும் ஞாபகத்தொடுநானும் விசும்பிக்கொண்டிருக்கலாம்./\nகுற்றமற்றதென அறிந்தபின் விசும்பல்கள் ஏன் தோழி \nஈதின்பம் என நீலச்சுடர் கண்டு\nநீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்//\nவர வர சித்தர் பாட்டு மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டீங்க....தாயே\nமுதல் வரியே ஓடிக்கொண்டிருக்கிறது மனதுக்குள்...\nவழக்கம் போல்... படம் அருமை\nஎல்லாரும் 'ஒரு மார்க்கமா'தான் இருக்கீங்க...\nபின்னூட்டிய நண்பர்கள் அனானி,பங்காளி,முத்துலட்சுமி,தென்றல்.. நன்றி.\n\\\\குற்றமற்றதென அறிந்தபின் விசும்பல்கள் ஏன் தோழி\\\\\nமரபுக்கும் மீறலுக்கும் இடையில் நடக்கும் தர்க்கத்தின் வெளிப்பாடே கண்ணீர். அது தவிர்க்க முடியாதது.\n\\\\வர வர சித்தர் பாட்டு மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டீங்க தாயே\\\\\nசித்தர்கள் புளொக் பக்கம் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நீங்கள் இப்படியெல்லாம் பின்னூட்டம் போடக்கூடாது சரியா..:)\nசொற்களின் உடுக்கடிப்பில் உருவேறி ஆடும் வாழ்வல்லவோ நம்முடையது.\nபொழுதுபோகாமல் அல்லது புகழ் தேடித்தானே எழுத வந்தோம். இதில் ஆளையாள் 'சித்தர்''பித்தர்'என்று சந்தோசப்படுத்தி மிதக்க விடுவதுதானே... காசா பணமா.. சித்தரெல்லாம் காட்டில்தான் இருப்பார்களாம். கணனியோடு இருக்கமாட்டார்கள். மேலும், நீங்க ஒண்ணும் உள்குத்து வைச்சு எழுதலியே.\n/சித்தரெல்லாம் காட்டில்தான் இருப்பார்களாம். கணனியோடு இருக்கமாட்டார்கள்./\n இப்பலாம் அவுங்களும் வேற வேற 'அவதாரங்களில்' இந்தப்பக்கம் வர ஆரம்பிச்சிட்டாங்களாம்..\n/மேலும், நீங்க ஒண்ணும் உள்குத்து வைச்சு எழுதலியே.\nஇல்லை. இன்னும் 'அந்தளவு தெளிவு' வரலை\nமக்கா..ஒரு நாள் லீவு விட்டா என்னென்ன பேரோ வச்சிடுறிங்களே\nதென்றல் கிடேசன் பார்க் வட்டாரங்களை கேட்டுப்பாருங்க சித்தர் வியாழக்கிழமை இரவெல்லாம் எப்படி சாமி கும்பிடுறார்னு தெரியும் :)\nஇயல்பாக வரும் வார்த்தைக்கோர்ப்புகளில் இழையோடும் மெல்லிய சோகம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது வற்றாத நதியாய்.\n\\\\இயல்பாக வரும் வார்த்தைக்கோர்ப்புகளில் இழையோடும் மெல்லிய சோகம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது வற்றாத நதியாய்.\nநதிகள் விசும்புவது வெளித்தெரிவதில்லை. எழுத்துக்களின் ஈரப்பிசுபிசுப்பு எப்படியோ காட்டிக்கொட��த்துவிடுகிறது. கடைசியில் கவிதை என்று ஏதாவது எழுதியிருக்கிறேனா என்று நற்றிணை படித்த நீங்கள்தான் சொல்லவேண்டும்:)\n//என்று நற்றிணை படித்த நீங்கள்தான் சொல்லவேண்டும்:)//\nஅதை சொல்லும் அளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேனா என தெரியவில்லை.\nஇருந்தாலும் மிகவும் ரசித்து படித்தேன் என்பதை ஒத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை தோழியே...\nசில நேரம் உங்கள் கவிதைகளை படிக்கும் போது கல்லூரியில் Quantum Mechanics படிப்பது ஞாபகத்திற்கு வருகிறது. வீட்டுக்கு போய் ஒரு தடவை படிப்பேன். புரியாது. ரெண்டு தடவை, மூணு தடவை... என்று பல தடவை படித்துவிட்டு காலையில் கல்லூரிக்குச் செல்லும் போது கண்கள் வீங்கியிருந்தாலும், சற்று புரிந்துபோன பெருமிதம் முகத்தில் தெரியும். Quantum mechanics முழுவதுமாக புரிந்தவர்கள் உலகில் 12 பேர்கள் தானாம். ஆனால், இன்றைய உலகின் செயல்பாடுகளை விளக்கும் மாபெரும் கொள்கை அது.\nஉங்க கவிதையை படிக்கும் போது ஏறக்குறைய அந்த மாதிரி ஒரு சிற்றுணர்வு வருகிறது.\nparadoxical கவிதைகள் அப்படித்தான் இருக்கும்.\nமிகவும் தற்செயலாக இந்த வலைப்பதிவை கண்ணுறவும் உள் நுழையவும் நேரிட்டது.\n\"காதல் கொண்டேன்\" என்ற திரைப்படத்தில் பழனிபாரதி எழுதிய:\nகாதல் வெள்ளம் இங்கு பொங்குதே\nநரம்பில் ஒரு நதி பாயுதே\nகாதல் வலி உடல் காயுதே\nஎன்கிற பாடல் உங்களை மிகவும் பாதித்திருக்குமோ என்று ஒரு தோணல்.\nகவிதைக்கு புரிதலின் அநிச்சயத்தை உணர்த்தியவர்களாக பிரமிள், நகுலன், பிரம்மராஜன், அபி ஆகியோரை சுட்டலாம்.\n\\\\paradoxical கவிதைகள் அப்படித்தான் இருக்கும்.\\\\-யாழினி அத்தன்\nparadoxical என்ற வார்த்தைக்கு எனக்குப் பொருள் தெரியவில்லை. அகராதியில் போய்த் தேடினேன். 'முரண்பட்டவைபோல் தோற்றமளிக்கும்'என்றிருந்தது. ம்... மனித மனமே முரண்களாலும் குழப்பங்களாலும் நிறைந்ததுதானே. இவன்,இவள் இப்படித்தான் என்று define பண்ணி விடுவதில் எனக்கு எப்போதும் ஒப்புதல் இருந்தது கிடையாது. மனமேயானாலும் ஒரே மாதிரிக் காட்சிகளாலும் நடத்தைகளாலும் எமக்கே சலித்துப்போய்விடும். மாறுதலே வாழ்வின் அழகும் பொருளும் இல்லையா நண்பரே.\nமற்றது,நீங்கள் சொன்னதுபோல இந்தப் 'புரியாத கவிதை'களோடு எனக்கும் மல்லுக்கட்டிய அனுபவம் உண்டு. கடைசியில் ச்சே என்று தூக்கிப்போடும்போது தன்முகம் காட்டிச் சிரிக்கும். அந்த அனுபவம் ���ன்றாக இருக்கும். ஆனால், நான் புரியாத மாதிரியா எழுதுகிறேன்.. வாசகனைச் சென்றடையாத படைப்பினால் பயனில்லை என்று எண்ணும் அதேநேரம்,கவித்துவத்தைச் சற்றும் நெருங்காமல் உணர்ச்சிக்குவியலாகவும்,கோசமாகவும் முடிந்துவிடும் கவிதைகளையும் ஒப்புக்கொள்வதில்லை. என்னமோ.. கவிதை ஒரு பெரிய ஆசுவாசம் என்பதனால் எழுதுகிறோம். கருத்துக்கு நன்றி.\n\\\\..............என்கிற பாடல் உங்களை மிகவும் பாதித்திருக்குமோ என்று ஒரு தோணல்\\\\\nஅந்தப் பாடலை நான் கேட்டதில்லை. ஆனால்,அதே போல வேறு பலவற்றை வாசித்தும் கேட்டும் இருக்கலாம். ஆனால்,அநேகருக்கு ஒரு மாதிரி அனுபவம் நேர்வதும் அது எழுத்தாக வெளிப்படுவதும் இயல்புதானே...இதைப் பற்றி கல்யாண்ஜி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதன் பொருள் மட்டும் மனசில் தங்கிவிட்டது. வரிகள் மறந்துபோய்விட்டன. 'இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கும்'இப்படி வரும். வாசித்து பின்னூட்டமிட நேரம் எடுத்துக்கொண்டதற்கு நன்றி.\nநல்ல கவிதை. '/இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கும்'இப்படி வரும்./\nஓடும் நதிநீரில் எது என்கைநீர் என்று நினைக்கிறேன். கல்யாண்ஜி அல்ல, சி.மணி என்று நினைக்கிறேன்.\nஒரு பயணம்… சில குறிப்புகள்…\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/?option=com_content&task=view&id=942&Itemid=51", "date_download": "2019-09-18T18:45:21Z", "digest": "sha1:4MXW52BUVEOPD7ZPWVBEODBMIVXVZ6SB", "length": 11621, "nlines": 249, "source_domain": "www.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nதற்கொலை செய்து கொண்டவருக்காகப் பிரார்த்திக்கலாமா\nபெண் வீட்டாரின் திருமண விருந்தை ஏற்கலாமா\nதிருமணமும், வலீமாவும் ஒரே நாளில் நிகழ்த்தலாமா\nமூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா\nசத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن...\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن...\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஉலகப் பொதுமறை திருக்குர்ஆனை வாசிக்க...\nபுதிய ஆக்கங்களை இமெயிலில் பெற்றுக் கொள்ள...\nமாறிய மக்கள்; மாறாத ஜெ.\nஅப்துல் கலாம் – முஸ்லிமா\nநாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஇஸ்லாத்தில் பாகப்பிரிவினை குறித்த ஐயம்\nதிருமறையைப் பற்றிய தவறான புரிதல்கள்\nதளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format – PDF)\nமொழிமின் (அத்தியாயம் – 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2016_paragavan11.html", "date_download": "2019-09-18T18:40:08Z", "digest": "sha1:CTLJ246N2HGHHTYXXBHM7IX4SZCI2E3W", "length": 53297, "nlines": 144, "source_domain": "answering-islam.org", "title": "2016 ரமளான் (11) – நிலமெல்லாம் இரத்தம் – யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுங்கள் முஸ்லிம்களே, பாரா அவர்களே", "raw_content": "\n2016 ரமளான் (11) – நிலமெல்லாம் இரத்தம் – யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோமா முஸ்லிம்களே\n[நிலமெல்லாம் இரத்தம் – முந்தைய விமர்சன கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்]\nநீங்கள் நபிகள் பற்றி கூறிய கருத்துக்களுக்கு என் கேள்விகளை முந்தைய விமர்சனத்தில் முன்வைத்தேன். அதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் நபிகள் குறித்த ஒரு முக்கியமான விவரத்தை இந்த கட்டுரையில் எழுதிவிட்டு, உங்களின் இதர வரிகளுக்கு நாம் செல்வோம்.\nநிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் இஸ்லாம் பற்றி எழுதியவைகளை கூர்ந்து கவனித்தால், கிட்டத்தட்ட இஸ்லாம் சொல்வதை அப்படியே நீங்கள் அங்கீகரிப்பது போல காணப்படுகின்றது. எனவே தான், முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். (இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது இந்த தற்கால சந்ததி மறைந்த பிறகு, ”பாரா அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார், அவருடைய நிலமெல்லாம் புத்தகத்தை படித்தால் அவர் முஸ்லிம் என்பது புரியும்” என��று முஸ்லிம்கள் சொன்னாலும் சொல்லக்கூடும்).\nயூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோமா முஸ்லிம்களே\nயூதர்களுக்கு நாம் ஏன் ‘ஓ’ போடவேண்டும் அதாவது ஏன் அவர்களை மெச்சிக்கொள்ளவேண்டும் அதாவது ஏன் அவர்களை மெச்சிக்கொள்ளவேண்டும் அப்படி என்ன உலக மகா காரியத்தை அவர்கள் செய்துவிட்டார்கள் அப்படி என்ன உலக மகா காரியத்தை அவர்கள் செய்துவிட்டார்கள் போன்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். அதற்கான பதிலைத் தான் இக்கட்டுரையில் எழுதப்போகிறேன்.\n• பல நூறு ஆண்டுகள் சொந்த நாடு இல்லாமல் இருந்த யூதர்களுக்கு திடீரென்று நாடு கிடைத்ததே அதற்காக ஓ போடவேண்டுமா – இல்லை இதற்காக இல்லை.\n• மத்திய கிழக்கு பகுதியில், பல இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியிலே ஒரு சுண்டக்கா போல இருந்துக்கொண்டு, எந்த ஒரு பயமுறுத்தலுக்கும் அடிபணியாமல் இருக்கிறார்களே இதற்காக ஓ போடவேண்டுமா - இல்லை இதற்காக இல்லை.\n• உலகில் கொஞ்ச ஜனத்தொகையாக இருந்தாலும், பல நோபல் பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளார்களே, பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து இருக்கிறார்களே அதற்காக ஓ போடவேண்டுமா - இல்லை இதற்காக இல்லை.\nமேற்கண்ட காரணங்களுக்காக இல்லையென்றால், வேறு எதற்காக நாம் யூதர்களுக்கு 'ஓ' போடவேண்டும்\nஉலகில் முதல் மனிதன் ஆதாம் உண்டானது முதற்கொண்டு, எந்த ஒரு இனமும், எந்த ஒரு நாட்டு மக்களும் செய்யாத ஒரு காரியத்தை யூதர்கள் மட்டுமே செய்துள்ளார்கள். இஸ்லாமை நம்புகிறவர்கள், அல்லாஹ்வை நம்புகிறவர்கள் மட்டுமே யூதர்களுக்கு ஓ போட வேண்டும், அதாவது அவர்களுடைய மேன்மையை உலகம் அனைத்திலும் பரப்பவேண்டும். ஏன் என்று அறிந்துக்கொள்ள ஆவலாக உள்ளதா கீழே தரப்பட்ட சில பத்திகளை படியுங்கள்.\n1) அல்லாஹ் எல்லா நாடுகளுக்கும், இனங்களுக்கும், மொழிவாரியாக நபிகளை அனுப்பினான்\nகுர்-ஆனின் படி, உலகில் வந்த முதல் மனிதன் ஆதாம் முதற்கொண்டு அல்லாஹ் எல்லா நாடுகளுக்கும், எல்லா மொழி பேசும் மக்களை நல்வழிப்படுத்த பல ஆயிர நபிகளை அனுப்பியுள்ளான். அவன் நபிகளை அனுப்பாத சமுதாயமே இல்லை, எல்லா மக்களுக்கும் நல்வழிக்காட்ட அல்லாஹ்வின் இறைச்செய்தி அனுப்பப்படாத சமுதாயம் இல்லை (குர்-ஆன் 16:36, 40:78, 23:44, 28:59).\nமுஹம்மதுவின் காலத்துக்கு முன்பு வரை இப்படி அனுப்பிக்கொண்டே இருந்தான். கடைசியாக, கி.பி. 570-632 ஆண்டுகளில் முஹம்மது என்பவர�� அனுப்பினான், இவர் தான் அல்லாஹ் அனுப்பிய கடைசி நபி என்று இஸ்லாம் சொல்கிறது.\nஉலகில் அல்லாஹ் அனுப்பிய அனைத்து நபிகளும் ‘அல்லாஹ்’ என்ற ஏக இறைவனை வணங்கும் படி போதித்தார்கள். ஒரே இன மக்களுக்கு பல நபிகளை ஒருவருக்கு பின்னாக இன்னொருவரை அனுப்பிக்கொண்டே இருந்தான். இந்த நபிகள் அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டவைகளைக் கொண்டு மக்களுக்கு போதித்தார்கள், நேர்வழி காட்டினார்கள். சில சமுதாய மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அல்லாஹ் சோர்ந்துப்போகவில்லை, முஹம்மதுவின் காலம் வரை (கி.பி. 570-632), சரமாரியாக அனுப்பிக்கொண்டே இருந்தான். அப்படியானால் எத்தனை நபிகளை அனுப்பியிருக்கவேண்டும் கற்பனை செய்துப்பாருங்கள் கடைசியாக முஹம்மதுவை அனுப்பி, இவர் தான் கடைசி நபி, இனி நான் எந்த ஒரு நபியையும் அனுப்பப்போவதில்லை என்று அடித்துச் சொல்லிவிட்டான். இதுதான் இஸ்லாம் சொல்லும் நபிகள் பற்றிய இறையியல்.\nகுர்-ஆனில் 25 நபிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளது. மேலும், சில இஸ்லாமியர்களின் கணக்குப்படி 1,24,000 நபிகள் மற்றும் இறைத்தூதர்களை அல்லாஹ் உலகில் அனுப்பியுள்ளான். சில இஸ்லாமிய அறிஞர்கள் இந்த எண்ணிக்கை தவறு என்றுச் சொல்கிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலம் வரைக்கும் நபிகளை/இறைத்தூதர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் அல்லாஹ் அனுப்பியது மட்டும் உண்மை என்று எல்லா முஸ்லிம்களும் நம்புகிறார்கள். இது பாயிண்ட் 1 (A). இதனை மனதில் வைக்கவும்.\n2) இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் அல்லாஹ் அனுப்பிய நபிகள்\nஇஸ்லாமின் மேற்கண்ட இறையியலின் படி பார்த்தால், இந்தியாவிற்கும் (ஆரம்பத்தில் இந்தியா பல சிறு நாடுகளாக பிரிந்திருந்தது) அல்லாஹ் நபிகளை அனுப்பியிருந்திருக்கின்றான், வேதங்களையும், இறைச்செய்திகளையும் கொடுத்திருந்திருக்கின்றான்.\nகுறிப்பிட்டுச் சொல்வதானால், தமிழ் பேசும் தமிழர்களுக்கும், அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பியிருந்திருக்கின்றான்.\nநம் தமிழ் மொழிப் பற்றிச் சொல்லும் போது, “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” என்றுச் சொல்லுவோம். அப்படியானால், முஹம்மதுவின் காலம் வரைக்கும் பல நூறு தூதர்களை அல்லாஹ் தமிழர்களுக்காகவே அனுப்பியிருக்கிறான்.\nஇந்த விவரத்தைப் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:\n Dr Zakir Naik (இந்தியாவிற்கு எத்தனை நபிகள் அனுப்பப்பட்டார்கள் ராமாவும் கிருஷ்ணாவும் நபிகளா டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த பதில் (ஆங்கிலம்) - யூடியுப் & ஃபேஸ்புக் தொடுப்புக்கள்.\nLost Prophets of India and Hinduism (தொலைந்துவிட்ட இந்திய மற்றும் இந்துயிஸத்தின் நபிகள்)\nIndian Muslim cleric calls Hindu deity Shiva the first prophet of Allah (சிவன் அல்லாஹ் இந்தியாவிற்கு அனுப்பிய முதல் நபியாவார், ஒரு முஸ்லிம் அறிஞரின் ஒப்புதல்)\nகிபி 7ம் நூற்றாண்டு வரை உலகில் இருந்த எல்லா நாடுகளுக்கும், இன மக்களுக்கும், காட்டுவாசிகள் வாழ்ந்த இடங்களுக்கும், பல மொழிகளை பேசும் மக்களிடத்திற்கும், அல்லாஹ் தொடர்ச்சியாக நபிகளை, இறைச்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்தான். இது பாயிண்ட் 2 (B), இதனையும் மனதில் பதித்துக்கொள்ளவும்.\n3) பழைய நாடுகளின் எண்ணிக்கை\nநான் மேற்கொண்டு சொல்லப்போகும் விவரங்களை புரிந்துக்கொள்வதற்கு, பண்டைய காலத்தில் தோராயமாக எத்தனை பெரிய நாடுகள், சிறிய நாடுகள், மாநிலங்கள் போன்ற அமைப்புக்கள் இருந்தன என்ற கணக்கை அறிந்துக்கொள்வது நல்லது. இந்த எண்ணிக்கை தற்காலத்தில் செய்த அகழ்வாராய்ச்சி, மற்றும் இதர தொல்பொருள் ஆய்வுகளின்படி ஆகும். இன்னும் ஆய்வுகளில் அகப்படாத மக்கள் கூட்டம் பல இருந்திருக்கும்.\nபெரிய நாடுகள் என்று கருதப்படும் நாடுகள் இவை என்று விக்கிபீடியா சொல்கிறது, மேலும் இந்நாடுகள் இருந்த காலக்கட்டமும் சொல்லப்பட்டுள்ளது.\nமெசபடோமியா – கி.மு. 3700\nஎகிப்து – கி.மு. 3300\nஇந்து சமவெளி – கி.மு. 2500\nஇந்தியா – கி.மு. 1700\nசைனா – கி.மு. 1600\nவிக்கிபீடியாவின் படி, கி.மு. 7ம் நூற்றாண்டில் இருந்ததாக அறியப்பட்ட நாடுகளின் பெயர்கள் மற்றும் அவைகளின் காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலை இங்கு மறுபதிவு செய்யாமல், இடத்தை மிச்சப்படுத்த விரும்புகிறேன். எனவே, இந்த தொடுப்பை சொடுக்கி, ஒவ்வொரு கண்டத்திலும் எத்தனை நாடுகள் இருந்தன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட அக்கால நாடுகள் (States) 140ஐ தாண்டுகின்றது.\nஇவைகள் போக, கீழ்கண்ட காலங்களிலும்(Bronze Age, Iron Age etc..) இருந்த நாடுகள் பற்றிய கணக்கெடுப்பு கீழே உள்ள தொடுப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளை சொடுக்கி நாடுகளை எண்ணிக்கொள்ளுங்கள்.\nஆக, நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஆயிரக்கணக்கான நபிகள் மூலமாக, இறைவேதங்களை (அ) இறைச்செய்திகளை அல்லாஹ் அனுப்பிக்கொண்டே இருந்து, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பிரேக் போட்டார், கடைசி நபியை (முஹம்மதுவை) அனுப்பினார், கடைசி வேதத்தை (குர்-ஆனை) அனுப்பினார்.\nஇதுதாங்க, நம்முடைய இக்கட்டுரையின் கருப்பொருளை தெளிவாக புரிந்துக்கொள்வதற்கான அறிமுக விவரங்கள்.\nஇந்த விவரங்களுக்கும், யூதர்களுக்கு ஓ போடுவதற்கு என்னடா சம்மந்தம் என்று கேட்கத்தோன்றுகிறதா . . .இதோ வந்துட்டேனுங்கோ….\n4) மூன்று வேதங்கள், 25 நபிகள் பற்றி மட்டுமே குர்-ஆன் சொல்கிறது ஏன்\nகுர்-ஆன் முந்தைய வேதங்கள் என்றுச் சொல்லி மூன்றே வேதங்களை குறிப்பிடுகின்றது. அவைகள் தோரா, ஸபூர், மற்றும் இஞ்ஜில் ஆகும். ஆபிரகாமின் சுருள்கள் என்றும் ஒரு வேதத்தைச் சொல்கிறது, ஆனால், அதன் பெயர் குறிப்பிடவில்லை. மோசேயின் சுருள்கள் என்றுச் சொல்வதை நாம் தோரா என்றும் கருதலாம்.\nமேலும் 25 நபிகளின் பெயர்களை குறிப்பிடுகின்றது. இந்த 25 பேர்களில் 20-21 நபர்கள் பைபிளில் காணப்படுபவர்கள் (பழைய/புதிய ஏற்பாட்டில்). மீதமுள்ள நான்கு-ஐந்து நபிகள், அரேபியாவின் வடக்கு பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்டவர்கள் என்று குர்-ஆன் சொல்கிறது (ஆது, தமுத், மீதியான் பகுதிகள்). முஹம்மது ஒட்டு மொத்த மனுக்குலத்துக்கும், ஜின்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது, பார்க்க - https://en.wikipedia.org/wiki/Prophets_and_messengers_in_Islam\n5) ஏன் யூதர்களுக்கு ஒரு பெரிய ’ஓ’ போடவேண்டும்\nநன்றாக கூர்ந்து கவனியுங்கள் (சாரி படியுங்கள்), நாம் கிளைமாக்ஸில் இருக்கிறோம்.\nஇதுவரை கண்ட விவரங்களின் படி, பல நூறு நாடுகள், பல ஆயிர நபிகள், பல வேதங்களை அல்லாஹ் அனுப்பியிருக்கிறான். இந்தியாவில் பேசப்பட்ட ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் தனித்தனி நபிகள், வேதங்கள் அல்லது இறைச்செய்திகள் கொடுக்கப்பட்டது.\nஇப்படி, உலகம் அனைத்தும் பலப்பல வேதங்களை அல்லாஹ் அனுப்பியிருக்கும்போது, எல்லா மக்களும் தங்களுக்காக அல்லாஹ் அனுப்பிய வேதங்களை பாதுகாக்கவில்லை. பல ஆயிர நபிகளை அல்லாஹ் அனுப்பி என்ன பயன் பல வேதங்களை அனுப்பி என்ன பயன் பல வேதங்களை அனுப்பி என்ன பயன் அந்த நபிகளும் தங்கள் வேதங்களை பாதுகாக்க வில்லை, அந்த மக்களும் அல்லாஹ் இறக்கிய செய்தியை தூயவடிவில் பாதுகா��்க வில்லை. என்ன கஷ்டகாலம் பாருங்கள்.\nதமிழர்களாவது அல்லாஹ்வின் வார்த்தையை பாதுகாத்தார்களா\nகி.மு. 200 – 500 நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருவள்ளுவர் இயற்றிய நூலை பத்திரமாக பாதுகாத்த தமிழர்கள், அல்லாஹ்வின் இறைச்செய்தியை மட்டும் பாதுகாக்கவில்லை ஏன்\nசங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.\nஅடப்பாவமே, கி.மு. காலத்தில் 473 புலவர்கள் எழுதிய பாடல்களை, பல தெய்வ வழிப்பாட்டு நூல்களை பாதுகாத்த தமிழர்கள், ஏக இறைவன், உண்மை தெய்வம் அல்லாஹ் இறக்கிய ஒரு வேதத்தை பாதுகாக்கவில்லையே\nஆக, தமிழர்கள் அல்லாஹ்வின் இறைச்செய்தியை பாதுகாக்கவே இல்லை (இஸ்லாமின் படி). பல நபிகளை அல்லாஹ் அனுப்பியும் பயனில்லை, எத்தனை இறைச்செய்திகளை இறக்கியும் பயனில்லை, எல்லாம் கடலில் கரைந்த பெருங்காயம் போல காணாமல் போய்விட்டது.\nரிக் வேதம்: இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன.\nயசுர் வேதம்: இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும்.\nசாம வேதம்: இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது\nஅதர்வண வேதம்: இது கி.மு. 1200 - கி.மு. 1000 வரையிலான காலக்கட்டத்தில் எழுதப்பட்டு இருகலாம்.\nசமஸ்கிருத வேதங்களை கி.மு. காலத்திலிருந்தே பாதுகாத்தவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை மட்டும் பாதுகாக்கவில்லையே\nஇதர நாடுகளில் உள்ளவர்களாவது பாதுகாத்தார்களா சைனா, ஆப்ரிக்கா, எகிப்து என்று பல நாடுகளுக்கு அல்லாஹ் நபிகளை/செய்திகளை அனுப்பியிருந்தும், ஒரு பயனுமில்லை. அல்லாஹ்விற்கு துக்கம் தாங்க முடியவில்லை. இவர்களுக்கு நபிகளை அனுப்பி என்ன பிரயோஜனம் என்று நொந்துக்கொண்டு இருந்தபோது, ஒரு இனம் மட்டும் உலகத்தில் எந்த இனமும், மக்களும், செய்யாத ஒன்றை செய்தது. அந்த ”கல்தோன்றி மண் தோன்றா காலத்தே” என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே, நாமும் செய்யாத ஒன்றை ஒரு இனம் செய்தது.\n அது தான் யூத இனம்.\nஇந்த யூத இனம் மட்டுமே, தங்களுக்கு அல்லாஹ் க���டுத்த வேதத்தை கி.மு. 1500 லிருந்து பாதுகாத்துக்கொண்டு வந்து, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மதுவின் கையில் கொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் இந்த யூத இனம் தங்கள் வேதத்தை பாதுகாத்து வந்து, முஹம்மதுவிடம் கொடுத்தது. இந்த யூதர்களைப் போலவே கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை (இஞ்ஜிலை) பாதுகாத்துக்கொண்டு வந்து முஹம்மதுவின் கையில் கொடுத்தார்கள். ஓ.. இந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களும் யூத இரத்தமாக இருந்தபடியினால், தங்கள் வேதத்தை காத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.\nபல ஆயிர நபிகளை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி என்ன பயன் பல வேதங்களை இறக்கி என்ன பயன் பல வேதங்களை இறக்கி என்ன பயன் இந்த யூதர்கள் மட்டும் தான் வேதங்களை பாதுகாத்தார்கள். இதனால் தான் குர்-ஆனில் அல்லாஹ் தோரா (மோசே), ஸபூர் (தாவீது) மற்றும் இஞ்ஜில் (இயேசு) பற்றி மட்டுமே பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவைகளில் ஒளியும் நேர்வழியும் இருக்கிறது என்கிறார் (இருந்தது என்றல்ல). (பார்க்க: WHAT THE QUR'AN SAYS ABOUT THE BIBLE)\nஆபிரகாமுக்கு இறக்கிய சுருள் என்னவானது ஆபிரகாமும், அவரது பிள்ளைகளும், அவர்கள் பிள்ளைகளும் எதற்கும் லாயக்கில்லை. தங்கள் தகப்பனுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை தொலைத்துவிட்டார்கள். ஆனால், அதே ஆபிரகாமின் கொள்ளு, கொள்ளு, கொள்ளுப் பேரன்கள், அதாவது யாக்கோபுக்கு பிறந்த 12 சிங்கக்குட்டிகள், எகிப்தில் அடிமைகளாக இருந்தாலும், அவர்களை விடுவிக்க வந்த மோசேக்கு அல்லாஹ் இறக்கிய வேதத்தை கச்சிதமாக பாதுகாத்தார்கள். அதன் பிறகு தாவீதுக்கு அல்லாஹ் கொடுத்த ஸபூரையும் அதே யூதர்கள் பாதுகாத்தார்கள். அதே யூத ரத்தத்தில் வந்த இயேசுவிற்கு கொடுத்த இன்ஜிலையும் பாதுகாத்தார்கள் யூதர்கள். இயேசுவின் சீடர்களும் யூத இரத்தம் தானே.\nஎல்லோரும் யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுங்கள் பார்க்கலாம். போடமாட்டீர்களா அப்படியானால், மேலே சொன்ன விவரங்கள் உங்களுக்கு புரியவில்லையென்று அர்த்தம், இன்னொரு முறை படித்துப் பாருங்கள், நிச்சயமாக நீங்க யூதர்களுக்கு ஓ போடுவீங்க. பாரா அவர்களே, உங்களுக்கு புரிந்து இருந்திருக்கவேண்டுமே\nஅ) யூத நபிகளை தவிர்த்து, அரேபியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த நபிகளைத் தவிர்த்து வேறு ஒரு நபியின் பெயரையும், வேதத்தையும் ஏன் குர்-ஆன் குறிப்பிடவில்லை\nஆ) யூதர்கள் தவிர வேறு ஒருவரும் ஏன் அல்லாஹ்வின் வேதத்தை பாதுகாக்கவில்லை\nஇ) தமிழர்கள் சங்க கால இலக்கியங்கள் மற்றும் இதர இலக்கியங்கள் பலவற்றை பத்திரமாக பாதுகாத்தார்கள். ஆனால் தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை ஏன் பாதுகாக்கவில்லை\nஈ) சமஸ்கிருத மொழியில் இருக்கும் நான்கு வேதங்களையும், இதர புராணங்களையும் பத்திரமாக பாதுகாத்தவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை பாதுக்காக்கவில்லை ஏன்\nஉ) இந்தியர்களை விடுங்கள், இதர நாட்டு மக்கள் பல நூல்களை பாதுகாத்தார்கள், ஏன் அல்லாஹ்வின் வேதத்தை பாதுகாக்கவில்லை.\nஊ) உலகமே கோட்டை விட்டபோது, யூதர்கள் மட்டும் எப்படி தோரா, ஸபூர், இன்ஜிலை பாதுகாத்தார்கள் இந்த மூன்றை மட்டுமே குர்-ஆன் பெயர் சொல்லி குறிப்பிடுவதிலிருந்து நமக்கு என்ன புரிகின்றது\nகுர்-ஆன் சொல்வது உண்மையானால், உலக மக்கள் அனைவரும் கோட்டை விட்டதை யூதர்கள் பிடித்துக்கொண்டார்கள், அதாவது குர்-ஆனின் படி, முந்தைய வேதங்களை பாதுகாத்தார்கள். ஆக, முஸ்லிம்கள் அனைவரும் யூதர்களுக்கு ஒரு பெரிய ’ஓ’ போடத்தான் வேண்டும். அல்லாஹ்வின் ஆசையை நிறைவேற்றியவர்கள் யூதர்கள் தான்.\nஇக்கட்டுரையைப் பற்றி யாராவது கருத்து தெரிவித்தால், கேள்விகள் கேட்டால், பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.\nயூதர்களின் இந்த சாதனையை பாராட்டி, பாரா அவர்களும், முஸ்லிம்களும் அவர்களை மெச்சிகொண்டே ஆகவேண்டும். இதனை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையென்றால், இதன் அர்த்தமென்ன குர்-ஆன் சொல்லும் உலகளாவிய நபிகளை அனுப்பியது, எல்லாம் பொய்யும் பித்தலாட்டம் ஆகும் என்று அர்த்தம்.\n1) ஒருவேளை “யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் அல்லவா” என்று முஸ்லிம்கள் கேட்கலாம்.\nஆனால், இதற்கு முஸ்லிம்களிடம் ஆதாரமில்லை. குர்-ஆனில் ஒரே ஒரு வசனத்தை, அதாவது “தோராவையும், ஸபூரையும், இன்ஜிலையும் யூத கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டார்கள், ஓ முஹம்மதுவே, இனி அவைகளை பின்பற்றாதீர்கள்” என்று பெயர்கள் குறிப்பிட்டுச் சொல்வதை காட்டுங்கள். அது உங்களால் முடியாது. ஆனால், அதே குர்-ஆனில், இந்த மூன்று வேதங்களை புகழ்ந்துத் தள்ளிய வசனங்களை நான் காட்டமுடியும், இந்த தமிழ் கட்டுரையை பார்க்கவும்: பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்.\n2) உலகில் அல���லாஹ் அனுப்பிய எல்லா வேதங்களின் பெயர்களையும் அல்லாஹ் குர்-ஆனில் குறிப்பிடவேண்டும் என்ற கட்டாயமில்லை.\nஉண்மை தான், ஆனால், தன்னுடைய கடைசி வேதமாகிய குர்-ஆனில் ஏன் வெறும் யூதர்களின் வேதங்களை மட்டுமே குறிப்பிடவேண்டும். உலகத்துக்கே குர்-ஆன் வழிகாட்டியென்றால், குறைந்த பட்சம் இந்தியாவிற்காக அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவரின் பெயர், ஒரு வேதத்தின் பெயரை குறிப்பிட்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும் இதே போல, இதர நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நபிகளில் குறைந்தபட்சம் ஒருவரையாவது குறிப்பிட்டு இருந்திருக்கலாம். எப்போது பார்த்தாலும், ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்மாயீல், யாக்கோபு, மோசே, தாவீது, இயேசு என்று பாடிய பல்லவியையே ஏன் பல முறை பாடவேண்டும். இந்தியாவிற்கு அனுப்பிய ராமசாமி, கோவிந்தசாமி, அரவிந்தசாமி (நடிகரை குறிப்பிடவில்லை), என்று சிலருடைய பெயரையாவது சொல்லியிருக்கவேண்டாமா இதே போல, இதர நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நபிகளில் குறைந்தபட்சம் ஒருவரையாவது குறிப்பிட்டு இருந்திருக்கலாம். எப்போது பார்த்தாலும், ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்மாயீல், யாக்கோபு, மோசே, தாவீது, இயேசு என்று பாடிய பல்லவியையே ஏன் பல முறை பாடவேண்டும். இந்தியாவிற்கு அனுப்பிய ராமசாமி, கோவிந்தசாமி, அரவிந்தசாமி (நடிகரை குறிப்பிடவில்லை), என்று சிலருடைய பெயரையாவது சொல்லியிருக்கவேண்டாமா சைனா போன்ற நாடுகளுக்கு அனுப்பிய பெயர்களில் சில ”சிங்சாங், கிளிங் கிளாங்” என்ற நபிகள் பற்றி எழுதியிருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகின்றது\nஇதிலிருந்து எவைகளை அறிகிறோம், முஹம்மதுவிற்கு அல்லது குர்-ஆனின் ஆசிரியருக்கு, மத்திய கிழக்கு நாடுகள் பற்றி மட்டுமே தெரிந்துள்ளது, மேலும் கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழும் ஒரு நபருக்கு, பல இடங்களுக்குச் சென்று வியாபாரம் புரியும் வியாபாரிகள் போன்றவர்களுக்கு பொது அறிவு எவ்வளவு இருக்குமோ, அது மட்டுமே குர்-ஆனில் நாம் பார்க்கமுடியும். மேலும் ஆய்வு செய்யாத பொதுஅறிவு என்று எடுத்துக்கொண்டால், பல சரித்திர தவறுகள், விஞ்ஞான தவறுகள் அதில் உள்ளடக்கிவிடுவது சகஜமே. இதைத் தான் நாம் குர்-ஆனில் பார்க்கமுடியும்.\nஆக, குர்-ஆன் ஆக்கியோன் ஒரு மனிதன் என்று நினைக்கவேண்டும், அல்லது யூதர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் (நபிகளை, வேதங்களை காத்த விஷத்��ில்) என்று முஸ்லிம்கள் அங்கீகரிக்கவேண்டும். பாரா அவர்களே, இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், தயவு செய்து என்னிடம் கேளுங்கள், நாம் எழுத்துவிவாதம் செய்வோம்.\n3) இந்த கட்டுரையில் முக்கியமாக நீங்கள் இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுத்துள்ளீர்கள், இது கண்டிக்கப்படத்தக்கது\nமுதலாவதாக, நான் இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுக்கவில்லை. இஸ்லாமின் உலகளாவிய இறையியல் உண்மை என்று நம்பும் ஒவ்வொருவருக்கும் இக்கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகள் எழும். எத்தனை இந்துக்களுக்கு நான்கு வேதங்கள் இருப்பதுதெரியும் சங்க இலக்கியங்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கைத் தெரியும் சங்க இலக்கியங்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கைத் தெரியும் எந்த காலக்கட்டத்தில் அவைகள் எழுதப்பட்டது என்ற விவரம் தெரியும். ஆனால், அவைகளை இக்கட்டுரையில் சுருக்கமாக மேற்கோள் காட்டியிருக்கிறேன். இந்துக்கள் முதலாவது அவர்களின் வேதங்கள் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும், அவைகளை படிக்கவேண்டும், ஆய்வு செய்யவேண்டும். அதன் பிறகு அவைகளின் அருமை பெருமைகளை இதர மக்களுக்குச் சொல்லமுடியும். இப்படியெல்லாம் செய்யாமல் வெறுமனே, இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுத்தீர்களென்றுச் சொன்னால் யாருக்கு என்ன பயன்\nஇரண்டாவதாக, பாரா போன்றவர்கள் இதர மக்களின் வேதங்களிலிருந்து விவரங்களை எடுத்து, அவைகளை மாற்றி எழுதுவதினால், அவருக்கு பதில் கொடுக்கவேண்டியது எங்கள் கடமையாகும். இப்படிப்பட்ட பதில் சொல்லப்படும் போது, இதர மக்களின் வேதங்களையும் தொடவேண்டிய அவசியம் உண்டாகும். நான் சொன்னதில் தவறு இருந்தால், இந்துக்கள் தங்கள் பதில்களைத் தரலாம். கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு.\n4) இஸ்லாமிய இறையியல் ”உலகளாவிய நபி அனுப்பப்படுதல்” என்பதை ஏற்கிறது, இதனால், உலகில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் நேர்வழிப்படுத்த அல்லாஹ் வழி காட்டினான் என்று அறியமுடிகின்றது. ஆனால், யூத கிறிஸ்தவ கோட்பாட்டில் உலகளாவிய நபி அனுப்பப்படுதல் இல்லையே, அப்படியானால் உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டவேண்டும் என்று ஏன் பைபிளின் இறைவன் (யெகோவா தேவன்) விரும்பவில்லை இது சரியானதா இயேசுவிற்கு முன்பு பல நாடுகளில் வாழ்ந்தவர்கள் பைபிளின் தேவனை அறியவில்லையே, அவர்களின் நிலை என்ன இன்றும் பல கோடி பேர் இயேசு என்ற பெயரையும் அறியவில்லையே அவர்களின் நிலை என்ன\nஇதற்கு தனியாக ஒரு கட்டுரையை எழுதுவேன். இக்கேள்விகு பதில் வேண்டுமென்று ஒரு முஸ்லிமாவது என்னிடம் கேட்டுக்கொண்டால் நான் எழுதுவேன்.\nஇந்த கட்டுரைக்கு, பின்னூட்டமிடவேண்டும் என்பவர்கள், ஈஸா குர்-ஆன் பிளாக்கரில் பின்னுட்டமிடலாம், அல்லது ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில், ”தொடர்பு கொள்க” என்ற மெனுவை க்ளிக் செய்து பின்னூட்டமிடலாம். நான் பதில் எழுதுவேன்.\n Dr Zakir Naik (இந்தியாவிற்கு எத்தனை நபிகள் அனுப்பப்பட்டார்கள் ராமாவும் கிருஷ்ணாவும் நபிகளா டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த பதில் (ஆங்கிலம்) - யூடியுப் & ஃபேஸ்புக் தொடுப்புக்கள்.\n[4] Lost Prophets of India and Hinduism (தொலைந்துவிட்ட இந்திய மற்றும் இந்துயிஸத்தின் நபிகள்)\n[6] Indian Muslim cleric calls Hindu deity Shiva the first prophet of Allah (சிவன் அல்லாஹ் இந்தியாவிற்கு அனுப்பிய முதல் நபியாவார், ஒரு முஸ்லிம் அறிஞரின் ஒப்புதல்)\n[13] திருக்குறள் - விக்கிபீடியா\n[14] சங்க இலக்கியம் - விக்கிபீடியா\n[15] சமஸ்கிருத வேதங்கள் - விக்கிபீடியா\n[17] பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்\n2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்\nஉமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_08_11_archive.html", "date_download": "2019-09-18T18:08:28Z", "digest": "sha1:4WF522CQ437GLPOOCQZFD2FANMOMJAC5", "length": 17486, "nlines": 408, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "08/11/18 - !...Payanam...!", "raw_content": "\nமல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நான் மலைக்கோட்டைன்னு காட்டுவாரோ\n‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சிம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கி...\n‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சிம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கிண்டிய நாட்கள் அவரது நினைவில் வந்து போனதன் விளைவு… அடக்க ஒடுக்கமாக நடித்துக் கொடுக்க வேண்டும். மளமளவென வருடத்திற்கு நாலு படங்களாகவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தார் அல்லவா ‘மாநாடு’ என்று பெயர் வைக்கப்பட்டிர��க்கும் அப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கவிருக்கிறது. அதற்குள் சுந்தர்சி யும் சிம்புவை வைத்து இன்னொரு படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது.\nஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றவே உடம்பெல்லாம் வியர்க்கும் சிம்பு, எதற்காக ரெண்டு செடியை சுற்றி வேலி போட்டார் அதான் சொன்னோமே… நம்மை விமர்சித்த இதே சினிமாக்காரர்களை வச்சு செய்ய வேண்டும் என்று நினைத்ததால்தான்.\nசுந்தர்சி இயக்கவிருக்கும் இந்தப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த பவன் கல்யாண் படத்தின் ரீமேக். இரண்டு படங்களுக்கும் மாறி மாறி கால்ஷீட் கொடுத்து இன்டஸ்ட்ரியை கதற விடும் எண்ணத்திலிருக்கிறார் சிம்பு.\nமல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நான் மலைக்கோட்டைன்னு காட்டுவாரோ\nஎன்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\nஅஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் த...\nஅஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்த படம்.\nஇதில் நடித்ததன் மூலம் அருண்விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றார் என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது.\nஆனால், முதலில் அருண்விஜய் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் டேனியல் பாலாஜியை தான் கமிட் செய்தார்களாம்.\nஅதை தொடர்ந்து அப்போது அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சாதுவாக எழுதியிருந்தாராம் கௌதம், மேலும், படக்குழுவினர்களும் இன்னும் கொஞ்சம் பெரிய நடிகர் செய்யலாமே\nஅதனால் தான் அப்படத்திலிருந்து டேனியல் பாலாஜி விலக, அருண் விஜய் கமிட் ஆனாராம்.\nவிஸ்வரூபம் 2 படத்தின் உண்மை நிலை\nகமல்ஹாசனின் மீது தற்போது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஒரு பக்கம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன் அரசியல் கருத்துக்களையும் சூசகம...\nகமல்ஹாசனின் மீது தற்போது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஒரு பக்கம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன் அரசியல் கருத்துக்களையும் சூசகம���க எடுத்து வைத்து வருகிறார்.\nஅதனை மக்களும் ஏற்கிறார்கள். ரசிக்கிறார்கள். அவரை அந்த தளத்திலும் வரவேண்டும் என நினைப்பதை காண முடிகிறது. ஆதரவுகள் பெருகி வருகிறது. அதே நேரத்தில் அவருக்கு பல தடைகளும் இருக்கிறது.\nஅண்மையில் அவர் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் வெளியாகியுள்ளது. சில சர்ச்சைகள் இருந்தாலும் படம் வெளியாவதை தடை செய்ய முடியாது என நீதிமன்றமே கூறிவிட்டது.\nஇப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் என்றாலும் சென்னையில் நல்ல ஓப்பனிங். ஆனால் ஒரு சில தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை என சொல்லப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் வணிக வளாகம் ஒன்றில் கமல் படத்தை பார்த்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பல மாவட்டங்களில் படத்தை வெளியிடாமல் சிலர் தடை செய்கிறார்கள்.\nஇதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். திரைப்படங்கள் மூலமாக கட்சிக்கொள்கையை முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார்.\nமுக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா\nகமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். நேற்று விஸ்வரூபம் 2 படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகே தாமதமாக பல்வேறு இடங்களில்...\nகமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். நேற்று விஸ்வரூபம் 2 படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகே தாமதமாக பல்வேறு இடங்களில் வெளியாகியது.\nஇருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக மதுரையில் நேற்று படம் வெளியாகவில்லை. ஒரு காட்சி கூட திரையிடப்படவில்லையாம். கமல் ரசிகர்கள் அதிகம் உள்ள அந்த பகுதியில் இப்படி ரிலீஸ் ஆகாமல் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரசிகர்கள் பலரும் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\nமல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நா...\nஎன்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இ...\nவிஸ்வரூபம் 2 படத்தின் உண்மை நிலை\nமுக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-09-18T18:38:25Z", "digest": "sha1:WEU45BMWHSJF6FHRI63AQJYQ5BW2YDOZ", "length": 10605, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "திர்மிதி (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்�� கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கீழ்வரும் தலைப்பின் ஒரு பகுதி\nஸஹீஹ் புகாரி صحيح البخاري\nஸஹீஹ் முஸ்லிம் صحيح مسلم\nஅபுதாவூத் سنن أبي داود\nமுஅத்தா மாலிக் 8ம்-9ம் நூற்றாண்டு\nமுஸ்தரக் அலா சாலிஹைன் 11ம் நூற்றாண்டு\nஅல் மவ்து குப்றா 1128–1217\nமஜ்மா அல் ஜவாஹித் 1335–1405\nகன்சல் உம்மல் 16ம் நூற்றாண்டு\nசுசாசத் மசாபிஹ் 19ம் நூற்றாண்டு\nமுன்தகப் அகாதித் 20ம் நூற்றாண்டு\nதிர்மிதி அல்லது ஜாமிஉத் திர்மிதி (Jami' at-Tirmidhi,அரபு மொழி: جامع الترمذي) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் திர்மிதி ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும்.[1]இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் அபூ ஈஸா முகமது என்று அழைக்கப் படுகிற இமாம் திர்மிதி ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் திர்மிதி என்று அழைக்கப் படுகிறது. இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [2]\nஇமாம் திர்மிதி அவர்கள் ஹிஜ்ரி 250 இ.நா (கி.பி. 864) ல் ஹதீஸ் தொகுப்பு பணியை ஆரம்பித்து ஹிஜ்ரி 270 இ.நா (கி.பி. 884 ,ஜூன் 9) ல் தொகுத்து முடித்தார்கள்.\nஇமாம் திர்மிதி அவர்கள் பல்கு நகரில் பலகாலம் பல கலைகள் கற்றுத் தேர்ந்த பின்னர் பல அரேபிய தேசங்களில் பல காலம் பிரயாணஞ் செய்து பலரிடம் ஹதீஸுகளைக் கேட்டறிந்து ஹதீஸுக் கலையில் தேர்ச்சியுற்றார்கள். இமாம்களான புகாரி,முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், அபூதாவூத், குதைபா பின் ஸஃது, முஹம்மது பின் பஷ்ஷார், அஹ்மத் பின் முஸ்னீ, ஸுப்யான் பின் வகீஃ போன்ற அறிஞர்களிடம் ஹதீஸ்கள் கேட்டறிந்தார்.[3]\nஇந்நூல் 3,956 ஹதீஸ்களை கொண்டிருக்கிறது , ஐம்பது அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இது சுனன் ஹதீஸ் நூல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇமாம் திர்மிதி அவர்கள் தொகுப்பின் முழு தலைப்பு அரபு மொழி: الجامع المختصر من السنن عن رسول الله ﷺ ومعرفة الصحيح والمعلول وما عليه العمل ஆகும்.தமிழில் \"ஜாமி அல் முக்தசர் மின் அசுனன் அன் ரசூலுல்லாஹ் வ மஃபிரத் அல் சஹீஹ் வ மஃலூவ்ல் வமா அலைஹில் அமல்\" என்பதாகும்.ஆனால் இது பொதுவாக திர்மிதி ஹதீஸ் நூல் என அழைக்கப் படுகிறது.[4]\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ��டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-bindu-ghosh-talks-about-her-personal-lif/", "date_download": "2019-09-18T18:18:50Z", "digest": "sha1:W7A46XEFTOE222UGHXQH22HNBDFO5VCO", "length": 14395, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வீட்டு வேலை ,சமையலுக்கு 4 பேர் ! பங்களா வீடு ! 10 நாய்கள் ! ஆனா இப்போ ஏழை ! பிரபல நடிகை - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் வீட்டு வேலை ,சமையலுக்கு 4 பேர் பங்களா வீடு \nவீட்டு வேலை ,சமையலுக்கு 4 பேர் பங்களா வீடு \nதமிழ் சினிமாவில் மூத்த கலைஞரில் ஒருவர் நடிகை பிந்துகோஷ். தற்போது, உடல்நலக்குறைவால் சினிமா துறையிலிருந்து ஒதுங்கி இருக்கும் இவர், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள சிறிய வாடகை வீட்டில் தனிமையில் வசித்துவருகிறார். இதுவரை தன்னைக் கண்டுகொள்ள யாருமில்லாத நிலையில் இருந்தவர், தற்போது சற்றே உற்சாகமடைந்துள்ளார்.\n“நான் கடைசியா சினிமாவில் நடிச்சு 25 வருஷத்துக்கும் மேலயே இருக்கும். அதுக்கப்புறம் என்னைப் பலரும் மறந்துட்டாங்க. சினிமாக்காரர்களையும் வதந்தியையும் பிரிக்க முடியாது. அதுக்கு நானும் விதிவிலக்கில்லை. நான் இறந்துட்டதாகவும் பல முறை வதந்திகள் வந்திருக்குது. எவ்வளவு செல்வச் செழிப்பா வாழ்ந்திருக்கீங்க. இந்த நிலையில் உங்களைப் பார்க்க வருத்தமா இருக்குது’னு அக்கம்பக்கத்தினர் பலரும் ஆறுதலாப் பேசுறாங்க. நான் உயிரோடு இருக்கிற விஷயமே இப்போதான் பலருக்கும் தெரிஞ்சிருக்குது.\nநடிகர் விஷால் தன் மேனேஜர் மூலமா ஐயாயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார். மறுநாள் எங்கிட்ட போன்ல பேசின விஷால், ‘இனி மாதம்தோறும் 2,500 ரூபாய் வழங்குறேன். புதுப்பிக்கப்படாமல் இருக்கிற உங்க நடிகர் சங்க உறுப்பினர் சந்தாவைப் புதுப்பிச்சுத்தரேன்’னு சொன்னார். அதன்படி மறுபடியும் நடிகர் சங்கத்துல உறுப்பினராகப்போறேன். அதுக்காகச் சமீபத்துலதான் மகன் மற்றும் மருமகள் உதவியோட ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டுக்கு விண்ணப்பிச்சிருக்கேன். சென்னை தசரதபுரத்துல ஒரே தெருவுலதான் நடிகை கோவை சரளாவும் நானும் பல வருஷங்களுக்கு முன்னாடி வசிச்சோம். நாங்க ரெண்டு பேரும் பல வருஷ ஃப்ரெண்ட்ஸ். சரளாதான் சமீபத்துல என்னைப் பார்க்க வந்து ஆறுதல் சொல்லிட்டு போனாங்க. மத்தபடி வேற யாரும் என்னை வந���து பார்க்கலை” என்கிறார் பிந்துகோஷ். தன் வயிற்றில் பெல்ட் அணிந்திருப்பதற்கான காரணத்தைக் கேட்டதும், சற்றே சோகமாகிறார்.\nதைராய்டு பிரச்னைதான் என் உடல்நலனை ரொம்பவே பலகீனமாக்கிடுச்சு. அதனாலதான் என்னால தொடர்ந்து நடிக்க முடியலை. கணவர் இறந்ததும், கடந்த 13 வருஷமா வீட்டோடு முடங்கியிருக்கும் தனிமை வாழ்க்கையே என் நிலையாகிடுச்சு. கொஞ்ச தூரம் நடக்கவே, எனக்கு ரெண்டு பேரின் உதவி தேவைப்படுது. சில நாள்களுக்கு முன்ன வீட்டுக்குள்ள கீழ விழுந்துட்டேன். அதனாலதான் பெல்ட் கட்டிகிட்டிருக்கேன்.\nஇந்த உடல்நிலையிலயும் இன்னும் நடக்கணும், டான்ஸ் ஆடணும்னு ஆசை வருது. என்ன பண்றது… ஆடிய கால் சும்மா இருக்க மாட்டேங்குதே. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான பெரிய ஆர்டிஸ்டுங்ககூட நிறைய படங்கள்ல நடிச்சேன். அவங்களோடு நிறைய பாடல்கள்ல டான்ஸ் ஆடியிருக்கேன். அந்த மெமரீஸைத் தினமும் நினைச்சுப்பார்த்து சந்தோஷப்படுவேன். ‘அப்படியெல்லாம் ஆடியிருக்கோமே. இப்போ ஆட முடியலையே’னு ஃபீல் பண்ணுவேன்.\nசினிமாவுல பீக்ல இருந்த சமயம். உழைச்சு சேர்த்த பணத்துல தசரதபுரத்துல பங்களா வீடு கட்டி வசிச்சேன். சமையலுக்கு, வீட்டு வேலைக்குனு தனித்தனியே நாலு வேலையாள்கள் இருந்தாங்க. பத்து நாய்களை வளர்ந்தேன். கார்லதான் பெரும்பாலும் வெளிய போவேன். குடும்ப வறுமையால் அந்த வீட்டை வித்துட்ட நிலையில, இன்னிக்கு ஆட்டோல போறதுக்கே பல முறை யோசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் மூணு வேளையும் பதினாறு மாத்திரைகளைச் சாப்பிடுறேன்.\nநிறைய மாத்திரைகளைச் சாப்பிவதால சைடு எஃபெக்ட் வருது. அதுக்காகச் சாப்பிடாமலும் இருக்க முடியலை. மாதமானா ரெண்டு டாக்டர்கள்கிட்ட ரெகுலரா செக்கப் பண்ணிக்கிறேன். இதுக்கெல்லாம் போதிய பணவசதியில்லை. சிரமத்துலதான் இருக்கேன். சேர்ல உட்கார்ந்தபடியே சமைச்சுடுவேன். எப்படியோ, ஒவ்வொரு நாள் பொழுதையும் ஓட்டிக்கிட்டிருக்கேன்” என்று கலங்குகிறார் பிந்து கோஷ்.\nமிகச் செல்வச்செழிப்போடு வாழ்ந்த நிலையில, இன்றைய என் நிலையை நினைச்சு ரொம்பவே வருந்துறேன். எதுவுமே நிரந்தரமில்லைங்கிறதுக்கு என் வாழ்க்கை நிதர்சன உதாரணம். யாருக்கும் தொல்லையில்லாம, கடைசிக் காலத்துல போய்ச் சேரணும்னு ஆசைப்படுறேன். அது ஒண்ணுதான் என்னோட ஒரே ஆசை” என நெகிழ்கிறார் ப��ந்து கோஷ்.\nPrevious articleதன்னை பற்றி தவறாக பேசிய தமிழிசைக்கு தக்க பதிலடி கொடுத்த சத்யராஜ் \nNext article42 வயசுல இந்த ட்ரெஸ் தேவையா.. ஆடையால் அசிங்கப்பட்ட நடிகை – புகைப்படம் உள்ளே \nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபேனர் விழுந்து உயிரிழந்த மாணவி. வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.\nநீச்சல் உடையில் யாராவது மலை ஏறுவாங்களா. அமலா பால் செய்யும் அட்ராசிட்டி.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nஅஜித் ,விஜய்யை பார்த்து இந்த கேள்வியை கேட்க வேண்டும் \nTRP-ல் பிக்பாஸ் 2-வை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5-3232972.html", "date_download": "2019-09-18T17:43:13Z", "digest": "sha1:7AOC5CMEKZPYOJ72R42HWS4UX3OEEDSI", "length": 16089, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்ணையாற்றுத் தடுப்பணையால் தமிழக பாசன, குடிநீர் ஆதாரம் பாதிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வ- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nபெண்ணையாற்றுத் தடுப்பணையால் தமிழக பாசன, குடிநீர் ஆதாரம் பாதிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nBy DIN | Published on : 13th September 2019 02:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டுவதால், தமிழகத்தின் குடிநீர், பாசன வசதிகள் பாதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை வாதிடப்பட்டது.\nபெண்ணையாற்றின் குறுக்கே அனுமதியின்றி கர்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்க வலியுறுத்தி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு 6 வாரங்களும், கர்நாடக அரசு தாக்கல் செய்யும் பதில் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்களும் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 7-இல் உத்தரவிட்டது. தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு வந்த போதிலும், அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஇதில், தமிழகத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, ஜி. உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பான விஷயங்கள், இரு மாநிலங்கள் இடையேயான நீர் தாவா குறித்தும், பெண்ணையாறு விவகாரத்தில் 2012-இல் இருந்து மத்திய அரசுக்கு அப்போதைய தமிழக முதல்வர் எழுதிய கடிதங்கள் தொடர்பாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும், கர்நாடக அரசு ஏற்கெனவே நதிநீர் தொடர்பாக போடப்பட்ட 1892, 1933 ஆகிய ஒப்பந்தங்களை மீறும் வகையில் பெண்ணையாறு பகுதியில் தடுப்பணையைக் கட்டி வருகிறது. குடிநீர்த் தேவை என்ற பெயரில் பெண்ணையாற்றின் நீரோட்டத்தைப் பாதிக்கும் அளவுக்கு கர்நாடகம் அணை கட்டி வருவது தமிழகத்தின் சில மாவட்டங்களில் குடிநீர், நீர்ப்பாசனத் தேவையைப் பாதிக்கும். 36 மீட்டர் உயரத்திற்கு அணை கட்டுவதைத் எப்படி தடுப்பணை என்று ஏற்றுக் கொள்ள முடியும் இது மிகப் பெரிய அணை. எனவே, அணையைக் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.\nஅப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த ���ணை எந்தப் பகுதியில் கட்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழகம் தரப்பில், இந்த அணை, பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கேண்டய நதிப் பகுதியில் தமிழகத்தின் எல்லையில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியும் உரிய நடவடிக்கை இல்லை. இதன் காரணமாகவே, நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்றனர்.\nமத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் காத்ரி, இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்த அமைப்புக்குச் செல்வதற்கும் நதி நீர் உடன்படிக்கையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அது தொடர்பாக இரு மாநிலங்களும் யோசிக்கலாம் என்றார்.\nஇதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த தமிழக தரப்பு வழக்குரைஞர்கள், இது நீர்ப் பங்கீடு விவகாரமாக இருந்தால் தீர்ப்பாயத்திற்கு செல்லலாம். ஆனால், இது அணை கட்டும் விவகாரம் என்பதால்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மேலும், இந்த அணை கட்டும் திட்டத்தின் விவரங்களைக் கூட தமிழக அரசிடம் கர்நாடகம் தெரிவிக்கவில்லை.\nமேலும், அணை கட்டுவதற்கு முன்பு தமிழக அரசின் சம்மதத்தையும் பெறவில்லை. இது அணைக்கு கீழ் உள்ள மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. நீர்ப் பங்கீடு விவகாரம் உள்ளதால் இதில் உச்சநீதிமன்றம் தலையிடும் அதிகாரம் இல்லை என்று கர்நாடகம் கூறுவதை ஏற்க முடியாது. இது நீர்ப் பங்கீடு விவகாரம் அல்ல. விதியை மீறி அணையைக் கட்டுவதைத்தான் தவறு என்கிறோம் என்றனர்.\nகர்நாடகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷியாம் திவான், கர்நாடகம் தனது எல்லைக்குள்பட்ட பகுதியின் சில பகுதிகளில் குடிநீர்த் தேவைக்காகவே தடுப்பணையைக் கட்டி வருகிறது. இதனால், தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் பாதிப்பு வரப் போவதில்லை. மேலும், இது நீர்ப்பாசனத் தேவைக்கானதும் அல்ல. இதனால், 1933-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக கருதுவதற்கு இடமில்லை. இது தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பாயம் மூலம்தான் தமிழக அரசு தீர்த்துக் கொள்ள முடியும். நீதிமன்றத்திடம் முறையீடு செய்ய சட்டத்தில் இடமில்லை என்றார். இரு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வ���, உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதடுப்பணை கர்நாடகம் பாசன வசதிகள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/07/19105154/1251811/sun-cream-lotion-for-Skin.vpf", "date_download": "2019-09-18T18:46:44Z", "digest": "sha1:GVSXJGJD3SP4EQS3H7M4CSAMX5YZJKD6", "length": 9516, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sun cream lotion for Skin", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா\nசன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.\nசருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா\nகத்தரி வெயில் முடிந்தும் வெயில் இரக்கம் காட்டுவதாகத் தெரியவில்லை. வெயிலின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. அதைக் காரணம் காட்டி யாரும் எந்த வேலையிலிருந்தும் விலகியிருக்க முடியாது. குளிர்ச்சியான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலைக் காக்கும். சன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.\n“வெயில் காலத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டியதல்ல சன் ஸ்கிரீன். குளிர்காலத்திலும் சூரியக் கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாள்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம். காருக்குள் பயணம் செய்வோருக்கும் வெளியிலேயே வராமல் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கும்கூட சன் ஸ்கிரீன் அவசியம்.\nசன் ஸ்கிரீன் உபயோகிப்பது மட்டுமே வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காப்பாற்றும் என நினைக்க வேண்டாம். அது ஓரளவுக்கு சருமத்துக்குக் கேடயம்போலச் செயல்படும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் மேக்கப் செய்துகொள்ளும் பழக்க முள்ள பெண்கள் பெரும்பாலும் சன் ஸ்கிரீன் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் மேக்கப் போடுவதற்கு முன் சன் ஸ்கிரீன் பயன் படுத்துவது பாதுகாப்பானது.\nமுகத்துக்கு மட்டுமன்றி, கழுத்து, கைகால்கள், முதுகு என வெயில் படும் எல்லாப் பகுதிகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக்கொள்ள வேண்டும். இவ்வளவு ஏன்… உதடுகளுக்குக்கூட சன் ஸ்கிரீன் தேவை. வெயில் பட்டால் உதடுகளும் கறுத்துப்போகலாம். எனவே, அல்ட்ரா வயலட் பாதுகாப்புள்ள லிப் பாம் பயன்படுத்துங்கள்.\nநீச்சல் பழக்கமுள்ளவர்களுக்கு தண்ணீரில் உள்ள குளோரினும், நேரடியாக அடிக்கிற வெயிலும் சருமத்தைக் கறுத்துப்போகச் செய்யும். அவர்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைக் காக்கலாம். பெரியவர்களுக்கு உபயோகிக்கிற அதே சன் ஸ்கிரீனையே குழந்தைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு ‘பாரா அமினோ பென்ஸாயிக் ஆஸிட்’, `ஆக்ஸிபென்ஸோன்’ போன்ற ரசாயனங்கள் உள்ள சன் ஸ்கிரீன் வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்\nகைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா\nமுகப்பரு எதனால் வருகிறது- தடுக்கும் வழிமுறைகள்\nஆண்களை அழகாக காட்டும் ஷெர்வானி\nஉப்பை வைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி\nசருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்\nஉப்பை வைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி\nசரும வறட்சியை தடுக்க இப்படி செய்யுங்க\nமுகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் வழிகள்\nஉதட்டின் கருமைக்கு காரணமும், எளிய வீட்டு வைத்தியமும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/it-was-river-of-blood-dashcam-footage.html", "date_download": "2019-09-18T18:15:57Z", "digest": "sha1:6G744BAWXS4GG5EYJWPA6QLDGGO6PJDM", "length": 14254, "nlines": 132, "source_domain": "www.tamilarul.net", "title": "'It was a river of blood': Dashcam footage shows explosion outside Sri Lanka church.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/87972", "date_download": "2019-09-18T18:05:04Z", "digest": "sha1:CYOPSLOTCAL4FRFD2G6S3OCNENNDMKNB", "length": 6346, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "ஆர்எஸ்எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்ய களத்தில் இறங்கிய கருப்பு சட்டைகள் .! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஆர்எஸ்எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்ய களத்தில் இறங்கிய கருப்பு சட்டைகள் .\nவிநாயகர் சதுர்த்தி வசூலில் கேட்ட பணத்தை தரவில்லை என்பதற்காக திருப்பூர் மக்கள் மீதும்,வணிகர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி,ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பை தடை செய்யக்கூறியும்,,,தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கூறியும்\nதந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையை மீறி திருப்பூர்ரில் நடைபெற்றது\nஇக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் தோழர்களும் கலந்துகொண்டனர்.\nஅகதிகள் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய சர்வே.\nஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது. \nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது இந்தியா.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்.\nமுகலிவாக்கத்தில் சாலையோர பள்ளத்தில் மின்சாரக்கம்பியை மிதித்த 14 வயது சிறுவன் பலி .\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் ச���வரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் திலீபனுடன் நான்காம் நாள்.\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=16427", "date_download": "2019-09-18T18:47:42Z", "digest": "sha1:G7BGDXZKNNRB6GJHRJBDSUW3YHHJCY7S", "length": 12451, "nlines": 160, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | கோட்டாவின் மேன்முறையீடு நிராகரிப்பு", "raw_content": "\nவௌிநாடு சவூதி அரேபிய தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பல்ல - ஜப்பான் உள்நாடு கிங்ஸ்பரி தற்கொலைதாரியின் தலையை பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு உள்நாடு ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 - வர்த்தமானி இன்று வௌியாகும்\nடி.ஏ. ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்காக 33 தசம் 9 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்ததாக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஅருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்காக காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 33 தசம் 9 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சட்ட மாஅதிபரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிழைகள் உள்ளதால் குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உயர்நீதிமன்றத்திடம் மேன்முறையீட்டுக் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த மேன்முறையீட்டை பரிசீலணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.\nஉயர்நீதிமன்றத்தி��் சிசிர டிஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் கோட்டாபய ராஜபக்ஸவின் மேன்முறையீடு இன்று பரிசீலிக்கப்பட்டது.\nகோட்டாபய ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைவரான சிசிர டிஆப்ரூ, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு, அதில் நியாயமான மற்றும் சட்ட ரீதியான அடிப்படைக் காரணிகள் இல்லையெனவும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைவர் மேலும் அறிவித்துள்ளார்.\nஎழுச்சி நிகழ்வுகளை மையப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைக்குரலை மதிப்பிட வேண்டாம் - டக்ளஸ்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..\nபொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்\nஎதிர்வரும் ஐந்தாண்டுகளில் புதிய தொழில் வாய்ப்புகள்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபோட்டியாளர்களை வைத்து செய்த பிக்பொஸ் - இதை கொஞ்சம் பாருங்க..\nஇன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட��டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/11158/", "date_download": "2019-09-18T18:15:08Z", "digest": "sha1:R4Q6OEB6HKCMC5ZQGGPBUIAHQD3K7VM4", "length": 9006, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஅமெரிக்காவில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்த ஆண்டில் குறைந்தளவான மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஆண்டில் 30 மரண தண்டனைகளே விதிக்கப்பட்டுள்ளன. 1977ம் ஆண்டு 137 மரண தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜோர்ஜியா, டெக்ஸாஸ், அல்பாமா, புளோரிடா மற்றும் மிசுசூரி ஆகிய மாநிலங்களில் 20 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nTagsஅமெரிக்காவில் அல்பாமா எண்ணிக்கையில் ஜோர்ஜியா டெக்ஸாஸ் புளோரிடா மரண தண்டனைகளின் வீழ்ச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை\nஅன்ட்ரே ரஸலின் கிரிக்கட் மட��டைக்கு தடை\nபாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரை பணி நீக்குமாறு கோரிக்கை\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு September 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு September 18, 2019\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது September 18, 2019\nகுளங்களை புனரமைக்க கலந்துரையாடல் September 18, 2019\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை September 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10037", "date_download": "2019-09-18T18:05:20Z", "digest": "sha1:OCWL5HPY2OA3OT35VGFE2H5COH62R3ZD", "length": 6607, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - விவேக் பாரதி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- செய்திக்குறிப்பிலிரு���்து | மே 2015 | | (2 Comments)\nஅந்தப் படங்களைப் பார்த்தால் நீங்கள் 10 வயதுப் பையன் வரைந்தவை என்று சொல்லமாட்டீர்கள். அத்தனை நேர்த்தி, அழகு, நுணுக்கம். விவேக் பாரதி Faria Academics Plus பள்ளியில் 5வது கிரேடு மாணவன். மிகச்சிறிய வயதிலேயே அவனுடைய ஓவிய ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட பெற்றோர் அவனைக் கூப்பர்டினோவில் உள்ள Young at Art கலைப்பள்ளியில் டெல்காடோ அர்மாண்டோ அவர்களிடம் பயிற்சிபெற அனுப்பிவைத்தனர். அவனுடைய இயல்பான திறன் மேன்மை பெற இது உதவியது.\nவிவேக் தீட்டிய ஓவியங்களைக் கொண்ட காலண்டர் ஒன்றை அக்செஸ் பிரெய்ல் (Access Braille) நிறுவனம் நிதி திரட்டும் பொருட்டு வெளியிட்டது. எல்லாவகைப் படங்களும் வரைந்தாலும் விவேக்குக்கு வனவிலங்குகளை வரைவதில் ஆர்வம் அதிகம். பல பரிசுகளும் வென்றுள்ளான்.\nஓவியப் போட்டிகளில் பெற்ற பரிசுகள்:\nCelebrating Art Contest - தொடர்ந்து மூன்றுமுறை - அவனது வயதுப்பிரிவில் வட அமெரிக்காவின் முதல் பத்து இடங்களுக்குள்.\nCupertino Women's Club Art Contest - மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசு. இந்த ஆண்டில் அது மாநிலப் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்டது.\n7 வயதிலேயே அவன் தீட்டிய ஓவியம் தேசிய அளவுப் போட்டி ஒன்றில் 3வது இடத்தைப் பெற்றது.\n\"எந்தப் போட்டியில் ஓவியம் பரிசீலனைக்குப் பிறகு திரும்பத் தரப்பட மாட்டாதோ அந்தப் போட்டியில் விவேக் பங்கேற்க விரும்புவதில்லை\" என்கிறார் அவனது தாய் திருமதி. காயத்ரி சத்யா. தனது ஓவியங்கள் தன்னிடம் இருக்க வேண்டும் அல்லது நண்பர்களுக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்றுதான் விவேக் விரும்புகிறானாம்.\nவிவேக்கின் தந்தை திரு. சத்யா ராமஸ்வாமி (Vice President and Global Head of Digital Enterprise Unit at Tata Consultancy Service) கணினிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தாய் காயத்ரி கர்நாடக இசைப் பாடகர்.\nவிவேக் இன்னும் விளையும் பயிர்தான். கைத்திறனும் கற்பனைத் திறனும், கூர்த்த பார்வையும் மேம்படுவதற்கான வாய்ப்பும், பெற்றோரின் ஆதரவும், காலமும் அவனுக்கு அனுகூலமாக இருக்கின்றன. இன்னும் பெரிய சாதனைகளை ஓவிய உலகிலும், கல்வியிலும் நிகழ்த்த விவேக் பாரதியை வாழ்த்தலாம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/07/blog-post_4469.html", "date_download": "2019-09-18T18:07:57Z", "digest": "sha1:R2XF4F6RYYZLRYNHH4QIJQWIGR5MAPUR", "length": 9301, "nlines": 194, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உங்களின் ஜிமெயில் மற்றும�� வலைப்பூவை பாதுகாப்பது எப்படி?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉங்களின் ஜிமெயில் மற்றும் வலைப்பூவை பாதுகாப்பது எப்படி\n* நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியின் வேகத்தில்\nஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக ஆண்டிவைரஸ்\nமென்பொருள் கொண்டு கணினியை சோதியுங்கள்.\n* ஜீமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் பாஸ்வேர்ட்\nரெக்கவரியில் உங்கள் அலைபேசி எண்ணை சேமித்துவிடுங்கள்.\n* அனைத்து இமெயில் Contact -ம் அவ்வப்போது சேமித்து\n* இமெயில் உருவாக்கிய தேதியையும் செக்யூரிட்டி கேள்வியின்\n* சொந்தக்கணினி பயன்படுத்துபவராக இருந்தால் இமெயிலுக்கு\nதனி உலாவியையும் , மற்ற வேலைகளுக்கு தனி உலாவியையும்\n* எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்ட் நம் கணினியில் சேமித்து\nவைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள்ளே\n* நம் இமெயிலுக்கு வரும் எந்த லிங்கையும் சொடுக்காதீர்கள்\nஅது பேஸ்புக் வாழ்த்தாக இருந்தாலும் சரி சொடுக்கவே கூடாது.\n* பல இமெயில் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுச்சொல்\nவைக்கவும்,ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.\nஇதைத் தவிர பிரெளவ்சிங் செண்டர்களில் நாம் இமெயில் திறக்கும்\nமுன் அந்த கணினியில் கீலாக்கர் போன்ற எந்த மென்பொருளும்\nஇருக்கிறதா என்று சோதிதபின் பயன்படுத்துங்கள்.\nTrojan code - கொண்டு யாருடைய இமெயில் கடவுச்சொல்லையும்\nஎந்த இணையதளத்தையும் கொள்ளை அடிக்கலாம் என்பது முற்றிலும்\nஉண்மை தான்.என்ன தான் செக்யூரிட்டி இருந்தாலும் எவ்வளவு பெரிய\nஇணையதளம் ஆனாலும் கணினி கொள்ளையர்கள் கண்ணில் இருந்து\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் இதை ஒழிக்க\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசெல்வ வளம் பெருக வைக்கும் கஜலட்சுமி வழிபாடு\nசனிபகவானை மகிழ்விக்கும் துதி(ஏழரைச் சனி,அஷ்டமசனிக்...\nதமிழ்நாட்டின் புராதன இந்துக்கலைகளை கற்றுக்கொள்ள ஒர...\nபதவி உயர்வைத் தரும் மந்திரம்\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nசிறந்த மணவாழ்க்கை அமைய சிறந்த வழி: நன்றி தமிழ் வெப...\nஉங்களின் ஜிமெயில் மற்றும் வலைப்பூவை பாதுகாப்பது எப...\nகோட்டைச்சாமி அவர்களின் குருபூஜை விழாவில்(பரமக்குடி...\nதமிழ்நாட்டில் ஒரு ஜோதிட கிராமம்\nமறுபதிப்பு:செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சன...\nஏன் ஜோதிடம் கற்க வேண்டும்\nகுலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/06/blog-post_10.html", "date_download": "2019-09-18T18:00:55Z", "digest": "sha1:ERE45RZ5PPBSEU6FBY6FFZVX4E5ARRLK", "length": 14897, "nlines": 173, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஏழரைச்சனி(விரையச்சனி,ஜன்மச்சனி,வாக்குச்சனி),அஷ்டமச்சனி மற்றும் கண்டச்சனியின் தாக்கத்தை நிறுத்தும் திருவிற்குடி வீரட்டான வழிபாடு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஏழரைச்சனி(விரையச்சனி,ஜன்மச்சனி,வாக்குச்சனி),அஷ்டமச்சனி மற்றும் கண்டச்சனியின் தாக்கத்தை நிறுத்தும் திருவிற்குடி வீரட்டான வழிபாடு\nஸ்ரீகாலபைரவப் பெருமானின் திருவிளையாடல்கள் நாம் வாழும் பூமியில் எட்டு இடங்களில் நிகழ்ந்துள்ளன.அந்த எட்டு இடங்களையும் இப்பிறவியில் ஒருமுறை சென்று பார்ப்பவர்களுக்கு ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருள் நிச்சயம் கிட்டும்.ஒரு நாளுக்கு இரண்டு வீரட்டானங்கள் வீதம் நான்கு நாட்களில் இந்த எட்டு வீரட்டானங்களுக்கும் சென்று வந்துவிட முடியும்.யார் நேர்மையாக வாழ்ந்து வருகிறார்களோ,யாருக்கு இந்தப் பிறவியிலேயே ஆன்மீக குரு கிடைப்பாரோ அவர்கள் மட்டுமே இந்த அட்டவீரட்டானங்களுக்கும் பயணித்து,ஸ்ரீகால பைரவப் பெருமானின் தரிசனத்தைப் பெற முடியும்.அவ்வாறு பெற்றப் பிறகு,அடுத்த சில மாதங்கள்/வருடங்களுக்குள் நாம் இதுவரை எத்தனை மனிதப் பிறவி எடுத்துள்ளோம் எந்தெந்தப் பிறவியில் என்னென்ன தவறுகள் செய்ததால்,இப்பிறவியில் எந்த மாதிரியான பிரச்னைகள்,��வமானங்கள்,வேதனைகளைச் சந்திக்கிறோம் என்பதை பூடகமாக உணர முடியும்.\nஇந்த அட்டவீரட்டானங்களிலும் ஸ்ரீகாலபைரவப் பெருமான் சிவலிங்க வடிவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.சதாசிவனும்,ஸ்ரீகால பைரவப் பெருமானும் ஒருவரே;இருவரும் வேறு வேறல்ல என்பதை உணர்த்தவே இவ்வாறு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.நாம் படிக்கும் புராணங்கள்,சிவன் தொடர்பான கர்ணபரம்பரைக் கதைகள் அனைத்திலும் சிவன் என்று குறிப்பிட்டிருக்கும்;அந்த இடத்தில் ஸ்ரீகால பைரவர் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொண்டால் ஸ்ரீகால பைரவப் பெருமானின் வீரதீர சாகசங்களைப் பற்றி நாம் முழுமையாக உணரலாம்;அப்படிப் பார்த்தால்,மதுரையில் நிகழ்ந்த 64 திருவிளையாடல்களும் ஸ்ரீகால பைரவப் பெருமான்,சிவனின் பெயரால் செய்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்\nதிருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் திருப்பயந்தங்குடி என்னும் கிராமம் வரும்;அங்கே சென்று,திருவிற்குடி செல்லும் பாதையை விசாரித்துச் சென்றால், ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி ஆலயத்தை அடையலாம்.இங்கே,நகரப் பேருந்து வசதி இருப்பதாகத் தெரியவில்லை;எனவே,திருவாரூரில் இருந்து வாடகை வாகனத்தில் பயணிப்பது நன்று.இங்கே,ஸ்ரீகால பைரவப் பெருமான் சன்னதிக்கு அருகில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது;அந்த சிவலிங்கத்தின் எதிரே நமது ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிக்கும் சனிபகவானும்,அவருக்கு அருகே அவரது குருவாகிய ஸ்ரீகாலபைரவப் பெருமானும் இருக்கிறார்கள்.இம்மாதிரியான முக்கோண அமைப்பு இந்த திருவிற்குடியில் மட்டுமே இருக்கிறது.உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லை;\nஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள்(16.12.2014 வரை விரையச்சனியின் தாக்கத்தில் இருக்கும் விருச்சிகராசியினர்,ஜன்மச்சனியின் தாக்கத்தில் இருக்கும் துலாம் ராசியினர்,வாக்குச் சனியின் துயரத்தில் இருக்கும் கன்னி ராசியினர்;அஷ்டமச்சனியின் பிடிக்குள் இருக்கும் மீனராசியினர்,கண்டச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் மேஷராசியினர்) இங்கே தொடர்ந்து எட்டு சனிக்கிழமை வந்து பின்வருமாறு வழிபட்டால்,சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.\nஇங்கே முக்கோண முனைகளில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமான்,சனீஸ்வரன்,ஸ்ரீசிவலிங்கம் இந்த இடத்தில் சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் சிவபெருமானுக்கு முதலிலும்,ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு இரண்டாவதாகவும்,சனீஸ்வரனுக்கு மூன்றாவதாகவும் அபிஷேகம் செய்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் செய்துவிட்டால்,சனியின் தாக்கங்களான விரையச்சனி,ஜன்மச்சனி,வாக்குச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இராது;\nதவிர,தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் இதே போல அபிஷேகம் செய்து வரலாம்.\nஇந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வ...\nஅனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நா...\n : எல்லாம் சிவன் செயல் க...\nஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை\nநேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திரு...\nஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்\nஅருள்மிகு கொம்புச்சாமி சமாது கோவில்\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13705-nada-crosses-kaaraikkal-leads-to-low-rain-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-18T17:31:37Z", "digest": "sha1:L6WNX2EEHSGKSBPEKI7OWP2GFYJAY2YU", "length": 8613, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாகை அருகே கரையை கடந்தது நடா புயல் | nada crosses kaaraikkal leads to low rain in tamilnadu", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nநாகை அருகே கரையை கடந்தது நடா புயல��\n‘நடா’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் நாகை அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nநடா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நேற்று கன மழை பெய்தது. இந்நிலையில் ‘நடா’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நாகை அருகே கரையை கடந்துள்ளது. தற்போது நாகைக்கு மேற்கே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nமேலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் 90 சதவீத ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.. தயாரிப்பு நிறுவனம்\n3 பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்யுங்கள்” - உயர்நீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nசிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதொடரும் மின்சார வாரியத்தின் அலட்சியம்: மின்கம்பம் விழுந்து இளைஞர் பலியான சோகம்\nமின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nசரியாக புதைக்கப்படாத வயர் : மின்சார வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர்\nசென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இ���்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடு முழுவதும் 90 சதவீத ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.. தயாரிப்பு நிறுவனம்\n3 பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60169-stalin-condemned-to-admk-about-pollatchi-rape-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-18T17:35:31Z", "digest": "sha1:5EZ6SHW43SC2BOWM3NXU2H7WKB2TK5EL", "length": 11358, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் - அதிமுகவை குற்றம் சாட்டும் ஸ்டாலின் | stalin condemned to admk about pollatchi rape case", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் - அதிமுகவை குற்றம் சாட்டும் ஸ்டாலின்\nதமிழ்நாடே குலைநடுங்கும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்றிட ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.\nசில நிமிடங்களே நீடிக்கும் அந்த வீடியோவைப் பார்க்க முடியாத அளவுக்கு அபலை மாணவிகள் அலறித் துடிக்கும் காட்சிகள் உள்ளன. இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் துணையாக இருப்பதும் நக்கீரன்-ஜூனியர்விகடன் போன்ற பத்த���ரிகைகளில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சிப் பகுதியில் பொதுமக்களும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nநீண்ட நாட்களாக நடைபெறும் இந்த மிகப் பெரிய அளவிலான பாலியல் வன்முறையில் ஒரு துளி மட்டுமே வெளிவந்துள்ளது. காவல்துறை தரப்பிலும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.\nசிக்கியவர்களைத் தப்ப விடுவதற்காக ஆளுந்தரப்பு பகீரத முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாச்சாரத்திற்கு ஆளுங்கட்சியான அதிமுக துணை போவது கடும் கண்டனத்திற்குரியது.\nதவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அதிமுக ஆட்சியின் 8 ஆண்டு காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு சென்னையில் தொடங்கி பொள்ளாச்சி வரை ஏராளமான கொடூர நிகழ்வுகள் நடந்துள்ளன.\nஎனவே இதுதொடர்பாக திமுக சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇரட்டை இலை சின்னம் வழக்கு 15-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூரம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nசுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nதமிழன் தாழ்த்தவும் மாட்டான்; தாழவும் மாட்டான் - ஸ்டாலின் கடிதம்\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\nஇந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார் - ஸ்டாலின்\nமாணவர்களின் கல்விக் கனவை சீரழிக்க வேண்டாம் - ஸ்டாலின்\nசுபஸ்ரீ வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு\nஎப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உ���ைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரட்டை இலை சின்னம் வழக்கு 15-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூரம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2019-09-18T17:55:38Z", "digest": "sha1:YXI2DLRBHP2XNTXPVVQ72TW5DUAIZF2V", "length": 8556, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரயில் தாமதம்", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nஅத்திவரதர் திருவிழாவுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\n\"ரயிலையே பார்க்காதவர்கள் பெரம்பலூரிலும் உண்டு\" - மக்களவையில் குரல் கொடுத்த பாரிவேந்தர்\nரயில்வேத் துறை தனியார் மயமாக்கல் ஏன் ‌ - சோனியா காந்தி கேள்வி\nதாய் சாப்பிட தாமதம் ஆனதால் ரயிலை நிறுத்திய மகன்\n''அவரது புகார் குறித்து கவனியுங்கள்'' - ட்விட்டரிலேயே புகாரை கைமாற்றிய ரயில்வே\nவனப்பகுதியின் அழிவை தடுக்க மோடியின் கனவு திட்டத்தில் மாற்றம் ‌\nஅத்திவரதர் திருவிழாவிற்காக அரக்கோணத்திலிருந்து சிறப்பு ரயில்\nரயில் முன் செல்ஃபி எடுத்த மாணவர் பலி : புதுக்கோட்டையில் விபரீதம்\nஉயிரிழக்கும் அபாயம் : குஜராத்துக்கு யானைகளை அனுப்ப மறுத்த அசாம்\nசென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீருக்கான பணிகள் தொடக்கம்\nடெல்லி மெட்ரோ‌ ரயிலில் பெண்களுக்கு இலவசம் : மத்திய அரசு விளக்கம்\nபாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் \nதீபாவளிக்கு இன்று முதல் ரயில் டிக்கெட் புக் பண்ணலாம்..\nநேற்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம் - மத்திய அரசுக்கு பரிந்துரை\nஅத்திவரதர் திருவிழாவுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\n\"ரயிலையே பார்க்காதவர்கள் பெரம்பலூரிலும் உண்டு\" - மக்களவையில் குரல் கொடுத்த பாரிவேந்தர்\nரயில்வேத் துறை தனியார் மயமாக்கல் ஏன் ‌ - சோனியா காந்தி கேள்வி\nதாய் சாப்பிட தாமதம் ஆனதால் ரயிலை நிறுத்திய மகன்\n''அவரது புகார் குறித்து கவனியுங்கள்'' - ட்விட்டரிலேயே புகாரை கைமாற்றிய ரயில்வே\nவனப்பகுதியின் அழிவை தடுக்க மோடியின் கனவு திட்டத்தில் மாற்றம் ‌\nஅத்திவரதர் திருவிழாவிற்காக அரக்கோணத்திலிருந்து சிறப்பு ரயில்\nரயில் முன் செல்ஃபி எடுத்த மாணவர் பலி : புதுக்கோட்டையில் விபரீதம்\nஉயிரிழக்கும் அபாயம் : குஜராத்துக்கு யானைகளை அனுப்ப மறுத்த அசாம்\nசென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீருக்கான பணிகள் தொடக்கம்\nடெல்லி மெட்ரோ‌ ரயிலில் பெண்களுக்கு இலவசம் : மத்திய அரசு விளக்கம்\nபாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் \nதீபாவளிக்கு இன்று முதல் ரயில் டிக்கெட் புக் பண்ணலாம்..\nநேற்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம் - மத்திய அரசுக்கு பரிந்துரை\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/adhu-ithu-yedhu/133212", "date_download": "2019-09-18T17:52:26Z", "digest": "sha1:P5GEI7EB4EWHC7FE4UMSDGYGWNNNM6XU", "length": 5244, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhu Ithu Yedhu 27-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடொன்றில் நிகழும் அதிசயம்\nகொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்\n நம்பி சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்.. தப்பிய இளம்பெண்\nவெளிநாட்டில் பெண்மணி ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் பதற வைக்கும் வீடியோ\nகனடாவில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப் படுகிறது\nகொள்ளை அழகால் மாணவிக்கு சோதனை... கடும் கோபமடைந்த தாய்\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\n எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த ஒரு மாஸான தருணம் பிகில் இசை வெளியீட்டு விழாவில் இது நடக்குமா\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிரபல சீரியலில் ஆபாச காட்சிகள்\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nதிருமணத்திற்கு பின் மிக அழகான தோற்றத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nCineulagam Breaking: பிகில் படத்தில் அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா மிரட்டலான பெயர் \nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nCineulagam Exclusive: பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெள்ளித்திரையில், முதல் படமே சோலோ ஹீரோயின்\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nபூதாகரமாக வெடிக்கும் பிக்பாஸ் பினாலே டாஸ்க்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/521127", "date_download": "2019-09-18T18:24:02Z", "digest": "sha1:VZMWF7PXCPZ7DNCX2W5D6YTO74I25O65", "length": 8846, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "The public was shocked by the presence of worms in drinking water near Dindigul | திண்டுக்கல் அருகே குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சி��கங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல் அருகே குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி\nதிண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடிநீர் குழாயில் புழுக்களுடன் குடிநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பட்டி, ஜெயந்தி காலனியில் நேற்று மதியம் பொதுக்குழாயில் குடிநீர் வந்துள்ளது. அதில் புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு குடிக்க தண்ணீர் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் வருகிறது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் தேவைக்கு இடையில் குடிநீர் விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வருகிறோம்.\nஇந்நிலையில் இதுபோன்று குடிநீரில் புழுக்கள் கலந்து வந்தால் நாங்கள் எப்படி பயன்படுத்துவது, எங்களுக்கு நோய் பரவும் நிலையும் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பழனி பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர்.\nநெல்லையில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் குப்பைகளை கொட்டிய மனசாட்சி இல்லா மனிதர்கள்: நீர்நிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி\nதிம்பம் மலைப்பாதையில் லாரி பழுது: தமிழக-கர்நாடக போக்குவரத்து பாதிப்பு\nகெலமங்கலம் அருகே வாலிபர் எரித்து கொலை\nரயில் நிலையங்களில் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள்: விரைவில் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்\nமத்திய அரசின் ‘உஜாமித்ரா’ மென்பொ��ுள் மூலம் மின்தடை, மின் கட்டண தகவல்கள் இனி செல்போனிலேயே வந்துவிடும்: மென்பொருள் மூலம் செல்போனுக்கு வந்துள்ள மின்தடை குறித்த தகவல்\nசீசன் நிறைவடைந்த நிலையிலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nதாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடம்: பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியப்பு\n2வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணி துவங்கியது\nசெங்கம் மக்கள் கோரிக்கை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை\nபெரணமல்லூரில் உள்ள குளத்திற்கு கம்பிவேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\n× RELATED கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/929467/amp?ref=entity&keyword=event", "date_download": "2019-09-18T17:46:16Z", "digest": "sha1:Z73VQVN6CJGC7DVDUQXMMBV5X5EPXYLG", "length": 11131, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "இரை தேடி... திண்டுக்கல் பன்றி வளர்ப்பு பிரச்னையில் ‘2வது சம்பவம்’ திண்டுக்கல்லில் வாலிபர் ஓட, ஓட வெட்டி கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வ���லி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரை தேடி... திண்டுக்கல் பன்றி வளர்ப்பு பிரச்னையில் ‘2வது சம்பவம்’ திண்டுக்கல்லில் வாலிபர் ஓட, ஓட வெட்டி கொலை\nதிண்டுக்கல், ஏப். 25: பன்றி வளர்ப்பு பிரச்னையில் திண்டுக்கல்லில் வாலிபர் ஓட, ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ரவுண்ட்ரோடு புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (35). இவரது மனைவி சந்திரா. மகள் கவுசல்யா. நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் காற்றாட வீட்டிற்கு வெளியே வந்த கார்த்திக்கை ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வெட்ட வந்தது. இதை கண்ட அவர் உயிரை காப்பாற்றி கொள்ள அனுமந்தன்நகர் மேம்பாலத்தில் ஓடினார். எனினும் அக்கும்பல் ஓட, ஓட விரட்டி அவரை சராமரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். தகவலறிந்ததும் திண்டுக்கல் நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகள் விட்டு சென்ற அரிவாள், கத்தியை கைப்பற்றினர். பின்னர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇக்கொலை குறித்து போலீசார் கூறியதாவது, ‘கடந்த 2012ம் ஆண்டு பன்றி வளர்ப்பதில் தற்போது கொலை செய்யப்பட்ட கார்த்திக் அண்ணன் செல்வத்திற்கும், பாரதிபுரத்தை சேர்ந்த நாட்ராயனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் நாட்ராயன், செல்வத்தை கொலை செய்தார். தனது அண்ணனை கொலை செய்தவர்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என தம்பி கார்த்திக் திட்டமிட்டுள்ளார். பின்பு இருதரப்பினரும் சமதானமடைந்துள்ளனர். வழக்கிலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திக் சக நண்பர்களிடம் பேசும் போது நாட்ராயனை கோஷ்டியை கொலை செய்யாமல் விட மாட்டேன் என சபதம் செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த நாட்ராயன் திட்டமிட்டு கார்த்திக்கை கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக பாரதிபுரத்தை சேர்ந்த நாட்ராயன் (35), பாண்டி (27) ரெட்டியபட்டியை சேர்ந்த போத்திராஜ் (30), என்எஸ்கே நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (28), அனுமந்தன் நகரை சேர்ந்த வெங்கட்ராஜ் (33) வேடபட்டியை சேர்ந்த பர��சிவம் (33) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளோம். மேலும் சிலரை தேடி வருகிறோம்’ என்றனர்.\nபேனர் வைத்தவர் மீது வழக்கு\nகுஜிலியம்பாறை அருகே 100 அடி கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்\nமயான பாதை மூடலால் அவதி கரிசல்பட்டி மக்கள் மனு\nதேவையான நெல் விதை இருப்பில் உள்ளது பழநி வேளாண் உதவி இயக்குநர் தகவல்\nபதக்கம் பெற பதட்டம் வேண்டாம் ஐ.பெரியசாமி எம்எல்ஏ பேச்சு\nதிண்டுக்கல்- திருச்சி சாலையில் தொடர்கதையாகும் மயில்கள் இறப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nரெட்டியார்சத்திரம் யூனியனில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்\nமுதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக இல்லை மனு அளித்து கதறல்\nபாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு\nதிருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் கோரி குஜிலியம்பாறை யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்\n× RELATED தேடப்படும் குற்றவாளியாக 147 பேரை அறிவித்தது எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/13/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3232980.html", "date_download": "2019-09-18T18:08:56Z", "digest": "sha1:THEBQTAKWV7NFK6DIPVWMUS4SFZXFSDM", "length": 7282, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தலசயனப் பெருமாள் தரிசனம்- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nBy DIN | Published on : 13th September 2019 03:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதலசயனப் பெருமாளை தரிசனம் செய்ய வந்த ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஜீயரை வரவேற்ற பட்டாச் சாரியார்கள்.\nஸ்ரீ ரங்கம் ஆண்டவன் சுவாமிகள் திருவிடந்தையில் சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்துக் கொண்டு மாமல்லபுரம் வந்தவர் தலசயனப் பெருமாளை வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.\nஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஜீயர் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் 60 நாள்கள் தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்துக் கொண்டார். அதையடுத்து மாமல்லபுரம் வந்தவர் மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாளை தரிசனம் செய்தார். முன்னதாக, கோயில் அருகில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், அர்ச்சகர்கள் அவருக்கு கும்ப மரியாதை ���ளித்தும் வரவேற்றனர். ஜீயருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/22/more-3-week-parole-for-nalini-court-approval/", "date_download": "2019-09-18T18:27:43Z", "digest": "sha1:T6HM5VWXCIA6CHFSHW2QCBZND7AR3OUC", "length": 6200, "nlines": 88, "source_domain": "www.kathirnews.com", "title": "நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் ! மகளின் திருமண சடங்குகளுக்காக நீதிமன்றம் ஒப்புதல்!! - கதிர் செய்தி", "raw_content": "\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் மகளின் திருமண சடங்குகளுக்காக நீதிமன்றம் ஒப்புதல்\n11, 12-ஆம் வகுப்பு பாடங்கள் 5 ஆக குறைப்பு : கல்லூரி படிப்புக்கு ஏற்ப பாடதிட்டம் – மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் மாபெரும் மாற்றம்\nதமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவது உறுதி – பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆரூடம்\nஎன் உடம்பில் ஓடுவது எந்த இரத்தம் தெரியுமா தினகரன் பேச்சில் திகைத்துப் போன தொண்டர்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு அளித்திருந்தார். அதன்படி கடந்த 5-ம் தேதி நிபந்தனைகளுடன் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 25-ம் தேதி 30 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார். இவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.\n���ந்த சூழலில் மகளின் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியவில்லை என்றும், பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க தமிழக அரசு, சிறைத்துறையிடம் கோரியிருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் நளினி மனு அளித்திருந்தார். இதற்கு தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஅதன்படி, இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நளினிக்கு மேலும் 3 வார காலம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றவும் நளினிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2015/05/", "date_download": "2019-09-18T17:43:16Z", "digest": "sha1:WEBFIGOMHBAN7YUGO5LPYMECBNPMZTMC", "length": 42037, "nlines": 298, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: May 2015", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅண்மையில் ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்.\nஅதில் ஓரு உளவியலாளர், இரண்டு பிளஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூடி விவாதித்த விடயம் அமெரிக்காவில் விவாகரத்துக்குப் பின்னர் பெண்கள் பிளாஸ்டிக் சத்திரசிகிகிச்சை நிபுணர்களை நாடி பல ஆயிரக்கணக்கான டொலர்களைச் செலவளித்து தம் உடலைத் திருத்திக் கொள்ளுகிறார்களாம். ஏற்கனவே மனநிலையில் இலகுவாக உடைந்து போகும் தன்மையில் உள்ள இத்தகைய பெண்களிடம் இந் நிபுணர்கள் உரையாடி மேலும் மேலும் உடல்திருத்தங்களைச் செய்யக் கோரி பல் ஆயிரக் கணக்கான டொலர்களைக் கறக்கிறார்களாம்.\nமிக சூடாகவும் சுவாரிசமாகவும் நடந்த இந்த விவாத இறுதியில் உளவியல் நிபுணர் அமெரிக்க விவாக ரத்தான பெண்களுக்கு விடுத்த கோரிக்கையும் விண்ணப்பமும் கீழ் கண்ட 3 விடயங்களுக்குள் அடங்கி விட்டிருந்தது.\n1. நீங்கள் உண்மையாக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். அது உங்கள் முகத்தில் இயல்பாக ஜொலிக்கட்டும்.\n2.உங்கள் நடைஉடை பாவனையில் சீரான நடைமுறையைக் கொண்டு வாருங்கள். சரியான நேரம் சரியான உணவு, அளவான தூக்கம், பொருத்தமான உடற்பயிற்சி, நல்ல நண்பர்கள், செய்கின்ற காரியத்தில் முழுமையான ஈடுபாடு, இவற்றை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.\n3. நீண்டகாலமாக திருமணத்துக்கு ம��ன்னர் செய்ய வேண்டும் என்றிருந்த; பின்னர் விடுபட்டுப் போய் விட்ட நீண்ட அந்தக் கனவை நனவாக்குங்கள். அது உங்களுடய தன்னம்பிக்கையை மீட்டுத் தரும். அந்தப் பயணத்தில் உங்களுக்கான வாழ்வு எழுதப்பட்டிருக்கக் காண்பீர்கள்.\nஎமக்கு தன்னம்பிக்கை குறைகிற போது எதிர் மறை எண்ணங்கள் நம்மைப் பீடிக்கின்றன. அவை சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விபரீத கற்பனைகளையும் மிக இலகுவாகத் தூண்ட வல்லனவாக இருக்கின்றன.\nஇதனை விளக்க ஒரு முல்லா நஸ்ருதீனின் கதை ஒன்று சொல்வார்கள். அதன் சுருக்கம் இது தான். முல்லா வீட்டில் பணம் திருட்டுப் போயிற்று. முல்லா அது பக்கத்து வீட்டுக் காரன் தான் திருடியது என பலமாக நம்பினார். பக்கத்து வீட்டுக் காரரின் நடவெடிக்கையை முல்லா உன்னிப்பாக அவதானித்தார். பக்கத்து வீட்டுக் காரரின் நடவெடிக்கைகள் யாவும் அவரை ஒரு திருடனாகவே காட்டிற்று. பின்னர் முல்லா அப்பணம் வேறொரு இடத்தில் வைக்கப் பட்டிருந்ததை தாமதமாக உணர்ந்தார். இப்போது முல்லா பக்கத்து வீட்டுக் காரரை கவனித்தார். அவரின் நடவெடிக்கைகள் யாவும் அவரைத் திருடனாகக் காட்டவில்லை. என்று அக்குறுங்கதை முடிகிறது.\nகதையின் சுருக்க வடிவம் ”மனமே எல்லாம்” என்பததே ஆனால் கண்ணுக்குப் புலனாகாத இந்த அந்தரங்கங்களின் இருப்பிட அங்கமான மனம் எங்கே கேட்கிறது ஆனால் கண்ணுக்குப் புலனாகாத இந்த அந்தரங்கங்களின் இருப்பிட அங்கமான மனம் எங்கே கேட்கிறது முதலில் எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லையே முதலில் எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லையே என்று அங்கலாய்க்கிறீர்களா\nஎப்படி ஒரு விடயத்தை நாம் அணுகுகிறோம் என்பதும்; எமது வாழ்வியல் விழுமியச் சிந்தனைகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அதில் எவ்வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும்; எவ்வளவு பலமாக நம்மை அது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்பதும் பயம் தரும் விடயமாக இருக்கிறது.\n”அறம் - பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிய” பண்பாட்டில் அது கடினமும் கூட.\nமாற்றங்கள் தவிர்க்க முடியாதது என்ற போதும் மாற்றங்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு ஆண் திருமணம் செய்யும் போது அவள் மாற மாட்டாள் என்று திருமணம் செய்கிறாராம். ஆனால் அவள் மாறி விடுகிறாளாம். ஒரு பெண் அவர் மாறுவார் என்ற நம்பிக்கையோடு திரு��ணம் செய்கிறாளாம். ஆனால் அவர் மாறிவிடுவதில்லையாம் என்று அண்மையில் எங்கோ வாசித்தேன்.\nநம் நம்பிக்கைகளே நாங்கள். நம் நம்பிக்கைகளே நம்மை ஆழுகின்றன, வழி நடத்துகின்றன. நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும் போது - இது வரை நாம் சரி என நினைத்த ஒன்றை - இது தான் சரி என்று நினைத்த ஒன்றை ஒருவர் இலகுவாக உடைத்து வெளியேறும் போது நாம் நொருங்கிப் போகிறோம். சுக்கு நூறாக நம் வாழ்வு சிதறிப் போவதை காண்கிறோம்.\nஇங்கு தான் வெறுப்பு,பொறாமை, பழியுணர்வு, நிர்கதி நிலை, என்னசெய்வதென அறியா இடர் இவைகள் எல்லாம் வந்து சேர்கின்றன.\nஒவ்வொருவரிடமும் நல்ல இயல்புகளும் தீய இயல்புகளும் கலந்தே இருக்கின்றன. பலர் தம் அறிவு, ஆற்றல், சூழல், குடும்பம், சுய சிந்தனை, குடிப்பிறப்பு,வாழ்விடம், சமூகம், உயிரியல் மூலக்கூறுகள், பரம்பரை அலகுகள், ஹோமோன்களின் தாக்கம், வயது, அனுபவம் போன்ற பல காரணிகளின் தாக்கத்தால் தம் குண இயல்புகளைத் தீர்மானித்துக் கொள்ளுகிறார்கள்.\nஅதன் விளைவினால் விளைந்த வேறொருவர் இன்னொரு தனி நபரைப் பார்க்கின்ற போது தன் அடையாளங்கள் நம்பிக்கைகளின் ஊடாக ஒருவரை நல்லவர் எனவும் தீயவர் எனவும் தீர்மானித்துக் கொள்ளுகிறார்கள்.\nஇன்னொரு விதத்தில் நல்லவரெனவும் தீயவர் எனவும் எவரும் இல்லை எனவும் வாதிடலாம். தீயவர் எனக் கருதப்படும் ஒருவர் வேறொரு நபருக்கு அவரின் மனக்கண்ண்டியில் நல்லவரெனவும் தென்படலாம்.\nமனிதர்கள் வளர்ந்து கொண்டும் மாறிக்கொண்டும் இருப்பது இயற்கை. சில இடத்தில் வளர்ச்சி நிலை, மாற்ற நிலை ஒருவருடய வேகத்தினதும் திசையினதும் போக்கில் இருந்து வேறுபட்டு அமைகின்ற போதும் சிக்கல்கள் தோன்றுகின்றன.\nஇவை காலப்போக்கில் தொடர்பாடலைப் பாதிக்கிறது. எடுத்ததற்கெல்லாம் கோபம் வருகிறது. ஈர்ப்பின்மையையும், அதிர்ப்தியையும் சண்டைகளையும் முரண்பாடுகளையும், கோபதாபங்களையும் அவை விளைவிக்கின்றன.\nஓர் உறவு சிறந்ததென்பதையும் நமக்கு மிகப் பொருத்தமானது என்பதையும் எவ்வாறு நாம் கண்டறியலாம்\nஅந்த உறவு உங்களிடம் மறைந்தும் மறையாமலும் இருக்கின்ற சிறந்த இயல்புகளை வெளியே கொண்டு வருவதாக இருந்தால்; மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, பாதுகாப்பை, பெருமையை, தன்னம்பிக்கையை உங்களுக்கு ஏற்படுத்துவதாக இருந்தால் அது உங்களுக்குரிய உறவு\nமண்ணுக்குள் மறைந்திரு���்கிற விதை மேலே மழைத்துளி விழுவதைப் போன்றது அது.\nமாறாக வேதனையை, பொறாமையை, வெறுப்பை, விருப்பமின்மையை, கவலையை, சந்தேகத்தை, மனதுக்கு ஒரு படபடப்பை, பயத்தை அது தொடர்ந்து தருவதாக இருந்தால் -\nஅது தனிமனித சிந்தனை, பாரம்பரிய நம்பிக்கை, வாழ்க்கையைப் பார்க்கின்ற பார்வை என்பவற்றின் அடிப்படையில் அமைவதாக இருந்தால் அது உங்களுக்குரியதானதல்ல.\nமனதுக்கு ஒரு விதத்தில் அந்த உறவு பிடித்திருந்ததாக இருந்தாலும் கூட\nஆழ்ந்து பார்த்தால் அந்தப் பிடிப்பு கூட நம் தன்னநம்பிக்கையீனத்தின்; ஒரு அவநம்பிக்கையின்; ஒரு பாதுகாப்பின்மையில் பிடியில் அந்தப் பிடிப்பு அமைந்திருக்கக் காணலாம்.\n’இரகசியமாகச் சொல்லப்படும்; செய்யப்படும் செயல்கள் யாவும் தவறானவை’ என்றார் காந்தி.\nஒரு வித சுதந்திரம்; விடுதலை; கட்டுக்களில் இருந்து விடுபட்ட ஓருணர்வு; மனம் லேசான தன்மை; ஒரு வித சந்தோஷம் இவற்றை நீங்கள் உணர்வீர்கள்\n( அதே நேரம் நீங்கள் ஒருவரில் தங்கியில்லை என்பது எல்லையற்ற சுதந்திரத்தை தருவதால் ‘வேலியற்ற பயிரை மேய’ உதவிக் கரம் நீட்டிப் பலர் வரக் கூடும். இங்கு பெண்கள் பொறுப்பையும் தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் கூர் தீட்டிக் கொள்ள வேண்டும். “அவரவர் பயம் அவரவர் தர்மம்” என்பார் எஸ்போ. இந்த இடத்தில் தான் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.)\nஎல்லாவற்றையும் நீங்களாகவே உங்களுக்கே உங்களுக்கான கால அவகாசத்துக்குள் செய்து முடித்து விடுகின்ற போது தன்னம்பிக்கை மலரக் காண்பீர்கள்.\nஅது முகத்தில் புத்துணர்வையும் புன்னகையையும் தோற்றுவிக்கும். அந்தப் புன்னகை யாரும் பார்க்கிறார்கள் என்பதற்காகவாக அல்லாமல் இயல்பாக மலர்ந்து சத்தமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் வாசம் தரும் பூவைப் போலானதாக எப்போதும் இயல்பாக முகத்தில் மலர்ந்திருக்கும்\n எல்லாம் ஓர் அனுபவம் தான்\nபோட்ட விதை - குறும்படம்\nதிரையில் சரியாகப் பார்க்க முடியா விடின் கீழே உள்ள link இற்குச் சென்று தெளிவாகக் காண்க.\nஆசிரியத் தொழிலில் மாத்திரமே கிட்டக் கூடிய இந்த பெருமிதமும் சந்தோஷமும் உன்னதமானது இல்லையா\nஅண்மையில் கைக்கு கிட்டியது ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ். இப்போது தான் பிறந்த ஒரு புதுக்குழந்தையைத் தூக்குவதைப் போல ஒரு வித பரவசம்.\nபொருளடக்கத்தி���் ஓடியது கண்கள். பேராசிரியர் சண்முகதாஸ் என்ற பெயரைக் கண்டதும் தலைப்பில் நிலைகுத்திற்றுக் கண்கள். தலைப்பு\n‘ புலம்பெயர் இலக்கிய ஆய்வுகளும் அவ்விலக்கியங்களின் எதிர்காலமும்’\nஇந்த பெயரில் மனம் தரித்து நின்றதற்கு பலகாரணங்கள். ஒன்று, அவரிடம் ஒருவருடம் தமிழ் இலக்கியம் கற்கும் பாக்கியத்தை நான் பெற்றுக் கொண்டது. மற்றயது, அவரிடம் இருக்கும் பணிவும் அமைதியும் அறிவுப் பேரொளிப்பெருக்கும் சலசலப்புகள் புகழ் பாதைகளை விட்டு விலகி நிற்கும் அவரது மானுடகுணமும். இன்னொன்று அவரின் கற்பிக்கும் கலை.தேன்சுவை சொட்டச் சொட்ட இலக்கியம் கற்கும் போது நாம் மெய்மறந்து தேன் குடித்த வண்டுகளாய் மாறிப் போனது அவரிடம் தான்.\nவாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியக் கடல் மானுடத்தின் அசல் பிரதி. தமிழ் பண்பாட்டின் பள்ளிக் கூடம்.\nஅதனால் மேற்கொண்டு மேலே போகாமல் நேரடியாக அவரின் கட்டுரைக்குள் நுழைந்து கொண்டேன். முற்பகுதி முழுக்க முழுக்க புலம்பெயர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்வோருக்கான தகவல் களஞ்சியமாகக் காணப்பட்டது. பிற்பகுதி தான் எங்கள் “உண்மை நிலையை” நமக்கு உணர்த்த வல்லதாக; நித்திரையில் இருந்து விழிப்பு நிலைக்கு நம்மை கொண்டு வர வல்லதாக; நீங்கள் நிற்கிற இடம் இது தான் என எமக்கு காட்ட வல்லதாக இருந்தது. அதனை அப்படியே நான் உங்களுக்கு தருவது தரவுச் சிறப்பு வாய்ந்தது.\n“...புலம் பெயர்ந்து சென்ற தமிழரது அடுத்த தலைமுறை வாழிட மொழிகளிலே பெற்ற புலைமைத்துவத்தை இன்னும் தமிழ் மொழியிலே பெறவில்லை. அதற்கான தமிழ் மொழிப்பயிற்றலும், சில நாடுகளைத் தவிர, சரியாக நடை பெறவில்லை. தமிழ் மொழியின் தரத்தை குறைத்துப் பயிற்றுகின்ற கற்கை மரபு ஒன்றும் ஒரு நாட்டிலே உருவாக்கப் பட்டுத் தொடர்கிறது. இது எதிர்காலத்தில் தமிழ் மொழியிலே இலக்கியம் தோன்ற முடியாத சூழலையே ஏற்படுத்தும்......ஒரு மொழியின் பேணலுக்கு அம்மொழிப் பயில்கை தொடர வேண்டும். பண்டைய இலக்கியங்கள் கற்பிக்கப் பட வேண்டும்.\n(எனக்குடனே பிஜி, தென்னாபிரிக்கா, மொறிசியஸ் நாடுகளுக்குப் போன தமிழர்கள் அந் நாட்டு விழுமியங்களுக்குள் தொலைந்து போனது ஒரு வரலாற்று எச்சரிக்கையாய் நினைவுக்கு வந்து திகில் கூட்டியது.)\n... செம்மொழிகளுள் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் என்னும் மூன்று மொழிகளும் தற்போது பே���்சு வழக்கில் இல்லை. எனவே அம்மொழிகள் எதிர்காலத் தலை முறையினரால் பேசப்பட மாட்டா. அதே போன்று தமிழ் மொழியும் புலம் பெயர் நாடுகளில் பேசப்படாத ஒரு நிலையிலே இளைய தலைமுறையினரால் பயிலப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழ் இலக்கியங்கள் தோன்றக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன. புலம் பெயர் நாடுகள் பலவற்றுக்கு நேரடியாகச் சென்று கண்டு கொண்ட அனுபவமே இக்கருத்தை முன் வைப்பதற்குச் சான்றாக உள்ளது......\n....காலப்போக்கில், புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற கருத்து நிலை மாறி அந்தந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவரது இலக்கியமாக அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியம் என்ற மரபு நிலையும் தோன்றக்கூடும். நாம் அறிந்த வரையில் யேர்மனி தேசத்திலே அங்கு பிறந்து குடியுரிமை பெற்ற தமிழ் கற்ற பிள்ளைகள் தமிழ் இலக்கிய ஆக்கங்கள் செய்கின்றனர். அவை புலம் பெயர் இலக்கியங்கள் எனக் கூறப்பட மாட்டா. அவை ஜேர்மனியத் தமிழ் இலக்கியம் எனப்படும். ஐரோப்பிய நாடான யேர்மனியின் வாழிட மொழியிலும் தமிழ் மொழியிலும் முறையான தகைமை பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட இளையவர்கள் (அங்கு பிறந்தவர்கள்) தமிழ் ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர். இவர்கள் மொழிபெயர்ப்புப் பணியிலும் விரைவில் தம் திறமையை காட்டுவதற்கு அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் வழிகாட்டுவார்கள் என நம்பலாம்.\nசிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் சென்ற தமிழ் நாட்டு புலம்பெயர்தமிழர்களின் வாரிசுகள் இலக்கியங்கள் படைத்து சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றை உருவாக்கி உள்ளார்கள். தமிழகத்தில் இருந்து இலங்கை வந்து மலைநாட்டில் குடியேறிய தமிழகத்து மக்களின் வாரிசுகள் இலங்கை மலையக இலக்கியம் படைத்துள்ளார்கள். இது போல அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியம், அமெரிக்கத் தமிழ் இலக்கியம், ஜேர்மனியத் தமிழ் இலக்கியம், பிரித்தானித் தமிழ் இலக்கியம்.... என்றெல்லாம் உருவாகலாம்.\nஇப்படியெல்லாம் தனித்துவமான இலக்கியங்கள் எழுந்தாலும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்னும் ஒரு பகுதி இடம்பெற்றே இருக்க வேண்டும். புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழரின் அலைவையும் உலைவையும் நாம் மறந்து விட முடியாது. அவற்றை நமக்கு எடுத்துக் கூறப்போவனவாக இந்த இலக்���ியங்களே நின்று நிலைக்கப் போகின்றன.”\nஇந்த கருத்துக்களின் சாரப்படி நாம் (புலம்பெயர்ந்தோர்) இனிமேலும் ஈழத்து தமிழ் இலக்கியத்தைச் சார்ந்து நிற்க முடியாது. அவர்களுடனான நம் தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி வெட்டுப் பட்டதோடு பிரிக்கப் பட்டு விட்டது. பிறந்த குழந்தை இனி தனக்கென தனக்கான அடையாளத்தைப் பெற்றுக் கொண்டு தான் வாழும் மண்ணின் சூழலுக்கேற்ப தன்னை தனித்துவமான ஜீவனாக தன் காலில் இனி எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.\nஎத்தனை நாளைக்கு நாம் உணர்வு பூர்வமாக அரசியலிலும் இலக்கிய உலகிலும் சமூக உணர்விலும் இணைந்து நின்றாலும் யதார்த்தம் என்பது இது தான்.\n நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நடைமுறையில் மீள் நோக்குச் செய்து, நம்மை நிலைப்படுத்த வேண்டிய நேரம் இது\nஇதனையே அண்மையில் பார்க்கக் கிட்டிய ஈழத்து கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் “கடிதம்’ ஒன்றும் மெய்ப்பிக்கிறது. அதன் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.\n1. தங்கள் பாதுகாப்பை மட்டும் கருதி இந்த நாட்டை விட்டு ஓடிச் சென்று தங்கள் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி செய்து கொண்டு வேறொரு தேசத்தில் குடியுரிமை பெற்றவர்கள் சிறிதும் நாணம் இல்லாமல் எங்கள் பிரச்சினைகளில் தலையிடுவதும் பிரச்சினைத் தீர்வுகளுக்கு வழிகாட்டி எங்களை மேய்க்க நினைப்பதும் சற்றும் பொருத்தமில்லாத விடயம்.\n2.என்னைப் பொறுத்தவரை மூன்றாம் தலைமுறையுடன் இனம் மாறப்போகிற புலம்பெயர் தமிழர்கள் எம் தாய் நாட்டைப் பொறுத்தவரை வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அவர்களை எங்கள் பங்குதாரரைய் கருத நாங்கள் தயாராய் இல்லை.\n3.கடைசியாய் ஒரு கேள்வி.என்றும் எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாட்டில், அவலப்பட்டு அகதியாய் வருவோரை தீவுகளில் அடைத்து வைத்து திக்குமுக்காடச் செய்யும் ஒரு நாட்டில், கெஞ்சிக் கூத்தாடி பெறற்கரிய வரமாய் குடியுரிமை பெற்றவர்கள் நீங்கள். அங்கு பொருள் தேடி அப்பொருளால் இங்கு வந்து மனைவியில் இருந்து மற்ற அனைத்திலும் முதன்மைத் தேர்வுகளைக் கொத்திச் சென்று குதூகலிப்பர்கள் நீங்கள். அங்ஙனமாய் இங்குள்ள பாமரர்களை பரிதவிக்க விடுகையில் நாகர்கோயில் பாடசாலையில் இறந்த குழந்தையின் தாயும் போரால் உறவும் உடமையும் உறுப்பும் இழந்து இன்றுவரை ந���்லவை ஏதும் கிட்டாமல் நிற்கும் உடன் பிறப்புகளின் எண்ணம் உங்களுக்கு வருவதே இல்லையா அப்படி போரால் அபலைகள் ஆனோர்க்கு உங்களில் எத்தனை பேர் வாழ்வு கொடுக்க முன் வந்தீர்கள்\nபார்வைகளும் கேள்விகளும் நியாயம் தானே\nமெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே\nஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், எம்மைப் புகுவிப்பாய்...\nஇதன் பின்னர் என்ன செய்யப் போகிறாய்\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nசிறுவர்க்கான வர்ணம் தீட்டும் போட்டி 2019 (முடிவுத் திகதி 28.09.19)\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nபோட்ட விதை - குறும்படம்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=16428", "date_download": "2019-09-18T18:49:38Z", "digest": "sha1:QAAWCU6RT54LDVHY4SHWLSES3LCMKOIW", "length": 10817, "nlines": 159, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | நாட்டின் தலைவராக சஜித்தை மக்கள் தெரிவுசெய்வார்கள்", "raw_content": "\nவௌிநாடு சவூதி அரேபிய தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பல்ல - ஜப்பான் உள்நாடு கிங்ஸ்பரி தற்கொலைதாரியின் தலையை பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு உள்நாடு ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 - வர்த்தமானி இன்று வௌியாகும்\nநாட்டின் தலைவராக சஜித்தை மக்கள் தெரிவுசெய்வார்கள்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதிவேட்பாளராக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை கட்சித் தலைவர் என்ற வகையில் பிரதமர்ரணில் விக்ரமசிங்க நியமித்தால், அவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொதுமக்கள் தெரிவுசெய்வார்கள் என ராஜாங்க அமைச்சர் திலிப்வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.\nதற்போதைய சூழ்நிலையில் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய தலைவர்சஜித் பிரேமதாஸ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஹம்பாந்தோட்���ை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுகருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்\nஇதேவேளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிஅதிகாரத்தை கைப்பற்றத் தவறினால் கட்சியின் எந்தவொரு ஆதரவாளர்களும் கட்சியில்நீடிக்கமாட்டார்கள் எனவும் ராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தசந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருவார் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பார்த்துள்ளதாகராஜாங்க அமைச்சர் திலிப்வெத ஆராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.\nஎழுச்சி நிகழ்வுகளை மையப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைக்குரலை மதிப்பிட வேண்டாம் - டக்ளஸ்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..\nபொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்\nஎதிர்வரும் ஐந்தாண்டுகளில் புதிய தொழில் வாய்ப்புகள்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபோட்டியாளர்களை வைத்து செய்த பிக்பொஸ் - இதை கொஞ்சம் பாருங்க..\nஇன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர���தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-30-17-55-55/", "date_download": "2019-09-18T17:35:03Z", "digest": "sha1:CL6M7ETFKBYSQVUFFT2U2CGQWT2CILKT", "length": 8147, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டில் நிலையான உறுதியான ஆட்சியை பா.ஜ.க கூட்டணி அளிக்கும் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nநாட்டில் நிலையான உறுதியான ஆட்சியை பா.ஜ.க கூட்டணி அளிக்கும்\nபாரதிய ஜனதா கட்சியின் திருச்சி,கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைசேர்ந்த கேந்திர தலைவர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைகூட்டம் பெரம்பலூர் ராசி திருமண மண்டபத்தில் நடந்தது.\nஇதில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெறும் இது தமிழ்நாட்டில் நடக்கும். நாட்டுக்கு நல்ல தலைமையும் நல்ல அரசையும் மோடிதருவார். லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நாட்டில் நிலையான உறுதியான ஆட்சியை பா.ஜ.க கூட்டணி அளிக்கும் என்றார்.\nமீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டி\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nசாதி, மத பிரச்னையை தமிழகத்தில் உருவாக்� ...\nநிச்சயம் அவர் தூங்கியிருக்க மாட்டார்\nஇளைஞர்களின் முன்னேற்றத்��ிற்கு முட்டு� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/sri-lanka-repeal-of-emergency-law/", "date_download": "2019-09-18T18:13:52Z", "digest": "sha1:HZCO3TKHB6EJG7U5XFDPLLL5666R27TI", "length": 10107, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்!", "raw_content": "\nSeptember 18, 2019 11:43 pm You are here:Home ஈழம் இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்\nஇலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்\nஇலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியிருந்தார்.\nபொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமையவே அவசர கால அமலாக்கம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியினால் அமல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்திற்கு நாட���ளுமன்றம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அனுமதி வழங்கியது.\nஅதன் முதல் ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்து வந்திருந்தார். இதனால், ஜுலை மாதம் 22ஆம் தேதி ஒரு மாதத்திற்கு அமுல்படுத்தும் வகையிலான அவசர காலச் சட்டம் வர்த்தமானியில் கையெழுத்திட்டு, மேலும் ஒரு மாதத்திற்கு அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், நேற்றிரவுடன் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு நிறைவடைந்துள்ள பின்னணியிலேயே, மேலும் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் ஒன்பது வருடங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.\nஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசேக்காடு ஏரியை பாதுகாத்த சோழ மன்னன்: கல்வெட்டு தகவல்\nதமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து\n700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை: 37 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன��� டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.childrenparliament.in/tamil.html", "date_download": "2019-09-18T17:44:09Z", "digest": "sha1:XHBNMA2HWZTC4TWJGXFT5UFI3BG4Y7OZ", "length": 10967, "nlines": 45, "source_domain": "www.childrenparliament.in", "title": "Children's Parliament", "raw_content": "\nஐ.நா.சபையைக் கலக்கிய தமிழ்நாட்டு பிரதமர்\n\"மை நேம் ஈஸ் ஸ்வர்ணலட்சுமி ஐயாம் தர்டடீன் இயர்ஸ் ஓல்ட். கமிங் ஃப்ரம் இண்டியா. ஐயாம் தி சைல்டு பிரைம் மினிஸ்டர் ஆஃப் தமிழ் நாடு, பாண்டிச்சேரி சில்ட்ரன் பார்லிமென்ட்..\"\nபால்யம் மறையத அந்தக குரலைக் கேட்டு அரங்கமே நிமிர்ந்து பார்த்தது. 'குழந்தைகள் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள்' பற்றி அந்த ஆய்வரங்கை நடத்திக் கொண்டிருந்த சிலி நட்டின் முன்னாள் அதிபர் மிஷல் பேஷ்லெட் புன்னகையோடு பார்க்க ஸ்வர்ணலட்சுமி கணீர் குரலில் பேச்சைத் தொடர்கிறார்.\nகுழந்தைகளின் பிரச்னைகளைக் குழந்தைகள் தான் பேசவேண்டும். அதற்காகதான் நாங்கள் குழந்தைகள் பாரளுமன்றத்தை நடத்தி வருகிறோம். குழந்தைத் திருமணம், கல்வியுரிமை மறுப்பு உள்பட பல பிரச்னைகளை நாங்கள் தீர்த்து வைத்திருக்கிறோம். அதனால் ஐ.நா.வின் ஒரு அங்கமாக குழந்தைகள் பாரளுமன்றத்தை அங்கீகரிக்க வேண்டும்.\nஸ்வர்ணலட்சுமியின் கோரிக்கைக்கு அரங்கம் அதிர்ந்து. குழந்தைகளின் உரிமைகளை குழந்தைகளே பேசவும், பொறுப்பான, தகுதிவாய்ந்த குடிமக்களாக அவரகளை உருவாக்கவும் \"குழந்தைகள் பாரளூமன்றம்\" என்ற அமைப்பு இந்தியாவின் 21 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது. சுமார் 60 ஆயிரம் குழந்தைகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கிறார்கள். தமிழ்நாடு புதுச்சேரிக்கான குழந்தைகள் பாரளூமன்றத்தின் பிரதமர்தான் ஸ்வர்ணலட்சுமி. இந்தியாவின் பிரதிநிதியாக 2 முறை ஐ.நா. சபையில் பேசித் திரும்பியிருக்கிற ஸ்வ்ர்ணா. பார்வையற்ற சிறப்புப் பள்ளியில் 10ம் வகுப்பு ப்டிக்கிறார் ஸ்வ்ர்ணா. அப்பா ரவி பொறியாளர். அம்மா லட்சுமிதேவி யோகா ஆய்வாளார். பார்வையில்லை என்ற குறை தெரியாவண்ணம் அம்மாவும், அப்பாவுமே ஸ்வ்ர்ணாவுக்கு வெளிச்சமாக இருக்கிறார்கள். படிப்பில் மட்டுமின்றி இசை, செஸ், நீச்சல் என கலக்குகிறார் ஸ்வ்ர்ணா.\n\"குரோமோச��ம் பிரச்னையால பிறக்கும் போதே ஸ்வ்ர்ணாவுக்கு பார்வையில்லை. முதல்ல ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. ஒரு கட்டத்துல ஆண்டவன் கொடுடத்த பரிசா நினைச்சுக்கிட்டோம். எங்களையே நாங்க அவளுக்காக அர்ப்பணிச்சுட்டோம். விவேகானந்தரையும், ஜான்சிராணியையும் சொல்லி சொல்லி வளர்த்தோம். எதுக்காக்வும் எங்களை சார்ந்திருக்காம சுயமவளர விட்டோம். கண்ணால பார்க்க முடியாததை மனதால பார்க்க பழகிட்ட. அவ எதையெல்லாம் விரும்பினாளோ அதை எல்லாம் கத்துக்க வஸ்சோம். எல்லாத்துலயும் முன்னனிக்கு வந்தா. எங்களோட வழிகாட்டுதலை விட அவளோட ஆர்வமும் ஊழைப்புமே அவளோட வளர்ச்சிக்குக் காரணம்.....\" நெகழ்ச்சியாகச் சொல்கிறார் அம்மா லட்சுமி தேவி.\nமத்தவங்களுக்கு உதவுற வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கைன்னு அம்மா சொல்லுவாங்க. அப்பா கொடுக்கிற காசை எல்லாம் சேத்து வச்சு, சிரமப்படுர ஃப்ரண்ஸுக்கு யூனிபார் வாங்கி கொடுப்பேன். அப்பப்போ ஏதாவது நிகழ்ச்சி நடத்தி காசு சேத்து மத்தவங்களுக்கு உதவி செய்வேன். குழந்தைகள் பாரளளுமன்றம் மேலும் சேவை உணர்வை அதிகப்படுத்திச்சு. தன்னோட உரிமைக்காக கட்டும் மில்லாம சமூகத்தோட உரிமைக்காகவும் குழந்தைகள் குரல் கொடுக்கணும். அடிமட்ட குரலும் மேலோங்கி ஒலிக்கணும். இதுதான் எங்க அமைப்போட நோக்கம். பைப்புலதண்ணி வராததுல ஆரம்பிச்சு, குழந்தைத் திருமணம் வரைக்கும் எல்லாத்துக்கும் நாங்கள் குரல் கொடுப்போம்.\nஎங்க்க ஸ்கூல்ல பாராளும்ன்றம் அமைச்சப்போ நானும் சேந்தேன். எங்கபாராளுமன்றத்தில் நிறைய ஜனனாயகம் உண்டு. தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வுசெய்யப்படுவங்க. அமைச்சர்கள் மேல குற்றம் இருந்தா தாராளமா அவரை எதிர்க்கலாம். முதல்ல பள்ளிக்கூட அளவுல தகவல் தொழில்நுட்ப அமைச்சரானேன். அப்புரம், தமிழ்நாடு-புதுச்சரி மாநில நிதி அமைச்சரானேன். அப்போதுதான் தானே புயல் வந்துச்சு. எல்லார்கிட்டயும் நிதி கலக்ட்பன்னி நோட்டு புத்தகங்கள் வாங்கி கொண்டு போய், பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கிற மாணவர்களுக்கு கொடுத்தோம். 'ஒரு ரூபாய் இயக்கம்' நடத்தி கஷ்டப்படுற எங்க ஃப்ரண்ட்ஸுக்கு டிரஸ், எழுதுபொருட்கள், புத்தகங்கள் வாங்கித்தந்தோம். 12வது ஐந்தாண்டுத் திட்டம் போடப்பட்ட போது, குழந்தைகளோட குரலையும் கேட்கணும்னு போராடி, திட்டக்குழுவை சந்தித்து சில பரிந்த��ரைகளை கொடுத்தோம். அதை செயல்படுத்துறதை கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்தோம்.\n1960ல் நாட்டோட மொத்த உற்பத்தியில 6 சதவீதத்தை குழந்தைகளோட கல்விக்கும், 3 சதவீதத்தை சுகாதாரத்துக்க்கும் செலவு செய்யானும்முனு சொன்னாங்க. இதுவரைக்கும் அது நடக்கலே. இப்போ உலகசுகாதர நிறுவனம், 'ஹெல்துக்கு 5 சதவீதம் செலவு செய்யாணும்'னு பரிந்துரைக்குது. அதுக்காக ஒரு குழுவை அமைத்து ராஜ்ய சபா துணை சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018", "date_download": "2019-09-18T17:54:47Z", "digest": "sha1:FRBUXXZLGSAM2PU4HZRXI6PTDC563KNE", "length": 12612, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஎத்தனை பொய், எத்தனை முரண், எத்தனை வஞ்சகம்\nஆளுநர் மாளிகை அறிக்கை - கேள்வி ஒன்று... விடை நான்கு... எழுத்தாளர்: மா.உதயகுமார்\nஅமர்நாத் பனிலிங்கமும் அறிவியலும் எழுத்தாளர்: செ.விஜயகிருஷ்ணராஜ்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 30, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும் எழுத்தாளர்: வெற்றிச் செல்வன்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்���ாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்.... எழுத்தாளர்: விஜய்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nஅவர் பிரணாப் இவர் முகர்ஜி\nஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்\nகமல்-ரஜினி மீண்டும் இணையும் படம் ‘அரசியல்’ எழுத்தாளர்: மா.உதயகுமார்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 09, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n‘அவ்வண்ணமே கோரும்...’ - ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் - அரசாணை தீர்வன்று... எழுத்தாளர்: வெற்றிச்செல்வன்\nகாவிரி: மோடி, எடப்பாடி துரோகம் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nகலைஞர் - நிழல் தரும் சூரியன்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 02, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T17:55:27Z", "digest": "sha1:CZ5V75UFYNBHDDDY32MF34K7GPG5HBKQ", "length": 12020, "nlines": 261, "source_domain": "dhinasari.com", "title": "எமகண்டம் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் எமகண்டம்\nபஞ்சாங்கம் செப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 18/09/2019 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் ஶ்ரீராமஜயம் பஞ்சாங்கம் புரட்டாசி ~ 01~...\nபஞ்சாங்கம் செப்.17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/09/2019 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.17 தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஶ்ரீராமஜயம் பஞ்சாங்கம் ...\nபஞ்சாங்கம் செப்.16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 16/09/2019 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.16 ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஶ்ரீராமஜயம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் செப்.15- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 15/09/2019 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப். 15 தினசரி -பஞ்சாங்கம் ஶ்ரீராமஜெயம்🕉. பஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் செப்.14 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 14/09/2019 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.14 தினசரி பஞ்சாங்கம் பஞ்சாங்கம் ...\nபஞ்ச��ங்கம் செப்.13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 13/09/2019 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப். 13 - வெள்ளி தினசரி. காம்🌹 ஶ்ரீராமஜெயம் பஞ்சாங்கம்ஆவணி...\nபஞ்சாங்கம் செப்.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 12/09/2019 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.12 தினசரி. காம்🌹 ஶ்ரீராமஜெயம் பஞ்சாங்கம்ஆவணி~26 (12.09.19 )...\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-18T17:55:47Z", "digest": "sha1:KVF4ZDYPXP7ECTSC2CVXDPL7LAEYPWGQ", "length": 11384, "nlines": 118, "source_domain": "seithupaarungal.com", "title": "அவல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமேகி நூடுல்ஸும் இலக்கிய ரெசிபிகளும்\nஜூன் 1, 2015 ஜூன் 1, 2015 த டைம்ஸ் தமிழ்\nஉலகமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் மண்ணுக்கே உரித்தான உணவு குறித்து பேசவது அபத்தமானதாக இருக்கலாம். உலகமயமாகிவிட்ட உணவுகளின் உண்மை முகத்தை சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் அறிந்து பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். நம் வீட்டுக் குழந்தைகளின் விருப்ப உணவாக இடம்பிடித்துவிட்ட மேகி நூடுல்ஸ் பற்றி செய்திதான் அது. நெஸ்ட்லே தயாரிக்கும் மேகி நூடுல்ஸில் அளவுக்கதிகமான காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இதன் அடிப்படையில் உத்தர பிரதேச அரசு மேகி நூடுல்ஸை தடை செய்திருக்கிறது. மத்திய அரசு இதுகுறித்து ஆராய்ந்து… Continue reading மேகி நூடுல்ஸும் இலக்கிய ரெசிபிகளும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அவல், இலக்கிய ரெசிபிகள், கரும்புச் சாறு, கரும்புச் சாறு அவல் கீர், கரும்புச் சாறு அவல் பாயசம், குழந்தைகளுக்கான உணவு, சமையல், நூடுல்ஸ் ஆபத்து, வட்டார உணவுகள்1 பின்னூட்டம்\nகாய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்\nசம்மர் ஸ்பெஷல் – பூசணி சாலட்\nஏப்ரல் 14, 2014 ஏப்ரல் 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாய்கறிகளின் வரலாறு - 22 பூசணிக்காய் திருஷ்டிக்காக உடைக்கப்படும் காயாக மாறிப்போன பூசணிக்காயின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா பகுதி. பழந்தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் பூசணிக்காய் இதுவே.கோயில்களில் உயிர்பலி கொடுக்கும் வழக்கம் வைதீக மதங்களின் வருகைக்குப் பிறகு மாற்றத்துக்குட்பட்டபோது அங்கோ பயன்பட்டது அதுவரை சமையலுக்காக பயன்பட்ட பூசணிக்காய். கோயில்களில் உயிர்பலி கொடுப்பதற்கு மாற்றாக பூசணிக்காய், தேங்காயை உடைக்க ஆரம்பித்தனர். குளிர்காலத்தில் மட்டும் விளைந்துகொண்டிருந்த இந்தக் காய், தற்போது எல்லா காலங்களிலும் விளைவிக்கப்படுகிறது. பெரும்பாலும் உடைப்பதற்காக விளைவிக்கப்பட்டாலும் இதில் உள்ள… Continue reading சம்மர் ஸ்பெஷல் – பூசணி சாலட்\nகுறிச்சொல்லிடப்பட்டது அவல், இரும்பு, காய்கறிகளின் வரலாறு, கால்சியம், கொத்துமல்லித்தழை, சமைப்பதற்கு உகந்த பூசணிக்காய் எது, சமையல், சோடியம், தயிர், திருஷ்டி பூசணி, பூசணி சாலட், பூசணிக்காயில் உள்ள சத்துக்கள், பூசணியில் ஒரு ரெசிபி, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பளக்ஸ்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய தின்பண்டம், பொருளங்காயுருண்டை, Uncategorized\nபாரம்பரிய தின்பண்டம் பொருளங்காயுருண்டை: எளிய செய்முறை\nமே 22, 2013 மே 22, 2013 த டைம்ஸ் தமிழ்\nஇந்தப் பெயராகிலும் எல்லோருக்கும், தெரியுமாதெரியாது. இந்தப் பெயரைச் சொன்னாலே கல் எடுத்து உடைக்கணுமாதெரியாது. இந்தப் பெயரைச் சொன்னாலே கல் எடுத்து உடைக்கணுமா சுத்தி தேவையா என்று ஹாஸ்யமாகக் கேட்பார்கள். இது பொருளடங்கிய உருண்டைதான். சாப்பிட்டு இருக்கிறேனே தவிர செய்முறை தெரியாது. யோசித்ததுமில்லை.. ஒரு நெருங்கிய மிக நெருங்கிய உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசம். உறவு என்ன தெரியுமா சுத்தி தேவையா என்று ஹாஸ்யமாகக் கேட்பார்க���். இது பொருளடங்கிய உருண்டைதான். சாப்பிட்டு இருக்கிறேனே தவிர செய்முறை தெரியாது. யோசித்ததுமில்லை.. ஒரு நெருங்கிய மிக நெருங்கிய உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசம். உறவு என்ன தெரியுமா என் பெரியம்மாவின் கொள்ளு பேரனின் வீட்டு கிரஹப்பிரவேசம். அதற்கு என் பெரியம்மாவின் பேரன்கள், அவர்களின் மனைவிகள்,, அவர்களின் குடும்பங்கள் என ஒரு பெரிய உறவுகளின் கூட்டம். அவர்களில் ஒரு… Continue reading பாரம்பரிய தின்பண்டம் பொருளங்காயுருண்டை: எளிய செய்முறை\nகுறிச்சொல்லிடப்பட்டது அவல், சுற்றுலாப் பயணம், பாரம்பரிய திண்பண்டம், பாரம்பரிய தின்பண்டம், பேஸன், பொரிமாவு, பொருளங்காஉருண்டை, பொருளங்காயுருண்டை, முருக்கு8 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-18T19:08:46Z", "digest": "sha1:HKPS5JI6VYG7UGYRZDCVLOML5YGBYALN", "length": 12961, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியசேமூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +0424\nபெரியசேமூர் (ஆங்கிலம்:Periyasemur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு நகரத்தை ஒட்டி இருக்கும் ஒரு நகராட்சியாக் இருந்தது. தற்போது இதனை ஈரோடு மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,044 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பெரியசேமூர் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியசேமூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த ந��ள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nபுழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2019, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:43:20Z", "digest": "sha1:R4HT6UXY2GUWH2VYJRFACFSUWGYW6EWW", "length": 6160, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளிமயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவள்ளி மயில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80._%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-18T19:06:16Z", "digest": "sha1:6G2UPH2G6F2FHJJTHK6BEXOZO6GCXEY3", "length": 35833, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீ. தி. சம்பந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுன் வீ. தி. சம்பந்தன் தேவர்\nமலேசிய இந்திய காங்கிரசின் 5-வது தலைவர்\nசுங்கை சிப்புட், பேராக், மலேசியா\nசுங்கை சிப்புட், பேராக், மலேசியா\nமலேசிய இந்திய காங்கிரஸ் (MIC)\nதோ புவான் உமா சுந்தரி\nமகள்: தேவகுஞ்சரி செங்கமலம் (வழக்குரைஞர்)\nதுன் வீராசாம��� திருஞான சம்பந்தன் (பிறப்பு:ஜூன் 16, 1919 - இறப்பு:மே 18, 1979) மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) 5-ஆவது தலைவர்.[1] மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்[2]. மலேசிய இந்தியச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசியாவின் உயரிய, துன் விருதைப் பெற்ற முதல் தமிழர்.\nஅரசியலில் செல்வந்தனாக நுழைந்து, ஏழையாகி விலகிச் சென்றவர்[சான்று தேவை]. தன்னுடைய பணம், பொருள், செல்வம், குடும்பச் சொத்துகள் அனைத்தையும், மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்தார். மலேசியாவின் காமராசர் என்று மலேசியத் தமிழர்களால் புகழப் படுகிறார். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக இலண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார்[2].\n1.1 இளம் வயதில் தலைவர் பதவி\n1.2 விஜய லட்சுமி பண்டிட்டின் மலாயா வருகை\n2.1 சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம்\n2.2.1 வேட்டி ஜிப்பா கலாசாரம்\n3 தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்\n3.1 85,000 தொழிலாளர்களுக்கு வேலை\n4 தமிழ் நேசன் நாளிதழின் அஞ்சலி\n4.1 துன் சம்பந்தன் சாலை\nபேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் வீராசாமி - செங்கம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது புதல்வராகத் துன் வீ.தி.சம்பந்தன் பிறந்தார். துன் சம்பந்தனின் தந்தையார் வீராசாமி, 1896-இல் மலாயா வந்தார். குறுகிய காலத்தில் சில ரப்பர் தோட்டங்களுக்கு உரிமையாளர் ஆனார். வீராசாமியின் உடன் பிறப்புகள்: வி.மீனாட்சி சுந்தரம், வி.கிருஷ்ணன், வி.சரஸ்வதி.\nகோலாகங்சாரில் உள்ள கிளிபர்ட் பள்ளியில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் இந்தியாவில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் இளநிலை பட்டம் பெற்றார். நாடு திரும்பியதும் தன் குடும்பத்தின் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார்.\nஇளம் வயதில் தலைவர் பதவி[தொகு]\nஇளவயதில் பள்ளியிலும், பல்கலைக்கழகத்திலும் பயிலும் காலத்தில், சமூக நடவடிக்கைகளிலும் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபாடு காட்டியவர் ஆவார். துன் சம்பந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய தேசிய இயக்கத்தின் கொள்கைகளினால் ஈர்க்கப் பட்டார்.\nபிரித்தானியர்களுக்கு எதிராக, தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களிலும் துன் ���ம்பந்தன் கலந்து கொண்டார். அப்போராட்டம் ஒன்றில், உடற்காயமும் அடைந்து இருக்கிறார். சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு போன்றோரின் அரசியல் கொளகைகள் அவருக்குப் பிடித்துப் போயின.\nஅதனால், இந்திய தேசிய காங்கிரசு இளைஞர் அணியில், இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். அப்பொழுது தான் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் என்பவரின் நட்பு கிடைத்தது.\nவிஜய லட்சுமி பண்டிட்டின் மலாயா வருகை[தொகு]\n1942 ஆம் ஆண்டு, அவருடைய தந்தையார் மலாயாவில் இறந்த பொழுது, துன் சம்பந்தனால் திரும்பி வர முடியவில்லை. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய கால கட்டம் அது. 1946-இல் தான் அவரால் திரும்பி மலாயா வர முடிந்தது.\nதாயகம் திரும்பியதும் குடும்பத்தாரின், இரப்பர் தோட்ட நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார். பின்னர், 1954-இல் சுங்கை சிப்புட்டில், மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியை நிறுவினார். அப்பள்ளியைத் திறந்து வைக்க விஜய லட்சுமி பண்டிட்டைக் கேட்டுக் கொண்டார்.\nஅவரும் மலாயாவுக்கு வருகை புரிந்து, மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியைத் திறந்து வைத்தார். மலாயாவில் பல இடங்களில் எழுச்சியுரைகள் ஆற்றிச் சென்றார்.\nஅவருடைய தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், தனது 36-ஆவது வயதில் மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் பதவியை ஏற்றார். ம.இ.கா உருவாக்கப் பட்டு ஒன்பது ஆண்டுகளில், துன் சம்பந்தன் தலைவரானார். அப்பொழுது 35 கிளைகள் மட்டுமே ம.இ.காவில் இருந்தன. அவர் 18 ஆண்டுகள் தலைவர் பதவியிலிருந்து விலகும் போது, ம.இ.காவில் 300 கிளைகள் இருந்தன.\n1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்திய காங்கிரசை (MIC) , மலேசிய கூட்டணி கட்சியில் (Parti Perikatan) இணைத்தார். அம்னோ (UMNO), மலேசிய சீன காங்கிரசு(MCA), மலேசிய இந்திய காங்கிரசு ஆகிய மூன்றும், அக்கூட்டணி கட்சியில் அடங்குகிறது. மலாயா சுதந்திரம் அடைவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன், மத்திய கூட்டரசுப் பொதுத் தேர்தல் நடைபெற்றது.\nமலாயாவின் முதல் பொதுத் தேர்தல் 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. மலாயாவில் முதலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் வீ.தி.சம்பந்தன் பேராக் மாநிலத்தில், கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தொழிலாளர் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nபின்னர், அவர் சுகாதார அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். பிறகு, 1959-இல் எ��ிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல அமைச்சராகப் பதவி வகித்தார். அவர் இறுதியாக ஏற்றப் பதவி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகும். அவருடைய ஆட்சி காலத்தில் மக்களுக்கு, பல வகையான நன்மைகளைப் பயத்துள்ளார்.\nமலேசிய வரலாற்றில், முக்கிய நாளாக அமைவது சுதந்திர தினமாகும் (31 ஆகஸ்டு 1957). மலேசிய சுதந்திரம் அடைய, மூன்று முக்கிய தலைவர்கள் சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களின் பிரதிநிதியாக, துன் சம்பந்தன் கையொப்பம் இட்டார்.[3] என்பது வரலாற்று முக்கியத்துவமாக அமைந்துள்ளது.\nமலாயா கூட்டரசு சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்ற பின்னர், துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பாவுடன் சட்டமன்றக் கூட்டங்களுக்குச் சென்று வந்தார். தொழிலாளர் அமைச்சராகப் பதவிக்கு வந்தும், வேட்டி ஜிப்பா அணிவதை விட்டுக் கொடுக்கவில்லை. இது பிரித்தானிய அரச அதிகாரிகளுக்கு, தர்மசங்கடமாக இருந்தது.\n1957 ஆம் ஆண்டு, மலாயா விடுதலைக்கான, இறுதி பேச்சுவார்த்தைகள் இலண்டனில் நடைபெற்றன. அப்போது துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பா அணிந்து கொண்டு தான், பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். இதனால் அங்குள்ள பிரித்தானிய உயர் அதிகாரிகளுக்கு, அசௌகரியத்தை ஏற்படுத்தியது.\nஅதைக் கண்ட பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஒரு முடிவு எடுத்தார். துன் சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். துன் சம்பந்தனிடம் அமைதியாகச் சொல்லிப் பார்த்தார்.\nதுன் சம்பந்தன் கேட்பதாக இல்லை. அது மட்டும் இல்லை. இலண்டனில் நடக்கும் போது, துன் சம்பந்தனால் வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு நாள் இலண்டனில் உள்ள 'பிக்காடிலி' என்ற பெருங்கடைத்தெருவில் இருக்கும், ஆண்களுக்கான அணிகலன் கடைக்கு அழைத்துச் சென்றார்.\nமுதலில் மறுத்த துன் சம்பந்தன், வேறு வழி இல்லாமல் புது உடைகளுக்குச் சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் துன் சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரம் ஒரு முடிவிற்கு வந்தது.\n1959–1969: பொதுப்பணி, அஞ்சல், தந்தித்துறை அமைச்சர்\n1972–1974: ஒற்றுமைத் துறை அமைச்சர்\nதுன் சம்பந்தன் 1960 களில் மலைநாடு தமிழ்த் தினசரியையும் ‘மலாயன் டைம்ஸ்’ ஆங்கில தினசரியையும் நடத்தினார். பத்திரிகை நடத்தியதால் குடும்பச் சொத்தில் பெரும் பகுதியை இழக்க நேரிட்ட��ு. மலாயாவில் உள்ள இந்திய சமூகத்தினரைப் பற்றிய செய்திகளையும் ம.இ.கா.பற்றிய செய்திகளையும் ஆங்கிலப் பத்திரிகைகளில் அதிகமாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்பது துன் சம்பந்தனின் விருப்பம்.\nஅந்த ஆர்வத்தில் பெரிய அளவில் ‘மலாயன் டைம்ஸ்’ தினசரியை நடத்தினார். பத்திரிகை நட்டத்தில் போய்க் கொண்டிருந்தாலும் ஆங்கிலப் பத்திரிகையை நடத்த வேண்டும் எனும் ஒரு பிடிவாதத்தில் துன் சம்பந்தன் தனது குடுமபச் செல்வத்தையே இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.\n1955–1965 ஆம் ஆண்டுகளில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டு முதலாளிகள் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.\nஅதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் வீதியில் நின்றனர். உடனடியாக அரசாங்கம் தலையிட்டுத் தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருப்பினும் துண்டாடல் தொடர்ந்து வந்தது. இந்தக் கட்டத்தில் ம.இ.கா.வும் களம் இறங்கியது.\nதேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்[தொகு]\nதுன் சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று, தோட்டத் தொழிலாளர்களும் முதலாளிகள் ஆகலாம் என்று பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார். அந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இச்சங்கம் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 14-இல் தொடங்கப் பட்டது.[4]\nபின்னர், துன் சம்பந்தன் அந்த வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970 ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.\n1979 ஆம் ஆண்டில் துன் சம்பந்தன் இறக்கும் போது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்திற்கு 18 ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 120 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். அவற்றில் 85,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.\nதுன் சம்பந்தனின் மறைவிற்குப் பின், 1980ஆம் ஆண்டிலிருந்து 1985 ஆம் ஆண்டு வரை தோ புவான் உமாசுந்தரி சம்பந்தன் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nகுறிப்பாகப் பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் ஒற்றுமையை உருவாக்க அவர் பெரிதும் பங்கு வகித்துள்ளார். தொடர்ந்து அவர் பிஜியில் உள்ள இந்தியர்களையும் பூர்வக் குடியினரையும் ஒருமைப்படுத்த பெரும் பங்காற்றியுள்ளார்.\nதுன் சம்பந்தன் 1966-இல் டான்ஸ்ரீ விருதும் மறு ஆண்டில் மலேசியாவின் மிக உயரிய விருதான ‘துன்’ விருதும் பேரரசரால் வழங்கிக் கௌரவிக்கப் பட்டார். மலாயா பல்கலைக்கழகம் 1971-இல் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துக் கௌரவித்தது.\n1973-இல் வயதான காரணத்தால் அவர் மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகிய முக்கிய பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.\nதமிழ் நேசன் நாளிதழின் அஞ்சலி[தொகு]\n1979-ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி துன் சம்பந்தன் அவர்கள், தன்னுடைய 60ஆவது வயதில் இதய நோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். அரசாங்க மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு அவர் பிறந்த ஊரான சுங்கை சிப்புட்டில் நிகழ்ந்தது.\nஇந்திய சமுதாயத்திற்கு துன் சம்பந்தன் ஆற்றி இருக்கும் தொண்டு மகத்தானது. துன் சம்பந்தன் மறைந்த மறுநாள் தமிழ் நேசன் நாளிதழ் நீண்ட தலையங்கம் எழுதியது. அதில் இடம்பெற்ற பகுதி:\n“ இந்திய வம்சாவளியினர் ஏழைகளாக இருக்கலாம். ஆனால், கோழைகளாக வாழக் கூடாது என்பது அவர் வழங்கிய தாரக மந்திரம். துன் சம்பந்தனின் அரசியல் எதிரிகள் கூட அவரின் நேர்மைக்குத் தலை வணங்கினர். துன் சம்பந்தன் மறைவு பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டில் பாடுபட்டு உழைத்து பல இன்னல்களுக்கு உள்ளாகி வாழ்க்கை ஒளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. இந்த இழப்பு அனைவருக்குமே ஏற்கத் தயங்குகிற ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நாட்டின் சுதந்திரத்திற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்ட ஒரு வீர புருஷரை இழந்து விட்டோம். ”\nமுதன்மைக் கட்டுரை: துன் சம்பந்தன் சாலை\nமுதன்மைக் கட்டுரை: துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம்\nஅவருடைய அரும் சேவையை நினைவு கொள்வதற்காகக் கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் (Brickfields) சாலைக்கு ‘துன் சம்பந்தன் சாலை’ என்று இவருடைய பெயர் சூட்டப்பட்டது.\nஅதே போல ஈப்போவின் பழைய நகரில் துன் சம்பந்த���் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளின் பெயர்களும் அவரின் பெயரில் இயங்கி வருகின்றன. கோலாலம்பூர், துன் சம்பந்தன் சாலையில் உள்ள துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம் சேவை மையத்திற்கு LRT Tun Sambanthan என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2019, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/13044608/A-farmer-kills-in-electric-field-at-Arani.vpf", "date_download": "2019-09-18T18:34:02Z", "digest": "sha1:5FZRFGOOQ4QQUGMW7KCJIEXXOZ2LRU66", "length": 10888, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "A farmer kills in electric field at Arani || ஆரணி அருகே பரிதாபம்: தனது வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆரணி அருகே பரிதாபம்: தனது வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி + \"||\" + A farmer kills in electric field at Arani\nஆரணி அருகே பரிதாபம்: தனது வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி\nஆரணி அருகே எலிக்காக தனது வயலில் அமைத்த மின்வேலியிலேயே சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 04:30 AM மாற்றம்: செப்டம்பர் 13, 2019 04:46 AM\nஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு காலனியை சேர்ந்தவர் பரமாத்மா (வயது 70), விவசாயி. அவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு பாஸ்கரன், பார்த்தீபன் என 2 மகன்களும், உஷாராணி என்ற மகளும் உள்ளனர். பரமாத்மாவுக்கு சொந்தமான நிலம் ஆகாரம் ஊராட்சி பல்லாந்தாங்கல் ஏரிக்கரை அருகே உள்ளது.\nஇவரது நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் நெற்பயிர்களை எலி கடித்து நாசம் செய்துவிடுவதால் தினமும் இரவு நேரத்தில் எலிக்காக மின்வேலி அமைத்து காலையில் அதனை பரமாத்மா அகற்றிவிடுவார்.\nஇந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் பரமாத்மா நிலத்தில் இருந்து வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் மனைவி பார்வதி மற்றும் மகன் பார்த்தீபன் ஆகியோர் நிலத்திற்கு சென்றனர். அப்போது பரமாத்மா மின்வேலியில் சிக்கி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதனையடுத்து அவரை சிகிச்சைக்காக ���ரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இனஸ்பெக்டர் (பொறுப்பு) சாலமோன்ராஜா வழக்குப்பதிவு செய்து, பரமாத்மா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nதனது நிலத்தில் அமைத்த மின்வேலியிலேயே சிக்கி விவசாயி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n4. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n5. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/04020009/1050682/Srilanka-Tamil-Fishermen.vpf", "date_download": "2019-09-18T17:33:43Z", "digest": "sha1:AYTEBCNO47KSO2ZEFFVAFRKVFIRRYEEV", "length": 10031, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் ம��்றம்\nஇல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை\nபதிவு : செப்டம்பர் 04, 2019, 02:00 AM\nஇல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கடலுக்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், அடுத்த வாரம் விமானம் மூலம் தமிழகம் அனுப்பப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, வரும் ஒன்றாம் தேதி, படகின் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர்.\n\"குண்டுவெடிப்பு குறித்து தொடர் விசாரணை\" - இலங்கை பிரதமர் ரணில் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 200 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அழைப்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்\nபுதிய அரசியல் அமைப்பை உருவாக்க அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை - பழ.நெடுமாறன்\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/12041243/1051582/PChidambaram-Jamin-case-investigation-today.vpf", "date_download": "2019-09-18T17:34:19Z", "digest": "sha1:7XZ7MJCGM4H332SUYWIFNMOAH35R4LWW", "length": 9766, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு இன்று விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nப.சிதம்பரத்தின் ஜாமின் மனு இன்று விசாரணை\nபதிவு : செப்டம்பர் 12, 2019, 04:12 AM\nஐ.என்.எக்​ஸ். மீடியா வழக்கு விவகாரத்தில், ஜாமீன் வழங்கக்கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் தனக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கோரியும், ப. சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சுரேஷ் குமார் கெய்த் அமர்வில் இன்று நடைபெறுகிறது. இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி உதவியாளர் கே.வி.கே. பெருமாளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/09/08092547/1051103/Trump-Cancelled-peace-Talk-With-Taliban.vpf", "date_download": "2019-09-18T18:13:42Z", "digest": "sha1:6KSMXT5ZSEWMJOR2K5ELBVNQVRVU4JIK", "length": 10858, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தாலிபான் பேச்சுவார்த்தை ரத்து : டிரம்ப் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாலிபான் பேச்சுவார்த்தை ரத்து : டிரம்ப் தகவல்\nபதிவு : செப்டம்பர் 08, 2019, 09:25 AM\nதாலிபானுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nதாலிபானுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். காபூலில் நடைபெற்ற தாக்குதலுக்கான பொறுப்பை தாலிபான்கள் ஏற்றுள்ளன. இந்த தாக்குதலின் போது ஒரு அமெரிக்க படைவீரர் மற்றும் 11 குடிமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப, பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டிருப்பது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை என்பதை காட்டியிருப்பதாக தெரிவித்துள���ளார். இதனால் பேச்சுவார்த்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=16429", "date_download": "2019-09-18T18:51:51Z", "digest": "sha1:Z7WYYEP437FS775AR6K46FSPZZ2YWKG6", "length": 12881, "nlines": 162, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | ஜனாதிபதி ஆணைக்குழு அகிலவிராஜுக்கு அறிவுரை", "raw_content": "\nவௌிநாடு சவூதி அரேபிய தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பல்ல - ஜப்பான் உள்நாடு கிங்ஸ்பரி தற்கொலைதாரியின் தலையை பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு உள்நாடு ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 - வர்த்தமானி இன்று வௌியாகும்\nஜனாதிபதி ஆணைக்குழு அகிலவிராஜுக்கு அறிவுரை\nஅமைச்சு ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கைகளை அமைச்சர்கள் முன்னெடுக்க முடியாதென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, அமைச்சு ரீதியான ஒழுக்காற்றுநடவடிக்கைகள் அந்தந்த அமைச்சுகளின் செயலாளர்களாலேயே முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.\nகல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே, ஆணைக்குழுவினால்இந்த விடயம் வலியுறுத்தப்பட்டது.\nகல்வி வௌியீட்டுத் திணைக்களப் பணிப்பாளராகக் கடமைாற்றும் I.M.K.B. இலங்கசிங்கவுக்குஎதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் சாட்சியம்வழங்குவதற்காகவே, ��ல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்பிரசன்னமாகியிருந்தார்.\nஅநீதி இழைக்கும் நோக்கில் கல்வி அமைச்சரினால் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்குஅமையவே, அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அந்த ஆணைக்குழுவிற்குஅழைக்கப்பட்டிருந்தார். பாடசாலைப் புத்தகங்களில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் நிழற்படம்அச்சிடப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது வாக்குமூலம் வழங்கியI.M.K.B. இலங்கசிங்கவுக்கு, இடமாற்றம் வழங்குவதற்கு கல்வி அமைச்சரினால்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து,I.M.K.B. இலங்கசிங்கவுக்கு மீண்டும் கல்வி வௌியீட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பதவி வழங்க வேண்டும் என, ஜனாதிபதிஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில், கல்விஅமைச்சினால் I.M.K.B. இலங்கசிங்கவுக்கு எதிராக மீண்டும் ஒழுக்காற்று நடவடிக்கைஎடுக்கப்படுள்ளதாக தகவல் வெளியானது.\nஇதனையடுத்து அமைச்சு ரீதியான ஒழுக்காற்றுநடவடிக்கைகளை அமைச்சர்கள் முன்னெடுக்க முடியாதென, ஜனாதிபதி ஆணைக்குழுஇன்றைய தினம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎழுச்சி நிகழ்வுகளை மையப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைக்குரலை மதிப்பிட வேண்டாம் - டக்ளஸ்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..\nபொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்\nஎதிர்வரும் ஐந்தாண்டுகளில் புதிய தொழில் வாய்ப்புகள்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபோட்டியாளர்களை வைத்து செய்த பிக்பொஸ் - இதை கொஞ்சம் பாருங்க..\nஇன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் ���ைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dmk-plan-a-conference-at-chennai-on-august-30/", "date_download": "2019-09-18T17:36:03Z", "digest": "sha1:YDKP27NYBF7IHRCZRPNSKIEGTVD2HDXM", "length": 9121, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "DMK plan a conference at Chennai on August 30 | Chennai Today News", "raw_content": "\nஸ்டாலின் நடத்தும் மாநாட்டில் ராகுல், மம்தா பானர்ஜி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nதூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nஸ்டாலின் நடத்தும் மாநாட்டில் ராகுல், மம்தா பானர்ஜி\nபாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒருவருடம் கூட முழுதாக இல்லாத நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கும், கூட்டணிக்கும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி, மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை சென்னையில் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.\nஇந்த மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்களான சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில், இந்த மாநாட்டை நடத்த திமுக திட்டமிட்டிருப்பதாக, கூறப்பட்டாலும் இந்த மாநாட்டில் அழைப்பு விடுத்த அனைத்து தலைவர்களும் வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nஒரே திரைப்படத்தில் கிரிக்கெட் மற்றும் கபடி: புதுமுக இயக்குனரின் புதிய முயற்சி\nஅமித்ஷா இன்று சென்னை வருகை: தமிழகத்தில் பாஜக காலூன்றுமா\nஸ்டாலின் என்ற பெயரால் இன்னல்: கருணாநிதியை சாடுகிறாரா\nகைது பயத்தில் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nஎங்களை ஸ்டாலின் வீழ்த்திவிட்டார்: பாஜக பிரமுகர் கருத்து\nபோராட்டம் செய்துவரும் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை. முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/93655-nayantara-travels-in-mumbai-metro-rail-as-a-part-imaika-nodigal-shooting", "date_download": "2019-09-18T17:54:22Z", "digest": "sha1:7FHHCBINCTEBTCRHPWVIB3FEJSSGGHUA", "length": 4348, "nlines": 95, "source_domain": "cinema.vikatan.com", "title": "பெங்களூரு மெட்ரோ ரயிலில் நயன்தாரா! | Nayantara travels in Mumbai Metro Rail as a part 'Imaika Nodigal' Shooting", "raw_content": "\nபெங்களூரு மெட்ரோ ரயிலில் நயன்தாரா\nபெங்களூரு மெட்ரோ ரயிலில் நயன்தாரா\nஅதர்வா ஹீரோவாகவும் அவரைவிட கனமான கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்துவரும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்' இந்தத் திரைப்படத்தின் முக்கியமான க்ளை���ாக்ஸ் காட்சியில் மெட்ரோ ரயில் இடம்பெறுகிறது. முதலில் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். இறுதியில் நயன்தாராவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பெங்களூரிலுள்ள மெட்ரோ ரயிலில் இமைக்கா நொடிகள் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்தால் இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நயன்தாராவை அசைக்கவே முடியாது என்று ஆரூடம் சொல்கிறார்கள். இப்போது மட்டும் என்னவாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/183532?ref=archive-feed", "date_download": "2019-09-18T17:58:27Z", "digest": "sha1:MMAOACVQSVACTX2YFYSEHGK2D4QCF5RM", "length": 7149, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "எழுந்து வா காதலியே! இறுதிச்சடங்கில் சடலத்தை மணந்த காதலன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இறுதிச்சடங்கில் சடலத்தை மணந்த காதலன்\nஉயிரிழந்த காதலியின் சடலத்தை கனத்த இதயத்தோடு திருமணம் செய்து கொண்ட காதலனின் செயல் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.\nநைஜீரியாவை சேர்ந்த ஒரு இளம் ஜோடி உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது.\nஇந்நிலையில் உடல்நலக்குறைவால் காதலி திடீரென உயிரிழந்தார்.\nஇதையடுத்து சடலமாக கிடந்த தனது காதலியை திருமணம் செய்ய காதலன் கனத்த இதயத்துடன் முடிவெடுத்தார்.\nஅதன்படி சவப்பெட்டியில் சிவப்பு நிற புத்தாடை உடுத்தப்பட்டு காதலி படுக்க வைக்கப்பட்டிருந்தார்.\nமணமகன் வெள்ளை நிற ஆடையில் இருந்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சடலமாக கிடந்த காதலியை காதலன் திருமணம் செய்து கொண்டார்.\nஅப்போது காதலன் நெகிழ்ச்சியுடன் எழுந்து வா காதலியே என கூறியது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய ச���ய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/176742?ref=archive-feed", "date_download": "2019-09-18T17:55:11Z", "digest": "sha1:CSSZRCJ27FUBSSPR6UCIJAKF7LDN3EFO", "length": 9235, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "149 பயணிகளுடன் நடுவானில் வெடித்து சிதறிய விமான இன்ஜின்: இரண்டு குழந்தைகளின் தாய் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n149 பயணிகளுடன் நடுவானில் வெடித்து சிதறிய விமான இன்ஜின்: இரண்டு குழந்தைகளின் தாய் பலி\nஅமெரிக்காவில் நடுவானில் விமான இன்ஜின் திடீரென்று வெடித்துச் சிதறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள LaGuardia விமான நிலையத்தில் இருந்து Dallas-ற்கு Southwest நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு இன்ஜின்கள் கொண்ட Boeing 737 என்ற விமானம் நேற்று 149 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.\nநடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதிபயங்கரமாக சத்தம் கேட்டதுடன், விமானத்தின் ஜன்னல் மீது ஏதோ ஒரு பொருள் வந்து விழுந்ததால், ஜன்னல் உடைந்துள்ளது.\nஇதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக அவசர கால உதவியாக அவர்களுக்கு ஆஜ்ஸிஜன் மாஸ்க் போன்றவைகள் பயன்படுத்தும் படி விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nவிமானத்தின் வலது புறம் இன்ஜின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக வெடித்ததால், விமான ஓட்டுனர் ஒற்றை இன்ஜினுடன் பயணிகள் அனைவரையும் பத்திரமாக Philadelphia பகுதியில் தரையிரக்கினார்.\nஇந்த சம்பவம் காரணமாக சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்த நிலையில், New Mexico-வின் Albuquerque பகுதியைச் சேர்ந்த Jennifer Riordan(43) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் வங்கி அதிகாரியாக இருந்துள்���ார். தன்னுடைய வேலை காரணமாகவே குறித்த விமானத்தில் பயணித்த இவர், ஜன்னல் உடைந்தற்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த இன்ஜின் விபத்தின் காரணமாக மேலும் 7 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/entertainment/national-awards-for-jokar-film", "date_download": "2019-09-18T17:39:01Z", "digest": "sha1:CW6WBE2OVMCHZZVROBWVIGPJK3FVQXT7", "length": 8226, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு\nதேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு\n64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\n64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது.\nசிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். தர்மதுரை\nபடத்தில் ’எந்த பக்கம்’ என்ற பாடலை எழுதியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த ஒளிப்பதிவாளவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிற்காக இரண்டு தேசிய விருதுகள் “24” படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த கதையாசிரியாக ஜி.தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ருஷ்டம்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் அக்ஷ்ய் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த இந்தி படமாக சோனம் கபூர் நடித்த நீரஜ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \n‘தேசிய விருதுகள் ஒருதலை சார்புடன் வழங்கப்பட்டுள்ளன’ – ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்\nசிரியா வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு: மனித உரிமைகள் அமைப்பு தகவல்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/11/04/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-18T18:24:15Z", "digest": "sha1:5ML6WT25LWBM6LTYKT7J5GZBKWJOZZVK", "length": 41742, "nlines": 187, "source_domain": "seithupaarungal.com", "title": "’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்\n’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்\nநவம்பர் 4, 2014 நவம்பர் 5, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇந்த மாத புத்தகமாக புகைப்படக் கலைஞரும் எழுத்தாளருமான ராமலக்ஷ்மி எழுதிய இலைகள் பழுக்காத உலகம் கவிதைத் தொகுப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இணையத்தில் வலைத்தள பதிவராக நன்கு அறியப்பட்டவர் ராமலக்ஷ்மி. வீட்டுப் பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் பெண்கள் ராமலக்ஷ்மியை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். தன்னுடைய இளவயது புகைப்பட ஆர்வத்தை அப்படியே புதைத்துக் கொள்ளாமல் தன்னுடைய மத்திம வயதில் கைகளில் கேமராவுடன் களமிறங்கிய பெண்.. இன்று அறியப்பட்ட பெண் புகைப்படக் கலைஞராக வளர்ந்திருக்கிறார். அதுபோலவே இவருடைய எழுத்துப் பயணமும் குறிப்பிடத் தகுந்தது. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்குப் பிறகு வெகுஜெனத்தை எட்டும் இலக்கிய தரம் மிக்க பெண் எழுத்தாளர்கள் தமிழில் உருவாகவில்லை. அந்தக் குறையை போக்கும் வகையில் இருக்கிறது ராமலக்ஷ்மியின் எழுத்து. வறட்டுத்தனமான உடல் அரசியலைப் பேசாமல் பசியை வறுமையை சமத்துவத்தை பேசுகின்றன இவருடைய கதைகள், கவிதைகளும் அப்படியே இன்று அறியப்பட்ட பெண் புகைப்படக் கலைஞராக வளர்ந்திருக்கிறார். அதுபோலவே இவருடைய எழுத்துப் பயணமும் குறிப்பிடத் தகுந்தது. எழுத்தாளர் ராஜம் கிர��ஷ்ணனுக்குப் பிறகு வெகுஜெனத்தை எட்டும் இலக்கிய தரம் மிக்க பெண் எழுத்தாளர்கள் தமிழில் உருவாகவில்லை. அந்தக் குறையை போக்கும் வகையில் இருக்கிறது ராமலக்ஷ்மியின் எழுத்து. வறட்டுத்தனமான உடல் அரசியலைப் பேசாமல் பசியை வறுமையை சமத்துவத்தை பேசுகின்றன இவருடைய கதைகள், கவிதைகளும் அப்படியே கவிதைத் தொகுப்பு குறித்து வேறொரு பதிவில் விரிவாகப் பேசுவோம்…இந்த கலந்துரையாடலுக்கு வாசகர்களையும் வரவேற்கிறோம் கவிதைத் தொகுப்பு குறித்து வேறொரு பதிவில் விரிவாகப் பேசுவோம்…இந்த கலந்துரையாடலுக்கு வாசகர்களையும் வரவேற்கிறோம் இனி ராமலக்ஷ்மியுடன் ஓர் எளிமையான நேர்காணல்…\nபுனைவு எழுதும் எண்ணம் எப்போது தோன்றியது… முதல் முதலில் கதை அல்லது கவிதைக்கான விதை தோன்றிய தருணத்தை பகிர்ந்துகொள்ளுங்களேன்.\nபள்ளிக் காலத்தில்.. பத்தாவது படிக்கும் போது சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு, போட்டி நேரத்தில் தரப்பட்டத் தலைப்புக்காக எழுதியதே முதல் சிறுகதை. அனாதைச் சிறுவனைச் சுற்றிய சம்பவங்களாக அமைந்த அக்கதைக்கு முதல் பரிசும் கிடைத்தது. அதே வருடம் பள்ளியின் ஆண்டு மலருக்காக, இயற்கையைப் போற்றி எழுதியதே முதல் கவிதை. ஆக ‘முதன் முதல்’ படைப்புகளுக்கான விதைகள், என்னுள் இருந்த எழுத்து ஆர்வத்தைத் துளிர்க்கச் செய்யும் விதமாக விதைக்கப்பட்டவை எனக் கொள்ளலாம்.\nகவிதை, சிறுகதை, தொடர்கதை என்று புனைவின் வெவ்வேறு வடிவங்களை முயற்சித்து பார்க்கும்போது ஒவ்வொன்றுக்குமான எல்லைகளை எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள்\nகதையாகச் சொல்லக் கூடிய விஷயங்கள் கூட ஒரு கவிதையாய் சிலவரிகளில் சொல்லி விடமுடிகிற போது கவிதையே என் முதல் தேர்வாக உள்ளது. விரிவாக நம் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டுமென்கிற உந்துதல் வரும்போது கதை வடிவம் என் தேர்வாகிறது. ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட முடியாது எனத் தோன்றினால் மட்டுமே தொடராக எடுத்து செல்ல விருப்பம்.\nசமீபத்தில் தினகரன் வசந்தம் இதழில் தொடர்கதை எழுதிய அனுபவம் பற்றி… குறிப்பாக வாசகர்களிடம் எவ்வகையான எதிர்வினைகளைப் பெற்றீர்கள்\nதொடருக்கான வாய்ப்பு வந்த போது இது வரை நான் இறங்காத ஒரு களத்தில் இறங்கிப் பார்க்கும் ஆர்வம் வர, சரித்திரத்தை எடுத்துக் கொண்டேன். அதிலும் கூட அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்ல��த ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். நிறைய ஆய்வும் நேரமும் தேவைப்பட்டது. குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டிய அவசியத்தினால் சொல்ல வந்தததை ஓரளவு சுருக்கமாகவே சொல்லியிருந்தேன். தொடரின் மூலமாகவே இந்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொண்டதாகப் பலர் என்னிடம் சொன்னபோது திருப்தி கிடைத்தது.\nஎன்னதான் வரலாறு ஆயினும் புனைவாகச் சொல்லிச் செல்லுகையில் எவர் மனதும் புண்பட்டுவிடக் கூடாதென்பதில் கவனம் எடுத்திருந்தேன். இருப்பினும் ஒரு சின்னத் தயக்கம் இருந்து வந்தது. மாறாகத் தொடர் முடிந்ததும் பலரும் பாராட்ட நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.\nபுனைவுக்கான கருவை எதிலிருந்து பெறுகிறீர்கள்\nவாழும் சமூகத்திலிருந்து, சுற்றி நடப்பவற்றிலிருந்து, எனது மற்றும் அறிந்தவர்களின் அனுபவத்திலிருந்து, அன்றாட நிகழ்வு குறித்த நண்பர்களின் பகிர்வுகளிலிருந்து, இயற்கையிடமிருந்து.. மற்றும் பறவைகளையும் பிற உயிர்களையும் அவதானிப்பதில், குழந்தைகளை இரசிப்பதில்..\nஇத்துடன் நான் மற்றும் நண்பர்கள் எடுக்கும் ஒளிப்படங்களிலிருந்தும். நண்பர்களுக்கு நன்றி சொல்லி அவற்றைப் படைப்புகளோடு பயன்படுத்தியுமிருக்கிறேன். ஒருமுறை ‘கடல் இல்லாத ஊரில் வசிக்கும் நீங்கள் எப்படிக் கடற்கரைக் காட்சிகளை இவ்வளவு நுட்பமாக விவரித்திருக்கிறீர்கள்’ எனக் கேட்டிருந்தார் ஒரு நண்பர். அந்தக் கவிதையைத் தந்தது ஃப்ளிக்கர் தளத்தில் தோழி தொகுத்து வைத்திருந்த படங்களே.\nஉங்கள் படைப்புகள் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து விளிம்பு மனிதர்களை பற்றி அதிகம் பேசுகின்றன. பெண்ணிய எழுத்தில் விரைவில் கவனம் பெறும் சூழல் உள்ள நிலையில் உங்களுடைய இந்த தேர்வுக்கு காரணம் என்ன\nபெரும்பாலான கதைகள் அப்படி அமைந்திருப்பது உண்மைதான். இதைக் குறிப்பாக நான் தேர்வு செய்திருப்பதாகத் தெரியவில்லை. கவனித்துப் பார்த்தால் ஆரம்பநாட்களிருந்தே என் கதைகள் இவர்களைச் சுற்றியதாக இருந்து வந்துள்ளன. ’அடை மழை’ தொகுப்பில் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கதையும் இடம் பெற்றுள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டமும் அசாதாரணமாக அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதமும் என்றைக்குமே என் மதிப்புக்குரியதாக இருந்து வந்திருக்கிறது. பெண்ணின் பார்வையில் பெண்களின் பிரச்னைகள் பேசப்பட வேண்டியதும் அவசியமானது. அதையும் செய்தே வருகிறேன், பெண்கள் சிறப்பிதழாக மலரவிருக்கும் ‘சொல்வனம்’ 115-வது இதழுக்கு என் கவிதையும், கதையும் தேர்வாகியுள்ளன. அதே நேரம் ஒரு மனிதராக வாழ்க்கையையும், சக மனிதர்களையும், சமூகப் பிரச்னைகளையும் அணுகிப் பார்க்கிறேன். இதைத்தான் எழுத வேண்டுமென நினைக்காமல் இயல்பாக எனக்கு எதை எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன் என்பதே உண்மை.\nபல கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் உலகில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை நூறைக் கூட எட்டவில்லை. இதில் உங்களுக்கான இடம் எப்படிப்பட்டது அதாவது நீங்கள் இலக்கியத்தில் கவனம் செலுத்துவீர்களா அதாவது நீங்கள் இலக்கியத்தில் கவனம் செலுத்துவீர்களா அல்லது வெகுஜென படைப்புகளில் கவனம் செலுத்துவீர்களா\nஎனக்கான இடம் குறித்த கேள்வியோ சிந்தனையோ எழுந்ததில்லை. தீவிரமாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கவும் இல்லை. இயலும் போது எழுதுகிறேன். இயன்றவரை சிறப்பாகச் செய்ய விரும்புகிறேன். மிச்சத்தைக் காலம் பார்த்துக் கொள்ளட்டும் என நினைக்கிறேன்.\nஇலக்கியச் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் என் பங்களிப்பு இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் நாம் வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்கள் பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டியது அவசியம் என நினைக்கையில் வெகுஜனப் பத்திரிகை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.\nஉங்களை ஈர்த்த எழுத்தாளர், உங்களை எழுதத்தூண்டிய எழுத்து யாருடையது\nநான் கதைகள் எழுத ஆரம்பித்த கல்லூரி வயதில் சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன் கதைகளையே அதிகம் விரும்பி வாசித்திருக்கிறேன். ஒவ்வொருவரின் எழுத்துக்களும் ஒவ்வொரு காரணங்களுக்காகப் பிடித்திருந்தன என்றாலும் இன்னாருடைய எழுத்தே எழுதத் தூண்டியது எனக் குறிப்பாக எவரையும் சொல்ல முடியவில்லை.\nஒரு புனைவை எழுதும் முன் எவ்வகையான தயாரிப்புகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய எழுத்து process பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்…\nகவிதையின் கரு என்பது ஒரு செடி மொட்டு விடுவது போல, ஒரு அரும்பு கட்டவிழ்வது போல, மேகங்கள் கூடிய வானில் வெட்டும் மின்னலைப் போல உருவாகிற ஒன்று. முடிந்தவரை உடனடியாக எழுதி வைக்க விரும்புவேன். ஏனெனில் வரிகளும் வார்த்தை���் கட்டமைப்பும் பிறகு எழுதலாமென நினைத்து விட்டு விட்டால் அதே போல் அமைவது இல்லை. எழுதிய கவிதையைச் செதுக்க பிறகு நேரம் ஒதுக்குவேன்.\n‘இது ஒரு கதைக்கான கரு’ என முடிவு எடுத்து விட்டால், கதைக்களத்தை முடிவு செய்து, கதாபாத்திரங்களை உருவாக்கி, நிகழ்வுகளைச் சேர்த்து,, என ஓரிரு நாட்கள் அல்லது மணிகளில் முழுவடிவத்தையும் மனதிலேயே கொடுத்து விடுவேன். அப்படி வடிவம் கொடுத்த பிறகு எழுத்தில் கொண்டு வராமல் போன கதைகளும் பல உண்டு. பிற வேலைகள், பிற துறைகளில் காட்டும் ஈடுபாடு, நேரமின்மை போன்ற காரணங்களைச் சொல்வது தப்பிக்க முற்படுவதே. திருத்திக் கொள்ள முயன்று வருகிறேன்.\nஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது விஷயத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையெனில் அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்ட பிறகே எழுதத் தொடங்குவேன்.\n‘‘ஒரு படைப்பைப் பொறுத்தவரை எழுதி முடித்ததும் ஏற்படும் மனநிறைவு முக்கியமானது’’\nஉங்கள் நூல்களை பதிப்பிக்கும் அனுபவம்…\nபத்திரிகை வெளியீடுகளையும் சேர்த்து என் வலைப்பக்கத்தில் படைப்புகளைச் சேமித்து வந்தாலும், தொகுப்பாக வாசிக்கும் அனுபவத்தை நண்பர்கள் பெறவும், இணையத்தை உபயோகிக்காதவர்களுக்கும் படைப்புகள் சென்று சேரவும் நூல் வடிவமே உதவும் என்பதால் எடுத்த முயற்சி.\nஅதீதம் மின்னிதழில் ஒரு சமயத்தில் இ-புத்தகங்களை இடம் பெறச் செய்தபோது அதற்காக மற்றவர்களின் படைப்புகளைத் தொகுத்த அனுபவம் என் படைப்புகளை தொகுக்கும் போது பெரிதும் உதவியது. கவிதைகளைப் பொறுத்தவரை வாழ்வியல், சமூகம், இயற்கை, மனிதர்கள், அன்பு, குழந்தைமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகரும் தொகுப்பில், தொடர்ந்து ஒரே விஷயத்தைப் பற்றியதாக அடுத்தடுத்த கவிதைகள் அமையாமல் பார்த்துக் கொள்ளுமாறு கவிஞர் நிலா ரசிகன் வழங்கிய ஆலோசனையைக் கவனத்தில் கொண்டேன். நூல்களுக்கு மனமுவந்து முன்னுரை வழங்கியிருந்தனர் எழுத்தாளர் ரிஷபனும், கவிஞர் க. அம்சப்ரியாவும்.\nசிறுகதைத் தொகுப்புக்கு 18 கொண்டு வரலாமென நினைத்துப் பிறகு 13 கதைகள் என முடிவானபோது கதைத் தேர்வுக்கு உதவினார் பதிப்பாளர் ‘அகநாழிகை’ பொன். வாசுதேவன். நான் எடுத்த ஒளிப்படங்களிலிருந்து அட்டைப் படங்களைத் தேர்வு செய்ததும் அவரே. ‘அடை மழை என்ற தலைப்புக்கு உச்சி வெயிலில் உறங்கும் மனிதனின் படமா’ என நான் தயங்கிய போது எ���ிய மனிதர்களின் வாழ்வை அதிகம் பேசும் நூலுக்கு நிச்சயம் பொருந்தி வரும் எனத் துணிந்து முடிவு செய்தார். ஏற்ற அணிந்துரை ஒன்றையும் பின் அட்டையில் வழங்கியிருந்தார். தொகுப்பாகக் கையில் எடுக்கையில் அட்டைப்படம் பொருத்தமாகவே அமைந்து போனது. அத்துடன், பதிப்பித்தல் குறித்துச் சம்பிரதாயத்திற்கேனும் நேரில் கேட்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்புகள் இன்றி நூல்களைச் சிறப்பாக வடிவமைத்து, மின்னஞ்சல் மூலமாகவே கேட்ட திருத்தங்களைச் சலிக்காமல் செய்து தந்து, இறுதி வடிவத்தைக் கொண்டு வந்தார், அந்த சமயத்தில் சென்னை செல்லும் சூழல் இல்லாதிருந்த நிலையில் வெளியீட்டையும் புத்தகக் கண்காட்சியில் ஒருங்கிணைத்து நடத்தி விட்டிருந்தார். நேரம் ஒதுக்கிக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் எழுத்தாளர் சுகா, எழுத்தாளர் தமிழ்நதி, கவிஞர் மதுமிதா, கவிஞர் தி. பரமேஸ்வரி, கவிஞர் அய்யப்ப மாதவன் மற்றும் ’உயிர் எழுத்து’ திரு. சுதீர் செந்தில் ஆகியோர்.\nஉங்கள் படைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா\nஒரு படைப்பைப் பொறுத்தவரை எழுதி முடித்ததும் ஏற்படும் மனநிறைவு முக்கியமானது. மற்றவர்களும் அங்கீகரிக்கவே அவற்றைப் பகிருகிறோம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இணையத்தில் வருகைப் பதிவேடும், வாசிக்கும் நண்பர்களின் கருத்துகளும் தொடர்ந்து இயங்க வைக்கும் காரணிகளாக இருக்கின்றன. அவ்வப்போது விருதுகளும், பரிசுகளும் கிடைத்து வந்திருக்கின்றன.\nநூல்களைப் பொறுத்த வரையில் சிறுகதைத் தொகுப்பு, கவிதை தொகுப்பு இரண்டையுமே வாசித்தவர்கள் தனி மடலில் அல்லது தங்கள் தளத்தில் பகிர்ந்த கருத்துகள் மனநிறைவைத் தந்தன. கல்கி, தினமணி, தென்றல், ஃபெமினா ஆகிய பத்திரிகைகளில் வெளியான மதிப்புரைகள் நூல்கள் கவனம் பெற உதவின.\n”இலைகள் பழுக்காத உலகம்” கவிதை நூலுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விருது (2014), முதல் தொகுப்பிற்கான பரிசாக மு. ஜீவானந்தம் பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கிய விருது(2014) என சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. எவ்வகை அங்கீகாரமானாலும் அதைத் தொடர்ந்த செயல்பட வைக்கும் ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன்.\nஉங்கள் நேர மேலாண்மை குறித்து… குறிப்பாக எந்த நேரத்தில் எழுதுவீர்கள்…\nபல து��ைகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் எல்லாவற்றுக்கும் நேரத்தைப் பிரித்து அளிக்க விரும்பினாலும் ஒவ்வொரு சமயத்தில் ஏதேனும் ஒன்றுடனே ஐக்கியமாகி விடுவதுதான் நடக்கிறது. எழுத்தின் ஓட்டம் தடைப்பட்டு விடாதபடி அழைப்புமணித் தொந்திரவுகள் இல்லாத மதிய நேரத்தில் அல்லது இரவு பத்துமணிக்கு மேலான அமைதியான சூழலில் எழுதுவேன்.\nபடைப்புகளை ஒரே மூச்சில் எழுதிவிடுவீர்களா அல்லது எழுதிவிட்டு பிறகு திருத்தி எழுதுவீர்களா\nஒரே மூச்சில் எழுதுவதே வழக்கம். மனதில் வடிவம் கொடுத்தப் பல கதைகளை எழுதாமல் விட்டதன் காரணம், ஒரேமூச்சில் எழுத உட்கார முடியாததுதான். சில நேரங்களில் திருத்தம் தேவைப்படாமல் கவிதைகள் அமைந்து போகும். மற்றபடி கதையானாலும், கவிதை, கட்டுரைகளானாலும் எழுதியதைத் திருத்துவதும் பார்த்துப் பார்த்துச் செதுக்குவதும் வழக்கமே.\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘அகநாழிகை’ பொன். வாசுதேவன், ’உயிர் எழுத்து’ சுதீர் செந்தில், ஃபெமினா, இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், எழுத்தாளர் சுகா, எழுத்தாளர் தமிழ்நதி, கல்கி, கவிஞர் அய்யப்ப மாதவன், கவிஞர் க. அம்சப்ரியா, கவிஞர் தி. பரமேஸ்வரி, கவிஞர் நிலா ரசிகன், கவிஞர் மதுமிதா, சுஜாதா, சொல்வனம், தினகரன் வசந்தம், தினமணி, தென்றல், பாலகுமாரன், ராமலக்ஷ்மி, ஸ்டெல்லா புரூஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஜி.கே.வாசன் புதுக்கட்சி அறிவிப்பு: அப்பாவின் வழி கைக் கொடுக்குமா\nNext postஇன்ஸ்டண்ட் ரங்கோலி செய்முறை: விடியோ பதிவு\n“’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்” இல் 9 கருத்துகள் உள்ளன\n11:49 முப இல் நவம்பர் 4, 2014\nகேட்கப்பட்ட கேள்விகளும் எளிமையாக இருந்தன. திருமதி ராமலக்ஷ்மியின் பதில்களில் இருந்த யதார்த்தம் மிகவும் கவர்ந்தது.\nநேர்முகம் கண்டவருக்கும், திருமதி ராமலக்ஷ்மிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n5:23 பிப இல் நவம்பர் 6, 2014\nநேர்காணலுக்கும் நூல்களின் அறிமுகத்திற்கும் நன்றி நந்தினி. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களுடன் ஒப்பிடப்படும் அளவுக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள நான் வெகுதூரம் பயணிக்க வேண்டும். உங்கள் கருத்தை, எழுதுவதை விட்டு விடாமல் தொடர்வதற்கான ஊக்கமாகக் கொள்கிறேன்.\n8:56 முப இல் நவம்பர் 7, 2014\n//இதைத்தான் எழுத வேண்டுமென நினைக்காமல் இயல்பாக எனக்கு எதை எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன் என்பதே உண்மை.//\nஇயல்பான நடை அமைவதற்கு நல்ல டிப்ஸ். பல்கலை வித்தகி ராமலக்ஷ்மியின் பேட்டி சிறப்பாக அமைந்திருக்கிறது.\n9:09 முப இல் நவம்பர் 7, 2014\nஅழகான நேர்காணல், கேள்வியும் பதில்களும் அருமை.\n//ஒரு படைப்பைப் பொறுத்தவரை எழுதி முடித்ததும் ஏற்படும் மனநிறைவு முக்கியமானது. மற்றவர்களும் அங்கீகரிக்கவே அவற்றைப் பகிருகிறோம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.//\nஎழுதுபவர்களுக்கு முதலில் தன் எழுத்தில் மனநிறைவு வேண்டும் என்பது உண்மை.\nராமலக்ஷ்மியின் இந்த பதில் மிகவும் நன்றாக இருக்கிறது.\nராமலக்ஷ்மியை நேர்முகம் கண்டவருக்கும் வாழ்த்துக்கள்.\n3:18 பிப இல் நவம்பர் 7, 2014\nநேர்காணல் சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. ராமலஷ்மிக்கும் நந்தினிக்கும் வாழ்த்துக்கள்\n5:14 பிப இல் நவம்பர் 8, 2014\nமிக நல்ல நேர்காணல் .ராமலக்ஷ்மியின் பெருமிதங்கள் எங்களுடையது போலவே மகிழும் தோழியரில் ஒருத்தியாக நன்றி சொல்கிறேன்\n5:49 பிப இல் நவம்பர் 8, 2014\nமிகவும் அருமையான நேர்காணல்… ராமலெஷ்மி அக்காவுக்கு வாழ்த்துக்கள்.\n4:15 முப இல் நவம்பர் 9, 2014\nநேர்த்தியான நிதானமான நேர்காணல். எழுதுவதற்கான தூண்டுதல் பற்றியும் எழுத்தின் வடிவாக்கம் பற்றியும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. புதிய படைப்பாளிகளுக்கும் இதில் நல்லதொரு அனுபவப்பாடம் உள்ளது. இலைகள் பழுக்காத உலகம் கவிதை நூலுக்கு விருதுகள் கிடைத்திருப்பது ஒரு மகிழ்ச்சியான அங்கீகாரம். தொடர்ந்து படைப்புகளைத் தாருங்கள். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.\n6:19 முப இல் நவம்பர் 10, 2014\nவாழ்த்தியிருக்கும் அனைவருக்கும் என் அன்பு நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/11/29/", "date_download": "2019-09-18T18:14:03Z", "digest": "sha1:BM75EKGECYVODFYBV3SYZOUVZ2M3PNMO", "length": 39707, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "29 | நவம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீங்க எப்போதும் துறுதுறுவென்று சுறு சுறுப்பாக இயங்க வேண்டுமா `அது ரொம்ப சுலபம்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\n“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியும். காலையில் 5 மணிக்கு எழுந்து உடல் வலிக்க உடற்பயிற்சி செய்யச் சொல்லுவீங்க” அப்படித்தானே யோசிச்சீங்க, அதுதான் இல்லை. “கவலையேபடாதீங்க. நம்மகிட்ட விசேஷமான ஒரு தைலம்/டானிக் இருக்கு, சீக்கிரமே உங்க களைப்பு ஓடியே போகும்”, “கண்டிப்பா ஆபரேஷன் செய்தாகணும்” என்பது போன்ற கரடு முரடான ஐடியாக்கள் கொடுத்து இருப்பார்களோ என்றால் அதுவும்இல்லை.\nநமது சாப்பாட்டு விஷயத்தில் சிறிது கவனம் செலுத்தினாலே போதுமாம். சில சத்துக்கள் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற பிரச்சினைகளை இழுத்து வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட சத்துக்களில் கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் முக்கிய இடம் பிடிக்கிறது. இவை இரண்டுமே உடல்பருமனை அதிகரித்து பல்வேறு நோய்த் தொற்றுக்கும் காரணமாக அமைந்துவிடுவதுண்டு.\nஇந்த இரண்டு சத்துக்களையும் கட்டுப்பாட்டோடு சேர்த்துக் கொண்டால் என்ன ஆகும் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போதுதான் நமது சோம்பேறித்தனத்துக்கு மொத்த உருவமாக இருப்பதே கொழுப்புதான் என்று தெரியவந்தது.\nஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இதற்கான ஆய்வு நடந்தது. சராசரியாக 50 வயதுடைய 106 பேரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்களில் 55 பேருக்கு குறைவான கார்போஹைட்ரேட் சத்தும், அதிகமான கொழுப்புச்சத்தும் நிறைந்த உணவு கொடுக்கப்பட்டது. 51 பேருக்கு அதிக கார்போஹைட்ரேட் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் நிறைந்த உணவு கொடுத்து சோதனை செய்யப்பட்டது. ஒரு வருடத்துக்குப் பிறகு இரு குழுவினரையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சில வியப்பூட்டும் முடிவுகள் கிடைத்தன.\nஇரு குழுவினருமே முந்தைய நிலையில் இருந்து தலைகீழாக மாறிவிட்டனர். எடை விஷயத்தில் இரு குழுவைச் சேர்ந்தவர்களும் சராசரியாக 13 கிலோவுக்கு மேல் குறைந்திருந்தனர். ஆனால் சுறுசுறுப்பு விஷயத்தில் இரு தரப்பினருக்கும் நிறையவே வேறுபாடுகள் காணப்பட்டது. ���ுறைந்த கொழுப்புள்ள உணவு சாப்பிட்டவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகரித்திருந்தது, மனநிலையும் அற்புதமாக இருந்தது. இந்த மாற்றங்கள் 2 மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்படத் தொடங்கிவிட்டது.\nஅதிக கொழுப்புள்ள உணவை சாப்பிட்டவர்கள், சுறுசுறுப்பில் ஆய்வுக்கு முந்தைய நிலையில் இருந்ததுபோலவே காணப்பட்டார்கள். எந்தவித மாற்றமும் இல்லை. மன நிலையும் மந்தமாகவே காணப்பட்டது.\nஇந்த ஆய்வைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் குறைந்த கலோரி, குறைந்த கொழுப்புள்ள உணவுகள் தயாரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.\n“அப்பாடா… நான் இனிமே சுறுசுறுப்பாகி விடுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா” முயற்சி பண்ணித்தான் பாருங்களேன்\nசெல்போன்கள் சில ஆண்டுகளுக்கு முன் அதிசயப் பொருள். இன்றோ அது அத்தியாவசியமாகிவிட்டது. பயனுள்ளது என்பதோடு பொழுது போக்கு அம்சங்களும் இருப்பதால் அனைவரையும் வசியப் படுத்திவிட்டது எனலாம்.\nநண்பர்கள், உறவினர்களின் செல்போன்களைப் பார்த்து வியந்து, ஒரு மொபைலை வாங்கலாம் என்று கடைக்குப் போனால் எல்லாவித போன்களும் கவர்ந்து இழுக்கின்றன. நாளுக்குநாள் புதிய வசதிகள், மாதிரிகள் அறிமுகமாகின்றன. எனவே ஏற்கனவே செல்போன் வைத்திருந்தாலும் வேறுமாடல் மீது மோகம் வருகிறது.\nநீங்களும் புதிய மொபைல் வாங்க திட்டம்போட்டு வைத்திருக்கிறீர்களா இதோ உங்களுக்காகவே இங்கே சில ஐடியாக்கள்…\nபட்ஜெட்: மொபைல் வாங்குவதற்கு முன்பு உங்கள் பட்ஜெட் எவ்வளவு என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது எண்ணற்ற மாடல்கள், பிளான்கள் கிடைக்கின்றன. அதில் உங்களுடைய பட்ஜெட்டுக்கு எது ஒத்துவரும் எனத் தெரிந்து கொண்டு, அதைத் தேர்ந்தெடுங்கள். என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை கடைக்காரரிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nபயன்படுத்தும் முறை: நீங்கள் எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதிக நேரம் பேசு பவரா அல்லது அதிகமாக எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவீர்களா அல்லது அதிகமாக எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவீர்களா இதில் எதை நீங்கள் அதிகமாக உபயோகப்படுத்த வேண்டிய நிலை உள்ளதோ, அதற்குத் தகுந்தபடி பிளானைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.\nபுதிய வசதிகள்: தற்போது நடைமுறையில் என்னென்ன புதிய வசதிகள் உள்ளன என்பதைத�� தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக குறிப்பிட்ட கால ஒப்பந்தம், மாதக்கட்டணம், ப்ரீபெய்டு, குத்தகை என நான்கு வகையான பிளான்கள் உள்ளன. இதில் ப்ரீபெய்டு பிளான் மிகச் சிறந்தது. அவ்வப்போது பல சலுகைகள் இதில் அறிவிக்கப்படும். இளவயதினர்களுக்கு ஏற்ற பிளான் இது.\nமாத வாடகை பிளானில் ஒவ்வொரு மாதமும் பேசிய பின் அந்த மாதத்தின் இறுதியில் பில் வரும். சில மாதங்கள் இது அதிகமாகவும், சில மாதங்கள் குறைவாகவும் இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி பட்ஜெட் உள்ளவர் என்றால், உங்களுக்கு மாத வாடகை பிளான் சரியாக இருக்கும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கால ஒப்பந்த பிளானும், குறுகிய காலத்துக்கு மட்டும் செல்போன் தேவைப்படுபவர்களுக்கு குத்தகை பிளானும் பொருந்தும்.\nபிளானுக்குத் தகுந்தபடி கால் கட்டணங்கள் வித்தியாசப்படுகின்றன. ஒரே நிறுவனத்தில் சில பிளான்களில் குறைந்த கட்டணமும், சில பிளான்களில் அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் நொடியைக் கணக்கிட்டும், சில நிறுவனங்கள் நிமிடத்தைக் கணக்கிட்டும் கட்டணங்களை முடிவு செய்கின்றன. அதே நிறுவனத்தைச் சேர்ந்த எண்களுக்கு பேச குறைந்த கட்டணமும், மற்ற நிறுவனத்தைச் சேர்ந்த எண்களுக்கு பேச அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு சில நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன, சில நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கை வரை இலவசமாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்ப சலுகை அளிக்கின்றன. எனவே, எந்த பிளான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து அதை தேர்ந்தெடுங்கள். ப்ரீ பெய்டு, போஸ்ட் பெய்டு போன்ற வற்றிலும் சலுகைகள் வரலாம். சில நிறுவனங்கள் புது பிளானுக்கு மாறுவதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகப் பெற்றுக்கொள்கின்றன. எனவே, சிம்கார்டு வாங்கும்போது அதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கவனமாகப் படித்துப் பாருங்கள்.\nபேட்டரியில் கவனம்: ஆரம்பகட்ட மொபைலில் கால் செய்யும் வசதி, எஸ்.எம்.எஸ். அனுப்பும் மற்றும் பெறும் வசதி மட்டுமே இருக்கும். எம்.எம்.எஸ்., வாய்ஸ் ரெக்கார்டிங், வீடியோ கால்ஸ், இன்டர்நெட் போன்ற நவீன வசதிகள் சிலருக்கு தேவைப்படலாம். இதில் எந்த வசதி உங்களுக்கு தேவைப்படுகிறதோ, அந்த வசதி உள்ள மொபைலை வாங்குவது நல்லது. அதி�� விலை கொடுத்து அனைத்து நவீன வசதிகளும் கொண்ட மொபைலை வாங்கி பயன்படுத்தாமல் இருப்பதைவிட, தேவையான வசதி உள்ள மொபைலை வாங்கினால் பணம் வீணாகாது. அதேபோல் அதிக நேரம் நீடிக்கக் கூடிய பேட்டரி உள்ள மொபைலாகப் பார்த்து வாங்குவதும் நல்லது.\nமாற்றிக் கொள்ளும் வசதி: நீங்கள் மொபைல் வாங்கிய 6 மாதத்திற்குப் பிறகு நவீன வசதி நிறைந்த மொபைல் புதிதாக வரலாம். அப்போது அதை வாங்க நீங்கள் ஆசைப்பட்டால் ஏற்கனவே உள்ள மொபைலைக் கொடுத்து விட்டுப் புதியதை வாங்கும் வசதி உள்ளதா என்பதைப் பாருங்கள். கூடுதல் தொகை கொடுக்க வேண்டியது இருந்தால், அது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.\nநெட்வொர்க் வசதி: நீங்கள் நகர்ப்பகுதியில் மட்டும் மொபைலைப் பயன்படுத்தினால் போதுமா அல்லது எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டுமா அல்லது எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. என இரண்டு வகையான நெட்வொர்க்குகள் உள்ளன. இதில் நீங்கள் எந்த மாதிரியான இடங்களில் மொபைலைப் பயன்படுத்துவீர்களோ, அதற்கேற்ற நெட்வொர்க் வசதியுள்ள மொபைலைத் தேர்ந்தெடுங்கள்.\nமதிப்பிடுங்கள்: உங்களைச் சுற்றி உள்ள குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எந்த மாதிரியான மொபைலைப் பயன்படுத்துகின்றனர், அதில் உள்ள வசதிகள் என்னென்ன, அதன் விலை எவ்வளவு என்பதை விசாரித்து, அதனுடைய மதிப்பைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதில் எந்த மொபைல் உங்களின் பயன்பாட்டிற்கும், பட்ஜெட்டிற்கும் ஒத்து வருகிறதோ, அதையே நீங்களும் தேர்வு செய்யலாமே\nPosted in: மொபைல் செய்திகள்\nகிருபானந்த வாரியார்- லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி\nகொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.\n* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் ��ிருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nவிஞ்ஞானத்தில் அவ்வப்போது வியக்கத் தக்க கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கும். சமீபத்தில் நீரிலும், நிலத்திலும் செல்லும் கார் அறிமுகமானது. அதேபோல புதிதாக வந்திருப்பது தண்ணீருக்குள்ளும் பறக்கும் விமானம். இங்கிலாந்து ராணுவத்துக்கு சொந்தமான `சப் ஏவியேட்டர் சிஸ்டம்’ என்ற அமைப்பு இந்த அதிரடி விமானத்தை தயாரித்து உள்ளது. இந்த அதிசய விமானத்தின் சிறப்புகள் வருமாறு:-\n* தரை, ஆகாயத்தைப் போலவே தண்ணீருக்குள்ளும் வேகமாகச் செல்லும்.\n* பேட்டரிகளைக் கொண்டு இயங்கும்.\n* ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழும் தண்ணீரின் அழுத்தத்தை தாங்கி இயங்கும் திறனுடையது.\n* 11 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.\n* இதன் இறக்கைகள் பல்வேறு திசைகளிலும் திரும்பிச் செல்ல உதவியாக இருக்கும்.\n* ஆளில்லாமலும் இயக்க முடியும்.\n* 360 டிகிரி சுற்றிலும் (எதிரிகளை) கண்காணிக்கும் வசதி உள்ளது.\n* மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போலவே சப்தமின்றி இயங்கி எதிரிகளை நிலைகுலையச் செய்யும்.\nஇந்த விமான தயாரிப்புப் பணியில் பங்குபெற்ற ஒரு ஆய்வாளர் கூறும்போது, “தண்ணீருக்குள் இயங்கும் வகையில் 22 அடி நீளமுள்ள 2 குட்டி விமானங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இவற்றைத் தயாரிக்க 1.20 கோடி செலவாகியது. இதன் வேகத்தை அதிகரிக்க ஆய்வு செய்யப்படுகிறது” என்றார்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறு���ீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-09-18T18:24:44Z", "digest": "sha1:FJOXYRX5BWFLOB5HX2PH6SOKMEDATLMO", "length": 16185, "nlines": 435, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லுருண்டை (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n110 - 120 நாட்கள்\nகல்லுருண்டை பாரம்பரிய நெல் வகையைச்சார்ந்த இது, தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் இரகமாகும். 126 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இதன் நெற்பயிர், 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] களிகலப்பு மண் வகைக்கு ஏற்ற, மற்றும் நன்கு வளரக்கூடிய இந்த கல்லுருண்டையின் நெற்பயிர், வறட்சி, பூச்சி மற்றும் உப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நெல் இரகமாகும். கல்லுருண்டை நெல்லின் தானியமணி, கருப்பு நிற மங்கிய கோடுகளுடன் காணப்படும், மஞ்சள் நிறமுடைய நெல்லாகும். மேலும் இதன் நெல் மணி சற்று தடித்தும் (மோட்டா) வெளிறிய மஞ்சள் நிறமுடன் உள்ளது.[2]\nஇந்த நெல்லின் அரிசியில் இட்லி, தோசையும், மற்றும் பிற உணவு வகைகளுக்கும் ஏற்றதாக உள்ளது.[3] மேலும் இந்த நெற்பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய வைக்கோல், கூரை வேய்தலுக்குப் பயன்படுகின்றது.[2]\nகுறுகியகாலப் பயிரான கல்லுருண்டை, தாளடி, பிசாணம் எனப்படும் பின்சம்பா (பட்டம்) பருவகாலமான செப்டம்பர் 15 முதல், - பிப்ரவரி 14 முடிய உள்ள இடைப்பட்ட காலத்திலும், மற்றும் நவரை பட்டம் எனப்படும் டிசம்பர் 15 முதல், - மார்ச் 14 முடிய, இந்த இரகத்திற்கு ஏற்ற பருவங்களாகும்.[2][4]\nவிக்சனரியில் கல்லுருண்டை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nகெட்டி உருண்டை (இனிப்பு) (தொடர்பற்றது)\n↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/368-we-want-federalism", "date_download": "2019-09-18T17:59:42Z", "digest": "sha1:2NLV2AFVEM6NDD5TREZQFP55PUSPNMC5", "length": 6813, "nlines": 98, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "சமஷ்டி முறையே எமக்கு வேண்டும்", "raw_content": "\nசமஷ்டி முறையே எமக்கு வேண்டும் Featured\n“வடக்கு- தெற்குக்கான கலந்துரையாடல்” எனும் ஊடகவியலாளர் சந்திப்பு, இலங்கை மன்றக் கல்லூரியில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.\nஎழுக தமிழ் தொடர்பில் தெற்கில் ஏற்பட்டுள்ள தவறான கருத்துகளுக்கு விளக்கமளிக்கும் வகையில்,\nதமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்த, இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல கருத்துக்களை தெரிவித்தார்\n‘’இந்த நாட்டின் வடக்கு - தெற்கு மக்களுக்கிடையே இந்தளவு பிரச்சினை ஏற்பட, மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம்.\nஎங்களுடைய கருத்துக்களை திரிவுபடுத்தி சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்துகின்றனர். சிங்கள மக்களுக்கு நாங்கள், ஒருபோதும் எதிரிகள் அல்லர்.\nஆனாலும், சமஷ்டி முறையே எமக்கு வேண்டும்.\nவடக்கு தெற்கு பிரச்சினையைப் பொறுத்தவரை மொழியும் மூன்றாம் தரப்பினர் அதனை பயன்படுத்திய விதமும் காரணமாகும் .\nஎழுக தமிழ் ஆனது, மக்களுக்கான ஓர் அமைப்பு. அதில், சமூக அக்கறை கொண்டவர்களே உள்ளனர்.\nஎனினும், அதன் நடவடிக்கையை தெற்கில் திரிபுபடுத்திக் கூறிவிட்டனர்.\nவடக்கு மக்களின் அபிலாஷைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் நடவடிக்கையையே, நாம் முன்னெடுத்திருந்தோம்.\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையிலும், சமஷ்டி முறையினையே நாம் முன்வைத்துள்ளோம்.\nசமஷ்டியே எமக்குத் தேவை. ஒன்றிணைந்த நாட்டுக்குள், அதிகாரப் பரவலாக்கலே வேண்டும்.\nஅது தனி நாட்டுக்கான கோரிக்கை அல்ல. தமிழரசுக் கட்சியில்,\n‘தமிழரசு’ என்ற பதத்தை, பெரும்பான்மையினத்தினர் தவறாக விளங்கிக்கொண்டு, ‘தனி நாடு’ என அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.\nஎமது சமஷ்டிக் கோரிக்கையை, அரசாங்கம் எந்தவிதத்தில் அணுகுகின்றது,\nஎன்ன முடிவெடுக்கின்றது என்பதைப் பார்த்த பின்னர்தான், அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றி யோசிப்போம்.’’\nMore in this category: « முஸ்லீம் பெண்களுக்கு, 18 வயது வரைக்கும் கல்வி உரிமை வழங்க ஜே.வி.பி வலியுறுத்தல் மின்னல் தாக்கம் –மூவர் வைத்தியசாலையில் அனுமதி »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-09-18T18:05:07Z", "digest": "sha1:Y3WDVREJJ3EFGMCPEDN553WAIUHREXHB", "length": 7624, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "தகாத உறவு Archives - Cinereporters Tamil", "raw_content": "\nதிருமணமான ஒருவருடன் தகாத உறவில் இருந்தேன் – ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி\nActres Andrea Illegal affair – திருமணமான ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், வட சென்னை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. இவர்...\nபொண்டாட்டி இருக்க இன்னொருத்தி கேக்குதா… கணவன் தலையில் கிரைண்டர் கல்லை போட்ட மனைவி\nகணவன் வேலைக்கு சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்த மனைவி அவரை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள வெங்கல் பகுதியை சேர்ந்த வேலு ஒரு கட்டிடத் தொழிலாளி. இவர் வேலை...\nஉலக செய்திகள்2 months ago\nவகுப்பறையிலேயே மாணவனுடன் கசமுசா – ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை\nBrittany zamora America – 13 வயது மாணவருடன் உடலுறவு வைத்த பள்ளி ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் பிரிட்டானி...\nமுகநூலில் சேட்டிங்… பலருடன் தகாத உறவு… கணவர் எடுத்த விபரீத முடிவு..\nSanakaran Kovil – முகநூலில் எப்போதும் பலருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் வசித்து வருபவர் கோமதி நாயகம். இவர் கட்டிய...\nமுக்கிய செய்திகள்4 months ago\nகள்ளக்காதலி மேல் சந்தேகம் – அயன் பாக்ஸால் ’அந்த’ இடத்தில் சூடு வைத்த காதலன் \nகுஜராத் மாநிலத்தில் கள்ளக்காதலி மேல் கொண்ட சந்தேகத்தால் கனவன் தன் மணைவியோடு சென்று அவரைத் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கமலேஷ் என்ற வாலிபர் திருமணம் ஆகி தனது மனைவியோடு வசித்து வந்துள்ளார்....\nமாமனாருடன் உல்லாசம்: மருமகளின் வெறியாட்டம்: கிளைமாக்சில் நடந்த விபரீதம்\nகள்ளக்காதல�� விபரீதத்தால் இரண்டு குழந்தைகள் அநியாயமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூரை சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். அளவான குழந்தை அழகான மனைவி என...\nஉல்லாசத்திற்கு அடிமையான நர்ஸ்: கடைசியில் நேர்ந்த சோகம்\nவேலூரில் கள்ளக்காதலால் நர்ஸ் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கள்ளக்காதல்களும் அதனால் ஏற்படும் கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கள்ளக்காதல் தப்பில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால்...\nதகாத உறவை கண்டித்த தம்பி: கள்ளக்காதலனை ஏவி கொலை செய்த அக்கா\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்தவர் நீலசாமி (எ) நீலதங்கம் (45). ஓட்டுநர். நீலசாமியின் மூத்த சகோதரி அமராவதி. இதனிடையே, இவருக்கும் பாஸ்கரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது. இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/jun/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3179078.html", "date_download": "2019-09-18T17:36:52Z", "digest": "sha1:YOAKDHDN5V4RYXTMSZHANVNRXPUDED7D", "length": 8287, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளியில் யோகாசன பயிற்சி வகுப்பு தொடக்கம்- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅரசுப் பள்ளியில் யோகாசன பயிற்சி வகுப்பு தொடக்கம்\nBy DIN | Published on : 26th June 2019 04:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.\nதமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் வாரம் ஒரு நாள் யோகாசனப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.\nமாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பயிற்றுவிக்கும் யோகாசனப் பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. பள்ளி வளாகத்தில் இப்பயிற்சியை தலைமை ஆசிரியர் சேரன் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் பத்மாசனம், பருவதாசனம், வஜ்ராசனம், பாதஹஸ்த ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.\nஅவர்களுக்கு யோகாசனப் பயிற்றுநர்கள் லிவிங்ஸ்டன், சேகர், துரைராஜ் ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/26/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3179045.html", "date_download": "2019-09-18T17:38:46Z", "digest": "sha1:ZOAL32DFUTKLKRNVHPTDLZ5JHEMM4HLR", "length": 9977, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கணினி ஆசிரியர் மறுதேர்வு: தேர்வர்களின் மின்னஞ்சலுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பிவைப்பு- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nகணினி ஆசிரியர் மறுதேர்வ��: தேர்வர்களின் மின்னஞ்சலுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பிவைப்பு\nBy DIN | Published on : 26th June 2019 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகணினி ஆசிரியர் மறுதேர்வுக்கான நுழைவுச் சீட்டு தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான கணினி ஆசிரியர் (நிலை 1) பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு முதல்முறையாக ஆன்லைன் தேர்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கணினி சர்வர் பிரச்னை காரணமாக தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாத தேர்வர்களுக்கு மட்டும் வியாழக்கிழமை மறுதேர்வு நடைபெறவுள்ளது.\nஇந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 23-ஆம் தேதி நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட தேர்வு மையங்களின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்(www.trb.tn.nic.in)\nஇந்தத் தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாத தேர்வர்களுக்கு மட்டும் வரும் 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) மறுதேர்வு நடைபெறும்.\nஎன்னென்ன எடுத்து வர வேண்டும்: மறுதேர்வுக்கான தேர்வு மைய விவரத்துடன் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Admit Card) ) விண்ணப்பதாரர்களால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதேர்வர்கள் நுழைவுச்சீட்டினை அச்சுப் பிரதி எடுத்து தேர்வு மையத்துக்கு நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்துவர வேண்டும்.\nதேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிர��ஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/81584", "date_download": "2019-09-18T17:38:27Z", "digest": "sha1:4OY73KIZWJHZWYMC3MBB4NEZ6U6DZV5A", "length": 5419, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி -சுவிஸ்.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி -சுவிஸ்.\nகாலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்\n“எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி உட்பட 4…\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் திலீபனுடன் நான்காம் நாள்.\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/8-August/erdo-a03.shtml", "date_download": "2019-09-18T17:47:11Z", "digest": "sha1:LQ3VDJDGQJAQ4377DMDL7RBLFAKB273H", "length": 35373, "nlines": 62, "source_domain": "www9.wsws.org", "title": "துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்ததற்காக எர்டோகன் அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டுகிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதுருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்ததற்காக எர்டோகன் அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டுகிறார்\nதுருக்கியில் ஜூலை 15 ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியை ஒபாமா நிர்வாகம் ஆதரித்திருந்ததாக துருக்கிய அரசாங்கம் நம்புகின்ற நிலையில், அம்முயற்சியைத் தொடர்ந்து அங்காரா மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான உறவுகள் வேகமாக சீர்குலைந்து வருகின்றன. அங்காராவில் குண்டுவீசி அழிக்கப்பட்ட ஒரு பொலிஸ் தளத்தின் இடிபாடுகளில் இருந்து வெள்ளியன்று வழங்கிய தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளில், துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அமெரிக்க அரசாங்கம் ஆதரித்ததாக நேரடியாக குற்றஞ்சாட்டினார்.\nகொலராடோ, ஆஸ்பெனில் நடந்த ஒரு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உயர்மட்ட அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் துருக்கிய இராணுவத்தில் ஒரு துப்புரவாக்கலைத் தொடங்கியமைக்காக எர்டோகனைக் குற்றஞ்சாட்டி வெளியிட்ட அறிக்கைகளை எர்டோகன் கண்டித்தார். அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் (James Clapper) வாஷிங்டனுக்கு நெருக்கமான துருக்கிய இராணுவ அதிகாரிகளைக் கைது செய்தமைக்காக எர்டோகனைச் சாடினார். “எங்களுடனான பேச்சுவார்த்தை-கூட்டாளிகள் பலர் நீக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்,” என்றவர் சீறினார். “இது பின்னடை��ுக்கு சென்று கொண்டிருக்கிறது, துருக்கியர்களுடனான கூட்டுறவை இன்னும் சிக்கலாக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றார்.\nமத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் ஜோசப் வொட்டெல் (Gen. Joseph Votel), இந்த துப்புரவுபடுத்தல் \"மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்\" ஏனென்றால் இது சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) போராளிகள் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதிக்கும் என்று எச்சரித்தார். நேட்டோ தலைமை தளபதி ஜெனரல் குர்டிஸ் ஸ்காபர்ரோட்டி (Curtis Scaparrotti) கூறுகையில், “துருக்கியில் நாங்கள் தொடர்பு கொண்டுள்ள அதிகாரிகளில் சிலர் இப்போது காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், சிலரின் விடயத்தில் அவர்கள் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவாக ஓய்வில் அனுப்பப்பட்டு விட்டார்கள்,” என்றார்.\n“அமெரிக்க தளபதி அவர் பேச்சில் ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களின் தரப்பில் நிற்கிறார். அவரது கருத்துக்கள் மூலமாக அவரே அவரை அம்பலப்படுத்தி கொண்டார்… இதில் நீங்களா முடிவெடுப்பது யார் நீங்கள் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முறியடித்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதை விட்டுவிட்டு, நீங்கள் ஆட்சிகவிழ்ப்பு சதியாளர்கள் பக்கம் நிற்கிறீர்,” என்று கூறி அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்ததாக எர்டோகன் கோபத்துடன் வொட்டெலைக் குற்றஞ்சாட்டினார்.\nஅந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஏற்பாடு செய்ததாக எர்டோகன் குற்றஞ்சாட்டுகின்ற, அமெரிக்காவில் உள்ள துருக்கிய இஸ்லாமியவாதி பெத்துல்லா கூலனைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், “அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர் உங்கள் நாட்டில் இருக்கிறார். நீங்கள் அங்கே அவரை பேணி வளர்த்து கொண்டிருக்கிறீர்கள். அது பகிரங்கமாகி விட்டது,” என்றார். “இந்த திட்டத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை என் மக்கள் அறிவார்கள்… இதற்குப் பின்னால் எந்த தலைமை உளவுத்துறை இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள், உங்களது இந்த அறிக்கைகளைக் கொண்டு உங்களை நீங்களே வெளிப்படுத்தி உள்ளீர்கள், உங்களை நீங்களே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்,” என்றார்.\nஇராணுவ அதிகாரிகளைக் கைது செய்வதைத் தீவிரப்படுத்துவது துருக்கியின் எதிர்காலத்தை பாதிக்குமென அமெரிக்க ம���்றும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள் அக்கறை வெளியிட்டதற்காக துருக்கிய ஜனாதிபதி அவற்றை தாக்கினார். அவர் இராணுவத்தில் களையெடுப்பை தொடர சூளுரைத்தார். “அவர்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்” என்று வினவிய அவர், “தற்காலிக வேலைநீக்கங்கள், தடுப்புக் காவல் நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் மற்றும் அதைப் போன்றதை மற்றும் அவற்றை அதிகரிப்பதைக் குறித்து அவர்கள் கவலை கொள்கிறார்கள். அவர்கள் இவற்றை அதிகரித்திருக்க போகிறார்களா” என்று வினவிய அவர், “தற்காலிக வேலைநீக்கங்கள், தடுப்புக் காவல் நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் மற்றும் அதைப் போன்றதை மற்றும் அவற்றை அதிகரிப்பதைக் குறித்து அவர்கள் கவலை கொள்கிறார்கள். அவர்கள் இவற்றை அதிகரித்திருக்க போகிறார்களா மக்கள் தவறுக்கு பொறுப்பாகி இருந்தால், அவர்கள் செய்திருப்பார்கள்,” என்றார்.\nஎர்டோகன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இருதரப்பினது அறிக்கைகளும், ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னர் ஏற்கனவே வாஷிங்டனுக்கும் அங்காராவிற்கும் இடையிலான உறவுகள் கடுமையாக சீரழிந்திருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. எர்டோகன் உயிர்பிழைத்ததை வரவேற்பதில் இருந்து விலகி, வாஷிங்டன், 270 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த மற்றும் எர்டோகனே படுகொலை செய்யப்படுவதற்கு நெருக்கத்தில் சென்ற ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியிலிருந்து மயிரிழையில் தப்பித்த அந்த அரசாங்கத்தைத் தாக்கி வருகிறது.\nஅந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது, துருக்கியும் ஓர் அங்கத்துவ நாடாக உள்ள நேட்டோ கூட்டணிக்குள் திரைக்கு பின்னால் அதிகரித்து வரும் வெடிப்பார்ந்த பதட்டங்களை அம்பலப்படுத்தி உள்ளது. அந்த முயற்சிக்கப்பட்ட சதி, துருக்கி மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் சுமூகமாகி வரும் பின்புலத்தில் நடந்தது, இந்த பின்புலம் மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையை, குறிப்பாக, மாஸ்கோவின் உயிர்பிழைத்திருக்கும் ஒரே அரபு கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஐ பதவியிலிருந்து நீக்குவதை முடுக்கிவிடுவதன் மூலமாக ரஷ்ய செல்வாக்கைப் பலவீனப்படுத்தும் அமெரிக்க திட்டங்களைக் குறுக்காக வெட்டுகிறது.\nசிரியாவில், அமெரிக்க-ஆதரவிலான கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு ரஷ்ய போர்விமானத்தை துருக்கிய அரசாங்கம் பொறுப்பின்றி சுட்டு வீழ்த்தியதற்குப் பின்னர், ஐரோப்பாவிற்குள் அது தன்னைத்தானே தனிமைப்படுத்தி இருப்பதாக கண்டது. கடந்த ஆண்டு நவம்பரில் அச்சம்பவத்திற்குப் பின்னர், துருக்கி சிரியாவில் அதன் இஸ்லாமிய பினாமிப் படைகள் தோற்கடிக்கப்படும் சாத்தியக்கூறை அதிகரித்தளவில் முகங்கொடுத்தது. அத்தகைய நிலைமைகளின் கீழ், அங்காரா இந்த வசந்தகாலத்தில் அதன் வெளியுறவு கொள்கையில் ஒரு பரந்த மாற்றத்தைத் தொடங்கியது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வாஷிங்டன் சிரிய போரைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே அதற்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டிருந்த நிலையில், இப்போது அது சிரிய போருக்கு ஆதரவளிப்பதைக் கைவிடக்கூடும் என்பதை சமிக்ஞை செய்தது.\nமே மாதம் துருக்கிய பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் ஐ (Ahmet Davutoglu) வெளியேற்றி, அவரிடத்தில் பினாலி யெல்ட்ரிம் ஐ (Binali Yıldırım) கொண்டு வந்த பின்னர், துருக்கிய வெளியுறவு கொள்கையைத் திரும்பவும் \"பழைய நாட்களுக்கு\" கொண்டு வர முன்மொழிந்தது. அவர் \"நண்பர்களை அதிகரிக்கவும், எதிரிகளைக் குறைக்கவும்\" விரும்புவதாக தெரிவித்தார்.\nரஷ்யா \"ஒரு நட்பு நாடு மற்றும் ஒரு மூலோபாய பங்காளி\" என்று கூறி ஜூனில் எர்டோகன் மாஸ்கோவிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். கிரெம்ளின் தகவல்படி, “ரஷ்யாவிற்கு சொந்தமான ஒரு விமானத்தை வேண்டுமென்றே சுட்டுவீழ்த்தும் எண்ணமோ அல்லது விருப்பமோ எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை,” என்று அக்கடிதம் குறிப்பிட்டது.\nதற்செயலாகவோ அல்லது வேறுவிதத்திலோ, தாவ்டோக் நவம்பரில் சுட்டுவீழ்த்தும் உத்தரவை வழங்கியதாகவும் (பின்னர் அவர் அவற்றிலிருந்து பின்வாங்கினார்), நவம்பரில் ரஷ்ய போர்விமானத்தைச் சுட்டுவீழ்த்திய அந்த விமானி தோல்வியடைந்த சதியின் வேளையில் அங்காரா மீது கிளர்ச்சியாளர்களின் F-16 போர்விமானத்தை பறக்க விட்டதாகவும் தாவ்டோக் அறிக்கைகளை வெளியிட்டார்.\nஜூலை 13 அன்று, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், துருக்கி எந்தெந்த நாடுகளுடன் அதன் உறவுகளை மேம்படுத்த விரும்புகிறதோ அந்நாடுகளின் பட்டியலில் யெல்ட்ரிம் சிரியாவையுமே கூட சேர்ந்திருந்தார். அவர் கூறினார், “சிரியா உடனான உறவுகளை நாங்கள் திரும்பவும் வழமையாக்குவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எங்களுக்கு அது அவச��யம். இஸ்ரேல் மற்றும் ரஷ்யா உடனான எங்களின் உறவுகளை வழமையாக்கி உள்ளோம். சிரியாவுடனும் எங்களின் உறவுகளைத் திரும்பவும் வழமையாக்குவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்றார்.\n2001 க்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க-ஆதரவிலான கைப்பாவை ஆட்சிகளை நிறுவ, ரஷ்ய செல்வாக்கை நசுக்க மற்றும் மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்துவதற்காக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவை ஒன்றுமில்லாமல் ஆக்கியுள்ளது. வரலாற்றுரீதியில் துருக்கியில் மூன்று வெற்றிகரமான ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை (1960, 1971 மற்றும் 1980) ஆதரித்துள்ள அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள், ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையே அபிவிருத்தி அடைந்து வரும் உறவுகளை துண்டிப்பதற்காக குறைந்தபட்சம் கடந்த மாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை சகித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்பதை உணர மிக குறைவாக யோசித்தாலே போதுமானதாகும்.\nஅனைத்திற்கும் மேலாக அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், ரஷ்யா மற்றும் ஈரானுடன் அவர் ஒரு கூட்டணியைப் பரிசீலித்து வருவதாக எர்டோகன் குறிப்பிட்டு அவரால் விவரிக்கப்பட்ட கொள்கைகளால் அமெரிக்க வெளியுறவு கொள்கை ஸ்தாபகம் ஆழமாக தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளது. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒருசில நாட்களுக்குப் பின்னர், ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி உடனான ஒரு தொலைபேசி அழைப்பில் எர்டோகன் கூறுகையில் \"அப்பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டைத் திரும்ப கொண்டு வருவதற்கான எங்களின் முயற்சிகளைப் பலப்படுத்த மற்றும் பிராந்திய பிரச்சினைகளைத் தீர்க்க, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் கைகோர்த்து இயங்க\" துருக்கி இப்போது \"முன்பினும் அதிக தீர்க்கமாக\" இருப்பதாக தெரிவித்தார். எர்டோகன் இப்போது ஆகஸ்ட் 9 இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் இல் சந்திக்க உள்ளார்.\nஅத்தகைய கூட்டணிகளை வாஷிங்டனால் ஏற்றுக் கொள்ள முடியாதென ஆஸ்பெனில் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். “துருக்கி மற்றும் மேற்குக்கு இடையே, மிக குறிப்பாக துருக்கி மற்றும் நேட்டோவிற்கு இடையே ஒரு பிளவை உண்டாக்க\" முயன்று வருவதாக கிளாப்பர் மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டினார்.\nஸ்காபர்ரோட்டியைப் பொறுத்த வரை���ில், “இந்த உறவு எவ்வாறு அபிவிருத்தி அடைகிறதென நாங்கள் நெருக்கமாக பார்த்து வருவோம். [நேட்டோவை ஸ்தாபித்த] வாஷிங்டன் உடன்படிக்கையின் அஸ்திவார மதிப்புகளில் இருந்து —சட்டத்தின் ஆட்சி— அவர்கள் விலகினால் நான் அக்கறை எடுக்க வேண்டியிருக்கும்,” என்று அறிவித்தார்.\nஇத்தகைய நிலைமைகளின் கீழ், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் குறித்து வாஷிங்டனுக்கு எந்த முன்கூட்டிய எச்சரிக்கையும் கிடைத்திருக்கவில்லை என்ற அமெரிக்காவின் வாதங்கள் மேலோட்டமாக கூட நம்புவதற்குரியதாக இல்லை. 5,000 க்கும் அதிகமான அமெரிக்க சிப்பாய்களைக் கொண்டுள்ளதும் சிரியா மற்றும் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான குண்டுவீச்சு நடவடிக்கைக்கு பிரதான விமானத்தளமாக இருப்பதுமான துருக்கியின் இன்செர்லிக் விமானப்படைத்தளம் தான் அந்த சதியின் ஒழுங்கமைப்பு மையமாக இருந்தது. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்தபோது அதற்கு-ஆதரவான போர்விமானங்கள் இன்செர்லிக் தளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பறந்து கொண்டிருந்தன. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்து சிறிது நேரத்திற்குப் பின்னர், அத்தளத்தின் தளபதி ஜெனரல் Bekir Ercan Van அத்தளத்தில் இருந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆதரவான சிப்பாய்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார்.\nஇன்செர்லிக் விமானப்படைத்தளம் டஜன் கணக்கான அமெரிக்க அணுஆயுதங்களுக்கான வைப்பிடமாக உள்ள நிலையில், அங்கிருந்து எர்டோகனுக்கு எதிரான ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஒழுங்கமைக்கப்பட்டு வந்ததை அமெரிக்க உளவுத்துறை அறிந்திருக்கவில்லை என்ற வாதங்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் வழங்க முடியாது. அவ்விதமாகவே இருந்தாலும் கூட, அது அதிர்ச்சிகரமான விகிதத்தில் சிஐஏ உளவுத்துறை உடைந்து போயிருப்பதையே பிரதிநிதித்துவம் செய்கிறது.\nஅந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து அங்காரா எச்சரிக்கை பெற்றிருந்ததாகவும், அமெரிக்கா-தொடர்புபட்ட படுகொலையாளர்கள் அவரைக் கொல்ல வந்து கொண்டிருப்பதாக ரஷ்ய படைகள் அளித்த செய்திகளால்தான் எர்டோகன் படுகொலை செய்யப்படுவதிலிருந்து தப்பினார் என்றும் இப்போது செய்திகள் வருகின்றன.\nசிரியாவின் Khmeimim விமானப் படைத்தளத்திற்கு அருகில் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான தயாரிப்புகளைக் குறித்த தகவல்களுடன் குறியீடு செய்யப்பட்ட ரேடியோ சமிக்ஞைகளை ரஷ்ய படைகள் குறுக்கீடு செய்து பெற்று, துருக்கிய அரசாங்கத்திடம் பகிர்ந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மர்மாரிஸ் இல் எர்டோகன் இருந்த விடுதிக்குள் 25 கிளர்ச்சி தரப்பு சிப்பாய்கள் நுழைந்து சுடத் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் எர்டோகன் அங்கிருந்து வெளியேறி இருந்தார். இறுதியில் கிளர்ச்சி இராணுவப் பிரிவுகள் துருக்கிய நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசி, எர்டோகனுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் மற்றும் விசுவாசமான இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவுகளைத் தாக்கியதில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தார்கள்.\nதுருக்கிய அரசாங்கத்திடம் பிடிப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புக்கு சார்பான அதிகாரி ஒருவர், லெப்டினென்ட் கேர்னல் முரத் போலட் (Murat Bolat) பழமைவாத Yeni Safak பத்திரிகைக்கு கூறுகையில் அமெரிக்க ஆதார நபர்களிடம் இருந்து எர்டோகன் இருந்த இடம் குறித்த துல்லியமான தகவல் வந்ததும், அவரைக் கைது செய்ய அல்லது சாத்தியமானால் படுகொலை செய்ய அவர் பிரிவு நியமிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.\n“கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர், அவர் சிறப்புப்படையின் அதிகாரி என நான் நினைக்கிறேன், அவர் கூறுகையில், 'நமது கரங்களில் இருந்து ஜனாதிபதியைக் காப்பாற்ற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,' என்று கூறியதாக\" அவர் தெரிவித்தார். அதாவது எர்டோகன் படைகளால் கைது செய்யப்படும்போது ஏதாவது எதிர்தாக்குதலை முகங்கொடுத்தால் அவர் சுட்டுத் தள்ளப்பட இருந்தார் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.\nஅமெரிக்க தளபதி ஜோன் எஃப். காம்ப்பெல் \"அந்த தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் இருந்த மனிதராக\" Yeni Safak அடையாளம் காட்டியது. பத்திரிகை செய்திகளின்படி, உறுதியான ஆதரவு செயல்திட்டத்திற்கான மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கான முன்னாள் தளபதி அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு தயாரிப்பு செய்வதற்காக துருக்கிய இராணுவத்திற்குள் இருந்த அமெரிக்க-ஆதரவு மற்றும் கூலன்-ஆதரவு கூறுபாடுகளுக்கு 2 பில்லியன் டாலர்களை வளங்கி, 80 சிஐஏ நடவடிக்கையாளர்களின் ஒரு குழுவுடன் வேலை செய்திருந்தார்.\nகட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:\nதோல்வியடைந்த இராணுவ சதியின் பின்னால் அமெரிக்க தளபதி இருந்ததை துருக்கிய செய்தித்தாள் அடையாளம் காண்கிறது\nதுருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியும், அமெரிக்க இராணுவவாதமும், ஜனநாயகத்தின் பொறிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0000773", "date_download": "2019-09-18T18:47:06Z", "digest": "sha1:CPE4454B6NMWHKZ6O54ZIDOCGBGZINBL", "length": 3901, "nlines": 28, "source_domain": "viruba.com", "title": "தமிழ்நாட்டு அணிகலன்கள் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2005)\nபதிப்பகம் : அமிழ்தம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தொழில் நுட்ப வரலாறு\nதமிழர்களின் புழங்குபொருள் பண்பாடு குறித்து விரிவான ஆய்வுகள் இன்னமும் நிகழ்த்தப்பெறாத நிலையில், நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன் அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும். ஒன்பது மணிகள் குறித்த விரிவான தகவல்களும், மனிதர்களின் உடல் உறுப்புக்களில் அணியப்படும் 500 அணிகலன்கள் பற்றிய ஆய்வு நூலாகும். 1970 களில் வெளிவந்த நூலின் மறுபதிப்பு.\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : பதிப்புத் தொழில் உலகம்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : மைதிலி\nஒன்பது மணிகள் குறித்த விரிவான தகவல்கள் உள்ள இந்த நூலில், மனிதரின் உடல் உறுப்புகளில் அணியப்பெறும் சுமார் 500 அணிக லன் பற்றிய தகவல்களை ஆசிரியர் தருகிறார். அவை வெவ்வேறு சமூக நிலையில் உள்ள மக்களிடம் எவ்வ கையில் புழக்கத்தில் உள்ளன என் பதை விவரித்துள்ளார். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அணி கலன் அகராதி ஒன்றை உருவாக்க முடியும். தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அரிய நூலா கும். அணிகலன்கள், மணிகள் பற்றிய 40 படங்களும் இந்நூலின் பெருமையைப் பறைசாற்றுவன. - - - ஜூன் 2006 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-18T18:44:30Z", "digest": "sha1:7LIGOHM7Q4R7JSFSVLYB2FVVQZH6FIP4", "length": 11223, "nlines": 170, "source_domain": "www.satyamargam.com", "title": "கற்பழிப்பு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல்\nநான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன். தற்சமயம் உங்களுக்கு...\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nநோய்க் கிருமிகளும் வெறி நாய்களும்\nகடந்த 15-04-2013 அன்று, ஐந்து வயதுப் பிஞ்சு ஒன்றைக் காமுகன் ஒருவன் கற்பழித்த டெல்லி சம்பவத்தினைக் கண்டித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர்,...\nகுஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1\nமுன்னுரை: குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு,...\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 5 days, 9 hours, 48 minutes, 55 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 4 weeks, 5 hours, 35 minutes, 35 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/0770439397-28012019.html", "date_download": "2019-09-18T17:43:53Z", "digest": "sha1:QF25YTNFMJYP26F7F6L34JHDNW4ARW5E", "length": 7396, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "சுழற்சி முறையின் கீழ் நகர சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East Kattankudy சுழற்சி முறையின் கீழ் நகர சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்\nசுழற்சி முறையின் கீழ் நகர சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்\nகாத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைப்; பிரதிநிதித்துவப்படுத்த புதிய உறுப்பினராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் திங்கட்கிழமை 28.01.2019 நியமிக்கப்பட்டுள்ளார்.\nகட்சியின் பிராந்திய ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கும், ஆலோசனைக்கும் அமைவாகவே இவர் தற்பொழுது நகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு காத்தான்குடி நகர சபையில் நான்கு உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக இருந்து வருகின்றது.\nகடந்த தேர்தலைத் தொடர்ந்து சுழற்சி முறையில் உறுப்பினர் நியமனம் என்ற பிராந்திய உயர்மட்ட சபையின் ஆலோசனைக்கு அமைவாக நகரசபை உறுப்பினராகப் பதவி வகித்த எம்.பி.எம். பிர்தௌஸ் சமீபத்தில் இராஜினாமாச் செய்திருந்தார். அவரது இடத்திற்கே புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு கணணி கற்றல் நிலையம் கையளிக்கப்பட்டது.\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்...\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்...\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்...\nவவுணதீவுவில் ���டம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\n(வவுணதீவு பிரதேச நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்...\nமட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் இலுப்படிச்சேனை - வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் பயிற்சி\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/87505-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A8.html", "date_download": "2019-09-18T17:58:10Z", "digest": "sha1:OQSYXVJRETCYMGC7MCMK3BPBB4Y57ODR", "length": 26123, "nlines": 316, "source_domain": "dhinasari.com", "title": "சிலிக்கான் பாக்கெட்டை எந்தவகைகளில் பயன்படுத்தலாம் ஒரு சின்ன டிப்ஸ்....! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n சிலிக்கான் பாக்கெட்டை எந்தவகைகளில் பயன்படுத்தலாம் ஒரு சின்ன டிப்ஸ்….\nசிலிக்கான் பாக்கெட்டை எந்தவகைகளில் பயன்படுத்தலாம் ஒரு சின்ன டிப்ஸ்….\nசிலிக்கான் பாக்கெட்டை எந்தவகைகளில் பயன்படுத்தலாம் ஒரு சின்ன டிப்ஸ்....\nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nகடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.\nபுதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு… இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க…\nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nபொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம்.\nநாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.\nசெல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.\nநாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.\nவீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.\nநாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.\nஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.\nபொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், க���்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.\nஎப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.\nநம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.\nபொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.\nவீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.\nநம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.\nபொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும\nஇவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.\nஇந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம்..\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…\nஅடுத்த செய்திஅதிர்ஷ்டம்… புரட்சி… அசத்தல்… எல்லாம் கலந்த ஜெகனின் அமைச்சரவை\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/single-new-heat-press-machine-mug-epson-for-sale-colombo", "date_download": "2019-09-18T18:48:02Z", "digest": "sha1:5MAVEQR2WH7RAE7DX2234U2E57QTZHHD", "length": 9280, "nlines": 133, "source_domain": "ikman.lk", "title": "தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் : Single New Heat Press Machine Mug Epson | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 9 செப்ட் 1:18 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்57 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504660/amp?ref=entity&keyword=Kaliammanam%20temple", "date_download": "2019-09-18T18:07:32Z", "digest": "sha1:AIZMRLGBJ42D4REIKPGIMLRTIASMWFS2", "length": 8358, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Tirupati, jewelry, robbery | திருப்பதி கோயிலில் நகைகள் சுரங்கம் தோண்டி கொள்ளை அடிக்கப்பட்டதா? என விசாரணை நடத்த முடிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பதி கோயிலில் நகைகள் சுரங்கம் தோண்டி கொள்ளை அடிக்கப்பட்டதா என விசாரணை நடத்த முடிவு\nதிருப்பதி: திருப்பதி கோயிலில் நகைகள் சுரங்கம் தோண்டி கொள்ளை அடிக்கப்பட்டதா என விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நகைகள் கொள்ளை பற்றி விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்படும் என புதிய அறங்காவலர் குழு தலைவர் உறுதி அளித்துள்ளார். புதிய அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி பதவியேற்ற நிலையில் திருப்பதியில் பேட்டியள��த்துள்ளார். மூலவர், உற்சவருக்கு அணிவிக்கும் நகைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார் சுப்பாரெட்டி.\nசெப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு\nஇந்தி விவகாரம்: தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.. அமித்ஷா விளக்கம்\nபொதுமொழி பற்றிய எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nவரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டம்\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு: பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்து ஆலோசனை\nமேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன்: மம்தா பானர்ஜி\nஇந்தியாவின் அதிநவீன அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி: போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\nஎந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம்: இந்தி திணிப்புக்கு எதிராக ப.சிதம்பரம் ட்வீட்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nகண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி\n× RELATED திருப்பதி கோயிலுக்கு தமிழக பக்தர் 5.5கிலோ தங்க ஆபரணம் காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/news/7223-225-2", "date_download": "2019-09-18T18:37:25Z", "digest": "sha1:4QRMZU3DXV7YXHT4ZWH2HPOQS3QURV4E", "length": 9834, "nlines": 87, "source_domain": "newsline.lk", "title": "தியவன்னாவின் 225 பேரும் மோசடியானவர்கள். தாமரை மொட்டுக்கு அப்பால் செல்லும் “கோட்டாஸ் ட்ரெண்ட்”", "raw_content": "\n’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எனது இலக்கு’ - கரு\nரணில் - சம்பந்தன் இன்று பேச்சு\nதமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலையிட்டு ­காத்­தி­ர­மான தீர்வு வழங்க வேண்டும்\" - சுரேஷ்\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nஎங்களுடன் வந்து நில்லுங்கள்: ரிசாட்டை அழைத்த எஸ்.பி.\n’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எனது இலக்கு’ - கரு\nரணில் - சம்பந்தன் இன்று பேச்சு\nதமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலையிட்டு ­காத்­தி­ர­மான தீர்வு வழங்க வேண்டும்\" - சுரேஷ்\nஎவன்கார்ட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nதியவன்னாவின் 225 பேரும் மோசடியானவர்கள். தாமரை மொட்டுக்கு அப்பால் செல்லும் “கோட்டாஸ் ட்ரெண்ட்”\nகோத்தாபய ராஜபக்ஷவுக்காக தாமரை மொட்டு கட்சியால் உருவாக்கப்பட்ட பிரசார வேலைத்திட்டத்திற்கு அப்பால் சென்ற தனியான சமூக ஊடக நடவடிக்கை தற்போது திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக மிகவும் நம்பிக்கைக்குரிய தரப்பினரிடத்திலிருந்து அறியக் கிடைத்துள்ளதாக theleader.lk இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nநாட்டைக் கட்டியெழுப்புவதற்காக காலாவதியாகிப் போன மோசடிமிக்க அரசியல்வாதிகளுக்கு பதிலாக புதிய அரசியல்வாதிகளின் தேவை உணரப்படும் இந்த நடவடிக்கை, ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பதிலாகவும், அதன் பின்னர் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nபாராளுமன்றத்தினுள் இருக்கும் அனைவரும் மோசடிக்காரர்கள் என்பது இந்த நடவடிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதுடன், இந்நடவடிக்கையின் சிறப்பான விடயம் என்னவெனில் இது கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் வேலைத்திட்டம் என்பதை அறிந்தோ அல்லது அறியாமலோ சில கலைஞர்கள் மாத்திரமின்றி, சமூக ஊடகச் செயற்பாட்டார்களும் “தியவண்ணா எதிர்ப்பு” ஐ ஒரு பேஷனாக அணிந்து கொண்டு அதற்கு பங்களிப்பு செய்து கொண்டிருப்பதாகும்.\nஇது அவ்வாறான ஒரு கலை படைப்பாகும்...\n’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எனது இலக்கு’ - கரு\nரணில் - சம்பந்தன் இன்று பேச்சு\nதமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலையிட்டு ­காத்­தி­ர­மான தீர்வு வழங்க வேண்டும்\" - சுரேஷ்\nஎவன்கார்ட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஅமெரிக்காவுடன் முழுமையான போருக்குத் தயார்- ஈரான் எச்சரிக்கை\n\"சதித்­திட்­டம் தீட்டும் ரணில்\" - வாசு­தேவ\nஆஷஸ்: 47 வருடங்களின் பின் சமநிலையில் நிறைவு\nவேட்பாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சஜித் அறிவிப்பு\nஅரசியல் கட்சிகளுட��் தேர்தல் ஆணைக்குழு நாளை சந்திப்பு\n\"ஐக்கிய தேசிய கட்சிக்கே மஹிந்தவின் ஆதரவு\" - மரிக்கார்\nவலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள்; ஜெனிவாவில் ஆராய்வு\n'மணி' சின்னத்தை கைவிடும் ஜேவிபி - ஜேவிபியை இணைத்துக்கொள்ள முடியும் என ராஜித உறுதி\nதெற்காசிய விளையாட்டு விழா; இலங்கை சார்பாக சுமார் 600 பேர் பங்கேற்பு\n'கட்சிக்குள் பிளவுகள் கிடையாது - ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்' - கிரியெல்ல\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/nerkonda-paarvai-vidhya-balan/", "date_download": "2019-09-18T17:39:46Z", "digest": "sha1:FM4HVMD5UHYPCNZ6I3Z54DX3XQ7UM6V4", "length": 3829, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Nerkonda Paarvai Vidhya Balan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇந்த வயதிலும் கடற்கரையில் ஆட்டம் போடும் வித்யா பாலன்.\nஇந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை வித்யா பாலன். இந்தியில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள இவர், தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை...\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/69244-police-suicide-in-madurai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-18T18:47:52Z", "digest": "sha1:EWBHZ6GF3SWO5CCEDB5XD2MKLO6J4R5H", "length": 8208, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மதுரையில் காவலர் தற்கொலை | police suicide in Madurai", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nமதுரையில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, காவல் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜின் உடலைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் தகனம்\nபுதுச்சேரி பட்ஜெட்: போராட்டம் நடத்த தடை\nமுதுமலை: ஒற்றை யானையை விரட்டும் செந்நாய் கூட்டம்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n3. போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\n4. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n5. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n6. தங்கம் விலை குறைந்தது\n7. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nஸ்படிக லிங்கம் உருவான கதை தெரியுமா\nவெளிநாடு செல்லாத அமைச்சர்களுக்கு அதிருப்தி இல்லை: செல்லூர் ராஜூ\nமதுரை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. மாதவிலக்கு ந���ட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n3. போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\n4. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n5. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n6. தங்கம் விலை குறைந்தது\n7. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/04071950/1050696/Kumbakonam-Vinayagar-Idols-River-meltdown.vpf", "date_download": "2019-09-18T18:24:36Z", "digest": "sha1:7XUWZV73ZIFR3B7UMQYNVUWKNJ5UBGMP", "length": 9139, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது\nபதிவு : செப்டம்பர் 04, 2019, 07:19 AM\nகும்பகோணத்தில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நள்ளிரவில் காவிரியில் கரைக்கப்பட்டது.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கும்பகோணத்தில், பிள்ளையாம் பேட்டை கொரநாட்டு கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்டோர் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை முக்கிய வீதிகளில் பிரதிஷ்டை செய்து தினமும் காலை மாலை பூஜைகள் நடத்தினர். இந்நிலையில், விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கும்பகோணம் மகாமக குளக்கரைக்கு கொண்டுவரப்பட்டது அங்கே வீரசைவ மடத்தில் அருகே விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விநாயகராக ஊர்வலமாக பாலக்கரைக்கு கொண்டு வரப்பட்டு நள்ளிரவில் ஆற்றில் கரைக்கப்பட்டது. சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/08/27235424/1049931/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2019-09-18T18:09:48Z", "digest": "sha1:OIQZFOGSFLXV7T4NF55OQZZU5QU7U6YQ", "length": 4938, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(27.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(27.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(03.08.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(03.08.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2012/10/", "date_download": "2019-09-18T18:28:41Z", "digest": "sha1:BC6H4UB2MCD4Y7HYJ342PFJIMFAKX2WU", "length": 20869, "nlines": 265, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: October 2012", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கியச் சந்திப்பு - 8\n(படத்தின் மீது அழுத்தி அழைப்பிதழைத் தெளிவாகப் பார்க்கலாம்)\nஇந்தப் போட்டி நிகழ்ச்சியில் பாடும் எல்லாக் குழந்தைகளுமே திறமைசாலிகள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஒரு பக்கம் எடுப்பதென்பதோ ஒருவர���க்கு ஆதரவு கொடுப்பதென்பதோ இயலாத காரியம். அது உண்மையில் கொடிதான காரியம்.\n ஆஜித் கொள்ளை கொண்டு போகிறான்.\nகுழந்தைகளா.... ஆஜித்தை முதல் ஐந்துக்குள் வர விடுவீர்களா....\n” இந்த வலையுலகம் இல்லாவிட்டால் நீங்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்களோ அது தான் உங்கள் வாழ்க்கை”\n- அண்மையில் புரட்டிக் கொண்டு போன ஒரு புத்தகத்தில் இதனை வாசித்த போது ஏனையவற்றைப் போலவே இதனையும் இலகுவாகத் தாண்டிப் போய் விட்டேன்.\nவாசித்தவை எல்லாம் வடிந்து போய் இந்த சிந்தனை மட்டும் ஞாபக ஏட்டில் பதிவாயிருந்ததை அடுத்த நாள் தான் உணரமுடிந்தது.இந்தப் பதிவுலகுக்கு வரு முன்னரும் பதிவுலகத்துக்குள் வந்த பின்னரும் என்று ஒரு காலப் பகுதியைப் பிரித்தால் நாங்கள் எவ்வளவு தூரம் மாறிப் போயிருக்கிறோம் என்பதை உணரலாம்.\nஅந்த இடைவெளியில் நம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் வலையுலகம் நமக்குத் தந்த பண்பாடாகிறது.\nஇந்த மாயப் பெட்டி ஒரு நேரம் தின்னியாக இருக்கிறது.\nஇந்த மாயப் பெட்டி ஒரு உறவுக் கொல்லியாக இருக்கிறது.\nஇந்த மாயப் பெட்டி அன்பினை இடம் மாற்றி வைக்கிறது.\nஇந்த மாயப் பெட்டி ஒருவனை சுவீகரித்து கொண்டு போய் விடுகிறது.\nஇந்த மாயப் பெட்டி பண்பாட்டைப் புரட்டிப் போட்டு விடுகிறது.\nஇந்த மாயப்பெட்டி மனிதர்களை கேள்விகளால் கொழுவி வாழ்க்கையை இழுத்துச் செல்கிறது.\nகொட்டிக் கிடக்கும் உண்மையும் பொய்யும் நன்மையும் தீமையும் விகாரங்களும் குறைபாடுகளும் நோய்களும் அவற்றுக்கான மருந்துகளும் கொண்ட தொட்டுணர முடியாத தகவல் குப்பைகளுக்குள் நாம் புதைந்து போய் இருக்கிறோம்.சுதந்திரம் என்ற பெயரால் நாம் போய் கொண்டிருக்கின்ற இந்தப் பாதையில் மன உறுதி மிக்கவர்கள் மாத்திரமே திரும்பிப் போய் இருக்கிறார்கள் அல்லது தமக்கான வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநேற்றய தினம் வேலைக்கு வெளிக்கிட்டு Free way யில் பயணித்த போது ஒரு மாபெரும் விபத்து எங்கோ நடந்திருக்க வேண்டும். வாகனங்கள் எதுவும் நகருவதாக இல்லை. இரண்டு கிலோமீற்றர் தூரத்தை 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களையும் கொடுத்துக் கடந்த பின் வேலைக்கு சென்று சேரும் சாத்தியம் இல்லை எனக் கருதியதால் திரும்பி குறுக்குப் பாதை ஒன்றினூடாக வீடு வந்து சேர்ந்தேன்.\nசெய்வதற்கு வேலை ஏதும் இல்லாததால் இந்த மாயப் பெட்டிக்குள் நுழைந்தேன். ஆரம்பகால பதிவுலக நண்பர்களின் நினைவு வர அவர்களுடய பக்கங்களுக்குப் போனேன்.யாரும் இப்போது இல்லை என்ற உண்மை முகத்தில் அடித்து ஒரு உண்மையைச் சொன்னது.\nஆரம்ப காலம் என்பது எதுவாக இருந்தாலும் எப்போதும் மனதில் பதிந்து போயிருக்கும் இல்லையா அப்படித் தான் அவர்களும் பதிவுலகின் மூலமாக எனக்கு அறிமுகமாகி இருந்தார்கள். அவர்களுக்கு நான் பினூட்டமிட்டும் அவர்கள் எனக்கு பின்னூட்டமிட்டும்: அவர்கள் பதிவை நான் படித்தும் என் பதிவை அவர்கள் படித்தும் பரஸ்பரம் பரீட்சயமாகி இருந்தோம்.\nஅது அவர்கள் பற்றிய ஒரு பிம்பத்தை மனதில் உருவாக்கி வைத்திருந்தது.\nகாலப் போக்கில் வேறு வேறு பதிவர்கள் வேறு வேறு உலகங்கள் என நண்பர்களை விரிவாக்கி வேறு வேறாக வேறு பயணித்தோம். அது ஒரு வித போதை போல எம்மை ஆட்கொண்டிருந்தது. எழுத்துகளினூடாக ஒருவரை அடையாளப் படுத்துவது என்பது மிக நம்பிக்கைக்கும் உண்மைக்குமுரிய பார்வையாக நானே நிச்சயப் படுத்தியும் கொண்டேன். ( நல்ல வேளையாக முகப்புப் புத்தகத்துக்குள் நுழைந்து பார்த்ததோடு நிறுத்திக் கொண்டேன்)\nநேற்றய தினம் என் ஆரம்பகால நண்பர்களைத் தேடிப் போனேன். யாரும் பதிவுலகில் இல்லை என்பது மாத்திரமில்லை. சொல்லாமல் கொள்ளாமல் எந்த ஒரு காரணமும் சொல்லாமலே போய் விட்டார்கள். ஒவ்வொரு விதமான குண இயல்புகளைத் தம் எழுத்துக்களூடாக வெளிப்படுத்தி தம்மை நிலைப்படுத்திக் கொண்டவர்கள் குழந்தையின் மனஇயல்பு கொண்டவர்கள், நாகரிகமான எழுத்துக்களை வைத்திருந்தவர்கள், மனிதாபிமானத்தை மாண்பாகக் கொண்டிருந்தவர்கள், குறும்புத்தனமானவர்கள், மிக உண்மைத் தன்மையோடு அரசியலைப் பேசியவர்கள், குமுறியவர்கள், கும்மாளம் போட்டவர்கள், புன்னகைத்தவர்கள்,அதிசயிக்கப் பண்ணியவர்கள்..... இப்படிப் பலர்\n ஏன் இவர்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் எந்த ஒரு காரனமும் சொல்லிக் கொள்ளாமல் தொலைந்து போனார்கள் தம் கடவுக் குறியை மறந்து போனார்களா தம் கடவுக் குறியை மறந்து போனார்களா அல்லது வாழ்க்கை திசை மாறிப் போயிற்றா அல்லது வாழ்க்கை திசை மாறிப் போயிற்றா இது இனி வேண்டாம் என்று முடிவெடுத்துப் போனார்களா இது இனி வேண்டாம் என்று முடிவெடுத்துப் போனார்களா என்னவென்று புரியவில்லை அவர்களின் நண்பர்களுக்குக் கூட ஏதும் சொல்லாமல் ஏன் போனார்கள் எப்படி நாம் அவர்களைக் கண்டடைந்து என்னவாயிற்று உனக்கென கேட்பது\nதொடர்பு கொள்ள எந்த ஒரு தகவலையும் விட்டு வைக்காமல் எப்படி எம்மைக் கடந்தார்கள்\n1980களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாணத்து இரவுகள் மிக பயங்கரமானவையாக இருந்தன. திடீர் திடீர் என இளைஞர்கள் காணாமல் போனார்கள்.முதல் நாள் புன்னகைத்தவர்கள் அடுத்த நாள் எங்கென்று தெரியாத ஒரு திகீர் மனநிலை அங்கு அபோது நிலவியது. அதனைத் தான் இந்த பதிவுலக மறைவுகளும் எனக்குப் புலப்படுத்தி நிற்கிறது.\nநம்மைச் சுற்றிவர இருக்கின்ற உறவுகளை, நேரத்தை, அருமையான தருணங்களை, வாழ்க்கைகளைத் தொலைத்து எந்த மாயத்தை உண்மையென்று நம்பி ஓடிக் கொண்டிருக்கிறோம் எந்த ஒரு பிடிமானத்தில் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று நம்புகிறோம்\nசுய மதிப்பீடு அவசியமாக இருக்கிறது\nநம்முடய வாழ்க்கை முறையச் சற்றே சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது\nஇது - இந்த வலை என்ற ஒன்று - இல்லாமல் வாழ்க்கை இனி வரும் காலத்தில் சாத்தியமா என்ற பயமுறுத்தும் கேள்விக்கு பதிலைத் தேடிய படியே இந்த மாயப் பெட்டி நம்மை - நம் வாழ்க்கையை விழுங்கி விடாமல் அவதானமாக நடந்து கொள்ளவும் வேண்டி இருக்கிறது.\nபுகை - போதை - வலை என்று வகைப்படுத்தி வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ள சொல்லித் தருகிறது அனுபவங்கள்\nதிரும்பிப் பார்க்கிறேன்: திருப்பிப் பார்க்கிறேன்:\nவிழித்துக் கொள்ளச் சொல்கிறது வலை\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nசிறுவர்க்கான வர்ணம் தீட்டும் போட்டி 2019 (முடிவுத் திகதி 28.09.19)\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nஇலக்கியச் சந்திப்பு - 8\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-09-18T17:36:25Z", "digest": "sha1:XHHDTQ74CV5AKAIJZWAQXRSEJMNHMFO6", "length": 3169, "nlines": 63, "source_domain": "aroo.space", "title": "அறிவியல் புனைவு கவிதை Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nTag: அறிவியல் புனைவு கவிதை\nஎந்தச் சொல் என் சொல்\n“நான் மட்டும், விண்பெட்டியில் மிதக்க,\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/97172/", "date_download": "2019-09-18T18:13:15Z", "digest": "sha1:E4AZEMKY3HE5WQUYORMEJKVQEW3PW2E2", "length": 9610, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மகிந்தவின் அவசர அழைப்பு – நாடு திரும்பிய பசில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவின் அவசர அழைப்பு – நாடு திரும்பிய பசில்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அவசர அழைப்பையடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றையதினம் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் விசேட அனுமதியுடன் பசில் ராஜபக்ஸ கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்தநிலையில், அவர் எதிர்வரும் 10ஆம் திகதி நாடு திரும்புவதற்காக தயாராகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் ஒன்றிணைந்த எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒருங்கமைப்பு நடவடிக்கைகள் பல முன்னெடுக்க வேண்டியுள்ளமையால் உடனடியாக வருமாறு மகிந்த விடுத்த அவசர வேண்டுகோளிளையடுத்து பசில் ராஜபக்ஸ நேற்றை நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsBasil Rajapaksha Mahinda Rajapaksa tamil அவசர அழைப்பு நாடு திரும்பிய பசில் ராஜபக்ஸ மகிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள�� கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை\nஇலங்கை இறைமையுள்ள ஒரு நாடு- சர்வதேச தலையீடுகளுக்கு அவசியம் இல்லை. – ஐநாவில் ஜனாதிபதி\nதிலீபனின் கனவை மெய்ப்பிப்பதுவே அவருக்குச் செய்யும் மரியாதை\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு September 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு September 18, 2019\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது September 18, 2019\nகுளங்களை புனரமைக்க கலந்துரையாடல் September 18, 2019\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை September 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/129164/", "date_download": "2019-09-18T18:22:02Z", "digest": "sha1:HFDD7KSLYPXYKCHOYEGSLNNNDE5PE2KZ", "length": 9859, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை\nவிடுதியில் ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் கோ���மடைந்த வாடிக்கையாளர் ஒருவர் விடுதி ஊழியரை சுட்டுக்கொன்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் உள்ள மிஸ்ட்ரல் என்ற விடுதியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஉணவு வரத் தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஊழியரை அழைத்து, வாய் தகராறில் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் எல்லைக்கு சென்ற அந்த வாடிக்கையாளர் துப்பாக்கியால் சுட்டதால் தோள்பட்டையில் காயமான 28 வயதான விடுதி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துளார்.\nஇதனையடுத்து வாடிக்கையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை#ஓடர் #உணவு ,#தாமதமானதால் #விடுதிஊழியர் #சுட்டுக்கொலை\nTagsஉணவு ஓடர் சுட்டுக்கொலை தாமதமானதால் விடுதிஊழியர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஉகண்டாவில் பெட்ரோல் டாங்கர் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் பலி\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு September 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு September 18, 2019\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது September 18, 2019\nகுளங்களை புனரமைக்க கலந்துரையாடல் September 18, 2019\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை September 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்��ோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178708", "date_download": "2019-09-18T18:14:52Z", "digest": "sha1:XNRKMAJWFHLKPWPBDSLLZNE4QHTEXHOR", "length": 4670, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Anwar tiba di India untuk lawatan 5 hari | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleசட்டவிரோதமாக எழுப்பப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவு\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nநாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9428", "date_download": "2019-09-18T18:05:53Z", "digest": "sha1:MSWN47TGVKYPB745CCSLHKIBUUKAOU5Q", "length": 18382, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - உப்புச் சப்பில்லாத விஷயம்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஜூலை 2014 | | (1 Comment)\nநான் அமெரிக்காவுக்கு வரும்போதெல்லாம் ஏதேனும் விஷயத்தைப் பற்றி உங்களுக்கு இந்தப் பகுதிக்கு எழுத வேண்டும் என்று நினைப்பேன். முடியவில்லை. இந்தத் தடவை அதிக நாள் தங்க வேண்டியிருந்ததால் நேரமும் கிடைத்தது. அதற்கேற்பப் பிரச்சனையும் விஸ்வரூபமாகத் தெரிகிறது.\nஎங்களுக்கு 3 குழந்தைகள். இரண்டு பெண்கள்; ஒரு பிள்ளை. இரண்டாவது பெண்ணும், பிள்ளையும் இங்கே படிக்க வந்து தங்களுக்கு இஷ்டப்பட்டவரை கல்யாணம் செய்து கொண்டுவிட்டார்கள். பையன் ஒரு குஜராத்தியைப் பண்ணிக் கொண்டான். பெண், நம் தமிழ்நாட்டுப் பையன். ஆனால் வேறு ஜாதி. முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. அப்புறம் பேரன், பேத்தி என்று பிறக்க மனதைத் தேற்றிக்கொண்டு இங்கே மகனுடன் கொஞ்ச நாள், பெண்ணுடன் கொஞ்ச நாள் என்று ஒரு மாதம், ஒன்றரை மாதம் தங்கிவிட்டுப் போய்விடுவோம்.\nஇந்தத் தடவை என் கணவர் ரிடயர் ஆகி, கன்சல்டன்சி வேலையும் குறைத்துக்கொண்டதால் மூன்று மாதம் பிளான் செய்தோம். முதல் ஒரு மாதம் பிள்ளை வீட்டில் இருந்தோம். நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இருப்பே கொள்ளவில்லை. என்ன ஊர், என்ன மனிதர்கள். பைத்தியமே பிடித்துப் போய்விட்டது. உப்பு, சப்பில்லாத விஷயம்தான். அதைத்தான் எழுதுகிறேன். உப்பு, சப்பில்லாத சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது தெரியாமல்தான் கேட்கிறேன், இங்கே எல்லோருமே இப்படியா இல்லை எங்களுக்கு வாய்க்கப்பட்ட குடும்பங்கள் இப்படியா என்றே புரியவில்லை. என் மருமகள் சாம்பார், மோர்க்குழம்பு, அப்பளம், கூட்டு, கறி என்றே பேச மாட்டாள். எல்லாமே கொழுப்பு, கொலஸ்ட்ரால், புரோட்டின் இப்படித்தான். ஒரு அட்டவணையைக் கையில் வைத்துக்கொண்டு, சதா \"கேலரி\" கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறாள். ஒரு சூட்கேஸ் நிறைய அவ்வளவு ஊறுகாயும், முறுக்கும், பட்சணமும் எடுத்துக்கொண்டு வந்தேன். பாவம், என் பையனுக்கு நப்பாசை. அவளுக்கு பயப்படுகிறான். ஒரு அப்பளம் பொரிக்க முடியவில்லை. என் கணவரின் நாக்கை நான் நன்றாக வளர்த்து விட்டிருக்கிறேன். நல்ல காரமாக வறுத்து அரைத்த சாம்பார், கத்திரிக்காய் வதக்கல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று. முதலில் எங்களுக்���ாவது பண்ணிக்கொள்ள அனுமதி கொடுத்தாள். அதற்கப்புறம் என் சாப்பாட்டைச் சாப்பிட்டு வளர்ந்த பையன் ஆயிற்றே, அவன் மிகவும் ஆசையாகக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா போட்டுக்கொள்வான். அவள் ஒரு முழி முழிப்பாள். எனக்குப் பாவமாக இருக்கும். அதேபோல இந்தக் குழந்தைகள் நான் கொண்டு வந்த முறுக்கையும், சீடையையும், காலி பண்ணிவிட்டு சரியாகச் சாப்பிட அடம்பிடித்தால், அவர்களுக்கு ஆவேசத்துடன் ஒரு பிரசங்கம். எங்களைக் கோபிக்க முடிவதில்லை. அந்தக் கோபத்தை கணவன், பசங்களிடம் காட்டி, மீதியை அப்படியே குப்பையில் போட்டு விட்டாள். ஆனால் நானும் நம்ம ஊர் சமையலை நிறுத்திவிட்டேன். அவள் செய்த 'சாலட்', 'கீன்வா', 'மக்கி ரொட்டி' என்று சாப்பிட முயற்சி செய்தோம். முடியவில்லை. என் கணவர் \"நீ எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள். என்னால் முடியாது. நான் இந்தியாவிற்குப் போய் விடுகிறேன்\" என்று போராட்டம் செய்தார்.\n'இவ்வளவு நாள் இருந்துவிட்டு பெண்ணைப் பார்க்காவிட்டால் எப்படி' என்று சமாதானம் செய்து பெண் வீட்டிற்குக் கொஞ்சம் முன்னாலேயே கிளம்பி விட்டோம். பெண், மாப்பிள்ளை இரண்டு பேருக்கும் காரம் பிடிக்கும். முன்னால் அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தபோது நான்தான் சமைப்பேன். குழந்தைகளும் பருப்பு, நெய் சாதம், தயிர் சாதம் என்று ஆசையாகச் சாப்பிடுவார்கள். இந்தத் தடவை போனபோது எனக்கு கல்சுரல் ஷாக். வீட்டுக்குள் நுழைந்த போதே மீன் மணம் வீசியது. போன வருடம் மாப்பிள்ளையின் அம்மா, அப்பா வந்து தங்கியபோது பிள்ளைக்குப் பிடித்தது போல சிக்கன், மட்டன், மீன் என்று அந்த அம்மாள் வெளுத்துக் கட்டியிருக்கிறாள். குழந்தைகளுக்கும் அந்தச் சுவை பிடித்துப் போயிருக்கிறது. என் பெண் இன்னும் வெஜிடேரியன் ஆகத்தான் இருக்கிறாள். அவள் எதுவும் செய்வதில்லை. ஆனால், இந்த ஊரில்தான் ஆண்கள் எல்லா வேலையும் செய்கிறார்களே, அவர் கிச்சனில் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார். என் பெண்ணோ, \"அம்மா, நான் தனி பாத்திரம் தருகிறேன். நீங்கள் இருக்கும்வரை இவரும் 'சமைக்கவில்லை' என்று சொல்லியிருக்கிறார்\" என்று என்னைச் சமாதானப்படுத்தினாள். ஆனால், வெளியிலிருந்து வாங்கி வந்த அந்த ஃப்ரைடு சிக்கனும், மக்டோனல்ட் ஹாம்பர்கரும் இவர்கள் வாங்கி, பாதி கடித்துச் சாப்பிட்டுவிட்டு, மீதியை ஒரே ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, எவ்���ளவுதான் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனது கேட்பதில்லை. எதையும் சாப்பிடவும் பிடிக்கவில்லை. தினமும் இவரோடு போராட்டம் தான். 'உடனே கிளம்பு. பெண்ணாவது, பிள்ளையாவது. இவர்களை நம்பி நாம் இல்லை. கடைசிக் காலத்தில் ஒரு நல்ல சாப்பாட்டிற்கு வழியில்லாத வீடு எதுக்கு' என்று சமாதானம் செய்து பெண் வீட்டிற்குக் கொஞ்சம் முன்னாலேயே கிளம்பி விட்டோம். பெண், மாப்பிள்ளை இரண்டு பேருக்கும் காரம் பிடிக்கும். முன்னால் அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தபோது நான்தான் சமைப்பேன். குழந்தைகளும் பருப்பு, நெய் சாதம், தயிர் சாதம் என்று ஆசையாகச் சாப்பிடுவார்கள். இந்தத் தடவை போனபோது எனக்கு கல்சுரல் ஷாக். வீட்டுக்குள் நுழைந்த போதே மீன் மணம் வீசியது. போன வருடம் மாப்பிள்ளையின் அம்மா, அப்பா வந்து தங்கியபோது பிள்ளைக்குப் பிடித்தது போல சிக்கன், மட்டன், மீன் என்று அந்த அம்மாள் வெளுத்துக் கட்டியிருக்கிறாள். குழந்தைகளுக்கும் அந்தச் சுவை பிடித்துப் போயிருக்கிறது. என் பெண் இன்னும் வெஜிடேரியன் ஆகத்தான் இருக்கிறாள். அவள் எதுவும் செய்வதில்லை. ஆனால், இந்த ஊரில்தான் ஆண்கள் எல்லா வேலையும் செய்கிறார்களே, அவர் கிச்சனில் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார். என் பெண்ணோ, \"அம்மா, நான் தனி பாத்திரம் தருகிறேன். நீங்கள் இருக்கும்வரை இவரும் 'சமைக்கவில்லை' என்று சொல்லியிருக்கிறார்\" என்று என்னைச் சமாதானப்படுத்தினாள். ஆனால், வெளியிலிருந்து வாங்கி வந்த அந்த ஃப்ரைடு சிக்கனும், மக்டோனல்ட் ஹாம்பர்கரும் இவர்கள் வாங்கி, பாதி கடித்துச் சாப்பிட்டுவிட்டு, மீதியை ஒரே ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, எவ்வளவுதான் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனது கேட்பதில்லை. எதையும் சாப்பிடவும் பிடிக்கவில்லை. தினமும் இவரோடு போராட்டம் தான். 'உடனே கிளம்பு. பெண்ணாவது, பிள்ளையாவது. இவர்களை நம்பி நாம் இல்லை. கடைசிக் காலத்தில் ஒரு நல்ல சாப்பாட்டிற்கு வழியில்லாத வீடு எதுக்கு' என்று சண்டை போடுகிறார். என் மாப்பிள்ளையும் நல்ல மாதிரிதான். ஆனால் ரொம்ப கண்டிஷன்ஸ் போடமுடியாது. தன்னால் முடிந்தவரை என் பெண்ணும் அப்பாவைச் சரிசெய்யப் பார்க்கிறாள். நான் கிடந்து திண்டாடுகிறேன். தினந்தினம் சூட்கேஸைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருக்கிறார். சில்லறை விஷயம் போலத்தான் தெரியும் பிறருக்கு. ஆனால் நரகவேதனை. நீங்கள் என்ன உபாயம் சொல்ல முடியும்\nஇது சில்லறை விஷயம் அல்ல. பில்லியன் பில்லியனாக டாலரில் சாப்பிடுவதற்குச் செலவு செய்கிறோம். நமக்குப் பழக்கமில்லாத வாசனையோ, ருசியோ நமக்கு பிடிப்பை ஏற்படுத்த முடியாத ஒரு mental conditioning-ஐ இருத்தி வைத்துக் கொள்கிறோம். இந்த வயதுக்கு மேல் இதை மாற்றிக் கொள்ளுங்கள் என்றாலும் முடியாது. ஆனால் compromise கண்டிப்பாக இருந்தால்தான், பேரன், பேத்திகள், மகன், மருமகள், மகள், மருமகன் போன்ற உறவுகளை நம்மால் அனுபவிக்க முடியும். எந்த ஒரு குடும்பத்தில் நாம் காலடி எடுத்து வைத்தாலும் அவர்களுடைய grand rules-க்கு நாம் கட்டுப்பட வேண்டும். நம் குழந்தைகளுக்கே குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு எது தேவையோ உசிதமோ அதைத்தான் செய்து கொள்வார்கள். நம்மால் கண்டிக்க முடியாது. நாம் கண்டுகொண்டு இங்கிதத்தோடு அணுகவேண்டும். அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியவில்லையென்றால், நாம் அவர்களுடன் தங்கும் நாட்களைக் குறைத்துக்கொண்டு நிறைவாக இருந்துவிட்டு வர வேண்டும். எதுவுமே புரியாமல், தெரியாமல் இருக்கும்போதுதான் குழப்பம், குறைபாடுகள் எல்லாம். புரிந்துவிட்டால், வழிகளை நாமே தேடிக் கொள்வோம். அவ்வப்போது நாக்கு கேட்கும் சுவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், மனிதர்களுக்கு frustration வரத்தான் செய்யும். நாளடைவில் பாசத்தின் ருசிக்கு முன்னால் உணவின் ருசி அடிபட்டுப் போய்விடும். நிரந்தரமாகத் தங்கும்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகள் உறவில் பெரிய பள்ளங்களை ஏற்படுத்தும். தற்காலிக வருகையில் தற்காலிகப் பிரச்சனைதான் இது. உங்கள் கணவர் சூட்கேஸ் மூடித் திறப்பது அந்தச் சமயத்தில் ஏற்படும் ஒரு எரிச்சல்தானே தவிர, இருக்கும் நாளை இங்கே கழித்து விட்டுத்தான் போவீர்கள். என்னதான் மனதுக்குள் இனி அமெரிக்காவுக்கு வரப்போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டாலும், அடுத்த ஆண்டு 'அம்மா' என்று பாசக்குரல்கள் அழைக்கும்போது, காரசாரப் பிரச்சனைகள் மறந்து போய், மறுபடியும் பிரயாணத்திற்கு தயாராகி விடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8691", "date_download": "2019-09-18T17:43:53Z", "digest": "sha1:LBNNC5VOJLWOT5OZQ77T2FK2VX5VAQCS", "length": 2664, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் '���காமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/203521?ref=archive-feed", "date_download": "2019-09-18T18:09:38Z", "digest": "sha1:B54POY2IQRX2P2JGHIFOWUY5HDSAYT3E", "length": 7800, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின் காரணமாக 3 நோயாளிகள் பலி- ஸ்டாலின் கொந்தளிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின் காரணமாக 3 நோயாளிகள் பலி- ஸ்டாலின் கொந்தளிப்பு\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின் காரணமாக உயிர் காக்கும் எந்திரங்கள் செயல்படாமல் மூன்று நோயாளிகள் பலியான சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் அரசு மருத்துவமனையில் மூன்று போர் பலியானதற்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்\nஇதுகுறித்து ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது.\nஅரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது.\nஅரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களுக்க��� நீதியும், நிவாரணமும் தேவை\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/109517?ref=archive-feed", "date_download": "2019-09-18T17:48:57Z", "digest": "sha1:FQ4RWPCJ22CV4NADTO7Z44ULFM5LDXMN", "length": 7565, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "மதுபோதையில் நிர்வாணமாக வாகனம் ஓட்டிய நபர் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதுபோதையில் நிர்வாணமாக வாகனம் ஓட்டிய நபர் கைது\nசுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் நிர்வாணமாக கார் ஓட்டிய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Grenzach என்ற நகரில் போக்குவரத்து பொலிசார் நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஅப்போது, அவ்வழியாக வந்த கார் மீது சந்தேகம் அடைந்த பொலிசார் அதனை நிறுத்திவிட்டு ஓட்டுனரை கீழே இறங்குமாரு கூறியுள்ளனர்.\nஓட்டுனர் காரை விட்டு இறங்கியதும் அவரை பார்த்த பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசுமார் 41 வயதான அந்த ஓட்டுனர் மேல் சட்டை மட்டுமே அணிந்துள்ளார். கீழே எந்த உடுப்பும் இல்லாமல் அரை நிர்வாணமாக நின்றுள்ளார்.\nமேலும், நபரிடம் சோதனை செய்ததில் அவர் மது மற்றும் போதை மருந்து அருந்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.\nஉடனே காரை பரிசோதனை செய்தபோது காரிலும் 8 கிராம் அளவில் போதை மருந்து இருந்ததை தொடர்ந்து அவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர்.\nநபர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் சில ஆயிரம் பிராங்குகள் பிணையில் அவரை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section212.html", "date_download": "2019-09-18T19:09:22Z", "digest": "sha1:QXKWGV5K24AI3TVDVIYGWLR7QLAE2DBO", "length": 48516, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துயரத்தைக் கடக்கும் வழி! - வனபர்வம் பகுதி 212 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 212\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nஐந்து வகைக் காற்றுகளையும், அவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், ஒரு யோகி அவற்றை எவ்வாறு உணர்ந்து பரமாத்மாவை அடைகிறான் என்பதையும், முக்குணங்களுடனும் ஆவி எப்படிக் கலந்திருக்கிறது என்பதையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...\nஅந்தணர் {கௌசிகர்}, \"நெருப்பு (உயிர் சக்தி), பூமியின் தனிமத்தோடு (தாது) கூடி (உயிரினங்களின்) உடல்சார்ந்த வசிப்பிடமாக எப்படி ஆகிறது மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ யுதிஷ்டிரா, அந்தணர் {கௌசிகர்} இக்கேள்வியை அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்} கூறிய போது, அவன் {வேடனான தர்மவியாதன்}, உயர்ந்த மனம் கொண்ட அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, \"உயிர் ஆவி, உணர்வுநிலை {மூளை} எனும் இருக்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, உடல் கட்டமைப்பின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. ஆன்மாவானது அவ்விரண்டிலும் {ஆவியிலும், மூளையிலும்} இருந்து கொண்டு (அவை மூலமாகச்) செயல்படுகிறது. கடந்த காலம் {சென்றது}, நிகழ்காலம் {இருப்பது}, எதிர்காலம் {வருவது} ஆகியவை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது. உயிரினங்களில் இருப்பனவற்றில் அதுவே {ஆன்மாவே} உயர்ந்தது; அதுவே பரமாத்மாவின் சாரம்; நாம் அதை வணங்குகிறோம். அதுவே {ஆன்மாவே} உயிரினங்களின் இயக்க சக்திய��க, நித்திய (ஆவியாக) புருஷனாக {நித்தியமானதாக} இருக்கிறது. அதுவே பெரியது; அதுவே புத்தியும் அகங்காரமாகவும் இருக்கிறது. அதுவே பூதங்களின் {பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின்} பல்வேறு பண்புகளுக்கான அகநிலை {தன்னிலை} இருக்கையாக இருக்கிறது.\nஇங்கே {உடற்கட்டுக்குள்} இப்படி {ஆன்மாவானது} அமர்ந்து கொண்டு, வெளிப்புறமாகவோ {புறமாகவோ}, உட்புறமாகவோ {அகமாகவோ} (பொருளிலோ மனதிலோ), பிராணன் என்ற நுட்பமான ஐம்புலன்களின் காற்று {பிராணவாயு} மூலம் அனைத்துடனும் உறவுகளைத் {தொடர்புகளைத்} தக்க வைத்துக் கொள்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு உயிரினமும், சமானம் என்ற மற்றொரு நுட்பமான காற்றின் செயல்பாட்டால் அதன் வழியிலேயே செல்கின்றன. பின்னது {சமானம் என்ற காற்று [சமான வாயு]} அபானக் காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு, வயிற்றின் தலைப்பகுதியால் தாங்கப்பட்டு, உடலால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களான மலஜலங்களைச் சிறுநீரகம் மற்றும் குடலுக்குள் சுமந்து செல்கிறது. அதே காற்று {சமான [அ] அபான வாயு}, முயற்சி, உழைப்பு மற்றும் சக்தி ஆகிய மூன்று கூறுகளிலும் இருக்கிறது. அந்த நிலையில் இருக்கும் அது {சமான [அ] அபான வாயு}, இயற்பியலாளர்களால் {persons learned in physical science} உதானக் காற்று {உதான வாயு} என்று அழைக்கப்படுகிறது. மனித உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துச் சந்திப்பு புள்ளிகளிலும் {junctional points} அது {சமான அல்லது உதான வாயு} தன் இருப்பை வெளிப்படுத்தும்போது, அது வியானம் என்று அழைக்கப்படுகிறது.\nமேலும், அக வெப்பம் {உடலுக்குள் உருவாகும் வெப்பம்} நமது உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துத் திசுக்களின் மீதும் பரவுகிறது. இவ்வகைக் காற்றுகளின் {பிராண வாயு [ஆக்சிஜன்], சமானம், அபானம், உதானம், வியானம்} மூலம் தாங்கப்பட்டு, இது {வெப்பம்} நாம் உண்ணும் உணவை, திசுக்களுக்கும் உடல் நீர்மங்களுக்கும் கடத்துகிறது. பிராணத்துடன் {பிராண வாயுவுடன்} கூட்டமைக்கும் பிற காற்றுகளால், ஒரு (கலவையான) எதிர்வினை உருவாகிறது. அதன் {அந்த எதிர்வினை} மூலம் உருவாக்கப்பட்ட வெப்பமே மனித அமைப்பின் அக வெப்பம் {Internal Heat} என்று அறியப்படுகிறது. அதுவே {அந்த வெப்பமே} நமது உணவின் செரிமானத்திற்குக் காரணமாகிறது. பிராண மற்றும் அபான காற்றுகள் {வாயுக்கள்}, சமான மற்றும் உதான காற்றுகளுக்கு {வாயுக்களுக்கு} இடையிலேயே நிலைப��ற்றிருக்கின்றன. அவற்றின் கூட்டணியில் {உராய்வால்} உற்பத்தியாகும் வெப்பமே (ஏழு பொருட்கள், எலும்புகள், தசைகள் மற்றும் இதரவை அடங்கிய) உடலின் வளர்ச்சி காரணமாக அமைகிறது.\nபெருங்குடல் வரை விரிந்து இருக்கும் பகுதியை இருக்கையாக {தான் இருக்கும் இடமாகக்} கொண்டது அபானம் என்று அழைக்கப்படுகிறது. தமனிகளில் {இரத்தக் குழாய்களில் இருந்து (பிராணம் முதற்கொண்ட) ஐந்து காற்றுகளும் {பிராணம், சமானம், அபானம், உதானம், வியானம்} எழுகின்றன. பிராணக் காற்று {ஆக்சிஜன்} வெப்பத்தால் செயல்பட்டு, அபானப் பகுதியின் எல்லையைத் தாக்குகிறது. பின்னர்த் திகைத்து நின்று, அந்த வெப்பத்துடன் எதிர்வினை புரிகிறது. தொப்புளுக்கு {நாபிக்கு} மேலே செரிக்காத உணவுள்ள பகுதியும் {ஆமாசயம்}, அதற்கு {தொப்புளுக்குக்} கீழே செரிமானம் செய்யும் பகுதியும் {பக்வாசயம்} இருக்கின்றன. பிராணக்காற்றும், உடலமைப்புக்குள் இருக்கும் மற்ற பிற காற்றுகளும், தொப்புளிலேயே {நாபியிலேயே} அமர்ந்திருக்கின்றன {நிலைபெற்றிருக்கின்றன}. இதயத்திலிருந்து வெளிவந்து தமனிகள் {இரத்தக்குழாய்கள், நரம்புகள்} மேலும் கீழுமாகவும், சாய்வான திசைகளிலும் ஓடுகின்றன; அவை நம் உணவில் இருந்து சிறந்த சாரத்தை எடுத்துக் செல்கின்றன. அவற்றுடன் {உணவின் சிறந்த சாரத்தை} பத்து பிராணக் காற்றுகள் {பிராணவாயுக்கள்} வினைபுரிகின்றன.\nபொறுமையான யோகிகள் அனைத்துத் துன்பங்களையும் கடக்கும் வழி இதுதான். பொருட்களைச் சார்பற்ற சமமான பார்வையில் பார்க்கும் அவர் அவர்கள் {யோகிகள்}, தங்கள் ஆன்மாக்களை மூளையில் இருத்தி, அனைத்து உயிரினங்களின் உடலுக்குள்ளும் இருக்கும் பரமாத்மாவையும், பிராண மற்றும் அபானக் காற்றுகளையும் கண்டுபிடிக்கின்றனர். உடல் என்ற மாற்றுருவத்தில், (விலங்குகளின் உடலமைப்பில்) பதினொரு புறவேற்றுமைத் தனிமங்களின் நிலையில் {allotropous conditions} ஆவி {Spirit} உள்ளடங்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும். அது {ஆவி} நித்தியமாக இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட நெருப்பு நித்தியமாக இருப்பினும், அதன் புறச்சூழலுக்கு ஏற்றவாறு மாறுவதைப் போல அதன் இயல்பு தன்னுடன் இருப்பவையின் வெளிப்படையாக மாற்றப்படுகிறது. தெய்வீகப் பொருளுடன் உறவுகொள்ளும் உடல், தாமரை இலையின் பரப்பில் இருக்கும் நீர்த்துளி {அதனுடன் ஒட்டாமல்} உருளுவது போ��வே பிந்தையதுடன் {ஆவியுடன்} தொடர்புடையதாகும். {அதாவது உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம் தாமரை இலை நீர்த்துளி போன்றதாகும் என்று சொல்ல வருகிறார் போலும்}.\nசத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவை அனைத்து உயிர்களின் குணங்கள் என்றும் வாழ்வு என்பது ஆவியின் {உயிரின்} குணம் என்றும், பிந்தையத் {ஆன்மா} பராத்மாவின் குணம் என்று அறிந்து கொள்ளும். மந்தமான, உணர்வற்ற பொருளே {ஆவியே} வாழ்வுக் கொள்கையின் இருக்கையாக இருக்கிறது. அது {ஆவி} தன் இயல்பினால் சுறுசுறுப்பானதும், பிறருக்குள் செயல்பாட்டைத் தூண்டுவதும் ஆகும். ஏழு உலகங்களையும் செயலுக்கான தூண்டுதலைச் செய்யும் அதுவே {ஆவியே} உயர்ந்தது என்று உயர்ந்த ஆன்ம உள்ளொளி கொண்ட மனிதர்களால் சொல்லப்படுகிறது. இப்படியே இந்த அனைத்து கூறுகளிலும், நித்தியமான ஆவி தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை; ஆனால், அது {ஆவி} ஆன்ம அறிவியலைக் கற்றறிந்தவர்களின் உயர்ந்த ஞானம் கொண்ட கூரிய பார்வையால் காணப்படுகிறது.\nசுத்தமான மனம் கொண்ட ஒரு மனிதன், தனது இதயத்தைச் சுத்திகரித்துக் கொள்வதால், தனது செயல்களால் உண்டாகும் நல்ல மற்றும் தீய விளைவுகளை அழிக்கும் திறன் பெறுகிறான். அதனால் அவன் தனது அக ஆன்மாவின் ஞானத்தால் நித்தியமான நற்பேறை {பேரின்பத்தை} அடைகின்றான். அமைதியான நிலையும், இதயத்தைச் சுத்திகரித்துக் கொண்ட நிலையும், மகிழ்ச்சிகரமான மனநிலையில் ஆழ்ந்து உறங்கும் ஒருவனது நிலையைப் போன்றதே; அல்லது நிபுணத்துவம் வாய்ந்த கைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட விளக்கின் பிரகாசம் போன்றது. அற்பமான உணவை உட்கொண்டு சுத்த மனதோடு வாழும் ஒருவன் தனக்குள் பிரதிபலிக்கும் பரமாத்மாவைச் சுயமாகவே காண்கிறான். மாலைப்பொழுதிலும், இரவின் சில மணிநேரங்களிலும் மனதை ஒருமுகப் படுத்த பயின்று, திகைப்பூட்டும் விளக்கைப் போலப் பிரகாசிக்கும் தனது இதயத்தின் ஒளியில், குணங்களற்ற பரமாத்மாவை அவன் காண்கிறான். இப்படியே அவன் முக்தியையும் அடைகிறான்.\nபேராசையும், கோபமும் எல்லாவகையிலும் அடக்கப்பட வேண்டும். இச்செயலே மனிதர்கள் பயில்வதற்கு ஏற்ற மிகவும் புனிதமான அறத்தைக் கொண்டிருக்கிறது. துயரம் மற்றும் தொல்லைகள் என்ற கடலை மனிதர்கள் கடப்பதற்கான வழிகள் என இதுவே கருதப்படுகிறது. கோபத்தின் தொடர்ச்சியாகத் தீமையில் மூழ்காமல், நேர்மையையும், கர்வ���்தின் விளைவுகளில் இருந்து தனது அறங்களையும், மாயையின் விளைவுகளில் இருந்து கல்வியையும், மாயையில் இருந்து தனது சொந்த ஆவியையும் ஒருவன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nகருணையே அறங்களில் {நற்பண்புகளில்} சிறந்தது. பொறுமையே சக்திகளுள் சிறந்தது. நமது ஆன்ம இயல்பின் ஞானமே அனைத்து ஞானங்களிலும் சிறந்தது. அறக் கடமைகள் அனைத்திலும் உண்மையே {சத்தியமே} சிறந்தது. உண்மை பேசுவது நல்லது. உண்மையின் அறிவும் {சத்தியம் குறித்த ஞானமும்} நல்லதே. ஆனால் எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையைப் பயக்குமோ அதுவே உயர்ந்த உண்மை {உயர்ந்த சத்தியம்} என்று அறியப்படுகிறது. எந்த வெகுமதியும், அருளும் எதிர்பாராமல் செயல்படும் ஒருவனும், தனது துறவின் தேவைக்காக அனைத்தையும் தியாகம் செய்தவனும் உண்மையான சந்நியாசியாவன். அவனே உண்மையான ஞானி. ஒரு குரு {பிரம்மம் குறித்த} புதிருக்கான குறிப்பைத் தான் தர முடியும். பிரம்மத்துடனான தொடர்பை நமது ஆன்ம குருவாலும் கற்றுத் தரமுடியாது. பொருள் நிறைந்த உலகைத் துறப்பதே யோகம் என்று அழைக்கப்படுகிறது\nநாம் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், அனைத்துடனும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்த நமது தற்போதைய இருப்பில், எந்த உயிரினத்தையும் பழி வாங்கக்கூடாது. சுய தியாகம் {தன்னைத் தியாகம் செய்தல்}, நிம்மதி, நம்பிக்கையைத் துறத்தல், மன அமைதி ஆகியவையே ஆன்ம ஞானத்தை எப்போதும் அடைவதற்கான வழிகள். சுயத்தை அறிவதே {ஒருவனது ஆன்ம இயல்பை அறிவதே} ஞானத்தில் சிறந்தது.\nஇவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்}, உலகம் சார்ந்த அனைத்து விருப்பங்களையும் துறந்து, விருப்பு வெறுப்பற்ற அலட்சியப் போக்கை எடுத்துக் கொண்டால் அனைத்து துன்பங்களும் ஓய்ந்து போகும். மனிதர்கள் தங்கள் அறக் கடமைகளைத் தங்கள் புத்தியின் துணை கொண்டு நிறைவேற்ற வேண்டும். அடைவதற்கு மிகவும் அரிதான் மோட்சத்தை (முக்தியை) அடைய விரும்பும் முனிவர், துறவில் உறுதியாகவும், பொறுமையுடனும், சுயக் கட்டுப்பாட்டுடனும், தன்னை இந்த உலகத்தில் உள்ள பொருட்களுடன் கட்டிப் போடும் நீண்டகால விருப்பங்களைத் துறக்க வேண்டும். இவற்றையே பரமாத்மாவின் குணங்கள் என்று அழைக்கின்றனர்.\nநாம் உணர்ந்திருக்கும் குணங்கள், அவனிடம் அகுணங்களாகச் {குணங்களற்றவையாகத் தன்னைச்} சுருக்கிக் கொள்கின்றன; அவன் எதனுடனும் பிணைப்புடையவன் அல்ல, அவனது ஆன்மப் பார்வையின் விரிவாக்கமும் வளர்ச்சியும் உணர்வால் மட்டுமே நாம் அறிய முடியும். அறியாமையின் மாயை விலக்கப்பட்டதும், இந்தக் கலப்படமற்ற உச்ச பேறு {பேரின்பம்} அடையப்படுகிறது. இன்பம் மற்றும் வலி சம்பந்தமான பொருட்களைக் கைவிடுவதாலும், இவ்வுலகின் பொருட்களில் தன்னைப் பிணைக்கும் உணர்வுகளைத் துறப்பதாலும், ஒரு மனிதன் பிரம்மத்தை (பரமாத்மாவை அல்லது முக்தியை) அடைகிறான். ஓ நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே- கௌசிகரே}, நான் கேள்விப்பட்டவாறே, இவை அனைத்தையும், உமக்குச் சுருக்கமாக விவரித்திருக்கிறேன். வேறு எதை நீர் அறிய விரும்புகிறீர்\" என்று கேட்டான் {தர்மவியாதன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்ய���ம்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/cinema/national-4", "date_download": "2019-09-18T18:20:22Z", "digest": "sha1:QTT5LFODW6SZS44M36RM5C22QMWYN4U7", "length": 8388, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "'தேசிய விருதுகள் ஒருதலை சார்புடன் வழங்கப்பட்டுள்ளன' - ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » ‘தேசிய விருதுகள் ஒருதலை சார்புடன் வழங்கப்பட்டுள்ளன’ – ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்\n‘தேசிய விருதுகள் ஒருதலை சார்புடன் வழங்கப்பட்டுள்ளன’ – ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்\n64-வது தேசிய விருதுகள் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஒருதலை சார்புடன் விருதுகள் அளிக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\n64-வது திரைப்பட தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக ‘ஜோக்கர்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. பாடலாசிரியருக்கான விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது. மேலும், ’24’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கதில் தேசிய விருதுகள் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். நடுவர்களின் செல்வாக்கும், ஒரவஞ்சனையும் மட்டுமே விருதுகளில் தெரிவதாகவும், ஒருதலை சார்பாக விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து முருகதாஸ் பதிவுக்கு சமூக வலைதளத்தில் கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nகஞ்சா க உதவுவார்கள்” – நெகிழ வைத்த சமுத்திரகனி\nதேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-18T18:40:40Z", "digest": "sha1:HA2L3MP3KI2OI5H6XRP7SDBGPONTQ3TQ", "length": 9597, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதூர் (வி��ாத்திகுளம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. புதூர் (ஆங்கிலம்:V. Pudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n2.1 மக்கள் தொகை பரம்பல்\nமாவட்டத் தலைமையிடமான தூத்துக்குடியிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 40 கிமீ தொலைவில் உள்ள கோவில்பட்டி ஆகும்.\nபுதூருக்கு கிழக்கே கமுதி 40 கிமீ; மேற்கே சாத்தூர் 30 கிமீ; வடக்கே அருப்புக்கோட்டை 21 கிமீ; தெற்கே விளாத்திகுளம் 20 கிமீ.\n23.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2369 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 8891 ஆகும்[2][3]\n↑ வி.புதூர் பேரூராட்சியின் இணையதளம்\n↑ வி. புதூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்���டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:02:36Z", "digest": "sha1:HUMFV4OCTAX63DZDZPZNFVPFURTVQQSZ", "length": 8325, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளால் (Ficus benjamina) ஃபைக்கஸ் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது, தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் தென் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் அதிகாரபூர்வ மரம் இதுவேயாகும். இயற்கையான நிலைமைகளில் இம்மரம் 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. கவர்ச்சியான முறையில் தொங்கிய நிலையில் இருக்கும் சிறு கிளைகளில் 6-13 சமீ நீளம் உள்ள பளபளப்பான இலைகள் காணப்படுகின்றன. இவ்விலைகள் ஏறத்தாள நீள்வளைய வடிவில் அமைந்து கூரான முனையுடன் கூடியவையாக இருக்கின்றன. இதன் சிறிய பழங்கள் சிலவகையான பறவைகளுக்கு உணவாகின்றன.\nவெப்பவலயப் பகுதிகளில் வெள்ளால், பூங்காக்களிலும், சாலையோரங்கள் போன்ற வேறு நகர் சார்ந்த இடங்களிலும், பெரிதாக வளர்ந்து காணப்படுகின்றன. இது பொதுவாக இத்தகைய அழகூட்டும் தாவரமாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. மிதவெப்பப் பகுதிகளில் இத் தாவரம் வீட்டில் வளர்ப்பதற்காகப் பெரிதும் விரும்பப்படுகிறது. வளர்வதற்குரிய சாதகமற்ற நிலைமைகளைத் தாங்கிக்கொள்ளும் தன்மையும், அழகிய தோற்றமுமே இதற்குக் காரணமாகும். பிரகாசமான சூரிய ஒளியில் இது சிறப்பாக வளரக்கூடியது எனினும், குறிப்பிடத்தக்க அளவில் நிழலையும் தாங்கிக் கொள்ளக்கூடியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/crime-news-in-tamil/?filter_by=random_posts", "date_download": "2019-09-18T18:20:23Z", "digest": "sha1:Q72NECBHBCQZRLS45YXQITABBIZ2MCYI", "length": 8022, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "க்ரைம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nவேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி.. மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்.. மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங���கோலப்படுத்திய போலீஸ்..\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த முஸ்லீம் மதத்தை சார்ந்த பெண்ணை காதலித்து வந்தார் பெற்றோருக்கு விஷயம் தெரிந்ததால் அவ்விருவரையும்...\nஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை.. அதனை வீடியோ எடுத்து அவலம்…\nபள்ளி மதிய உணவை காசுக்கு விற்கும் கொடுமை.. மாணவர்களின் ஊட்டச்சத்துக்கு கேள்வி குறி…\nஉலக செய்திகள்1 day ago\n54 பேரிடம் ரூ.81 லட்சம் அபேஸ் பண்ண இளம் காதல் ஜோடிகள்……\nஇங்கிலாந்து விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி கூறி 54 பேரிடம் சுமார் ரூ.81 லட்சம் வசூலித்து மோசடி செய்த இளம் காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். உத்தர கன்னடா மாவட்டம்...\n“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…\nதற்கொலை செய்துக் கொண்ட பள்ளி மாணவி, இறுதியாக எழுதியவைத்த கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் மெயின்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், விடுதியில் இருந்த கூடத்தில்...\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nஒருவர் ஆணாக இருந்தாலும் சார் இல்லை பெண்ணாக இருந்தாலும் பிறந்து வளர்ந்து சமுதாயத்தில் உரிய அந்தஸ்த்தை பெறவேண்டும் என்றால் அது திருமணம் நிகழ்வு தான் அதுபோன்ற ஒரு உன்னதமான நிகழ்வில் பெண்களை பாலியல் ரீதியாக உறவு...\nதற்கொலை செய்து கொண்ட சினிமா பிரபலங்களின் தொகுப்பு…\nதமிழ்சினிமா மற்றும் சீரியல் உலகை சேர்ந்த ஒரு நடிகரோ அல்லது நடிகையோ தற்கொலை செய்வது என்பது இங்கு வழக்கமா உள்ளது. மன அழுத்தம், பணப்பிரச்சனை, காதல் தோல்வி என பல்வேறு காரணங்களுக்காக இதற்கு முன்னர் பல...\nதன் கணவரால் விபசார விடுதிக்குள் அடைக்கப்பட்ட இளம் பெண் : தற்போது மூன்று பிள்ளைகளுடன் இருக்கும் அவல நிலை….\nமும்பையில் 16- வயது இளம் பெண் ஒருவர் பெற்றோர்கள் இல்லாத வீட்டு வேலைக்காக சென்றபோது ஒரு இளைஞரை சந்தித்து உள்ளார். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அடுத்த ஓராண்டில் இருவருக்கும் ஆண்...\nஆசை வார்த்தை கூறி கோவாவில் வடமாநில பெண்ணை கடத்திய தமிழக வாலிபர் பதறவைக்கும் கடைசி நிமிடங்கள்…\nவேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணைக் கடத்திய தமிழக ஏஜென்ட் பெண் கொடுத்த தகவலின் பேரில் கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் சம்பவத்தை குறித்து ஏஜென்ட் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவிலே...\nஇணையதளவாசிகளை மிரள வைத்த அந்த அந்த காட்சி… கை கால்களை கட்டிய வாலிபரை அடித்து சின்னா பின்னமாக போலீசார்…\nநாட்டையே உலுக்கிய வீடியோ அதில் ஒரு நபரை கை , கால்களை கட்டிய நிலையில் காவல் நிலையத்தில் வைத்து மாட்டை அடிப்பது போல இளைஞரை வெறித்தனமாக தாக்கும் உதவி ஆய்வாளர். அந்த வீடியோ நேற்று இணையத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190404084531", "date_download": "2019-09-18T17:52:56Z", "digest": "sha1:LUZFYICP6UOQWMYOD4IMRTBMWEZEXDHU", "length": 6219, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...!", "raw_content": "\nதமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க... Description: தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க... Description: தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...\nதமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...\nசொடுக்கி 04-04-2019 வைரல் 1050\nதமிழ் இன்று உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. அதன் உச்சமாகத்தான் சீன நாட்டிலேயே பலரும் தமிழ் மாணவர்களாக படித்து வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தமிழில் பாட்டுப்பாட, அது சமூக வலைதளங்களில் செம டிரெண்டாகி வருகிறது.\nஇன்று நம் தமிழ் பெண்களே தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை பெரிதாக விரும்புவதில்லை. நுனிநாக்கு ஆங்கிலத்தில் தங்கள் குழந்தைகள் பேச வேண்டும் என்னும் மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர். அப்படியான சூழலில் இந்த வெளிநாட்டுப் பெண் தமிழில் பாடல் பாடி அசத்துவது உச்சிமுகர்ந்து பாராட்டுதலுக்கு உரியது.\nசிங்கு சான்...சிங்கு சான் என்னும் தமிழ்ப்பாடல் சேலையின் பெருமையை சொல்லும். அதில் வெள்ளைக்காரி இங்க வந்த சேலை தான் என சேலையின் பெருமையை சொல்வார்கள்.\nஅதற்கும் சிகரம் வைப்பது போல���, அழகான சேலையில் இந்த வெளிநாட்டுப்பெண் தமிழில் பாடும் அழகை நீங்களே வீடீயோ கிளிக் செய்து கேட்டு பாருங்களேன்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nசென்னை ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக சொன்ன தல தோனி\nஇந்த விஷயங்களுக்காகவாவது ஆண்கள் கண்டிப்பாக கற்றாழை சாப்பிடுங்க..\nதனது டீசர்டை ஏக்கத்துடன் தொட்டு விடைபெறும் யுவராஜ்சிங்.. வைரலாகும் வீடீயோ...\n இலங்கப்பெண் லாஸ்லியாவைத் துரத்தும் கேள்விகள்..\nஅழுதுகொண்டே தாலிகட்டிய மாப்பிள்ளை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க…\nதொலைந்து போன பாரம்பர்ய விளையாட்டுக்கள்... செல்போனுக்குள் மூழ்கும் அடுத்த தலைமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/27141136/1049878/RBI-board-approves-surplus-transfer-of-176-lakh-crore.vpf", "date_download": "2019-09-18T18:01:40Z", "digest": "sha1:LJZ7EU6GAXFQ3GM65FEQUHLUSDOOGAXW", "length": 9316, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி - ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி - ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு\nஈவுத்தொகை மற்றும் உபரி நிதியில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் உபரி நிதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியது.\nஇதன்படி, கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி நிதியான ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 414 கோடி ரூபாய் மற்றும் திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்ட��ைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரித் தொகை 52 ஆயிரத்து 637 கோடி ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி உபரித் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/08/05/bomb_blast/", "date_download": "2019-09-18T18:47:01Z", "digest": "sha1:CEX5KFAFBPJDJOQ7VH6CRUGUQXWABZD3", "length": 42856, "nlines": 301, "source_domain": "xavi.wordpress.com", "title": "கட்டுரை : வெடிக்கும் உலகம், விழித்தல் அவசியம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்\nநான் பார்த்ததிலே : ஒரு குறும்பட விமர்சனம் →\nகட்டுரை : வெடிக்கும் உலகம், விழித்தல் அவசியம்\n( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியானது )\nஉலகெங்கும் வெடிகுண்டுகள் வெடிப்பது சர்வ சாதாரணமாகி விட்ட சூழல் இது. இலங்கை, ஈராக் என போர் பிரதேசங்களில் நிகழ்ந்து வந்த வெடிகுண்டுகள் இப்போதெல்லாம் எங்கு வேண்டுமாலாலும் வெடிக்கலாம் எனும் சூழல்.\nகடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 2765 பேர் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியாகியிருக்கின்றனர். இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு முடிய இந்தியாவில் மட்டும் நிகழ்ந்த தீவிரவாதப் படுகொலைகளின் எண்ணிக்கை சுமார் பதினான்காயிரத்து ஐநூறு என்கிறது SAIR (South Asis Intelligence Review) புள்ளி விவரம்.\nஎல்லைகளில் நிகழ்ந்து வந்த தாக்குதல்களும், குண்டு வெடிப்பும் இப்போது அப்பாவி மக்கள் உலவும் பொது இடங்களில் நிகழ்வதுதான் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. அதிலும் இந்த ஓரிரு வாரங்களில் இந்தியாவில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் மக்களை பீதியின் எல்லைக்கே தள்ளியிருக்கிறது. பொதுவிடங்களில் நின்று பேசவும், திரையரங்குகள், விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லவும் மக்கள் பெரிதும் தயங்குகின்றனர். காரணம் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் இடங்கள் இத்தகையதே.\nவெடிகுண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளை பல அடுக்குகளாகப் பிரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். முதலாவது குண்டு வெடிக்கும் போது உருவாகும் வெடி அலைகள். வெடிகுண்டு வெடிக்கும் போது சுற்றியிருக்கும் பகுதி மிக அதிக அழுத்தத்துக்குள் தள்ளப்படுகிறது. இது அருகிலிருக்கும் காற்றை மிக அழுத்தத்துடனும், மிக மிக விரைவாகவும் தள்ளுகிறது. இந்த வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு வினாடியை நீங்கள் ஆயிரக்கணக்காக உடைத்தால் அதில் ஒரு வினாடியில் இந்த அலை பாயும் எனக் கொள்ளலாம். இது தான் சுற்றியிருக்கும் பொருட்களையும் உடைத்து, அருகில் நிற்கும் மனிதர்களையும் கொடூரமாய் தாக்குகிறது.\nஇந்த அலைகளைத் தொடர்ந்து இரண்டாவதாக வருவது அதிர்வு அலைகள். மிக அதிக அழுத்தத்தில், அதிக வெலாசிடி உள்ள அதிர்வு அலைகள் உடலை ஊடுருவி உடலின் பாகங்களைச் சிதைக்கிறது. இந்த அலைகள் தாக்கினால் உடல் மிகப்பெரிய சேதத்தை சந்திப்பது உறுதி.\nகுண்டு வெடிக்கும்போது அருகில் இருக்கும் கண்ணாடிப் பொருட்களோ, இரும்புப் பொருட்களோ, அல்லது கனமான கூர்மையான பிற பொருட்களோ அதி வேகத்தில் வீசப்படும். இது தான் சற்றுத் தொலைவில் இருப்பவர்களைக் கூட தாக்கி அவர்கள் உயிருக்கு உலை வைக்கிறது.\nகுண்டு வெடிக்கும் போது ஏற்படும் வெப்பம் அருகில் இருக்கும் பொருட்களை எரித்தும், வெப்ப அலைகளை அருகிலுள்ள பகுதிகளில் நிலவச் செய்தும் முடிந்த மட்டும் பொசுக்கி விடுகிறது.\nகுண்டு வெடிக்கும்போது நிகழும் இன்னொரு அபாயம் என்னவெனில், வெடிக்கும் போது அதிக அழுத்தமான காற்று வெளித்தள்ளப்படுவதால் அந்த இடத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகி விடுகிறது. இந்த வெற்றிடம் அடுத்த வினாடியே அருகிலுள்ள காற்றை உள்ளிழுத்து நிரம்பிக் கொள்கிறது. இப்படி உள்ளிழுக்கும் வலிமை அருகில் இருக்கும் பொருட்களையும் உயிர்களையும் தப்ப விடாமல் செய்துவிடுகிறது.\nஇவையெல்லாம் குண்டுவெடிக்கும்போது நிகழ்பவை. குண்டு வெடிப்பிற்குக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்படுவது அதற்கு சற்றும் தொடர்பற்ற மக்கள் என்பது தான் மனித நேயம் உடையவர்களை வேதனைக்குள் தள்ளும் செய்தி.\nவன்முறையற்ற, பாதுகாப்பான ஒரு சூழல் அமைய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் தெளிவான திட்டமிடுதலும், பாரபட்சமற்ற அணுகுகுறையும் அவசியம். பொதுமக்களின் பங்களிப்பு, விழுப்புணர்வு போன்றவையும் இதில் அவசியம்.\n1 உங்களுக்கு அருகில் எங்கேனும் குண்டு வெடித்தாலோ, வெடிக்கும் என தெரிந்தாலோ எதற்கேனும் அடியில், மூடிக்கொண்டு படுப்பது நலம் பயக்கும். இது குண்டு வெடித்தலினால் நிகழும் அலைகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.\n2 உங்களுக்கு ஏதேனும் சந்தேகப்படும்படியான பொருள் தபாலில் வந்தால் அதை அனுப்பியவர் யார் என பாருங்கள். அதில் தொலைபேசி இருந்தால் பேசி தகவல் அறியுங்கள். எதுவும் இல்லையேல் அந்தப் பார்சலை பிரிக்காமல் தனியே ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டு காவல் துறைக்குத் தகவல் அளியுங்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் தவிர்த்து யாரிடமிருந்தும் எதுவும் வாங்காதிருங்கள்.\n3 ஒரு முக்கியமான விஷயம், சந்தேகத்துக்குரிய பார்சல் எங்கே இருந்தாலும் அந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்ட இடைவெளியில், ரேடியோ, செல்போன் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை மின் பொருட்கள் எதையும் இயக்காதீர்கள்.\n4 இங்கேயெல்லாம் யார் வருவாங்க என்பது போன்ற ஓரமான, மக்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஏதேனும் பார்சல் இருந்தால் உங்கள் சிந்தனை சட்டென விழிப்படையட்டும். பார்சலின் மேல் ஏதேனும் எச்சரிக்கை வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தால் உடனே காவல்துறைக்குத் தெரியப்படுத்துங்கள். எக்காரணம் கொண்டும் பார்சலைத் தொடாதீர்கள்.\n5 வந்திருக்கும் பார்சல் சந்தேகத்துக்குரியதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது சில வழிமுறைகள் சொல்கின்றனர் நிபுணர்கள். உதாரணமாக, வந்திருக்கும் பார்சல் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலோ, அனுப்பியவர் விவரம் இல்லாமல் இருந்தாலோ, ஒழுங்கற்ற வடிவத்துடன் இருந்தாலோ, விலாசம் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தாலோ, குறிப்பிட்ட நபருக்கு என்று இல்லாமல் தலைவர் இயக்குனர் என பதவிகள் குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தாலோ, வித்தியாசமான வாசனை வந்தாலோ, ஒயர் போன்றவை தெரிந்தாலோ, அளவுக்கு அதிகமாகவே தபால்தலை ஒட்டப்பட்டிருந்தாலோ, அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தாலோ, எண்ணைப்பசை, பொடி, போன்றவை கசிந்தாலோ, உள்ளிருந்து ஏதேனும் சத்தம் வந்தாலோ அவை பிரச்சினைக்குரியவையாய் இருக்கலாம் என கருதி விழிப்படையுங்கள்.\n6 ஒருவேளை நீங்கள் ஒரு நிறுவனத்தின் அதிகாரியாய் இருந்தால், யாரேனும் உங்கள் அலுவலகத்துக்கோ, பொது இடத்துக்கோ குண்டு வைத்திருப்பதாக போனில் சொன்னால், அந்த நபர் ஆணா பெண்ணா, அவருடைய குரல், உச்சரிப்பு முறை, பின்னணியில் ஒலிக்கும் சத்தங்கள் இவற்றைக் ��வனமுடன் பதிவு செய்யுங்கள். பதட்டப்படவே படாதீர்கள். அந்த நபர் பேசி முடிக்கும் வரை அமைதியாய் கேளுங்கள். அந்த சில வினாடிகளில் நீங்கள் கவனிப்பவை மிகப்பெரிய உதவியாய் இருக்கக் கூடும்.\n7 கட்டிடத்தில் எங்கேனும் குண்டு வெடித்து தீ பரவினால் முடிந்தமட்டும் தரையோடு குனிந்து வெளியேறுங்கள். வெப்பம் கூரைப் பகுதியில் அதிகமாய் இருக்கும். கட்டிடத்தின் அவசர வாசல்களைப் பயன்படுத்துங்கள். மின் தூக்கிகள் பக்கமே போகாதீர்கள்.\n8 அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பெரிய கட்டிடங்கள் போன்ற பகுதிகளைச் சுற்றி அதிக வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்தல் அவசியம். கூடவே கண்காணிப்புக் காமராக்கள் பொருத்துவதும் அவசியம். அலுவலகத்தில் பணிபுரிவோர் இத்தகைய ஆலோசனைகளை அலுவலக தலைமைக்குச் சொல்லலாம்.\n9 சந்தேகப்படும்படியான நபர் உங்கள் அருகே உலாவுவதைக் கவனித்தால் ரகசியமாய் சற்று நேரம் அந்த நபருடைய நடவடிக்கைகளைப் பாருங்கள். சந்தேகம் வலுத்தால் காவல் துறைக்குத் தகவல் கொடுங்கள். குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், திரையரங்குகள், சுரங்க நடை பாதைகள் போன்ற இடங்களில் விழிப்பாய் இருங்கள்.\n10 யாருமே விரும்பாத இடங்களைக் கூட ஒருவர் ரகசியமாய் புகைப்படம் எடுக்கிறார் என்றால் அவர் கவனிக்கப்பட வேண்டியவர். உதாரணமாக ரயில்வே நிலையங்களின் ஓரங்கள், கழிப்பிடங்களின் பின் பக்கம், இப்படி.\n11 குற்றவாளிகள் பெரும்பாலும் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று காட்டிக் கொள்ள பெரும் பிரயர்த்தனம் மேற்கொள்வார்கள். குறிப்பாக வெயில் காலத்திலும் கோட் சூட்டுடன் நடப்பது, எதேச்சையாய் செய்வது போல சில செயல்களை வேண்டுமென்றே செய்வது இப்படி. விழிப்பாய் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.\n12 குற்றம் செய்ய வருபவர்கள் பெரும்பாலும் ஒரு பையோ, சூட்கேசோ ஏதேனும் வைத்திருப்பார்கள். தாங்கள் சாதாரணமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள மொழுமொழுவென புதிதாய் ஷேவ் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு. மிகவும் கூர்மையான பார்வையும், அனைத்தையும் கவனத்துடன் அணுகும் மனப்பான்மையும் அவர்களிடம் இருக்கும். வேக வேகமாக நடப்பார்கள், ஆனால் ஓடவே மாட்டார்கள்.\n13 ஒரு இடத்தில் பெட்டியை வைத்துவிட்டு சிறிது நேரத்தில் விடுட்டென பெட்டியை எடுக்காமல் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்வதுபோல ஒருவர் அப்படியே நழுவுகிறார் எனில் கவனம் தேவை \nசமூகவிரோத செயல்களையும், தீவிரவாத நடவடிக்கைகளையும், வெடிகுண்டு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளையும் ஒட்டுமொத்தமாக சமூகத்திலிருந்து கழுவி விட முடியாது. ஆனால் எச்சரிக்கை உணர்வு மக்களிடம் பரவினால் இத்தகைய குற்றங்களைப் படிப்படியாகக் குறைக்க முடியும்.\nசமூக அக்கறையும், சமூகத்தில் நானும் ஓர் அங்கம் எனும் உணர்வும், சமூகப் பாதுகாப்புக்கு என்னால் இயன்றதைச் செய்யவேண்டும் எனும் பங்களிப்பு உணர்வும் அனைவரிடமும் மிளிர்ந்தால் வன்முறைகள் ஒழிந்து நன்முறைகள் சமூகத்தை வளமாக்கும்.\n← தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்\nநான் பார்த்ததிலே : ஒரு குறும்பட விமர்சனம் →\n8 comments on “கட்டுரை : வெடிக்கும் உலகம், விழித்தல் அவசியம்”\nசிறப்பாக கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் மலைப்பாக இருக்கிறது… நிறைய எழுதுகிறீர்கள்…. ஆச்சர்யம்…\nசேவியர் அண்ணா,இந்தப் பதிவை கொஞ்சக் காலத்துக்கு முன்னமே எழுதியிருந்தீர்கள் என்றால் எங்கள் நாட்டில் பல உயிர்கள் வாழ்ந்திருக்குமோஅருமையான பதிவு.தேவையான காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வருமுன் காப்போம்.என்றாலும் சின்னச் சின்ன அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ளலாமே தவிர….எங்கள் நாட்டின் அவலத்திற்கு அருமையான பதிவு.தேவையான காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வருமுன் காப்போம்.என்றாலும் சின்னச் சின்ன அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ளலாமே தவிர….எங்கள் நாட்டின் அவலத்திற்கு உங்கள் சமூக நலன் கொண்ட பதிவுகளுக்கு நன்றி அண்ணா.\n//சிறப்பாக கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் மலைப்பாக இருக்கிறது… நிறைய எழுதுகிறீர்கள்…. ஆச்சர்யம்//\nநன்றி தம்பி 🙂 எழுதுவது மிகவும் பிடித்தமான பொழுது போக்கு எனக்கு, உன்னைப் போலவே 😉\n//அருமையான பதிவு.தேவையான காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வருமுன் காப்போம்.என்றாலும் சின்னச் சின்ன அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ளலாமே தவிர….எங்கள் நாட்டின் அவலத்திற்கு உங்கள் சமூக நலன் கொண்ட பதிவுகளுக்கு நன்றி அண்ணா.\nநன்றி தங்கச்சி. வருகைக்கும், கருத்துக்கும், அன்புக்கும்.\nமிக அற்புதமான பதிவு. தீவிரவாதிகள் என்று கூறிகொள்பவர்கள்\nகொஞ்சமேனும் மனி�� நேயம் இருந்தால்….\nஅது தான் இல்லையே 😦\nநன்றி முகுந்தன். உண்மை சுடும் 😦\nகாவல் துறையினரின் கடமையை நீங்கள் எடுத்து சிறப்பாக செய்து உள்ளீர்கள் அதற்காய் என்னுடைய பணிவான சல்யுட் அதற்காய் என்னுடைய பணிவான சல்யுட் சமீபத்தில் நடந்த அஹமெதாபாத் குண்டு வெடிப்பில் , போல்ட் , நட்டுகளின் அடியில் வைத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்து இருக்கின்றனர். போன வருட ஹைதராபாத் குண்டு வெடிப்புகளில் , சைக்கிள் செயின் பயன்படுத்தி இருக்கின்றனர் . என்ன ஒரு கொடூர மனம் சமீபத்தில் நடந்த அஹமெதாபாத் குண்டு வெடிப்பில் , போல்ட் , நட்டுகளின் அடியில் வைத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்து இருக்கின்றனர். போன வருட ஹைதராபாத் குண்டு வெடிப்புகளில் , சைக்கிள் செயின் பயன்படுத்தி இருக்கின்றனர் . என்ன ஒரு கொடூர மனம் இல்லை மிருக மனம் கொண்டவன் கூட இப்படிச் செய்வான் என்று சொல்லுதற்கு ஆகாது .\nமனித இனத்தின் குருதி குடித்து , இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கலாம் என்று எண்ணும் தீவிரவாத பேடிகளுக்கு எதிரான இன்னொரு சுதந்திர போருக்கு தயாராவோம் அந்த யுத்தத்தில் மாளப் போவது அப்பாவி மக்கள் அல்ல அந்த வெறி பிடித்த மிருகத்துக்கும் கீழான இனம் மட்டுமே என்று சூளுரைப்போம் \nநன்றி குகன். தீவிரவாதத்துக்கு எதிரான உங்கள் மனக் கொந்தளிப்பைக் காட்டி விட்டீர்கள். நம்புவோம், நலமான ஒரு இந்தியா உருவாகும். தோழமை நிலைபெறும் என நம்புவோம்.\nபைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்��ேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா\n24 எரேமியா விவிலியத்திலுள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை. காரணம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அச்சுறுத்தலாகவோ, புரிந்து கொள்ளக் கடினமாகவோ, மன அழுத்தம் தரக்கூடியதாகவோ இருக்கின்றன என்பது தான். எரேமியா நூல் ஐம்பத்து இரண்டு அதிகாரங்கள் கொண்ட ஒரு பெரிய நூல். நாற்பது ஆ […]\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nஇரண்டு தலைவர்களுக்கு ஊழியம் ( ஒருவர் மேடையின் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறார், அவர் அலுவலக பாஸ். இன்னொருவர் இன்னொரு ஓரத்தில் அமர்ந்திருக்கிறார் அவர் சோசியல் மீடியா பாஸ். மேடையின் நடுவே ஒரு மேஜையில் அமர்ந்திருக்கிறார் நபர் 1 அவர் பணியாளர். பின்குரல் மனசாட்சி ) ந 1 : ( வந்து அமர்கிறார் ) ஷப்பப்பா.. ஆண்டவா இன்னிக்கு நாள் நல்லபடியா இருக்கட்டுமே… (கம்ப்யூட்டரை தொட […]\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\n23 எசாயா விவிலியத்திலுள்ள நூல்களில் மிக முக்கியமான தீர்க்கத் தரிசன நூல் எசாயா நூல் தான். 1948ல் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த நூல்களில் எசாயா நூலின் பதிப்பு ஒன்றும் இருந்தது. அது கிமு 100 ஐச் சேர்ந்தது. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள எசாயா நூலிலிருந்து அது வேறுபடாமல் இருந்தது நூலின் நம்பகத் தன்மையை உறுதியாக்கியிருக்கிறது. எசாயா நூலைப் பிரித […]\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\n22 இனிமை மிகு பாடல் திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மீக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது. சற்றே காமம் இழையோடும் காதல் நூல் என இதைச் சொல்வதே சரியானதாக இருக்கும். இதை எழுதியவர் சாலமோன் மன்னன். தனது வாழ்வின் இளமைக் காலத்தில் இந்த காதல் பாடலை அவர் எழுதியிருக்கிறார் […]\nஉலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மாற்றங்களெல்லாம் வெகு சில ஆளுமைகளால் உருவாகியிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். எப்படி ஒரு சிறு விதையானது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ, அது போல தான் ஆளுமை உடையவர்கள் மாபெரும் திறமைகளை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்��ள். அவை மிகப்பெரிய மாற்றத்துக்கான விதைகளாக பின்னர் உருமாறுகின்றன மார்ட்டின் […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-09-18T18:15:48Z", "digest": "sha1:MVO5ABC6W65PBJCNU6ZQL7O3WVKVH5CM", "length": 11924, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "பொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார் | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nபொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜேர்மனிய அதிபர் அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்.\nபேர்லினில் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது ஐரிஷ் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கவுள்ளார்.\nஐரிஷ் எல்லையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது ஜனநாயக விரோதமானது என்றும் எனவே இது அகற்றப்படவேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.\nஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஐரிஷ் எல்லைக் கட்டுப்பாட்டு விடயத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை நிராகரித்துள்ளது.\nஎனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் எதிர்மறையானது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவுள்���தாகவும் பிரெக்ஸிற் விடயத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்ற உண்மையான உணர்வு உள்ளது என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.\nமேலும் இதனை நாம் பாராளுமன்றத்தின் மூலம் பெறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதியளித்த அவர் ஒக்ரோபர் 31 அன்று ஒரு ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்த இல்லாமல் பிரித்தானியா வெளியேறும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபிரஸ்ஸல்ஸுக்கும் முன்னாள் பிரதமர் தெரேசா மேயிற்கும் இடையிலான ஐரிஷ் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உள்ளடக்கிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகள் செப்ரெம்பர் 27 ஆம் திகதி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிட\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nபொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் (வயது 28) கொலை தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்\nலைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு\nலைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள\nதகவல் அறியும் உரிமைக்கு வலுச்சேர்க்க ‘தகவல் மாதம்’ பிரகடனம்\nசர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி\nநாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் கட்டாரில் கைது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய இலங்கையர் ஒருவர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்ற\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\n2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nகடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை முல்லைத்தீவில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-18T17:40:09Z", "digest": "sha1:KX7GN4W2BQMOLJ7F43YDCZTEKVCWP7AW", "length": 19883, "nlines": 728, "source_domain": "calendar.tamilgod.org", "title": " திருவாதிரை தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று புரட்டாசி 1, ஸ்ரீ விகாரி வருடம்.\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\n01.12.2019 ( கார்த்திகை )\n02.12.2019 ( கார்த்திகை )\nYou have chosen கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு from Tamil month மார்கழி .\nநீங்கள் கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு நாட்களை மார்கழி மாதத்தில் தேடினீர்கள். அத்ற்கான‌ நாட்கள் கீழே உள்ளன‌.\nதிருவாதிரை காலண்டர் 2019. திருவாதிரை க்கான‌ காலண்டர் நாட்கள்\nMonday, December 2, 2019 சஷ்டி கார்த்திகை 16, திங்கள்\nMonday, December 2, 2019 சஷ்டி கார்த்திகை 16, திங்கள்\nMonday, December 2, 2019 சஷ்டி கார்த்திகை 16, திங்கள்\nSunday, December 1, 2019 பஞ்சமி கார்த்திகை 15, ஞாயிறு\nThursday, June 20, 2019 திரிதியை (தேய்பிறை) ஆனி 5, வியாழன்\nThursday, May 23, 2019 பஞ்சமி (தேய்பிறை) வைகாசி 9, வியாழன்\nFriday, April 26, 2019 சப்தமி (தேய்பிறை) சித்திரை 13, வெள்ளி\nMonday, October 7, 2019 நவமி புரட்டாசி 20, திங்கள்\nMonday, October 7, 2019 நவமி புரட்டாசி 20, திங்கள்\nMonday, October 7, 2019 நவமி புரட்டாசி 20, திங்கள்\nSunday, October 6, 2019 அஷ்டமி புரட்டாசி 19, ஞாயிறு\nWednesday, June 19, 2019 துவிதியை (தேய்பிறை) ஆனி 4, புதன்\nThursday, April 25, 2019 சஷ்டி (தேய்பிறை) சித்திரை 12, வியாழன்\nThursday, June 20, 2019 திரிதியை (தேய்பிறை) ஆனி 5, வியாழன்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nThursday, June 20, 2019 திரிதியை (தேய்பிறை) ஆனி 5, வியாழன்\nMonday, January 7, 2019 துவிதியை மார்கழி 23, திங்கள்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2019/09/07/", "date_download": "2019-09-18T18:02:40Z", "digest": "sha1:Q5R5BVKZAJLMFU7GPP5EYJ7N52MEQL2D", "length": 6534, "nlines": 101, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 2019 » September » 07", "raw_content": "\nஇலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாக முடியுமா\nஇலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன. 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பெரிய பங்களிப்பை வழங்கியிருந்தன…. Read more »\nகல்வெட்டுகளும், எண்ணற்ற ஓலைச்சுவடிகளும், அரண்மனைகளும், கோயில்களும், கோட்டை கொத்தளங்களும் தமிழரின் தொன்மைக்கு ஆதாரமாக இருந்தும் மூவேந்தர், சங்க காலம் என்றெல்லாம் கற்பனையில் அடித்து விடுகிறார்கள் என்று தமிழர்களைப் பற்றி, தமிழகத்தில் இருந்து கொண்டே சிலர் ஏளனமாக பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழர்களை, `வேறொரு நாகரிகத்தின்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசேக்காடு ஏரியை பாதுகாத்த சோழ மன்னன்: கல்வெட்டு தகவல்\nதமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து\n700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை: 37 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-29-08-2018/", "date_download": "2019-09-18T17:40:59Z", "digest": "sha1:CUN6ALTTJV67KQCLBZDSBGRQNJBKLCMO", "length": 14912, "nlines": 159, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 29/08/2018Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nதூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nஇன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றபாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் ���ுகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்த்து செயல்பட வேண்டும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். வாரமத்தியில் பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி\nசெல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000: சட்டத்தில் புதிய திருத்தம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2012/09/blog-post.html?showComment=1348669968423", "date_download": "2019-09-18T18:40:31Z", "digest": "sha1:CX4VUJMVF6P5CXEVSBQJCROC5LBKM2SO", "length": 75919, "nlines": 210, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: அணு மின்சாரம் என்ற மாயை & அரசுகளின் அயோக்கியத்தனம்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nஅணு மின்சாரம் என்ற மாயை & அரசுகளின் அயோக்கியத்தனம்\n(கிட்டத் தட்ட 10 மாதம் முன் எழுதியது - இப்போதும் பொருந்துவதாகவே உள்ளது)\nஎன்னோடு பணியாற்றும், என்னை விட பத்து வயது குறைந்த ஒரு பெண்ணிடம் கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டேன். பதிலுக்கு ”இந்தியா முன்னேறனும்னா கட்டாயம் செய்தாக வேண்டிய புராஜெக்ட்” என்றார். நம்மில் பலர் அவ்வாறே கருதுகிறோம். நாம் வாழும் சூழலும், நமக்கு அளிக்கப்படுகிற செய்திகளும், சிந்தனைத் திணிப்புகளும் நம்மை அப்படிக் கருத வைக்கின்றன. நம்மில் மின்தடை காரணமாக பாதிக்கப்படாத, அதனால் எரிச்சலடையாதோர் இருப்பது மிகவும் அரிது. ஆகையால் மின் பற்றாக்குறையைப் போக்கவும், மின் தேவையில் தன்னிறைவு அடையவும் அணு ஆற்றலைத் தவிர வேறு போக்கில்லை என திடமாக நம்புகிறோம்.\nஅதனாலேயே கூடங்குளத்திலும், இடிந்தகரையிலும் போராடும் மக்களை நாம் வெறுக்கிறோம். அவர்களது போராட்டத்தின் பின்னுள்ள நியாயத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம். கார்ட்டூன் வீடியோவில் அவர்களை கோமாளிகளைப் போலக் காட்டுவோம் என்று அணு விஞ்ஞானிகள் கொடுத்த செய்தியை ரசிக்கிறோம்.\nஉண்மையில் கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்தும், அவ்வளவு ஏன் அணு மின் உலைகள் குறித்தே போதுமான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள நாம் முனையவில்லை. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மட்டுமே நாட்டின் தலையாய பிரச்சினைகள் என எண்ணும் நடுத்தர வர்க்கத்துச் சிந்தனை அதற்கு அனுமதிக்கவில்லை. நமக்கு ஏற்பட்டால் மட்டுமே இழப்பு, மற்றவர்களுக்கென்றால் செய்திதான் என்ற மனநிலையில் இருக்கிறோம். கூடங்குள மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டத்தைப் புரிந்து கொள்வது இன்றியமையாத ஒன்று. இது ஒரு வட்டாரத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் பிரச்சினை மட்டுமல்ல.\nஇந்தியாவில் பெருகி வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டியதன் அவசியம் குறித்து யாருக்கும் இங்கே மாற்றுக் கருத்து கிடையாது. அந்த உற்பத்தியை அணு ஆற்றல் மூலமாக மட்டுமே தயாரிக்க முடியும் என்பதிலும், அணு மின் சக்தி மலிவானது + பாதுகாப்பானது + சுற்றுச் சூழலுக்கு உகந்த்து என்பதிலுமே நாம் வேறுபட வேண்டியிருக்கிறது.\nகூடங்குளத்தில் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட இரு உலைகளை இயக்கத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு எவ்வளவு செலவு பிடித்த்து என்பதைப் பற்றிய வெளிப்படையான தகவல் இல்லை. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இன் முன்னாள் பேராசிரியர் டாக்டர் சுரேந்திர கடேகர் அணு உலை செலவுக் கணக்கே முறைப்படி இல்லை என்கிறார். அழுத்த கன நீர் சர்வதேச்ச் சந்தையில் கிலோவுக்கு ரூ 30,000 க்கு விற்றாலும், அணு உலைகள் விஷயத்தில் 800 என்று கணக்கிட்டிருக்கிறார்கள் என்கிறார். வெளியே தெரிவித்த்து சுமார் 13,147 கோடியில் இருந்து 17,000 கோடி ரூபாய் வரை சொல்கிறார்கள். இது ஆலையை நிறுவுவதற்கு மட்டுமே ஆகும் செலவு. அதன் ஆயுள் முடிந்து அதைப் புதைப்பதற்கு 20,000 கோடி செலவாகும். சராசரியாக ஒரு மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு ரூ 17 கோடிக்கும் குறைவில்லாமல் ஆகிறது.\nகாற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து மிகத் தீவிரமாக ஓராண்டு காலமாக நான் ஆய்வு செய்து வருகிறேன். ஒரு மெகாவாட் காற்று டர்பைன் நிறுவ 6 கோடி ரூபாய் ஆகும்.\nஅணு உலையப் பொறுத்த வரை யுரேனியம் எரிபொருள் செலவு, அணு உலையை இயக்கும் செலவு, பராமரிப்புச் செலவு, பாதுகாப்பு செலவு உள்ளிட்ட மற்ற செலவுகள் வேறு. எனவே பிற மூலங்களை விட அணு மின் ஆற்றல் மலிவானது என்ற கூற்று ஊரை ஏமாற்றுவதற்கு சொல்லப்படுவதாகும். தடையில்லாத மின்சாரம் கிடைக்காமல் அவதியுறும் மக்களை நம்ப வைப்பதற்காக க்ட்டவிழ்த்து விடப்படும் பொய்யே அல்லாமல் வேறேதுமில்லை.\nபல ஆண்டுகள் அணுசக்தித் துறையும் நீண்ட அனுபவமும், படிப்பினையும் கொண்ட அமெரிக்க வல்லுனர் அர்ஜுன் மஹிஜனி, அணுசக்தி அறவே இல்லாமல் காற்று மற்றும் சூரிய ஒளி மூலமாவே மலிவான கார்பன் உமிழாத மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் என்கிறார். இது வெறும் பொருளாதார நோக்கில் சொல்லப்பட்டது. பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கோணத்தில் அவரது கருத்துக்களை பின்னர் காண்போம்.\nஇந்தியாவைப் பொருத்த வரை 2000 ஆவது ஆண்டுக்குள் 43,500 மெகாவாட் அணு மின்சாரம் தர்யாரிப்பது என்ற இலக்கு 1970 இல் நிர்ணயிக்கப்பட்ட்து. கடந்த ஆண்டு வெறும் 2,720 மெகா வாட் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. சொற்ப உற்பத்திக்கு வெகுவான தொகையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவழிக்கிறோம். இந்தியாவில் அணுசக்தி என்பதே பெரும் தோல்வியாக அமைந்துள்ளது. அதை சரிக்கட்ட தேச பக்தியும், தேசப் பாதுகாப்பும் பூச்சாண்டியாக காட்டப்படுகின்றன.\nஆயிரக் கணக்கில் போராடும் மக்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. பல பொய் வழக்குகள் புனையப்படுவதாக தெற்கிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. போராடும் மக்களைத் திசை திருப்புவது/ஒடுக்குவது ஒரு பக்கம், போராடுவோருக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்க்க் கூடாதென்பது இன்னொரு பக்கம். இதைச் செய்து முடிக்க அனைத்து ஊடகங்களின் ஆதரவோடும், பலத்தோடும் ஆவன அனைத்தையும் செய்து வருகிறது மத்திய அரசு.\nஅவ்வாறு ஏவிய ஒரு ஆயுத்த்தின் பெயர் மிடில் கிளாஸ் டார்லிங் அப்துல் கலாம். அவ்வட்டாரம் நீங்கலாக தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள ஏனையோரின் ஆதரவை அணு உலைக்கு சம்பாதிப்பதிலும், அவர்களிட்த்தில் போராடும் மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதையும் அவர் செவ்வனே செய்திருக்கிறார்.\nஅணு மின் உலைகள் மலிவானவை, பாதுகாப்பானவை என்பதை விற்பதற்கு அவரது கவர்ச்சிகரமான பிம்பம் பயன்படுத்தப்பட்ட்து. கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய கலாம் திரும்பி வந்து நீண்ட நெடியதொரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.\nஇன்றைக்கு உக்ரேன் தேசமாக விளங்க்க் கூடியதும், முந்தைய சோவியத் யூனியனில் அங்கமாக விளங்கியதுமான செர்னோபில் (1986) அணு ஆலை விபத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கலாம். அதில் வெறும் 57 பேர் மட்டுமே இறந்த்தாகச் சொல்கிறார். ஆனால் கதிரியக்கம் காரணமாக ஏற்பட்ட புற்று நோயினால் 1986 முதல் 2004 வரை இலட்சக் கணக்கான பேர் (985,000) இறந்த்தாக ஒரு ஆய்வு சொல்கிறது.\nஇரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானம் ஜப்பானின் ஹிரோசிமா மீது வீசிய அணுகுண்டை விட 400 மடங்கு அதிகமாக கதிர் வீச்சு செர்னோபில் விபத்தினால் வெளிப்பட்ட்து. ஒரு இலட்சம் சதுர கிலோ மீட்டர் நிலம் பாதிக்கப்பட்ட்து. மேகத்தில் கலந்து விட்ட கதிரியக்கப் பொருட்கள் பரவாமல் இருக்க விமானப்படை விமான்ங்களைக் கொண்டு செயற்கை மழை பெய்யச் செய்தார்கள். அப்படியும் கூட ஏறத்தாழ பாதி கதிரியக்க மாசு சோவியத் யூனியனுக்கு (உக்ரேன், பலாரஸ், ரஷ்யா தேசங்கள்) வெளியே பரவியது. கதிரியக்க நச்சு ஆறுகளையும்,, ஏரிகளையும், அணைத் தேக்கங்களையும் பாதித்த்து. 19,38,100 ஏக்கர் விவசாய நிலமும், 17,15,000 ஏக்கர் காடும் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன. பெலாரஸ் தேசத்தில் 30 ஆண்டுகளாக சுமார் 235 பில்லியன் டாலர் (11,750 இலட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்ட்து. உக்ரேன் தனது வருடாந்திர பட்ஜெட்டில் 5 முதல் 7 சதவீதம் வரை செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பை நோக்கியே செலவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு அவலத்தைத்தான் நாம் ரஷ்யாவில் இருந்து கூடங்குளத்திற்கு இறக்குமதி செய்யத் துடிக்கிறோம்.\n1986 இல் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்து சோவியத் யூனியனின் பொருளாதாரத்தையும், சர்வதேச அளவில் அதன் பிம்பத்தையும், ரஷ்ய அணுசக்தி தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் வெகுவாகப் பாதித்தது. இந்தப் பின்னணியில் 1988 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், சோவியத் அதிபர் கார்ப்பசேவும் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். அதன் மூலம் கூடங்குளத்தில் ரஷ்ய அணுசக்தி ஆலை அமைக்க முடிவாகிறது.\nஅணு உலை என்றிருந்தால் விபத்து ஏற்படுவது ���யற்கை. தினம் தினமா விபத்துகள் நடக்கின்றன. எப்போதோ நடந்த செர்னோபில் கூடங்குளத்தில் மீண்டும் நிகழும் என்பதில்லை. இப்படித்தான் பலரும் நினைக்கலாம். கோழைகளால் வரலாறு எழுதப்பட்ட்தில்லை என்று கலாம் அய்யா கூட கூறியிருக்கிறார். அதாவது விபத்து நேரும் என்று பயந்தால் மின்சாரம் கிடைக்காது என்கிறார். ராஜராஜ சோழனையும், கரிகாலனையும் அவர் உதாரணம் காட்டுகிறார். பூகம்பம் வந்தால் வீழ்ந்து விடுமே என்று ராஜராஜன் நினைத்திருந்தால் நமக்கு பெரிய கோவில் கிடைத்திருக்காது என்கிறார். எத்தனை பெரிய அபத்தம் கோவில் கட்டிடமும், ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நீங்காமல் இருக்கச் செய்யும் கதிர்வீச்சை எச்சமாக விடப் போகும் அணு உலையும் ஒன்றா கோவில் கட்டிடமும், ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நீங்காமல் இருக்கச் செய்யும் கதிர்வீச்சை எச்சமாக விடப் போகும் அணு உலையும் ஒன்றா ஆக அணு உலையில் ஆபத்து உள்ளது என்பதை அவர் ராஜராஜனை உதாரணம் காட்டி ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர்தான், சோலார் எனர்ஜியைப் போல, நீர் மின்சாரம் போல அணுசக்தி பாதுகாப்பானது + மாசற்றது + கூடங்குளம் அணு உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்ற பச்சைப் பொய்யைக் கூறி பொதுப் புத்தியைக் கட்டமைக்க பிரயத்தனப்பட்டிருக்கிறார்.\nபோராடும் மக்களுக்கு எதிராக, அவர்களைச் சிறுமைப்படுத்தும் பிரச்சாரம் அரச விசுவாச ஊடகங்களில் மிகத் தீவிரமாக நடக்கிறது. ஒரே பொய்யை அல்லது அரை உண்மையை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைக்கிறார்கள். போராட்டக்கார்ர்கள் உள்நோக்கம் கொண்டவ்ர்கள் என்று கூறியதல்லாது, அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்வோம் என்று பாண்டிச்சேரியில் இருந்து வந்து மத்திய அமைச்சர் நாராயணசாமி சிரிக்காமல் பேசுகிறார். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க அந்நிய சக்திகளின் கை உள்ளதென்கிறது அரசு.\nதி.மு.க, அ.தி.மு.க இரண்டும் மக்களின் அச்சத்தைக் களைய வேண்டும் என்கின்றனவே தவிர, அணுமின் நிலையம் தேவையில்லை என்று சொல்லக் காணோம். மக்களின் உணர்வுகளை, அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை வாக்கு வங்கியாக மாற்றித்தான் அவர்களுக்குப் பழக்கம் என்பதால் பிரச்சினையின் மையப் புள்ளிக்கே மீண்டும் செல்வோம்.\nஅணு ஆலையில் யுரேனியம் பிளவுறும் போது சுமார் 200 வகையான கதிரியக்க பொருட்கள் வெளியாகின்றன. அவற்றில் சில ஆயிரக் கணக்கான ஆண்டுகள் கதிர்வீச்சை உமிழ்கின்றன. பாதுகாப்பாக இயங்கும் போது கூட சில கதிர்வீச்சுக் கசிவு வளிமண்டலத்தில் நிகழ்வது இயல்பு. ஆயிரம் மெகா வாட் அணு மின் உலை ஆண்டொன்றுக்கு 4 ஆயிரம் கன மீட்டர் திராவாக்க் கழிவுகளை வெளியிடுகிறது. கூடங்குளத்தில் 2,000 மெகா வாட் நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள இரு உலைகளும் தமது ஆயுட்காலத்தில் சுமார் 3,600 டன் கழிவுகளை உற்பத்தி செய்யப் போகின்றன. இவற்றை துப்புரவாக அப்புறப்பத்துவதென்பது சாத்தியமில்லாத காரியம். எனவே விபத்து நேராமல் இயங்கினாலே இவ்வுலைகள் புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறப்புக் கோளாறுகள் என எல்லா வகையான கேடுகளையும் உண்டாக்கும். கழிவுகளைத் தானே எடுத்துக் கொள்கிறேன் என்று எற்கனவே வாக்குறுதி அளித்திருந்த ரஷ்யா ஏன் பின்வாங்கியது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஅணுசக்தி உலையில் கழிவுகள் தவிக்கவே முடியாதவை. பல அணு உலைகளை, அவற்றின் கழிவுகளைக் கண்காணித்த அமெரிக்காவின் அர்ஜுன் மஹிஜனி Nuclear Wasteland என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். உலைகளால் ஏற்படும் கதிரியக்கம் பல தலைமுறைகளைப் பாதிக்கும். உடலின் திசுக்களைப் பாதித்து கொடிய விளைவுகளை உண்டாக்கிய பின்னர்தான் அது குறித்துத் தெரியவரும்.\nமேலும் குளிர்விக்கப் பயன்படும் நீர் கடலில் கலக்கப்படும். அதனால் கடல் நீர் வெப்பமடைவது ஒரு பக்கம். கதிரியக்க மாசு காரணமாக மீன் பிடிப்பு குறைவது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட மீன்கள் கரைக்கு வந்து உணவு மூலமாக பரவலான மக்களைச் சென்றடைவது இன்னொரு பக்கம். கடலோரம் அணு உலை உள்ள எல்லாக் பகுதிகளிலும் இது ஏற்கனவே நடந்திருக்கிறது, கல்பாக்கம் உட்பட.\nஇவையெல்லாம் விபத்தில்லாமல் இயல்பாக இயங்கும் போதே ஏற்படும் கேடுகள். அதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. 1986 செர்னோபில் முதல் சமீபத்தில் ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது நிகழ்ந்த புகோஷிமா விபத்து வரை எத்தனையோ சின்னதும், பெரியதுமான விபத்துகள் அணு உலைகளில் உலகம் முழுவதும் நடந்துள்ளது. அப்படியொரு விபத்து கூடங்குளத்தில் நடந்தால் என்ன செய்வது\nபுகோஷிமா விபத்தின் முழு���ையான பாதிப்புகள் வரும் ஆண்டுகளில் முழுமையாக அறியப்படும். அடுத்த பத்தாண்டுகளில் அணு உலையில் இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் பேருக்கு புற்று நோய் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஞாநி கூட எழுதியிருக்கிறார்: ”1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை. அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து.” இந்திய அணு உலைகளில் நடக்கும் சின்னச் சின்ன விபத்துக்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் அவை அவ்வப்போது கசிந்த வண்ணமே உள்ளன.\nஜப்பான் புகோஷிமா அணுசக்தி உலை நிகழ்வுக்குப் பிறகு உலகின் முன்னேறிய நாடுகள் பல அணு உலைகளை நிறுத்துவதற்கு யோசிக்கின்றன. மரவு சாரா கச்திகளான காற்று, வெப்பம் ஆகிய மூலங்களில் தீவிரமாக கவனம் செலுத்துகின்றன.\nஅமெரிக்கா 1973 க்குப் பிறகும், கனடா 1976 க்குப் பிறகும், செர்னோபில் நிகழ்வுக்குப் பின்னர் ரஷ்யாவும் புதிய அணு உலைகள் எதையும் நிறுவ்வில்லை. உலக மின் உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டு 15.2 சதவீதமாக இருந்த அணுசக்தி 2010 இல் 13.5 சதவீதமாக தொடர்ந்து இறங்கியுள்ளது. புகோஷிமா நிகழ்வை அடுத்து ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஏற்கனவே இயங்கி வரும் அணு உலைகளை மூடுவதென்று முடிவெடுத்துள்ளன. புதிய உலை எதையும் கட்ட போவதில்லை என முடிவெடுத்துள்ள ஜப்பான் அதை வியட்நாமுக்கு விற்கிறது.\nசமீபத்தில் 24 நாடுகளில் நடந்த ஒரு சர்வதேச வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் (62 சதவீதம் பேர்) அணுசக்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 90 சதவீத இத்தாலியர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். ஜெர்மனி, மெக்சிகோ முதலிய நாடுகளில் 80 % க்கு மேலும், தனது பெரும்பான்மை மின் தேவையை அணுசக்தி மூலம் பெறும் பிரான்சில் 67% பேரும் எதிர்த்துள்ளனர். ஆளும் வர்க்கத்தினரால் வல்லரசுக் கனவு விற்கப்பட்ட, மின்தடையால் பாதிக்கப்பட்ட இந்தியாவில் மட்டும் 61% பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதனாலேயே முன்னேறிய நாடுகளும், இந்தியாவின் ஆளும் வர்க்கமும் பெரும்பான்மை நடுத்தர வர்க்க பொது புத்தியி நிழலின் துணையுடன் போராடும் மக்களின் நியாயமான எதிர்ப்பை மீறி அணு உலைகளை நிர்மாணிக்கிறார்கள்.\nதார் பாலைவன பகுதிகளில் சோலார் எனர்ஜி மூலம் ஒரு சதுர கிலோ மீட்���ருக்கு 25 – 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதை விடுத்து இந்தியாவிற்கு மட்டும் அணுசக்தியில் ஏன் இத்தனை அவசரம் அந்நிய சக்தி. ஆம், போராடும் உள்ளூர் மக்கள் பின்னால் இல்லை அந்நிய சக்தி. மாறாக அணு உலைகளை அவசர அவசரமாக நிர்மாணிப்பதில் உள்ளது வெளி நாட்டு சதி.\n100 % பாதுகாப்பானது என்கிறார் கலாம். அப்படியானல் விபத்து நடப்பதற்கான சாத்தியம் 0 % என்றுதானே பொருள். அணு உலையில் பேரிடர் ஏற்பட்டு அதனால் விளையும் கேடுகளுக்கு ஆட்டம்ஸ்டோரியெக்ஸ்போர்ட் (அணு உலையை விற்ற ரஷ்ய நிறுவனம்) பொறுப்பாகாது என்றும், அதன் மீது இழப்பீடு கோரி வழக்குப் போட முடியாது என்றும் இரு அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் எதற்காக போடப்பட்ட்து\nஇந்தியா இழப்பீட்டுச் சட்டம் ரூ 1,500 கோடி வரை இழப்பை அணு உலையை இயக்குவோர் (அதாவது இந்திய அரசோ அல்லது இந்திய அணுசக்திக் கழகமோ) ஏற்கும். அதற்கு மேல் ஏற்படும் இழப்பை அணு உலை விற்கும் நிறுவனத்திடம் கோர வேண்டும் என்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் இந்தச் சட்ட்த்தை மீறி ரஷ்யாவுடனான இரகசிய ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு கையெழுத்தானதன் பின்னணி என்ன விபத்தே நடக்காத உபகரணத்தில் விபத்து நடக்கும் பட்சத்தில் எதற்காக ரஷ்ய கம்பெனியை காப்பாற்ற வேண்டும்\nஅணு உலை அமைக்கும் நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது இன்னொரு பக்கம் இருக்கட்டும். இந்திய இழப்பீட்டுச் சட்டம் ரூ 1,500 கோடியை வரையறுக்கிறது. இதுவே அமெரிக்காவில் பிரைஸ் ஆண்டர்சன் சட்ட்த்தின் படி 12.5 பில்லியன் டாலர் (அதாவது ரூ 62,500 கோடி). இது இந்தியாவின் இழப்பீட்டுச் சட்டம் வழங்குவதை விட 41 மடங்கு அதிகம். இந்தியனின் ஒரு அமெரிக்கனின் உயிரை விட 41 மடங்கு மலிவானது அல்லவா. மேலும் முக்கியமில்லாத சிறு அணு உலை விபத்துக்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்றும் இந்தச் சட்டம் வழி வகை செய்கிறது. எனவே எந்த விபத்தையும் முக்கியமில்லாத விபத்து என்று எளிதாகச் சொல்லி விட முடியும். அதே போல மத்திய அரசு குறிப்பிட்ட எந்த ஒரு அணு உலைக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கலாம். சட்ட்த்தின் முக்கிய நோக்கம் அணு உலை விபத்தினால் ஏற்படும் பொருளாதாரப் பொறுப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பதை நோக்கமாக்க் கொண்டிருக்கிறதே ஒழிய எந்த மாதிரியானா பாதுகாப்பு பாதுகாப்புக் கருவிகளையும், அமைப்பு முறைகளையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.\nசமீபத்தின் ரஷ்ய அணு உலைகளின் பாதுகாப்பு சோதனையின் முடிவுகள் ரஷ்ய அதிபர் மெத்வதேவிடம் ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டன. இயற்கைச் சீற்றங்களாலும், மனித்த் தவறுகளாலும் நடக்கும் விபத்துகளைத் தவிர்க்கும் ஏற்பாடு ரஷ்ய உலைகளில் இல்லை என்பதைச் சொல்லும் அந்த ரகசிய அறிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியே கசிந்த்து. அதுவரை வெளியே தெரியாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அது வெளிச்சம் போட்டுக் காட்டியது.\nஇப்படிப்பட்ட சூழலில் உள்ளூர் மக்கள் 100 % பாதுகாப்பானது என்பதை எப்படி நம்புவது அணுஉலை நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நலனை 100 சதவிகிதம் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும்போது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களை மட்டும் அரசு எப்படி நிர்ப்பந்திக்க முடியும் அணுஉலை நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நலனை 100 சதவிகிதம் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும்போது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களை மட்டும் அரசு எப்படி நிர்ப்பந்திக்க முடியும் அந்நிய சக்திகளின் நலனுக்காக சொந்த குடிமக்களின் உயிரைப் பணயம் வைப்பது இதுதான்.\nஅணு நிலையம் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று சொல்வது பைத்தியக்காரத்தனமானது மட்டுமல்ல கேட்கிறவர்களை கேனையர் ஆக்கும் தன்மை கொண்ட்து. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரான அனில் ககோத்கர் இம்மாதம் அளித்த ஒரு பேட்டியில், “புகோஷிமா அணு உலையில் உள்ளபடியே எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இருந்த போதும் சிலர் அதை அணு விபத்து என்று குற்றம் சாட்டுகிறார்கள். சுனாமியைப் போன்ற இயற்கைச் சீற்றத்தில் பல விஷயங்கள் தவறாகப் போகக் கூடும்”\nஇயற்கைச் சீற்றங்கள் இல்லாமலேயே இந்திய அணு உலைகளில் இயந்திரக் கோளாறு மற்றும் மனிதத்ட் தவறுகள் காரணமாக கதிர்விச்சு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதை இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் பல முறை கூறி வந்திருக்கிறார். ஒரு தணிக்கைக் குழு இந்திய அணு உலைகளில் 134 பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லியது. ஆனால் தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் வெளியிடப்படவில்லை.\nஅனில் ககோத்கர் மராத்தி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட அணுஉலைகளை நாம் கட்டாயம் இறக்குமதி செய்தாக வேண்டும். ஏனென்றால், வெளிநாடுகள், அந்நாட்டு நிறுவனங்களின் வர்த்தக நலன்களையும் நாம் மனதில் கொண்டாக வேண்டியிருக்கிறது என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்.\nஅணுசக்தி கடப்பாடு சட்டத்தின் 17பி பிரிவு, அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில், அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்பதற்கு வழி வகுக்கிறது. பிரிவு 46 பாதிக்கப்பட்ட மக்கள் அணு உலை தயாரித்த கம்பெனியிடம் நட்ட ஈடு கோர மறைமுகமாக வழி செய்கிறது.’ எனவே இவ்விரண்டு பிரிவுகளையும் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்கிறார் ஹிலாரி கிளிங்டன்.\nஅணு உலைகளுக்கு எதிராகப் போராட இதை விட வேறு காரணம் தேவையா\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த்த்தில் இந்தியா கையெழுத்திடாத நாடு என்பதால் இராணுவப் பயன்பாடு அல்லாமல் சிவில் பயன்பாட்டுக்கான யூரேனியம் மூலப் பொருளை இந்தியாவுக்கு விற்பதற்கு மற்ற நாடுகள் சம்மதிப்பது அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட 123 ஒப்பந்த்த்தை சார்ந்தே உள்ளது. இந்த 123 ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தம் அல்ல. அமெரிக்கா அரசு 1954 ஆம் ஆண்டு இயற்றிய அணு ஆற்றல் சட்ட்த்தில் கீழுள்ள 123 பிரிவின் அடிப்படையில் உருவானதாகும். இதன் படி அமெரிக்காவின் ஹைட் சட்ட்த்திற்கு இந்தியா கட்டுப்பட்டாக வேண்டும்.\nஅமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் இதை முறித்துக்கொள்ள முடியும். அப்படி முறித்துக்கொண்டால் பிற நாடுகளில் இருந்தும் எரிபொருள் பெற முடியாத வகையில் ஒவ்வொப்பந்தம் வழி செய்கிறது. எரிபொருள், தொழில் நுட்பம் எதை வேண்டுமானாலும் அமெரிக்கா திரும்ப்ப் பெற்றுக்கொள்ளலாம். அப்படி நிகழும் பட்சத்தில் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படலாம். அதன் காரணமாக முழுக்க முழுக்க அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டையே இந்தியா எடுக்க வேண்டும்.\nஅப்படியானால் எதற்காக இந்தியா யுயேனியம் அணு உலைகளையே நிர்மாணிப்பதில் ஆர்வம் காட்டுகிறது யுரேனியத்தைப் போலவே அணுசக்திக்காகப் பயன்படும் இன்னொரு எரிபொருள் தோரியம். உலக அளவில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தோரிய வளம் கொண்ட நாடு இந்தியாதான். தோரியத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி விட்ட்தாக சிலர் சொல்கிறார்கள், சிலர் இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.\nதோரியம் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் யுரேனியம் ஏன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே அணு மின் நிலையம் அமைக்கப்படுவதாக அரசு சொன்னாலும், அது பொருளாதார ரீதியாகவும் சரி, பாதுகாப்பு நோக்கிலும் சரி ஏமாற்று வேலையாகவே இருக்கிறது. உண்மையான நோக்கம் மேலை நாட்டு அணு சக்தி நிறுவன்ங்களுக்கு வியாபாரத்தை உறுதி செய்வதும், அணுசக்தி என்ற போர்வையை ராணுவத்தின் அசுரப் பசிக்கு தீனி போடுவதுமே ஆகும்.\nஅணு உலைகளை பயன்படுத்தப்பட்டு முடிந்த எரிபொருளில் இருந்து புளூட்டோனியம் பிரித்தெடுக்க முடியும். இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள இரு மறுசுத்திகரிப்பு ஆலைகள் மட்டுமெ ஆண்டுக்கு சுமார் 900 மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை உள்வாங்குகிறது. 1995 வரை சிவில் அணு உலைகளில் சுமார் 10 இலட்சம் கிலோ புளூட்டோனியம் உற்பத்தியாகியுள்ளது என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் பிரித்தெடுக்கப்படும் புளூட்டோனியத்தின் அளவு இன்று வரை உலக நாடுகள் இராணுவத் தேவைக்காக உருவாக்கியத்தை விட இரு மடங்கும் என்றும் அறிகிறோம். வெறும் மூன்று தேக்கரண்டு அளவு புளூட்டோனியம் 900 கோடி மக்களுக்கு புற்று நோயை உண்டாக்கும் சக்தி கொண்ட்து. ஆனால் சிவில் அணு உலைகளில் இருந்து ஆயிரக் கணக்கான கிலோ புளூட்டோனியம் கழிவாக உருவாகிறது.\nமின் உற்பத்திக்காக அணு உலைகள் என்ற முகமூடியில் அணு குண்டு தயாரிக்க புளூட்டோனியம் உருவாக்கும் ஒரு கருவியாகத்தான் சிவில் அணு உலைகள் பயன்படப் போகின்றன. ஒவ்வொரு சிவில் அணு உலையும் 40 அணுகுண்டு இணையான புளூட்டோனியத்தை வருடாவருடம் உருவாக்குகிறது என்கிறார் அர்ஜுன் மஹிஜனி. அணு குண்டு வைத்திருந்தால் மட்டுமே வல்லரசு என்பதால் அந்த்த் திமிரை இந்தியா அடைவதற்காக்க் கொடுக்கும் விலையே கூடங்குளம் மாதிரியான நிகழ்வுகள்.\nமேலும், கூடங்குளம் உலையை ரஷ்யா நிறுவினாலும் அது இயங்க வேண்டும், அதை மூட வேண்டும் என்ற போராட்டம் தோற்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சக்திகளும் கவனமாக உள்ளன. ஏனென்றால் இந்தியாவுக்கு விற்பதற்காக, இங்கே நிறுவுவதற்காக பல திட்டங்கள் ஆயத்தமாக உள்ளன. கூடங்குளம் அணு உலை மூடப்பட்டால் அது இந்தியாவில் எதிர்கால அணுமின் நிலையங்கள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த மக்களின் போராட்டம் இந்திய அரசின் மூலமாக உலக வல்லரசுகள் அனைத்துக்கும் எதிரான இயலாதவர்களின் போராட்டமாகும்.\nஇந்த இட்த்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாராட்டியே ஆக வேண்டும். ரஷ்ய அணு உலைகள் அமையவிருந்த ஹரிபூர் அணு மின் நிலையத் திட்ட்த்தை அவர் நிறுத்தியிருக்கிறார். வங்காளிகளுக்கு மின்சாரம் தேவையில்லையா அவர்களும் ஆளும் மத்திய அரசாங்கத்தின் அங்கம் வகிக்கிறார்களே, அவர்களை ஏன் நிர்ப்பந்திக்க முடியவில்லை அவர்களும் ஆளும் மத்திய அரசாங்கத்தின் அங்கம் வகிக்கிறார்களே, அவர்களை ஏன் நிர்ப்பந்திக்க முடியவில்லை மம்தாவின் முடிவிற்குப் பின்னர் அந்நிய சக்தி இருக்கிறதென்று பேச ஏன் யாருக்கும் துணிவில்லை மம்தாவின் முடிவிற்குப் பின்னர் அந்நிய சக்தி இருக்கிறதென்று பேச ஏன் யாருக்கும் துணிவில்லை கொல்கத்தாவில் இருந்து கூடங்குளம் போராட்டத்தை விமர்சித்து பிரசங்கம் செய்த அப்துல் கலாம் ஏன் ஹரிபூர் பற்றி வாய் திறக்கவில்லை கொல்கத்தாவில் இருந்து கூடங்குளம் போராட்டத்தை விமர்சித்து பிரசங்கம் செய்த அப்துல் கலாம் ஏன் ஹரிபூர் பற்றி வாய் திறக்கவில்லை 6000 மெகா வாட் அணுசக்தி நிலையத்தை நிறுத்தியவரைப் பற்றி யாரும் பேசவில்லை, ஆனால் 2000 மெகாவாட்டை கட்டாயமாகத் திணிக்கப் பார்க்கிறார்கள்.\nகூடங்குளம் திட்ட்த்தை எதிர்த்து ஆர்வலர்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடியபடியேதான் இருந்திருக்கிறார்கள். 1989 கன்னியாகுமரி மே தின ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நட்த்தப்பட்டது. அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இப்போது உள்ளூர் மற்றும் வட்டார மக்களின் முழு ஆதரவையும் பெற்று தீவிரத்தை அடைந்துள்ளது.\nகூடங்குளம் அணு உலை குறித்த சுற்றுச் சூழல் பாதிப்பு ஆய்வும், அதன் ஆய்வறிக்கையும் (Environmental Impact Assessment - EIA) சமர்ப்பிக்கப்படவில்லை. பொதுமக்களோடு, மக்கள் பிரதிநிதிகளோடு, ஊடகங்களில் அதைப் பகிரவில்லை.\nஅப்துல் கலாம் & கோ பிரசங்கம் செய்வது போல அணுசக்தி கிரீன் & கிளீன் சக்தி அல்ல. நவம்பர் 2000 இல் ஐநா சுற்றுச் ச��ழல் மாறுபாடு குறித்த பேச்சு வார்த்தையில் இது உறுதி செய்யப்பட்டு அணுசக்தி ஆபத்தான, தேவையற்ற ஒன்று என்ற செய்தியை சொல்லாமல் சொல்லப்பட்ட்து. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் தயாராகும் மின்சாரம் (எடுத்துக்காட்டாக காற்றாலை & சோலர் எனர்ஜி) அதே அளவு மின்சாரம் அனல்மின்நிலையம் மூலம் தாராயாகியிருந்தால் எவ்வளவு கரியமில வாயு வெளியேறியிருக்குமோ அதைக் குறைத்திருக்கும். அதனால் அத்தகைய மாற்று எரிசக்திகளுக்கு கார்பன் கிரெடிட் வழங்குவது வழக்கம். அத்தனகைய கிரெடிட் அணுசக்திக்கு வழங்க முடியாது என்று ஐநா மறுத்த்து. ஆகவே அது கிளீன் & கிரீன் எனர்ஜி மூலம் அல்ல. மேலும் 2001 இல் நிலையான தொழில்நுட்பம் என்ற அங்கீகாரத்தை அணுசக்திக்கு அளிக்க UN Sustainable Development Conference மறுத்த்து.\nஅணுமின் உலை இருக்கும் இட்த்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் யாரும் குடியிருக்க்க் கூடாது என்ற அரசாணை உள்ளது. ஆனால் மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் வாய்வழியாக உறுதி சொல்கின்றனராம். எப்படியாவது காரியத்தை சாதித்தால் சரி என்ற குறுக்கு வழியே இது.\nஇயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் அழிவைச் சமாளிக்கும் பேரிடர் மீட்பு முறையே நம்மிடம் சீராக இல்லை. அணு உலை விபத்தால் ஏற்படும் பேரிடரை நம்மால் எவ்வாறு சமாளிக்க இயலும் ஹிரோசிமா, நாகசாகியில் இருந்து துவளாமல் மீண்ட ஜப்பானே புகோஷிமா பேரிடரில் கலங்கி நிற்கிறது. தொழில்நுட்பமும், அனுபவமும், ஆற்றலும் கொண்ட ஜப்பானே அணு உலைகளின் கதிர்வீச்சுக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. ஒவ்வொரு ஜப்பானியரையும் தனித்தனியே கதிர்வீச்சுக்கு ஆளாகியிருக்கிறார்களா என்று பரிசோதித்தார்கள். சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் உணவில் கதிர்வீச்சு உள்ளதா என்று சோதிப்பதை ஒரு வாரம் முன்னர் கூட செய்தியில் கண்டோம்.\nஜப்பானோடு ஒப்பிடும்போது உள்கட்டமைப்பு, துரிதமாக செயலாற்றும் ஆற்றல், தொழில் நுட்பம், நிர்வாகச் நேர்மை என எவற்றிலுமே ஒப்பிட முடியாத இந்தியா அது போன்ற ஒரு பேரிடரை எவ்வாறு எதிர்கொள்ளும் என நினைத்தாலே கலங்குகிறது. சுனாமியின் ஆரம்ப மணிகளில் / நாட்களில் மக்களே மக்களுக்கு உதவி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு அரசு இயந்திரமும், தன்னார்வ அமைப்புகளும் களத்த��ல் இறங்கின. அணு விபத்தில் கதிர்வீச்சை மக்களால் மக்களால் கட்டுப்படுத்த முடியாதே\nசர்வதேச விதிப்படி விபத்து நேரும் பட்சத்தில் 25 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் 24 மணி நேரத்திலும், 75 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் 48 மணி நேரத்திலும் வெளியேற வேண்டும். கூடங்குளத்தில் இருந்து நாகர் கோவில் 30 கிமீ தூரத்திற்குள்ளும், தூத்துக்குடி 40 கிமீ தூரத்திற்குள்ளும் உள்ளது குறிப்பிட்த்தக்கது. அணு உலையில் இருந்து 40 கிமீ சுற்றளவில் உள்ள நகரத்தின் மக்கள் தொகை ஒரு இலட்சத்துக்கு மேலே இருக்க்க் கூடாது. 2001 கணக்கெடுப்பின் படி நாகர்கோவிலின் மக்கள் தொகை 2.5 இலட்சம்.\nஅணுமின் நிலையத்தை சுற்றி 30 கிமீ சுற்றளவில் பத்து இலட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள். இது அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த வரம்பை விட அதிகம். கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். அப்படியானால் இங்கே அணு உலையை அனுமதித்திருக்கவே கூடாது. எல்லா விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இங்கே மீறப்பட்டுள்ளன.\n30 கிமீ என்பது ஒரு கணக்கு. அவ்வளவுதான். புகோஷிமா நிகழ்வின் போது 90 கிமீ எல்லைக்கு வெளியே இருக்குமாறு தனது பிரஜைகளை அமெரிக்கா அறிவுறுத்தியது. சில நாட்களுக்குப் பிறகு 220 கிமீ தொலைவில் உள்ள குழாய் நீரில் கதிர்வீச்சு இருப்பது தெரியவந்த்து. இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அதை ஒரு விபத்து என்று ஒப்புக்கொள்ளவே பத்து நாள் ஆனது. கதிர்வீச்சு அணுமின் உலையில் இருந்துதான் வந்த்து என்று சொல்ல முடியாது என்றார். இவர்களை நம்பி கூடங்குளத்தை விட்டால் என்ன ஆகும்\nஅமெரிக்காவின் மூன்று மைல் தீவில் நடந்து சிறு அணுமின் உலை விபத்தில் பாதிப்புக்குள்ளான 30 கிமீ சுற்றளவை சுத்தம் செய்ய 14 ஆண்டுகள் ஆனது என்பது இங்கே குறிப்பிட்த்தக்கது.\nஇந்தியாவின் கடலோரச் சட்டங்கள் கடலில் இருந்து 500 மீட்டர் தொலையில் மனிதக் குடியிருக்குக்கள், வணிக நடவடிக்கைகள் ஏதும் இருக்க்க் கூடாது என்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூடங்குளம் உலைகள் 3-6 ஆகியவற்றுக்கு விதிமீறலின் காரணமாக அனுமதியளிக்க்கவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட உலைகள் விதிகளுக்கு உட்ப���்டுத்தான் கட்டப்பட்ட்தா தமிழகத்தில் இரண்டு அணுமின் நிலையங்களுமே (கல்பாக்கம் & கூடங்குளம்) கடலுக்கு மிக அருகில் அமைகின்றன.\n2004 சுனாமியின் போது கல்பாக்கத்தில் என்ன நடந்தது என்ற விஷயங்கள் வெளி உலகுக்கு சொல்லப்படாமல் உள்ளன. செர்னோபில் அளவுக்கு ஒரு பெரும் விபத்து நடைபெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்ததாக தெகல்கா மாதிரியான பத்திரிக்கைகள் மூலம் அறிகிறோம். அதில் எஸ்.பி.உதயகுமார் எழுதிய கட்டுரை மிகவும் கவனிக்க வேண்டியதாகும். அணுசக்தி பயன்பாட்டின் பாதகமான விளைவுகளை தகவல் அறியும் சட்ட்த்தின் மூலம் கூட அறிய முடியாத ஜனநாயகத் தன்மையற்ற போக்குதான் நமது நாட்டில் உள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகாது என்று அதிகார வர்க்கம் திரும்பத் திரும்ப சொல்கிறது. 2004 சுனாமி கூடங்குளம் கட்டுமானப் பகுதிக்கும் புகுந்த்து. மார்ச் 2006 இல் கூடங்குளத்தையும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்ட்து. ஆக்ஸ்ட் 2011 இல் தமிழத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட்து. இதை எழுதுகிற தினத்தில் (நவம்பர் 20) கூட திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்ட்து.\nகடலோரமாக இந்தியாவில் தெற்கு முனையில் அமையும் கூடங்குளம் அணு உலை தேசத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அணு மின் நிலையங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற அச்சத்தை பிரதமரே கூறியிருக்கிறார். சீனா வலுவாக காலூன்றியுள்ள இலங்கையில் இருந்து ஒரு ஏவுகணை விட்டால் தென் தமிழகத்தையே காவு வாங்கிட முடியும். காப்பாற்ற எந்த போதி தர்மரும் இல்லை.\nகூடங்குளத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எங்கும் புதிய அணு உலைகள் அமைவதை அனுமதிக்காத வகையில் மக்கள் போராட்டம் அமைய வேண்டும். அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபத்தை விடவும், இந்திய இராணுவத்தின் அணுகுண்டு தாகத்தை விடவும் அப்பாவி மக்களின் உயிரும், அவர்களது வருங்காலச் சந்த்தியினரின் நலனும் அற்பமானவை என்பதை உலகுக்கு நிரூபித்து விடக்கூடாது.\nஆனால் இந்த விஷயத்தில் ஜனநாயகத் தன்மையற்ற ���ோக்கில் நடந்து கொள்ளும் மத்திய அரசு அதைச் செய்தே தீரும் போல் இருக்கிறது.\nஅருமையான பதிவு நன்றிங்க சார்.....\nநீங்கள் அதிகம் எழுதவேண்டும் ...\nகுறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவாது....\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nகணக்கு டீச்சர் கள்ளக் காதல்\nஅவள் பெயர் . . .\nஅணு மின்சாரம் என்ற மாயை & அரசுகளின் அயோக்கியத்தனம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/03/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-18T18:24:19Z", "digest": "sha1:NZH3QDMPH2JH6GWFTDOIQO5V77L4TE2Y", "length": 22526, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "புகழ்ச்சியும், இகழ்ச்சியும்… (ஆன்மிகம்) | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபிறரைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் தவறில்லை; அப்படி தெரிந்து கொள்வதும் நல்லது தான். ஒருவர் வந்து கடன் கேட்கிறார்; இவரைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தால் தான் அவர் கேட்கும் பணத்தை கடனாகக் கொடுக்கலாம்.\nஊரெல்லாம் கடன் வாங்கி, திருப்பித் தருவதே இல்லை என்கிற விஷயம் தெரிந்திருந்தால், அவர் கேட்கும் கடனை இல்லை என்று சொல்லி விடலாம். இதில் கவுரவமோ, தாட்சண்யமோ கிடையாது.\nகடன் விஷயம் மட்டுமல்ல… மற்றவர்களின் குணங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது. அவன் நல்லவனா, கெட்டவனா, ஏமாற்றுக்காரனா என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டால் தான் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய முடியும்.\nபிறர் விஷயம் நமக்கு எதற்கு என்று அலட்சியம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. ஆனால், ஒன்று, பிறருடைய குறைபாடுகளை வெளியே சொல்லிக் கொள்வது நல்லதல்ல. இது மனதுக்குள்ளேயே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், “இவனுக்கென்ன வேலை யாரையாவது குற்றம் குறை, சொல்லிக் கொண்டே தான் இருப்பான் யாரையாவது குற்றம் குறை, சொல்லிக் கொண்டே தான் இருப்பான்’ என்று மட்டமாக நினைப்பர்.\nஅதே சமயம், பிறருடைய நல்ல குணங்களையும் தெரிந்து கொள்வதும் நல்லது. அவரைப் பற்றி புகழ்ச்சியாக நாலு பேரிடம் சொல்வதும் நல்லது; அதனால், நீங்கள் யாரைப் பற்றி உயர்வாகப் பேசினீர்களோ, அவருக்கு உங்களிடம் தனி மதிப்பும��, மரியாதையும் இருக்கும். பிறருடைய பெருமையை மட்டும் சொல்லுங்கள்; குறைகளை சொல்லாமல் மறைத்து விடுங்களேன்.\n குளிர்ச்சியும், பிரகாசமும் பெருமையும் கொண்ட சந்திரனை தன் தலையில் வைத்துக் கொண்டார். கொடுமையான ஆல கால விஷத்தை தன் நெஞ்சில் மறைத்து வைத்துக் கொண்டார். நல்லது நாலு பேருக்குத் தெரியலாம்; கெட்டது மறைவாக இருக்க வேண்டும்.\nபிறரைப் பற்றி அவரது எதிரில் பேசக் கூடாது; அது, முகஸ்துதியாகி விடும். இவரைப் பற்றி வேறு யாரிடமாவது தான் சொல்ல வேண்டும். குருவையும், ஈஸ்வரனையும் அவர்கள் முன்னிலையிலேயே ஸ்தோத்ரம் செய்யலாம்; புகழ்ந்து பேசலாம் குருவும், பகவானுக்கு சமம். அவர்களும் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர்.\nவேலைக்காரர்களையும், தன்னை அண்டினவர்களையும், அவரவர் செய்ய வேண்டிய வேலைகளை சரி வர செய்தபின், புகழ்ந்து பேச வேண்டும். முன்னதாகவே புகழ ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு ஒரு வித அகம்பாவமும், தற்பெருமையும் ஏற்பட்டு விடும். ஆனால், தன் சிஷ்யனையும், அவன் முன்னிலையிலோ, மறை விலோ புகழ்ந்து பேசக் கூடாது. தன்னைப் பற்றி இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியக் கூடாது.\nபுகழ்ந்து பேசுவதாகத் தெரிந்தால், “அடடா நாம் பெரிய புத்திசாலியல்லவா; அதைத் தான் அவர்கள் சொல்கின்றனர்…’ என்ற எண்ணம் ஏற்பட்டு விடும். அதன் பிறகு அவர்கள், தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் குறையும்.\nபிறர் பார்த்து, “இவன் உங்கள் பிள்ளையா சார், இவன் உங்கள் சிஷ்யனா சார், மகாபுத்திசாலி சார்… உங்களையே மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே…’ என்று தனிமையில் யாராவது பேச வேண்டும் அப்போது தான் அந்த தகப்பனுக்கும், குருவுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/news-in-brief/468-china", "date_download": "2019-09-18T17:35:00Z", "digest": "sha1:EHPZXI2Z3NPYE3V6DXYBEPEW4KPF2J7W", "length": 2946, "nlines": 81, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "சீன சுரங்கத்தில் விபத்து", "raw_content": "\nசீன சுரங்கத்தில் விபத்து Featured\nசீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில விபத்து ஏற்பட்டுள்ளது.\nதற்போது இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்று சொல்லப்படுகிறது.\nMore in this category: « ஐ.நாவின் உணவு ஆய்வரிக்கை விளக்கமறியலில் உள்ள பிரமுகருக்கு உதவும் வைத்தியர் யார் \nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-09-18T18:56:16Z", "digest": "sha1:DTFPRZXA75JA3XA4E6IZYRWFVQ2KDLEV", "length": 14107, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால்டேர் பாடே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்பர்கு-பெர்கெடார்ஃப் வான்காணகம், மவுண்ட் வில்சன், பலோமார் வான்காணகம்\nவில்கெல்ம் ஈன்ரிச் வால்டேர் பாடே (Wilhelm Heinrich Walter Baade) (மார்ச்சு 24, 1893 – ஜூன் 25, 1960) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் 1931 முதல் 1959 வரை பணிபுரிந்தார்.\nஇவர் 1919 இல் தன் முனைவர் பட்டம் பெற்றதும், ப்ர்ர்கெடார்ஃபில் உள்ள அம்பர்கு வான்காணகத்தில் 1919 முதல் 1931 வரை பணி செய்தார்.[1] அங்கு 1920 இல் [[944 இடால்கோ குறுங்கோளைக் கண்டுபிடித்தார், இது சிறுகோள் வகையில் ஒன்றாகும். இது இப்போது செண்டார்சு என வழங்கப்படுகிறது. இது பெருங்கோள்களின் வட்டணைகளைக் குறுக்கிட்டு செல்கிறது.\nஇவர் 1931 முதல் 1958 வரை மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் பணிபுரிந்தார்.[2] அங்கே இரண்டாம் உலகப் போரின்போது, போர்க்கால ஒளிமாசு குறைந்த இருட்ட்டிப்பு நிலைமைகளைப் பயன்படுத்தி ஆந்திரமேடா பால்வெளியின் விண்மீன்களைத் தெளிவாக முதன்முதலாகப் பிரித்தறிந்தார். இந்த நோக்கீடுகள் விண்மீந்தொகையை விண்மீந்தொகை-1, விண்மீந்தொகை-2 என இரு பிரிவுகளாகப் பிரித்து வரையறுக்க உதவின. இதே நோக்கீடுகள் அவருக்கு இருவகை செபீடு மாறியல்பு விண்மீன்கள் நிலவுவதைக் கண்டறியவும் உதவின. இக்கண்டுபிடிப்பைப் பயன்படுத்திஅறிந்த புடவியின் உருவளவை மறுகணிப்புக்கு ஆட்படுத்த உதவியது. அப்புளின் 1929 ஆம் ஆண்டு மதிப்பீட்டை விட இவ்வளவு இருமடங்கு ஆகியது.[3][4][5] இதை இவர் உரோம் நகரில் 1952 இல் நடந்த பன்னாட்டு வானியல் ஒன்றியக் கூட்ட்த்தில் அறிவித்து அனைவரையும் வியப்புறச் செய்தார்.\nபிரிட்சு சுவிக்கியுடன் இவர் மீயொளிர் விண்மீன் வெடிப்பை தனி வான்பொருளாக இனங்கண்டார்.[6][7] இவரும் சுவிக்கியும் நொதுமி விண்மீன்கள் நிலவுதலை முன்மொழிந்தனர். மேலும் மீயொளிர் விண்மீன் வெடிப்பு நொதுமி விண்மீன்களை உருவாக்குதலையும் முன்மொழிந்தனர்.\nஇவரும் உருடோல்ஃப் மின்கோவ்சுகியும் 1952 இல் தொடங்கி பல்வேறு கதிர்வீச்சு வாயில்களுக்கான ஒளியியல் எதிரமைப்புகளை இனங்கண்டனர்.[8] இவற்றில் சிக்னசு ஏ வும் அடங்கும். இவர் 10 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவற்றில் நெடிய வட்டணை அலைவுநேரம் உள்ள 944 இடால்கோவும் அப்பொல்லோ வகைக் குறுங்கோளும் புதனைவிட மிக நெருங்கிய கதிரண்மையுள்ள 1566 இகாரசும் அமோர் குறுங்கோளும் 1036 கனிமீடும் அடங்கும்.\nகண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோள்கள்: 10 [9]\n930 வெசுட்டுபேலியா மார்ச்சு 10, 1920\n934 தூரிஞ்சியா ஆகத்து 15, 1920\n944 இடால்கோ அக்தோபர் 31, 1920\n966 முசுச்சி நவம்பர் 9, 1921\n967 எலியோனேப் நவம்பர் 9, 1921\n1036 க்ச்னிமீடு அக்தோபர் 23, 1924\n1103 சீகுவோயியா நவம்பர் 9, 1928\n1566 இகாரசு ஜூன் 27, 1949\n5656 ஓல்டுபீல்டு அக்தோபர் 8, 1920\n7448 போல்லாத் ஜனவரி 14, 1948\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/175673-.html", "date_download": "2019-09-18T17:34:48Z", "digest": "sha1:7BRR7SRJQPIBXCBSNFODCNLJ3ANDRRPG", "length": 11099, "nlines": 228, "source_domain": "www.hindutamil.in", "title": "உங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி | உங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி", "raw_content": "புதன், செப்டம்பர் 18 2019\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி\n'ஃபேமிலி லிங்க்' என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்த கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது.\nஇதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ மொபைலைப் பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லாக் செய்ய முடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம் செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும்.\nமுதல் கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇவ்வசதி 13 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டாலும் பெரியவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்த வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட இரு தரப்பும் 'ஃபேமிலி லிங்க்'கைப் பயன்படுத்த ஒப்புதல் தரவேண்டும்.\nஅதே நேரத்தில் இதைப் பயன்படுத்துபவருக்குக் கண்காணிக்கப்படுவதில் விருப்பம் இல்லையெனில், பெற்றோர்களிடம் பாஸ்வேர்டைப் பகிர வேண்டியதில்லை. பாஸ்வேர்டு பகிரப்படும்போது பெற்றோரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பார்கள்.\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\n10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக தேசத்தை...\nகோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர்...\n‘சொன்னா புரிஞ்சுக்குங்க சார்; என் தலை சைஸுக்கு ஹெல்மெட்டே கிடையாது’: போலீஸை அதிரவைத்த...\nஇடம் பொருள் இலக்கியம்: 1- முத்துவிஜயன் - நெடுங்காலம் புழங்காத வெளியில்..\nபுதிய ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகிய...\nகூடுதல் வசதிகளுடன் புதிய வரவான ஆப்பில் வாட்ச் 5 சீரிஸ் : சூடான...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் பிளான்\nஆப்பிள் டிவி+ ஸ்ட்ரீமிங் சேவை: மாதம் ரூ.99 சந்தாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/18/find-out-and-the-mp-complaint-to-police-department/", "date_download": "2019-09-18T18:12:01Z", "digest": "sha1:RJWPKQV2Q5OKWGLTXXDNSQ7STI4QKBIY", "length": 7603, "nlines": 90, "source_domain": "www.kathirnews.com", "title": "எம்.பி.யை காணோம் கண்டுபிடித்து தாங்க! காவல் துறையிடம் புகார் - கதிர் செய்தி", "raw_content": "\nஎம்.பி.யை காணோம் கண்டுபிடித்து தாங்க\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் 3 இலட்சத்திற்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருச்சியில் இன்று வரை எம்.பி அலுவலகம் திறக்கப்படவில்லை. மனு கொடுக்க வருபவர்கள் திரும்பி செல்லும் நிலை திருச்சியில் வந்துள்ளது\nஇந்நிலையில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி மாவட்ட தலைவர் சும்சுதீன் தலைமையில் அரியமங்கலம் காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசுவிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.\nஅந்த புகார் மனுவில், திருச்சி அரியமங்கலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 29-வது வார்டு அண்ணா நகர் பகுதியில் சாலை வசதி இல்லை எனவும், இந்தப் பகுதியில் இருந்து தஞ்சை பிரதான சாலைக்கு செல்ல கூடியது எனவும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த சாலைக்காக போராடி வருவதாகவும், தற்போது உள்ள திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் மூலமாக சாலை வசதி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இது சம்பந்தமாக அவரை பார்க்கலாம் என்றால், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும், தொகுதியை விட்டு காணாமல் போன எம்.பி.யை கண்டுபிடித்து தருமாறும் கூறப்பட்டிருந்தது.\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு, அந்த புகார் மனுவை பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக, திருச்சி தொகுதி எம்.பி.யின் உதவியாளரிடம் தொலைபேசியில் பேசினார். பின்னர், எம்.பி. திருச்சிக்கு வரும் போது, இந்த பிரச்சினை சம்பந்தமாக சந்திக்க ஏற்பாடு செய்வதாக எம்.பி.யின் உதவியாளர் உறுதி அளித்துள்ளதாக கூறி புகார் மனு கொடுத்தவர்களை சமரசம் செய்தார்.\nஅதைத்தொடர்ந்து, அவர்கள் கொடுத்த புகார் மனுவை திரும்ப பெற்று கொண்டு அங்கிருந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மட்டுமின்றி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலரும் மனு கொடுக்க வந்தனர்.\n“வீர சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற நாடே உருவாக்கி இருக்காது” \nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\n“பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது” – இந்தி மொழி பற்றி ரஜினி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/west-bengal/", "date_download": "2019-09-18T17:44:06Z", "digest": "sha1:I27UBGACJFRYN5MUTJEZDDO6TUUKNR6M", "length": 14763, "nlines": 153, "source_domain": "www.kathirnews.com", "title": "West Bengal Archives - கதிர் செய்தி", "raw_content": "\nபசுக்களின் கழுத்தில் வெடிகுண்டுகளை கட்டி ஆற்றில் வீசும் கொடூரம் இந்திய எல்லையில் பங்களாதேஷ் மாடு கடத்தல்காரர்கள் வெறிச்செயல்\nமேற்கு வங்கத்தில் இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ள பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மாடு கடத்தல்காரர்கள் மாடுகளை இந்திய எல்லைப் பகுதியாக கடத்த ஒரு கொடூரமான ...\nமேற்கு வங்கத்தில் கொத்து கொத்தாக வந்து தாமரை மடியில் விழும் நட்சத்திரங்கள் 12 பிரபல நடிக, நடிகைகள் பாஜகவில் இணைந்தனர்\nபாராளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை ...\nமேற்கு வங்கத்தில் காளான்கள் போல பெருகும் பயங்கரவாதிகளை உருவாக்கும் மதரசாக்கள் மம்தா அரசுக்கு எச்சரிக்கை உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்கள் \nபங்களாதேஷிலுள்ள ஜமாத் - உல் - முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) என்கிற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் மேற்கு வங்கத்தில் பர்த்வான் மற்றும் மூர்ஷிதாபாத் பகுதிகளில் உள்ள மதரஸா ...\nஅமித் ஷாவிடம் அறிக்கை சென்றது – அடுத்து அதிரடி தொடங்குமா. பீதியில் உறைந்து போயிருக்கும் மேற்கு வங்க மாநிலம்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது. இதற்கிடையே, ...\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nநடந்துமுடிந்த மக்களவை தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 எம்.பி.,தொகுதிகளில் 18 ஐ பா.ஜ.க, வென்றது. அதன்பின்னர் பா.ஜ.,மற்றும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் இடையில் அரசியல் போராட்டமும், தொடர்ந்து பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது. ...\nமேற்கு வங்கத்தில் பாஜகவினர் அடுத்தடுத்து கொலை: ஆர்பாட்டம் செய்த தொண்டர்கள் மீது மம்தா அரசு துப்பாக்கி சூடு: பல இடங்களில் 144 தடை உத்தரவு \nமேற்கு வங்கத்தின் பாங்குரா பகுதியில் பாஜகவினர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் ஆர்பாட்டம் செய்த தொண்டர்கள் மீது மம்தா அரசு துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து பல இடங்களில் ...\nமேற்கு வங்கத்தில் இன்றும் ஒரு பா.ஜ.க தொண்டர் கழுத்தை அறுத்து கொடூர கொலை மம்தாவே காரணம் என கொந்தளிக்கும் வங்கம்\nமேற்கு வங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பாஜக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களிலும், மக்களவை தேர்தலிலும் மாபெரும் வெற்றியை அந்த கட்சி பெற்றுள்ளது. ...\nபா.ஜ.க பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை வெறியாட்டம் குடியரசு தலைவர் ஆட்சியா\nமேற்கு வங்காளத்தில்,பாஜக வெற்றியை பொறுத்து கொள்ள முடியாமல் திரிணாமுல் காங்கிரஸ் , வன்முறை வெறியாட்டங்களைநிகழ்த்தி வருகிறது .பல ஊர்களில் கொலைகளும் நடந்தன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ...\nமம்தா மன்னிப்பு கேட்டால் பணிக்கு செல்வோம் இல்லை என்றால் ஸ்டிரைக் நீடிக்கும் \nகோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள, அரசு மருத்துவமனையில் முதியவருக்கு . டாக்டர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறியதால் தான், இறந்தார் என கூறி முதியவரின் ...\nஇதே நிலை தொடர்ந்தால் குடியரசு தலைவர் ஆட்சி. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெறியாட்டம் – பா.ஜ.க பிரமுகர் கொடூர கொலை.\nமேற்கு வங்காளத்தில், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றிய பா.ஜனதாவுக்கும் இடையே அரசியல்ரீதியான மோதல் நடந்து வருகிறது. ...\nதிருப்தி தேசாயை திருப்பி அனுப்பிய ஐயப்ப பக்தர்கள்\nவலுவான கூட்டணி அமைப்போம்: மு.க.ஸ்டாலின் ராகுல் கூடாரத்தைக் கலைப்போம்: சேலம் பா.ஜ.க இளைஞரணி கூட்டத்தில் Dr.தமிழிசை பேச்சு\n1992 ஆம் ஆண்டிலேயே காஷ்மீர் பயங்கரவாதிகளின் சவாலை ஏற்று கலக்கிய மோடி- சுவாரசியமான வரலாறு\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன�� புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nதமிழகத்தின் ‘ராஜபக்சே’ ஆனார், நடிகர் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்\nதிருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி\n11, 12-ஆம் வகுப்பு பாடங்கள் 5 ஆக குறைப்பு : கல்லூரி படிப்புக்கு ஏற்ப பாடதிட்டம் – மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் மாபெரும் மாற்றம்\nயார் சொன்னது இந்தியாவில் மட்டும் பொருளாதார மந்தநிலை என்று. தமிழ் ஊடகங்களின் வதந்திக்கு நிபுணர் கொடுத்த பதிலடி\n“வீர சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற நாடே உருவாக்கி இருக்காது” \nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nதமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவது உறுதி – பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆரூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/21_92.html", "date_download": "2019-09-18T18:34:16Z", "digest": "sha1:5WE4EMACDKKDYC56RYXU6XQDTJKTFFWA", "length": 16373, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "பதறவைக்கும் தேவாலய குண்டுவெடிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பதறவைக்கும் தேவாலய குண்டுவெடிப்பு\nஇன்று உலகம் முழுவதிலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அந்தோணியர் தேவாலயத்தில்தான் முதலில் குண்டு வெடிப்பு நடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஒரு தேவாலயம் போன்றவற்றிலும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.\nஇவை மட்டுமல்லாது கொழும்புவில் உள்ள மிகவும் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களான சங்கரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகியவற்றிலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதை தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்புவின் பல்வ��று பகுதிகளில் நடந்த தாக்குதலில் இதுவரை 42-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயிரிழப்பும் இன்னும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், ‘ இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நிலைமையைக் கேட்டறிந்து வருகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள் மற்றும் உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nகுண்டு வெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் இது பற்றி கூறும் போது, ‘ நாங்கள் தேவாலயத்தின் வெளியில் சென்றுகொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடித்தது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் உணர்ந்தோம். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்ற தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இலங்கை முழுவதும் தொடர் பதற்றம் நிலவுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் யாரும் அதிகமாகக் கூட வேண்டாம் என அந்நாட்டு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவசர தேவைகளை தாண்டி வேறு எந்த தேவைக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். விமான நிலையங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோர தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, எதிர்க் கட்சி தலைவர் ராஜபக்‌ஷே போன்ற தலைவர்கள் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவ���க்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்பு���்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/09050059/1051197/snake-in-hotel-viral-video.vpf", "date_download": "2019-09-18T18:18:04Z", "digest": "sha1:S4JN6EJTOLDHGDRFZAVGZGOAH7AC3I63", "length": 9840, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "உணவு விடுதிக்குள் புகுந்த 5 அடி நீள நல்லபாம்பு : நல்ல பாம்பை லாவகமாக மீட்ட காவல் ஆய்வாளர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉணவு விடுதிக்குள் புகுந்த 5 அடி நீள நல்லபாம்பு : நல்ல பாம்பை லாவகமாக மீட்ட காவல் ஆய்வாளர்\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 05:00 AM\nநெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உணவு விடுதியில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பை, காவல் ஆய்வாளர் ஒருவர் பிடித்து கால்வாயில் விட்டார்.\nநெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உணவு விடுதியில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பை, காவல் ஆய்வாளர் ஒருவர் பிடித்து கால்வாயில் விட்டார். ரெட்டியார்புரம் விளக்கு என்ற பகுதியில் உள்ள உணவு விடுதியில் நேற்று 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. ஊழியர்களின் அலறல் சப்தம்கேட்டு அங்கு சென்ற வீரவநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சாம்சன், அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து, அருகாமையில் இருந்த கால்வாய் பகுதியில் விட்டார். காவல் ஆய்வாளர் பாம்பை பிடிக்கும் காட்சிகள், அப்பகுதியில் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி ���ாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nதற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்\nகாதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.\n950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்\n12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி\nசர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n\"கிசான் கடன் அட்டை இருந்தால் மட்டுமே கடன் : மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்\" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை\n\"மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்\"\nஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்\nகடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/BIGG+BOSS?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-18T18:05:24Z", "digest": "sha1:4Z4OWCUVYD2OG7A6WVPEHCPYSMSJY7J4", "length": 9077, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BIGG BOSS", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\n“எல்லோரும் என்னை கேங் ராகிங் செய்தார்கள்” - பிக்பாஸ் மதுமிதா\n“பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய எனக்கு அதிகாரமில்லை” - நாராயணசாமி கைவிரிப்பு\nகலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தக்கூடாது : வேல்முருகன்\n“பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்”- மதுமிதா போலீஸில் புகார்\nபிக்பாஸ் கவினின் தாயார் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை..\nபிக்பாஸ் கவினின் தாயார் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை..\nமீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு\n“100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம்” - பிக்பாஸ் சாக்ஷி\n“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nபுகாரை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன் - நடிகை மதுமிதா\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\nசர்ச்சை பேச்சு : 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் நீக்கம்\n‘பிக்பாஸ்’சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார் நடிகர் சரவணன்\nசர்ச்சையான ‘பிக் பாஸ்’ நடிகர் சரவணன் பேச்சு - ட்விட்டரில் சின்மயி சீறல்\n“எல்லோரும் என்னை கேங் ராகிங் செய்தார்கள்” - பிக்பாஸ் மதுமிதா\n“பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய எனக்கு அதிகாரமில்லை” - நாராயணசாமி கைவிரிப்பு\nகலாசார சீரழிவை ஏற்படுத்தும் பி��்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தக்கூடாது : வேல்முருகன்\n“பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்”- மதுமிதா போலீஸில் புகார்\nபிக்பாஸ் கவினின் தாயார் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை..\nபிக்பாஸ் கவினின் தாயார் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை..\nமீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு\n“100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம்” - பிக்பாஸ் சாக்ஷி\n“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nபுகாரை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன் - நடிகை மதுமிதா\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\nசர்ச்சை பேச்சு : 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் நீக்கம்\n‘பிக்பாஸ்’சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார் நடிகர் சரவணன்\nசர்ச்சையான ‘பிக் பாஸ்’ நடிகர் சரவணன் பேச்சு - ட்விட்டரில் சின்மயி சீறல்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/126024?ref=archive-feed", "date_download": "2019-09-18T17:52:59Z", "digest": "sha1:OYGNFSJM4TAXUI2NSKUJDP6POTNVRXS6", "length": 9161, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "கஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு: வருகிறது சட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு: வருகிறது சட்டம்\nபிரான்ஸில் கஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கக்கூடிய சட்டம் இந்த வருட இறுதிக்குள் அமுலுக்கு வரவுள்ளது.\nபிரான்ஸில் கஞ்சா பயன்படுத்தும் நபர்களுக்கு €3,750 வரை அபராதமும், ஒரு வருடம் வரை சிறை தண்டனையும் தற்போது உள்ள சட்டத்தின் படி வழங்கப்படுகிறது.\nகடந்தாண்டு மட்டும் 180,000 மக்கள் மீது கஞ்சா சட்டத்தின் விதிமுறை மீறல் வழக்கு பதிவுசெய்யபட்டது.\nசமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மேக்ரோன் தனது தேர்தல் அறிக்கையில், தான் ஆட்சிக்கு வந்தால் கஞ்சா உபயோகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என கூறியிருந்தார்.\nஅதன்படி, கஞ்சா உபயோகப்படுத்தும் நபர்களுக்கான சிறை தண்டனையில் விலக்கு அளிக்கும் சட்டத்தை மேக்ரோன் அரசு கொண்டு வரவுள்ளது.\nஇதுகுறித்து அரசின் சார்பில் பேசிய Christophe Castaner என்னும் நபர், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், பிரான்ஸில் கஞ்சா உபயோகப்படுத்துவது குற்றச்செயலாக தான் பாவிக்கப்படும்.\nதற்போது உள்ள சட்டத்தால் பொலிசாருக்கு அதிக நேரம் இதுதொடர்பான வழக்கிலேயே செலவாகிறது.\nஇந்த சட்டம் வருவதால், பொலிசார் முக்கிய வேலைகளில் தங்களை இனி ஈடுபடுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.\nவரவிருக்கும் இந்த புதிய சட்டத்துக்கு காவல்துறை சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.\nஆனாலும், நீதிபதிகள் இந்த சட்டத்துக்கு குறைந்தளவு ஆதரவே அளித்துள்ளார்கள்.\nஇதனால் எதுவும் மாறப்போவதில்லை என நீதிபதிகள் சங்கத்தை சார்ந்த Virginie என்பவர் கூறியுள்ளார்.\nபிரான்ஸில் கடந்த 2014ம் ஆண்டில் நடந்த கருத்துக்கணிப்பில் 17 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கஞ்சா பயன்படுத்தியுள்ளதாகவும், 700,000 பேர் தினமும் கஞ்சா பயன்படுத்துவதாகவும் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/177806?ref=archive-feed", "date_download": "2019-09-18T18:35:36Z", "digest": "sha1:AUZB7GJPB6IDNAE42VFKMEQ2HMBSOXWG", "length": 7869, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "France.com வலைத்தளப்பக்கம்: அரசாங்கத்தின் மீது வழக்கு பதிந்த நபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nFrance.com வலைத்தளப்பக்கம்: அரசாங்கத்தின் மீது வழக்கு பதிந்த நபர்\nJean-Noel Frydman என்பவர் தான் பதிவு செய்து வைத்திருந்த France.com என்ற வலைத்தளப் பக்கத்தை அரசாங்கம் முறைகேடான வழியில் பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்துள்ளார்.\nகடந்த 1994ஆம் ஆண்டு France.com வலைத்தளத்தை பதிவு செய்தவர் Jean-Noel Frydman.\nஅமெரிக்காவில் வாழும் பிரெஞ்சு மக்கள் மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் ரசிகர்களுக்காக இந்த தளம் உருவாக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற முறையில் France.com இயங்கியதாக கூறி இவர் மீது பிரான்ஸ் அரசு வழக்கு பதிவு செய்தது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், குறித்த வலைத்தளத்தை அரசாங்கத்துக்கு வழங்குவதாக பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇந்நிலையில் தன்னுடைய முறையான அனுமதியை பெறாமல் பிரான்ஸ் குறித்த வலைத்தளத்தை பயன்படுத்தி வருவதாக Jean-Noel Frydman அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதில் பிரான்ஸ் குடியரசு உட்பட பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சகம், பிரான்ஸ் சுற்றுலாத்துறை மற்றும் டொமைன் பதிவாளர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇன்று தனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடக்கக்கூடாது என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் Jean-Noel Frydman தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section43.html", "date_download": "2019-09-18T19:12:15Z", "digest": "sha1:IXYUROHWTGN7ROT2SYHJGO6RKVCDWSEA", "length": 34960, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தவத்தின் வேர்? - உத்யோக பர்வம் பகுதி 43அ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 43அ\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)\nபதிவின் சுருக்கம் : அமைதி மற்றும் விடுதலையை மௌனத்தால் அடைய முடியுமா மௌனம் எப்படிச் செய்யப்பட வேண்டும் மௌனம் எப்படிச் செய்யப்பட வேண்டும் வேதங்களை அறிந்தவன் பாவமிழைத்தால், அவன் பாவங்களால் பீடிக்கப்படுவானா வேதங்களை அறிந்தவன் பாவமிழைத்தால், அவன் பாவங்களால் பீடிக்கப்படுவானா அறத்தின் துணையில்லாமல் மனிதனைக் காக்கும் திறன் இல்லாத வேதங்களின் மீது ஏற்பட்ட மாயை எப்படி வந்தது அறத்தின் துணையில்லாமல் மனிதனைக் காக்கும் திறன் இல்லாத வேதங்களின் மீது ஏற்பட்ட மாயை எப்படி வந்தது தவங்கள் சில நேரங்களில் வெற்றி தருவதும், சில நேரங்களில் தராததும் எவ்வாறு தவங்கள் சில நேரங்களில் வெற்றி தருவதும், சில நேரங்களில் தராததும் எவ்வாறு என்பது போன்ற திருதராஷ்டிரனின் கேள்விகளுக்குச் சனத்சுஜாதர் விடை பகர்ந்தது...\nதிருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “அந்தத் தவத்தின் (மௌனத்தின்) நோக்கம் என்ன (பேசாமல் இருத்தல் மற்றும் தியானம் ஆகிய) இரண்டு வகை மௌனங்களில், எது உம்மால் அங்கீகரிக்கப்பட்டது (பேசாமல் இருத்தல் மற்றும் தியானம் ஆகிய) இரண்டு வகை மௌனங்களில், எது உம்மால் அங்கீகரிக்கப்பட்டது ஓ கற்றவரே {சனத்சுஜாதரே}, மௌனத்தின் உண்மையான தன்மையைச் சொல்லும். கல்வியறிவு பெற்ற ஒருவன், அமைதி மற்றும் விடுதலை (மோட்சம்) நிலையை மௌனத்தால் அடைய முடியுமா ஓ முனிவரே, அந்தத் தவம் (மௌனம்) எப்படிச் செய்யப்பட வேண்டும்\nசனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “வேதங்கள், மனம் ஆகிய இரண்டும் பரமாத்மாவை {பிரம்மத்தை} ஊடுருவ இயலாத காரணத்தால், ஆன்மா மௌனம் என்று அழைக்கப்படுகிறது. எதிலிருந்து வேத அசையான {சொல்லான} ஓம் {என்ற சொல்}, இவை (சாதாரண ஒலிகள்) ஆகிய இரண்டும் எழுகிறதோ, அதுவே {அந்த ஆத்மாவே} சொல்லாக {சொல்லற்ற நிலையே சொல்லாக} காட்சிப்படுகிறது” என்றார். [1]\n[1] நீண்ட கேள்விக்குச் சுருக்கமாகப் பதிலளித்துவிடுகிறார். இதில் ஏதோ ஆழ்ந்த கருத்து இருக்க வேண்டும்\nதிருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ரிக், யஜூர் வேதங்களை அறிந்தவனும், சாம வேதத்தை அறிந்தவனும் பாவங்களைச் செய்யும்போது, அவன் பாவங்களால் கறைபடுவானா, இல்லையா\nசனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “தனது புலன்களை அடக்காத மனிதன், பாவச் செயல்களைச் செய்தால், அவன் சாம, ரிக், யஜூர் வேதங்களால் மீட்கப்பட மாட்டான் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஏமாற்றுத்தனத்தில் வாழும் ஏமாற்றுகர மனிதன் செய்யும் பாவத்தில் இருந்து அவனை வேதங்கள் விடுவிக்காது. மறுபுறம், கூட்டைக் கைவிட்டுச் செல்லும் புதிய இறகுபடைத்த பறவைகளைப் போல, முடிவில், வேதங்கள் அந்த மனிதனை கைவிட்டுச் செல்லும்” என்றார்.\n புலன்களை அடக்கியவரே {சனத்சுஜாதரே}, அறத்தின் துணையில்லாமல் ஒரு மனிதனைக் காக்கும் திறன் வேதங்களுக்கு இல்லை என்றால், பின்னர் வேதங்கள் பாவங்களை அழிக்கும் என்ற அந்தணர்களின் மாயை எப்படி வந்தது\n மேன்மைமிக்கவனே, பரமாத்மாவின் பெயர், உருவம் மற்றும் இன்னும் பிற குணங்கள் ஆகிய நிலைகளின் கலவையால் இந்த அண்டம் எழுந்தது {உருவானது}. அதை முறையாகக் குறிப்பிடும் வேதங்களும் அதையே தீர்மானித்து, பரமாத்மாவும், இந்த அண்டமும் வெவ்வேறானவை என்றும் ஒரே மாதிரியானவை அல்ல என்றும் கற்பிக்கின்றன. அந்தப் பரமாத்மாவை அடையவே, அந்தத் தவமும் {மௌனமும்}, வேள்விகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டால் தான் கல்வி கொண்ட மனிதன் அறத்தை ஈட்டுகிறான். அறம் கொண்டு பாவத்தை அழிப்பதால் அவனது ஆன்மா அறிவை {ஞானத்தை} உணர்கிறது. அறிவு {ஞானம்} கொண்ட மனிதன், அந்த அறிவின் துணை கொண்டு, பரமாத்மாவை அடைகிறான். இல்லையேல், நான்கு வகையான மனித நாட்டங்களில் ஆசை கொள்ளும் அவன், தன்னுடன் இங்கே இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, தனது பலன்களை மறுஉலகத்தில் அனுபவித்து, அஃது (அந்தப் பலன்கள்) அழியாத் தன்மை கொண்டதல்ல என்பதால் (அவனது மகிழ்ச்சி முடிந்ததும்) மீண்டும் செயல்களின் உலகத்திற்கே திரும்பி வருகிறான்.\nஉண்மையில், இவ்வுலகில் செய்யப்படும் தவத் துறவுகளின் கனிகள் {அவற்றின் பலன்}, (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெறாத நபர்களைப் பொறுத்தவரை) மறு உலகத்தில் அனுபவிக்கப்படுகிறது. துறவுப் பயிற்சிகளில் ஈடுபடும் (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெற்ற) அந்தணர்களைப் பொறுத்தவரை, இந்தப் பகுதிகளும் கனிகளை விளைவிக்கும் {பலன்களை ஈட்டும்} திறன் கொண்டதாகவே உள்ளன” என்றார் {சனத்சுஜாதர்} [2]\n[2] அஃதாவது இவ்வுலகத்தில் தவம் செய்யப்படுகிறது. பரலோகத்தில் பயன் அனுபவிக்கப்படுகிறது. தங்கள் தவம் வளர்வதற்காக இவ்வுலகங்கள் மனிதர்களுக்காக அமைக்கப்பட்டிருக��கின்றன. பிரம்மத்தை அறிந்த பிராமணர்களின் தவம் பெரிதும் வளர்கிறது. பிரம்மத்தை அறியாத மற்ற பிராமணர்களின் தவம் குறைவாகவே வளர்கிறது. பலனை விரும்பாமல் செய்யப்படும் தவம் வளர்ந்து, வளர்ந்து மேலும் அதிகமாக வளர்கிறது என்கிறார்.\n சனத்சுஜாதரே, ஒரே வகையான அனைத்து தவத்துறவுகளும் சில நேரங்களில் வெற்றியைத் தருவதும், சில நேரங்களில் வெற்றியைத் தராததும் எவ்வாறு நாங்களும் அறிந்து கொள்ளும்படி எங்களுக்கு அதைச் சொல்லும் நாங்களும் அறிந்து கொள்ளும்படி எங்களுக்கு அதைச் சொல்லும்\nசனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “(ஆசை மற்றும் பிறவற்றால்) {பயனில் விருப்பம் முதலிய} தவறுகளால் கறை படியாத துறவே விடுதலையைப் {முக்தியைப்} பெறும் திறம் கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே அது {அப்படி செய்யப்படும் துறவு} வெற்றியைத் தருகிறது. அதே வேளையில் பகட்டால் கறைபடும் துறவும், உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத துறவும் வெற்றியடையாது எனக் கருதப்படுகிறது. ஓ க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, உனது விசாரணைகள் அனைத்தும் துறவின் வேரையே தொடுகிறது. கற்றவர்கள் துறவினாலேயே பிரம்மத்தை அறிந்து அழியா {இறவா} நிலையை {பரமாத்மாவை} அடைகின்றனர் க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, உனது விசாரணைகள் அனைத்தும் துறவின் வேரையே தொடுகிறது. கற்றவர்கள் துறவினாலேயே பிரம்மத்தை அறிந்து அழியா {இறவா} நிலையை {பரமாத்மாவை} அடைகின்றனர்\nவகை உத்யோக பர்வம், சனத்சுஜாத பர்வம், சனத்சுஜாதர், திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திர���் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் த���தித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/11/14/", "date_download": "2019-09-18T17:52:18Z", "digest": "sha1:P6YQVSW2ZHMWNVBAX7RP5ZHJQC3MQR4N", "length": 83695, "nlines": 258, "source_domain": "senthilvayal.com", "title": "14 | நவம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇனிய எதிரி :இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்\nஇப்போது எல்லோரும் பயப்படும் ஒரு விஷயமாக “சர்க்கரை நோய்’ உருவாகிவிட்டது. நம் உடலில் கணையம் சுரக்கும் இன்சுலின்தான், ரத்தத்தில் குளுகோஸ் (சர்க்கரை) அளவை சீராக பராமரிக்கிறது. உடலுக்குத் தேவைப்படும் இன்சுலின் உற்பத்தி செய்யப்படாவிட்டாலோ அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை நம் உடல் சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலோ “சர்க்கரை’ நோய் ஏற்படுகிறது.”டைப்-1’சர்க்கரை நோய் வகையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் “இன்சுலின்’ போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.\nஇது குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கே அதிகமாக ஏற்படும். “டைப்-2′ வகை நோயாளிகளுக்கு பொதுவாக இன்சுலின் தேவைப்படாது. வயதானவர்களுக்கு ஏற்படும் நோய் இது. என்றாலும் தற்போது 30 வயதிலேயே இவ்வகை நோய் வந்துவிடுகிறது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் வழியாகவே அவர்கள் இவ்வகை நோயை சமாளிக்கலாம். “டைப்-2′ வகை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் தேவைப்படும். இந்தியாவில் “டைப்-2′ வகை சர்க்கரைநோயால்தான் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தண்ணீர் தாகம், தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு, பசி, உடல் எடை குறைதல், ஆறாத புண்கள், பார்வை மங்குதல் ஆகியன சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் அறிகுறிகள்.\nசர்க்கரை நோய் இருக்கிறது என்று டாக்டர் சொன்ன உடனே பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தான் ஓர் வாழ்நாள் நோயாளி என்ற எண்ணம் அவர்களிடம் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் வந்தவுடன் மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நம் வாழ்க்கை முறை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். எண்ணெய், தேங்காய், உள்ளிட்ட கொழுப்புப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம். இனிப்பு, அதிக காரம்,வறுவல் உணவுகளை தவிர்த்துவிட்டு அவித்த பொருட்களுக்கு மாறலாம். ஆட்டுக்கறியிலிருந்து மீன் மற்றும் கோழி சேர்த்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால் அதற்கு நேரம் ஒதுக்கலாம். நேரம் தவறாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, முறையான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். கிழங்கு வகைகள் தவிர, கீரை, காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். இவ் விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சர்க்கரை நோய் இருக்கிறது என்று டாக்டர் கூறிய உடன், மனம் உடைந்து போகக் கூடாது. 30 – 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூட, சர்க்கரை நோயுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.\nநீங்கள் புகைப்பிடிப் பவராக இருந்தால், இன்றே நிறுத்திவிடுங்கள். சர்க்கரை நோய் இருப்பவர்கள் புகை பிடித்தால் அது இதயத்துக்கு ஆபத்தானது. சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கே புகைபிடித்தல் கேன்சர், இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் ஒரு கோடியே 70 லட்சம் பேர் இதயம் தொடர்பான பிரச்னைகளால் மரணமடைகின்றனர். 2020ம் ஆண்டில் இதயம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கேட்கவே வேண்டாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதைதான்.\nஉடலில் சரியான விகிதத்தில் குளுகோஸ் அளவு இல்லாவிட்டால், பிரச்னைதான். சர்க்கரை இருப்பதால் குறைத்து சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள் தங்கள் உடலுக்குத் தேவையான சக்தியை (குளுகோஸ்) அளிக்கத் தவறிவிடுகிறார்கள். ஒரு மணிநேரத்துக்கு 5 கிராம் குளுகோசை நம் மூளை பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு நிமிடத்தில் ஒரு லிட்டர் ரத்தம் மூளைக்கு பாய்கிறது. ஆகவே சரியான விகித்ததில் சாப்பிடாவிட்டால் மூளைக்கு செல்லும் குளுகோஸ் அளவு பாதிக்கப்பட்டு மூளை செயல் இழக்கலாம். நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம். சாப்பிட்ட அந்த சக்தி���ை எப்பஐ எரிக்கிறோம் (அதாவது, வேலை செய்து சக்தியை செலவழிக்கிறோம்) என்பது முக்கியமானது. இரவில் நேரம் கடந்து குடித்துவிட்டு, அதிகமான அளவில் சாப்பிட்டு தூங்குவோருக்கு ரத்தத்தில் அதிக சர்க்கரை ஏற்படும். அதே போல் ஓட்டலில் “பஃபே’யில் சாப்பிடுவதையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.சர்க்கரை நோய் இருந்தும், முறையாக சாப்பிடாதவர்களுக்கு, திடீர் பசி, வியர்வை, தலைச்சுற்றல், தலைவலி, பார்வை மங்குதல் உள்ளிட்டவை அறிகுறிகள் ஏற்படும்.உணவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்த்தல், அதிகளவில் சர்க்கரை மருந்துகளை சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்து உணவு எடுத்துக் கொ ள்ளாமை ஆகியவற்றால் மேற்கூறிய அறிகுறிகள் வரலாம்.\nஇதுபோன்ற நேரங்களில் பழச்சாறுகள், டீ, காபி உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.எச்.பி.ஏ.1.சி., (கிளைகாசிலேட்டட் ஹீமோகுளோபின்) எனும் ரத்த பரிசோதனை தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதில் கடந்த 3 மாத காலத்தில் நம் உடலில் இருந்த சர்க்கரை அளவையும் எதிர்காலத்தில் உடல் உறுப்புகள் ஏதும் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கான பதிலையும் தெரிந்து கொள்ளலாம். ரத்த நாளங்களும் சிறுநீரகங்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றன. சிறுநீரில் ஆல்பமின் அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் சிறுநீரகங்களை பாதிக்கத் தொடங்குகிறது என்று அர்த்தம். கிரியேடினைன் யூரியா நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும் எச்.பி.ஏ.1.சி., பரிசோதனையில் இது தெரிய வரும்.நமக்கு நாமே ரத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது எளிது. தற்போது இதற்கான எளிய சாதனங்கள் கிடைக்கின்றன.\nஎதற்கெடுத்தாலும் டென்ஷன் : மன அழுத்தம் தான் இன்று சர்க்கரை நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. எந்த ஒரு பிரச்னையையும் ஒரு தனிநபர் எப்படி சமாளிக்கிறார் அல்லது எப்படி கையாள்கிறார் என்பதைப் பொறுத்தே மன இறுக்கம் ஒருவொருக்கொருவர் மாறுபடுகிறது.தீமை விளைவிக்கக்கூடிய, அச்சுறுத்துதல் ஏற்படுத்தக் கூடிய, சவால் தரக்கூடிய சூழ்நிலைகளில் மன அழுத்தம் ஒருவருக்கு ஏற்படுகிறது. சிலர் எந்நேரமும் எதற்கெடுத்தாலும் “நெகடிவாகவே’ சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இதற்கு பதிலாக, பிரச்னையை சமாளிக்கவோ அல்லது ஒரு விஷயத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கவோ திட்டம��ட்டு செயல்படலாம். எப்போதும் மிகவும் “சீரியசாக’ இருக்கக்கூடாது. இப்படித்தான் இருக்க வேண்டும், என்ற கட்டாயத் திணிப்புகளையே மனதில் கொண்டு செயல்படாமல் விஷயங்களை எளிமையான அணுகுமுறையுடன் கடைபிடியுங்கள்.\nசர்க்கரை வந்தால் “சிறுநீரகம்’ பாதிக்கப்படும், இதயம் பிரச்னைக்குள்ளாகும்… அவர் சொன்னார்… இவர் சொன்னார் என்று பயப்படக்கூடாது. எல்லாவற்றுக்கும் காரணம் நானே என்று எல்லாவற்றுக்கும் தன்னையே நொந்து கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக, “சர்க்கரை நோய் வந்ததால்தான் நான் இப்போது இந்த கட்டுப்பாடுகளையெல்லாம் கடைபிடிக்கிறேன்’ என்று நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினருடன் வெளியில் செல்வது, நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது என்று நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.இளம் வயதினரிடையே அடுத்தவரை குறை கூறுவதும், தன்னையே பழித்துக் கொள்ளும் பழக்கமும் குறைவாகக் காணப்படுகிறது. ஆகவே அவர்கள் “பாஸிடிவாக’ சிந்திக்கிறார்கள். இவ்விஷயத்தில் இளம் வயதினரிடம் கற்றுக் கொள்ளலாமே.\nஇளம் வயதில் : இளம் வயதில் சர்க்கரை நோய்ஏற்படுவது இந்தியாவில் பொதுவாக காணப்படுகிறது. இது குடும்பத்தினரிடையே மிகப்பெரிய மனக்குழப்பத்துக்கு ஆளாக்குகிறது. திருமண வயதை எட்டியுள்ளவர்களுக்கு சர்க்கரை இருப்பதை, சம்பந்தியிடம் சொல்வதா… வேண்டாமா… என்று வீட்டில் குழம்புகின்றனர்.இன்று வளர்ந்துள்ள மருத்துவ முறைகளால், சர்க்கரை நோய் எளிதில் பராமரித்துக் கொள்ளக் கூடிய ஒரு நோயாக உள்ளது. பெற்றோர்களுக்கு அந்நோய் இருந்திருக்கும் பட்சத்தில், மரபணு வழியாக இந்நோய் இளம் தலைமுறைகளுக்கு வந்துவிடுகிறது.இவர்கள் தொடர்ச்சியாக இந்நோயை கண்காணித்து வருவதும், உரிய மருந்துகளையும் எடுத்துக் கொள்வதும், உடற்பயிற்சி மற்றும் திட்டமிட்ட வாழ்க்கையை நடத்துவதும் முக்கியம்.இளம் வயதில் சர்க்கரை வந்தவர்களைப் பற்றி சமுதாயத்தில் வேறு விதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது தேவையற்றது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோயாளியாகவே இருப்பார்கள் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. மற்றவர்களை விட நோய்க்காக கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டியவர்கள் என்பது மட்டுமே உண்மை.\nஉடற்பயிற்சி, நடைப்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் தைரியத்தை அளிக்கக்கூடியது. மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவைத்துக் கொள்ள ஆழ்ந்த, நிம்மதியான 7 மணி நேர தூக்கம் அவசியம்\nபெண்கள் கவனிக்க… : குடும்பத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது. பெண்ணாகப் பிறப்பதற்கு பெரும் தவம் செய்திருக்க வேண்டும் என பாரதி கூறியிருக்கிறார். பெண்களிடம் காணப்படும் சர்க்கரை நோய் அறிகுறிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. அதை அவர்கள் முன்னதாக கண்டறிந்தால் நல்லது. சர்க்கரை நோய்க்கான வழக்கமான அறிகுறிகள் அவர்களுக்கு காணப்படும். அத்துடன், இளம்பெண்களாக இருந்தால் பூப்பெய்தல் தள்ளிப் போகலாம், மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம். குழந்தையின்மை பிரச்னைகளும் வரலாம். “டைப்-1′ நோயாளிகள் மெலிந்தும், “டைப்-2′ நோயாளிகள் குண்டாகவும் காணப்படுவார்கள். பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது. கர்ப்பமடைந்துள்ள பெண்களில் 18 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது.\nஇவர்கள் எந்நிலையிலும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது அவர்கள் ரத்த பரிசோதனை செய்து சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும். மார்பக வலி உள்ளவர்கள் அதற்கான பயாப்சி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டாக்டரிடம் முறையாக ஆலோசனை பெறாவிட்டால், மகப்பேறுக்குப் பின்னர் சர்க்கரை நோய் நிரந்தரமாகும் வாய்ப்புள்ளது.மாவுச்சத்து 40 சதவீதம், கொழுப்பு சத்து 35 சதவீதம் மற்றும் புரத சத்து 25 சதவீதம் இருக்கும் படி கர்ப்பிணிகளின் உணவு அமைய வேண்டும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், இதயம் மற்றும் நரம்பு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புள்ளது.கர்ப்பிணிகள் தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்யலாம். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கை தூக்கி பயிற்சி செய்யலாம். வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், மாரடைப்பு நோய் 3 அல்லது 4 மடங்கு அதிகமாக வரும். வலியே தெரியாமல் மாரடைப்பு ஏற்படலாம். எலும்பு தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை எடுக்கலாம். கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோய், ஒரு நோயே அல்ல. உங்கள் வாழ்க்கை பயணம் கவலையின்றி அமையட்டும். வாழ்த்துக்கள்.\nபொன்னான பாதங்கள் புண்ணாகலாமா : ��லகில் சர்க்கரை நோய் பாதிக்காத குடும்பங்கள் கொஞ்சம்தான். 18 கோடி மக்களை பாதித்துள்ள இந்நோய், 2030ல் 37 கோடிப் பேருக்கு ஏற்படும்.இந்தியாவில் தற்பொழுது 4.2 கோடிப் பேர் 2030ல் 8 கோடிப் பேராக உள்ளனர். இந்நோய் ஏற்படும் வயதும் குறைந்து கொண்டே வருகின்றது. இன்று 20 வயதிற்கு கீழள்ள இளைஞர் சமுதாயத்தில் இரண்டாம் வகை சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. உலகில் கால் இழப்பிற்கு தலையாய காரணம் விபத்தல்ல சர்க்கரை நோயே. உலகில் ஒவ்வொரு 30 நொடிக்கு ஒருவர் இந்நோயால் தன் காலை இழக்க நேரிடுகின்றது. சர்க்கரை உள்ளவர்களுக்கு, நரம்பு பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை, கால்களில் ரத்த ஓட்ட பாதிப்பினால் புண் குணமாகும் தன்மை குறைதல், சிறுநீரக பாதிப்பினால் புரதசத்து வெளியேறும்போது புண் ஆறும் தன்மை குறைதல் மற்றும்சர்க்கரை நோயினால் கண் பாதிப்பு உண்டாகுமாயின் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.\n*சர்க்கரை நோயால் பாத பாதிப்புகள்: கால் ஆணி, பாத வெடிப்புகள்\n*தொற்று நோய், ரத்த ஓட்டம், நரம்பு பாதிப்பால் ஏற்படும் புண்கள்\n*கால் விரல்கள் அழுகுதல், விரல்கள், பாதங்களை இழத்தல்\nஇவற்றிலிருந்து தப்பிக்க…செய்யக்கூடாதவை: *கத்தி, பிளேடு கொண்டு நகம் வெட்டுதல்\n*நீரின் சூட்டை அறியாமல் பாதங்களை கழுவுவது\n*இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது சைலன்சரில் பாதம் படுதல்\nசர்க்கரை நோயிலிருந்தும் அதனால் ஏற்படக்கூடிய கால் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க வருமுன் காப்பதே நலம்.\nஆட்டய போடுவதில் உலகின் நெம்பர் -1 இந்தியா தானாம்\nவரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் “சென்ட்’களில் ஒவ்வொன்றாய் திறந்து, சட்டையில் அடித்து வாசனை பார்ப்பதில் சிலருக்கு அலாதி பிரியம்.குண்டூசி டப்பா, பிளேடுகள், பென்சில், பேனா, ரப்பர் போன்றவற்றை “அமுக்கி’ விடுவதில் சிலர் மகா கில்லாடிகள்.\nதண்ணீர், குளிர்பான பாட்டிலை திறந்து குடித்துவிட்டு, அங்கேயே போட்டு விட்டு நடையை கட்டுவோரும் உண்டு. சுயசேவை வசதி உள்ள அங்காடிகளில் (மால்) இது போல தினமும் நடக்கத்தான் செய்கிறது. இப்படி “ஆட்டய’ போடுவதால் இந்தியாவுக்கு பெரும் “பெருமை’ கிடைத்துள்ளது தெரியுமா ஆம், உலகில், 41 நாடுகளில் தான் கடைகளில் “லபக்’குவது அதிகமாக நடக்கிறது; அந்த பட்டியலில் இந்தியா தான் நெம்பர் 1.”குளோபல் ரீ��ெய்ல் தெப்ட் பாரோமீட்டர்’ என்ற சர்வே ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளில் நடக்கிறது. தனியார் அமைப்புகள் சேர்ந்து நடந்தும் இந்த சர்வேயில் தான் இந்தியாவின் “சாதனை’ அம்பலமாகி உள்ளது.சர்வேயில், இந்தியா பற்றி கிடைத்த சில தகவல்கள்: கடைகளில் குண்டூசி முதல் நகைகள் வரை “லபக்’கப்படுகின்றன.\nமொபைல் போன், ஐபாட், எம்.பி.,3, உட்பட கையடக்க எலக்ட்ரானிக் சாதனங்கள், சென்ட், லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனங்கள், ஜட்டி, பிரா, பனியன், உள்ளாடைகள், டீ ஷர்ட், சுரிதார் போன்ற துணிவகைகள், நகைகள் ஆகியவை தான் அதிக அளவில் “எடுக்கப்’படுகின்றன. இல்லாதவர்கள் தான் திருடுகின்றனர் என்ற எண்ணவேண்டாம்; வசதி படைத்தவர்களும் “ஜாலி’க்காக இப்படி செய்கின்றனர். இளம் வயதினர் தான் இதில் கணிசமான பேர்.”சென்ட்’ அடித்துப்பார்ப்பது, குளிர் பானம் பருகுவது போன்ற செயல்களை இளம் வயதினர் தான் செய்கின்றனர்.இப்படிப்பட்ட “லபக்’குகள் எல்லாம் “மால்’களில் தான் அதிகம் நடக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த “லபக்’குகளால் ஒரு நாளைக்கு 33 கோடி ரூபாய்க்கு சில்லரை வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்.”ஆட்டய’ போடுவதில் 41 நாடுகள் உள்ளன. அதில் , இந்தியாவில் மொத்த சில்லரை வர்த்தகத்தில் 3.2 சதவீதம் இதனால் இழப்பு ஏற்படுகிறது.\nPosted in: படித்த செய்திகள்\nஇளமையில் உழைப்போம்- கிருபானந்த வாரியார்\n* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.\n* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.\n* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.\n* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.\n* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.\n* இளமையில் வளையா விட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் <உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.\n* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.\nPosted in: ஆன்மீகம், கிருபானந்த வாரியார்\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்தியவர். அதுபோல் திருவள்ளுவர்\nஅன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு\nஎன்று அன்புணர்வின் உன்னதத்தை சித்தரிக்கிறார்.\nஉயிரோடு கூடிய உடம்பு அன்பு வழியில் இயங்குவதாகும். அவ்வன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பானது எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பாகும்.\nயாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகளாவிய அறைக்கூவலை விடுக்கிறார்.\nமதங்கள் அனைத்தும் அன்பையே முதன்மைப் படுத்தி போதிக்கின்றன. அன்பே கடவுள் என்கின்றன. ஆனால் மனிதன் நாகரிகம் வளர வளர புற உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மறந்தான். பொருளாதார போராட்டத்தில் மனித நேயம் பறந்து போயிற்று.\nஎதிலும் ஒரு எதிர்பார்ப்பு கொண்டு வாழ்கிறான். இதனால் பரிசுத்தமான அன்பைக் கூட பாசாங்கு போலவே நினைக்கத் தோன்றுகிறது.\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள் வாழ்ந்த நம் தேசத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது.\nமனித நேயத்துடன் செயல்படுபவர்கள் போல் செயல்பட்டு சிலர் மக்களை ஏமாற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அண்டை வீட்டாரின் தொடர்புகள் சொல்லும் அளவுக்குக்கூட இல்லை. யாரோ வேற்றுக் கிரக மனிதனைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களை சுமையாகக் கருதுகின்றனர். பெரியோர்களை மதிக்கும் தன்மை அறவே இல்லை. மனித வாழ்க்கையின் பாதி நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி முன்னே கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.\nபொருளாதார ஏற்றத்தாழ்வு மனித நேயத்தை அழிக்கும் கிருமியாக வளர்ந்து வருகிறது.\nஇந்த நிலைக்குக் காரணம் பெரியோர்கள், வீட்டிலிருக்கும் மூத்தவர்களின் வழிகாட்டுதல் இல்லாமையே.\nபழங்காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். பெரியோர்கள் தங்களின் அனுபவ உண்மைகளை ஆராய்ந்து சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம் பயப்பதாகவே இருந்து வந்தது. இதனால் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அனைவரிடமும் அனுசரித்து நட்பு பாராட்டி சிறந்த பண்புடன் வா��்ந்து வந்தனர். ஆனால் இன்றோ குழந்தை பிறந்தவுடன் கிரச் (குழந்தைகள் காப்பகம்) சுக்கு அனுப்பிவிடுகின்றனர். அந்த குழந்தைகள் பெரியோர்களின் அன்பில் அரவணைப்பில் வாழவில்லை. பெரியோர்கள் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். அனால் அவர்களுடன் அன்பு பாராட்ட நேரமில்லாமல் இருக்கின்றனர்.\nமனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப் பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், கட்டுக்கட்டாய்ப் பணம், பேராசை, முறைகேடான உறவுமுறைகள், பதவி மோகம், கேளிக்கை விளையாட்டுகள் என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி ஒரு வேட்டை நாயைப்போல அலைகிறது. ஆரறிவு படைத்த மனிதர்கள் உறவுகளை மறந்து, அன்பை மறந்து அரக்கத்தனமான வாழ்க்கைக்கு ஆயத்தமாகி விட்டனர்.\nஇதுபோல் இன்று நாளிதழ்களை புரட்டினாலே கொலைச்சம்பவங்கள் பற்றிதான் அதிகம் இருக்கின்றன. போதிய அன்பு கிடைக்காமலும், மனிதத் தன்மை இல்லாமலும் இருப்பதால் ஏற்படும் விபத்துக்கள்தான் இவை. இந்நிலை மாற, எதிர்கால சமுதாயத்தை வலுவாக உருவாக்க பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு அன்பு, நேசம், பிறருக்கு உதவும் தன்மை போன்றவற்றை எடுத்துக் கூறிவரவேண்டும். பெரியோர்களை மதிக்கச் செய்யவேண்டும். பள்ளிகள் வெறும் பாடங்களைப் போதிக்கும் கூடங்களாக அல்லாமல் பாடத்துடன் மனித நேயத்தையும் போதிக்கும் ஒரு கல்விச் சோலையாக மாறவேண்டும். நமது புராணங்களில் வரும் கதாபாத்திரங்களையும், குட்டிக் கதைகளையும் சொல்லி அதிலுள்ள நல்ல விஷயங்களை அவர்களுக்கு புரிய வைத்தால் எதிர்கால சமுதாயம் மனித நேயம் மிக்க சமுதாயமாக மாறும்.\nபக்கத்துவீட்டுக் காரர்கள், அண்டைவீட்டுக் காரர்களுடன் உறவு பாராட்ட வேண்டும். இன்றும் கிராமங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதைப் பார்த்திருக்கலாம். படித்த நகர மக்களிடையே மனித நேயம் வளரவேண்டும். குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை குறைக்க வேண்டும். இயற்கையின் அற்புதங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தால் மனித நேயத்துடன் இயற்கையையும் காக்கும் காவலர்களாக எதிர்கால சமுதாயம் விளங்கும் என்பது நிதர்சனமான உண்மை.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவக் கோட்பாட்டின்படி மக்கள் வாழ்ந்தால் மனித நேயம் தழைத்தோங்கும்.\nதெரிந்து கொள்ளுங்கள்- ரத்த அழுத்தம்…\nவளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது.\nஅமெரிக்க மருத்துவத்துறையால் வெளியிடப்படும் ஹைப்பர் டென்சன் என்ற மருத்துவ இதழ் இரத்த அழுத்தம் குறித்த கடந்த 1976ம் ஆண்டு முதல் அவ்வப்போது விரிவான அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு கடைசியாக இந்த இதழில் வெளியிட்டுள்ள உயர் ரத்த அழுத்த நோய் தடுப்பு, ஆய்வு, பரிணாமம் மற்றும் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட 7 வது அறிக்கையில் (The seventh report of the joint national committee on prevention, detection, evaluation and treatment of high blood pressure – JNC) மருந்தை விட, அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nஉடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாடு, தேவையான கலோரிகளை உட் கொள்வது போன்ற நடைமுறைகளையே, ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி முறைகளாக இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.\nஇவற்றுடன் சீரான உடல் இயக்கத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அதாவது ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அவ்வப்போது அசைவும், வேலையும் கொடுத்து வந்தால், ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதேபோன்று பிரிட்டிஷ் உயர்ரத்த அழுத்த கழகமும், சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கைகள் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம். ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டவர்களும், தங்களது முன்னோர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்வர்களும் இந்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.\nஅவ்வப்போது குறித்த கால இடைவெளியில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்வது மிக முக்கியம். இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்துகொள்ள இயலும்.\nஉடல் எடைக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்���ுக்கொள்ள வேண்டும். அதிகமான உடல் எடையைக் குறைப்பதில் கவனம் தேவை. தேவையான எடையைக் குறைத்துவிடக் கூடாது.\nசோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய உப்புக்கும், உடல் பருமனடைவதற்கும் நெருங்கிய தொடர்பு ள்ளது. உடல் பருமனடைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 6 கிராம் அளவுக்கும் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.\nரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுக்கட்டுப்பாடு ஆய்வில் (Dietary approach to stop hypertension study – DASH) கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக உட் கொள்ளும் கொழுப்புச் சத்தைவிட 35 சதவீதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத காய்கறிகளும், பழங்களும் உணவில் அதிகம் இடம்பெற வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பால், நெய், தயிர், மோரைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல் நல்லது. முன்பே தயாரித்து, குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர் எடுத்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.\nபொருத்தமான, தொடர்ச்சியான உடற் பயிற்சியை செய்துவர வேண்டியது அவசியம். பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப்பயிற்சி, ரத்த அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. இந்த எளிய பயிற்சியைச் செய்து வந்தாலே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் நம்மை அணுகாது.\nமது, புகையிலை, கோகெய்ன் போன்ற புகையிலைப் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும். ரத்த அழுத்த நோய்க்கான முழு முதல் காரணிகள் மது உள்ளிட்ட போதைப் பொருட்கள்தான். எனவே போதைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு, ரத்த அழுத்த நோயை நிச்சயமாக குணப்படுத்த முடியாது.\nபெண்களைப் பொறுத்தவரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உணவில் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாலே ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க முடியும் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினர் மக்னீசியம், மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், மற்ற பிரிவினர் அது இல்லாத உணவினையும் இரண்டு வாரங்கள் உண்ணவைக���கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்க்கும்போது கால்சியம், மக்னீசியம் சத்துள்ள உணவை உட்கொண்ட பெண்களின் ரத்தழுத்த அளவு மிகவும் சீராக இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.\nரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றவற்றை விட ஆலிவ் எண்ணெயே சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக மீன் எண்ணெயையும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரத்த அழுத்த நோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டும் அறவே கொழுப்புச் சத்து இல்லாதவை என்பதே இதற்குக் காரணம்.\nசி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும் குணம் இல்லை.\nரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும் தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன.\nரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம் என்பதை, மேலே உள்ள பரிந்துரைகள் நமக்கு உணர்த்துகின்றன.\nஎனவே, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருந்துகளைத் தேடி ஓடாமல், தங்கள் மனதையும் உடலையும் செம்மைப்படுத்தும் முயற்சியை முதலில் தொடங்கலாமே.\nஎள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதனை திலம் என்றும் அழைக்கின்றனர்.\nஎள் விதைகளில் இருந்து எடுக்கப்படுவது தான் நல்லெண்ணெய். இதை எள்நெய் என்றும் அழைக்கின்றனர்.\nஇதன் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்த எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.\nஇதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.\nஇதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.\nஎள்ளுமருத் தைக்கெடுக்கும் எறனலாந் திண்மைதரும்\nஉள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் – தள்ளுமிரு\nகண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்\nஇது மருந்தின் செயல்பாட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் நல்லெண்ணெயைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nஎள்ளின் விதையில் உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் பி1, வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி பெருக்கையும் உண்டாக்கும்.\nஎள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.\nவெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.\nமூல நோயின் தாக்கம் குறைய\nமூல நோய் அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல் உண்டாகி மூலநோய் ஏற்படுகிறது. இந்த மூல நோயின் தாக்கம் உள்ளவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.\nசருமத்தில் சொறி, சிறங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாக பூசினால் சரும நோய்கள் அகலும். அல்லது நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து உடலில் பூசி குளித்து வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.\nகருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையை குணப் படுத்தும். எள்ளுவை நன்கு காயவைத்து லேசாக வறுத்து பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச் சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.\nவயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் ���ாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.\nபூப்பெய்திய சில பெண்களுக்கு முறையாக உதிரப்போக்கு இருக்காது. மேலும் அடிவயிற்றுவலி போன்ற உபாதைகள் இருக்கும். இவர்கள் எள்ளை பொடி செய்து அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் மாத விலக்கு சீராகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் இரத்தச்சோகை மாறும். இதை மாதவிலக்குக் காலங்களில் அருந்தக் கூடாது.\nஎள்ளுவின் இலையையும் வேரையும் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாக பயன்படுகிறது. இதன் பயன்கள் அளப்பறியது. அது பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.\nகருவுற்ற பெண்கள் எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். எனவே எள்ளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த எள் கருக்கலைப்பு மருந்துகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. சுவாசக் கோளாறுகளை நீக்கும்.\n(வெட்டுக் காயங்களில் நல்லெண்ணெய் பட்டால் தேவையற்ற சதை வளரும். அதனால் காயங்களில் நல்லெண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்)\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவ���ாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=mac-os-x-1014&show=done", "date_download": "2019-09-18T18:15:36Z", "digest": "sha1:AFSDHIDEDYWV7G3D65BBFCSC5MMWJMWP", "length": 5375, "nlines": 108, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by MRSHH 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by MRSHH 7 மாதங்களுக்கு முன்பு\nasked by zakwiz 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by zakwiz 9 மாதங்களுக்கு முன்��ு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-august-22-2019/", "date_download": "2019-09-18T18:01:43Z", "digest": "sha1:CYQASMHBKAY24BEHIS7666BUPDTAN6CO", "length": 8188, "nlines": 91, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs August 22 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட 63 விதிகள் செப்டம்பர் 1 – ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nமோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் திருத்தப்பட்ட 63 விதிகளை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீநகர், ஜம்மு மேயர்களுக்கு இணை அமைச்சர் நிலையிலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஜம்மு – காஷ்மீர் அரசின் கூடுதல் செயலர் சுபாஷ் சிப்பர் உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீநகர் மாநகராட்சி மேயர், ஜம்மு மாநகராட்சி மேயர் ஆகியோருக்கு அவர்களது மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இணை அமைச்சர் நிலையிலான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு – காஷ்மீரில் உள்ள மாநகராட்சி அமைப்புகளுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர் மாநகராட்சி மேயராக மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் ஜீனைத்மட்டு ஜம்மு மாநகராட்சி மேயராக சந்தர் மோகன் குப்தா ஆகியோர் உள்ளனர்.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஒ) மொபைல் மெட்டாலிக் வளைவின் (எம்எம்ஆர்) வடிவமைப்பை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது.\n70 மெட்ரிக் டன் (எம்டி) சுமை தாங்கும் திறன் கொண்ட எம்.எம்.ஆர் டி.ஆர்.டி.ஓ வின் முதன்மை ஆராய்ச்சி ஆய்வகமான தீ வெடிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (சி.எஃப்.இ.எஸ்) வடிவமைத்து உருவாக்கியுள்ளது.\nஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியுடன் இந்திய ஆடவர் அணி பட்டத்தைக் கைப்பற்றியது. அதே போல் மகளிரணியும் சாம்பியன் பட்டம் வென்றது.\nமத்தியப் பிரதேசத���தைச் சேர்ந்த திவ்யாங் சதேந்திர சிங் லோஹியா அமெரிக்காவின் கேடலினா சேனலைக் கடந்த முதல் ஆசிய நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆங்கிலம் மற்றும் கேடலினா சேனல்களைக் கடக்கும் ஆசிய சாதனையை சதேந்திரா வைத்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/05195409/Supreme-Court-to-deliver-verdict-on-Section-377-tomorrow.vpf", "date_download": "2019-09-18T18:20:51Z", "digest": "sha1:FU5QIWNNRM2NUVH45YOMRKYGQLTJS2OW", "length": 9697, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supreme Court to deliver verdict on Section 377 tomorrow || ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு கூறுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு கூறுகிறது + \"||\" + Supreme Court to deliver verdict on Section 377 tomorrow\nஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு கூறுகிறது\nஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தனது தீர்ப்பை வழங்குகிறது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 19:54 PM\nவயதுக்கு வந்த 2 நபர்கள் பரஸ்பர சம்மதத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் ஆகாது என கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nஇதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின் படி ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் என 2013-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.\nஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இவ்வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.\nகடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கும் என்று தெரிகிறது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல��லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n3. கர்நாடகாவில் ஆளில்லா விமானம் பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது\n4. பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\n5. பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது: வைகோ வழக்கு காரணமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/sep/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3233056.html", "date_download": "2019-09-18T17:35:48Z", "digest": "sha1:TCHOUW6D66HB6WJQJDGUERKIFXZ7J44Q", "length": 8059, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாரூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதிருவாரூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு\nBy DIN | Published on : 13th September 2019 06:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.\nதிருவாரூரில் ரயில்வேக்கு சொந்தமாக அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் பயணியர் ஓய்வறை, வர்த்தக அறைகள், ஆம்னி பஸ் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாடகைக்கு நிறுத்த இடம் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தலாம் என ரயில்வே துறையினருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனடிப்படையில், திருச்சி கோட்ட உதவி வர்த்தக மேலாளர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள், வியாழக��கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.\nஆய்வின்போது, திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கச் செயலர் ப. பாஸ்கரன், திருவாரூர் ரயில் நிலைய முகப்பில் பெயர்ப் பலகை வேண்டும், அனைத்து நடைமேடைகளிலும் போதுமான இருக்கை வசதிகள் வேண்டும், அதிகாலையில் திருச்சிக்கு ஒரு பயணிகள் ரயில் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.\nஇவர்களுடன் திருச்சி கோட்டை வணிக ஆய்வாளர் குமரன், திருவாரூர் ரயில் நிலைய மேலாளர் சிவா, திருவாரூர் வணிக ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/87979", "date_download": "2019-09-18T18:19:54Z", "digest": "sha1:K7I2XAVRWUCUAZSQDVSY6W47VRJELF4O", "length": 8705, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது. ! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது. \n04.09.2019 ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் suisse நாட்டின் எல்லையை வந்தடைந்து, இன்றைய தினம் Basel மாநகரசபையில் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக 870km தொலைவினை கடந்து Solothurn மாநகரசபையை வந்தடைந்தது.\n10 ஆண்டுகள் கடந்தும் எவ்வித நீதிக்கான முன்னேற்றமுமின்றி ஒரு மூர்க்��த்தனமான இனச்சுத்திகரிப்பே தொடர்ந்தும் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றதென்பதையும், 2009ம் ஆண்டு எமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த சர்வதேசத்திடம் நீதிகேட்க வேண்டிய வரலாற்றுக்கடமைக்கு உரியவர்களாய் நாமிருக்கின்றோம். அத்தோடு இன்றைய தினம் Mosaik cristal என்ற France ஊடக தொலைக்காட்சி ( https://www.mosaik-cristal.tv/les-tamouls-continuent-leur-combat-et-reclament-justice/ ) எமது அறவழிப்போராட்டத்தின் உண்மைத்தன்மையை இந்த சர்வதேசத்திற்கு தெரிவித்தத்தோடு , Sélestat மற்றும் Sarreguemines மாநகரசபை எம்மோடு நடைபெற்ற சந்திப்பை அவர்களின் முகப்புத்தகத்தில் பகிர்ந்து அவர்களின் சார்பையும் எமது அறவழிப்போரட்டித்திற்கு வழங்கியுள்ளனர்.\nஅத்தோடு வரும் வழியில் தமிழீழ உணர்வாளர்களால் நாம் வரவேற்கப்பட்டதோடு அவர்கள் எமக்கு குளிர்பானம் , சுடுபானம் வழங்கி எமது இலக்கிற்கான வழியினை அவர்கள் உணர்வால் வலுப்படுத்தினர்.\nநாளையதினம் 10வது நாளாக Solothurn மாநகரசபையில் ஆரம்பிக்கப்பட்டு Geneva நோக்கி மனித நேய ஈருருளிப்பணம் தொடரவுள்ளது. 16.09.2019 அன்று ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள மாபெரும் நீதிக்கான கவனயீர்ப்பில் அனைத்து உறவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றோம்.\nஆர்எஸ்எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்ய களத்தில் இறங்கிய கருப்பு சட்டைகள் .\nநீதிக்கான நடைபயணம். Montrond என்ற உயர்ந்த மலைப் பிரதேசத்தில் இன்றைய நாள் நிறைவு பெற்றுள்ளது.\nமாணவர் அனுமதிக்கு இரஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது\nபுதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை, பொலிஸார் தேடுதல்\nமாணவர் அனுமதிக்கு இலஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது\n7 கிலோ கஞ்சா வைத்திருந்தவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் திலீபனுடன் நான்காம் நாள்.\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொள���கள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2016/11/how-important-is-property-condition.html", "date_download": "2019-09-18T17:51:45Z", "digest": "sha1:X3MT3WVFLPZ56JF4VYKMZ6CCS7EEN7HO", "length": 13904, "nlines": 193, "source_domain": "blog.nimmadhi.com", "title": "How Important is Property Condition Report?", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் க…\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கி��ுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனட���ந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1107", "date_download": "2019-09-18T18:03:03Z", "digest": "sha1:WCTXXGUTCVLYHO2YHWZ6UP5ZXTWZGOXO", "length": 2659, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது\nசுபாகர் சபாபதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nவாஷிங்டனில் புறநானூறு மாநாடு - (Oct 2013)\nஅமெரிக்கத் தலைநகரின் வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பல அரிய பணிகளைச் செய்து வருகின்றது. இதன் 'இலக்கிய வட்டம்' இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடியும், பல்வழித்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/06/6.html", "date_download": "2019-09-18T17:59:31Z", "digest": "sha1:WLGPOIDXHJ7K5YKJKQZZHQ2ATUPB3MBV", "length": 26796, "nlines": 183, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 6", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்ம��கக்கடமைகள் பகுதி 6\nவேட்டி கட்டும் பழக்கம் இன்னும் கிராமம் மற்றும் சிறுநகரங்களில் பரவலாகக் காணப்படுகிறது.பேண்ட் அணிபவர்கள் கொஞ்சம் நாகரீகம் மிக்கவர்களாகவும்,ஜீன்ஸ் அணிபவர்கள் ‘யூத்’களாகவும் கருதப்படுகிறார்கள்.தமிழ்நாட்டு தட்பவெப்பநிலைக்கு ஏற்ற ஆடை பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளே பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்,கைலி கட்டும் பழக்கத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்தனர்.அவர்களைக் கூட பேண்ட்,ஜீன்ஸ் அணிய வைத்த புண்ணியவான்கள் நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்களே\nதாம் இயக்கும் திரைப்படங்களில் கதாநாயகன் படிக்காதவனாக இருந்தால் கூட அவனுக்கு பேண்ட் அணிவித்து, ‘அழகு’ பார்க்க ஆரம்பித்தனர்.இந்தப் பழக்கம் 1991களில் சின்னத்தம்பி முதலான திரைப்படங்களில் துவங்கியது.இன்றோ கைலியையும் காணவில்லை;வேட்டியையும் காணவில்லை;திருமண மாப்பிள்ளையாக ஆகும் தமிழ் இளைஞர்கள் கூட தமிழ்நாட்டில் வேட்டி கட்டுவதில்லை;காரணம் அவர்களுக்கு வேட்டி கட்டத் தெரியாது;நமது தமிழ்ப் பண்பாட்டையும்,இந்து தர்மத்தையும் பாதுகாக்க விரும்பினால் வேட்டி கட்டும் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க வேண்டும்;கைலி அணிவது இஸ்லாமியர்களின் பண்பாடு ஆகும்.பேண்ட் குளிர்ப்பிரதேச நாடுகளில் இருக்கும் பழக்கம் ஆகும்.\nஇன்று நாம் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம்.அதுதான் நாகரீகம் என்றும் நம்புகிறோம்.ஆனால்,ஆங்கிலத்தில் மட்டும் பேசுவது அடிமைத்தனத்தின் உச்சம் என்பதை நாம் உணருவதில்லை;அந்த அளவுக்கு மேல் நமது தமிழ் மொழியின் பெருமைகள்,இந்து தர்மத்தின் சாதனைகள் நம்மிடமிருந்தே மறைக்கப்பட்டு வருகின்றன.தமிழ் மொழியின் பெருமைகளை அறிய சாண்டில்யன் எழுதிய கடல்புறா,விலைராணி போன்ற வரலாற்று நாவல்களை வாசிக்க வேண்டும்;தமிழ் மொழியில் இருக்கும் தெய்வீக ரகசியங்கள் உலகில் வேறு எந்த மொழி இலக்கியங்களிலும் இல்லை;தமிழ் மொழியே ஒரு மந்திர மொழிஇந்தியாவின் தாய்மொழி சமஸ்க்ருதம்;இந்தியாவின் தந்தை மொழி நமது தமிழ் மொழி\nசமஸ்க்ருதம் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி என்ற கருத்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரப்பப் பட்டிருக்கிறது.ஆனால்,அது முழுப்பொய் ஆகும்.நமது பாரத நாடு சுதந்திரம் அடைந்த போது 56 நாட்டு ராஜாக்கள் ஒன்றாக ப��கைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதுவரையிலும் இரண்டு பாரத நாட்டின் ராஜாக்கள் சந்திக்கும் போது சமஸ்க்ருதத்திலேயே பேசிக்கொண்டனர்.சுமாராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும்(இன்றைய இந்தியா,திபத்,சீனா,பாகிஸ்தான்,வங்காளதேசம்,மலேஷியா,சிங்கப்பூர், இலங்கை,ஆஸ்திரேலியா)பரவியிருந்தது;தமிழ் மொழிக்கு நிகராகவும் சமஸ்க்ருத மொழி பரவியிருந்தது;\nஇந்து தர்மத்தின் பெருமைகளை நாம் அறிந்து கொண்டோமோ இல்லையே நமது எதிரியான கிறிஸ்தவ ஆங்கிலேயன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.அதனால்,நமது நாட்டு மக்களுக்குள்ளாக பிரிவினையை உருவாக்கிட ஏராளமான பொய்களையும்,புரட்டுக்களையும் விதைத்தான்;அது இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து ஜாதிக் கட்சிகளாகவும்,மாநில வெறியாகவும்,மாநில சுயநலமாகவும்,வட்டார கட்டைப்பஞ்சாயத்தாகவும்,அரசுப் பணிகளில் ஜாதிப் பாசமாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறது.\nஇன்னும் நாம் நமது இந்து தர்மத்தின் பெருமைகளில் பத்து சதவீதம் கூட உணரவில்லை;அதற்குரிய புத்தகங்களை அறிந்து கொள்ளவில்லை;ஓஷோ எழுதிய நான் நேசிக்கும் இந்தியா,ஓஷோவின் பேச்சுக்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் மறைந்திருக்கும் உண்மைகள்,கவியரசு கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம்;காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் பேச்சுக்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் தெய்வத்தின் குரல்;விவேகானந்த கேந்திரம்,கன்னியாக்குமரி வெளியிட்டிருக்கும் விழிமின் எழுமின்;ஸ்ரீராமக்ருஷ்ணமிஷன்=சென்னை வெளியிட்டிருக்கும் சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்;திருஅண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியின் வெளியீடுகள்;சக்தி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கும் இந்து தர்மத்தின் விஞ்ஞானச் சாதனைகள்(இவை மறுபதிப்பாக வெளிவரவில்லை;);Hindu Vedic World Heritage, The Rising and Falling of Great Power of this World(Oxford University Press);Yuwa Bharathi=Monthly Magazine from Chennai.பால் பிராண்டன் எழுதிய ரமணமகரிஷி பற்றிய சில ஆங்கில புத்தகங்கள்,எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய கூடு என்ற நாவல்;தாமரை நூலகம் வெளியீடுகள்,நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் செயல்பட்டுவந்த திராவிடப் பதிப்பக வெளியீடுகள்,இன்றைய நர்மதா பதிப்பகம்,இந்து பப்ளிகேஷன்ஸ் மற்றும் வேறு சில பதிப்பகத்தின் ஆன்மீகம் மற்றும் பக்தி சார்ந்த வெளியீடுகளில் புதைந்து கிடக்கின்றன;நாகப்பட்டிணத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை செயல்பட்டுவந்த குமரிப் பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் நமது பெருமைகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தன;\nஎங்காவது பாழடைந்த சிவங்கம் கிடந்தால்,அதை ஒருசிலர் முறையாகப்பராமரித்து வருகின்றனர்;சிலர் சொந்தமாக சிவாலயமே கட்டி வழிபட்டுவருகின்றனர்;எப்படிப் பார்த்தாலும்,அப்படி பராமரிப்பதற்கே பல ஜன்மங்களாக பூர்வபுண்ணியம் வேண்டும்;பராமரிக்க ஆரம்பிக்கும் போது நமது கர்மவினைகள் சிவ வழிபாட்டை தொடர்ந்து செய்யவிடாமல் தடுக்கும் என்ற பொய்யான நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக பரப்பப் பட்டிருக்கிறது;சிவனை நெருங்க,நெருங்க நமது மன உறுதி அதிகரிக்கும்;ஆத்மபலமும் அதிகரிக்கும்;என்பதே உண்மை.\nவேறு எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வபுண்ணியத்தாலோ,விதிவசத்தாலோ கிராமங்களில்,தொலைதூர காட்டுப் பகுதிகளில் இருக்கும் சிவன் கோவிலுக்கு பூசாரியாக சிலபலர் வந்துவிடுகின்றனர்.அவர்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது;\nசிவலிங்கத்திற்கு அருகில் செல்லும் பாக்கியம் கிடைத்தாலும் சரி;சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் பாக்கியம்(பூசாரி) கிடைத்தாலும் சரி:பின்வரும் விதமாகத் தான் சிவலிங்க அபிஷேகம் செய்ய வேண்டும்;முதலில் நீரால் அபிசேகம் செய்ய வேண்டும்;பிறகு பால்,தயிர்,மஞ்சள்,திரவியப்பொடி,பஞ்சாமிர்தம்,நார்த்தங்காய்ச் சாறு,விபூதி,அரிசிமாவு,சந்தனம் என்ற வரிசையில் அபிஷேகம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு பொருளாலும் அபிஷேகம் செய்யும் போது சிவமந்திரங்களை/சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை(அபிஷேகம் செய்பவரும்) மனதுக்குள் ஜபிப்பது அவசியம்;உதாரணமாக,ஓம்நமச்சிவாய என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்து முடித்ததும் தண்ணீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.இறுதியாக ருத்ராட்சத்தால் அபிஷேகம் செய்யலாம்;பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் இருந்திருக்கிறது.தற்போது,தமிழ்நாட்டில் ஒருசில ஆலயங்களில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ருத்ராட்ச அபிஷேகம் செய்துவருகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை என்ற அமைப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு ஓரிரு முறை எப்படி பூஜை வைப்பது என்பதற்கான பயிற்சி முகாம்களை தமிழ்நாட்டில் நடத்திவருகின்றனர்;அதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்;அல்லது ஆதீனங்கள் நடத்தும் பூஜாரிகளுக்கான பயிற்சி முகாம்களிலும் கலந்து கொள்ளலாம்.\nநமது ஐம்புலன்களில் மிகவும் சக்தி வாய்ந்தவை கண்களும்,காதுகளுமே இந்த இரண்டையும் நமது மனவலிமையால் கட்டுப்படுத்த பழகிக் கொண்டால்,மற்ற மூன்றுமே தாமாகவே கட்டுக்குள் வந்துவிடும்; யார் என்ன சொன்னாலும் நம்பி அதன் அடிப்படையில் இறங்கிச் செயல்படும் அப்பாவிகளே தமிழ்நாட்டில் அதிகம்;இதனால் தான் ஏமாற்றுபவர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்;ஆக,காது தான் பிறர் சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் ‘கேட்டு’ நமது மனதுக்குள் செலுத்துகிறது;எனவே, ‘கேட்பதில்’ கவனமாக இருக்கப் பழக வேண்டும்;\nநமது மனம் செயல்படுவதே கண்களைக்கொண்டுதான் மனம் இரண்டு பெரும்பிரிவுகளாக இருக்கின்றன;ஒன்று மேல் மனம்,அடுத்தது ஆழ்மனம் மனம் இரண்டு பெரும்பிரிவுகளாக இருக்கின்றன;ஒன்று மேல் மனம்,அடுத்தது ஆழ்மனம் ஒரு நாளில் நாம் குறைந்த பட்சம் 17 மணி நேரமும்,அதிகபட்சம் 20 மணி நேரமும் விழித்திருந்து பலவிதமான வேலைகள்,தொழில் செய்துவருகிறோம்;இந்த விழித்திருக்கும் நேரத்தில் நமது ஆழ்மனம் அவ்வப்போது விழிக்கும்;எப்போது விழிக்கும் என்பதை மனம் சார்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்;அப்படி விழிக்கும் நேரத்தில் நாம் பார்க்கும் காட்சிகளை நமது கண்கள் மூலமாக மனதினுள் வழியாக ஆழ்மனமானது உள்வாங்கிக் கொள்கிறது.இப்படி உள்வாங்கும் காட்சிகள் பிற்காலத்தில் கனவுகள் உருவாகவும்;பகல் கனவாகத் தோன்றவும் செய்கின்றன;ஏக்கங்கள் தோன்றவும்;நமது வாழ்க்கை லட்சியத்தின் மீது வெறியாகவும் மாறுகிறது.பழிவாங்கும் உணர்ச்சியும்,பாச உணர்ச்சியும்,காமக் கிளர்ச்சியும்,விட்டுக்கொடுத்தலும்,உற்சாகமும் தோன்ற கண்களே காரணம்.ஆதிகாலத்தில் மனிதன் இருந்த நிலையை இன்று நினைக்கும்போதெல்லாம் பார்க்கும் சூழ்நிலையை இணையத் தொழில்நுட்பம் எளிதாக்கிவிட்டது;\nகண்களுக்கும்,காதுகளுக்கும் கிளுகிளுப்பு தரும் எதையும் பார்ப்பதைத் தவிர்க்கவும்;நமது கர்மவினைகள் தீரவும்,நமது சந்ததியினர் செல்வச் செழிப்புடனும்,நிம்மதியுடனும் வாழவும் பக்தியை வளர்க்கவும்;ஆன்மீகக்கடலில் சொல்லப்படும் ஆன்மீக ரகசியங்கள் ஒரு லட்சம் கோடிகளில் ஒரு பங்குதான்.எனவேதான், இந்த வலைப்பூவுக்கு ஆன்மீகக் கடல் என்று பெயர் வைத்து இருக்கிறோம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வ...\nஅனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நா...\n : எல்லாம் சிவன் செயல் க...\nஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை\nநேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திரு...\nஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்\nஅருள்மிகு கொம்புச்சாமி சமாது கோவில்\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/05/blog-post_31.html", "date_download": "2019-09-18T17:31:25Z", "digest": "sha1:B3E3YDXVEYL7QQ3XLIBNJ6YGWUKHN2IW", "length": 69739, "nlines": 92, "source_domain": "www.nimirvu.org", "title": "இயற்கைவழி இயக்கம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / இயற்கைவழி இயக்கம்\nஎமது பாரம்பரிய மரபுசார்ந்த நல்ல விடயங்களை அறிவியல் தளத்துக்கு சமாந்தரமாக எடுத்துச் சென்று எதிர்கால சந்ததியினர் அவற்றை மனித குல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதே இயற்கை வழி இயக்கத்தின் நோக்கமாகும்.\nஎங்களுடைய மரபிலிருந்து கற்றுக்கொண்ட நல்ல விடயங்களை மீண்டும் வாழ்வியல் நடைமுறைக்கு கொண்டுவருவது இதன் பிரதான நோக்கமாகும். இதற்காக பாரியளவிலான செயற்பாட்டுத் தளத்தை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.\nமரபுசார்ந்த வாழ்வியலில் அக்கறை கொண்ட நண்பர்கள் குழுவாக இணைந்து கட்டமைத்த இயக்கமே இதுவாகும். இதில் செயற்பாட்டாளர்களே உள்ளனர். ஆரம்பத்தில் வாராவாரம் பண்ணைகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பின்னர் தொடர்ச்சியாக வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரம் இயற்கை அங்காடி இயங்கி வருகின்றது. அதில் இயற்கையாக விளைந்த மரக்கறிகளை யார் வேண்டுமானாலும் கொண்டு வந்து சந்தைப்படுத்த முடியும். முக்கியமாக இயற்கையாகவே விளைந்த மரக்கறிகள், கீரை, இலை வகைககள், உள்ளூர் உற்பத்தி பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றோம். இதன் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களும் இடம்பெற உள்ளன. அதில் முக்கியமாக இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் செய்ய அனைவரையும் ஊக்குவித்து வருகின்றோம்.\nஎங்களது உணவு, வாழ்வியல் சார்ந்த விடயங்களில் மேலைத்தேயக் கலாச்சாரத்தை பின்பற்றும் போக்கு அதிகரித்து வருகிறது. அது தான் சரி என்றும் அது தான் நாகரீகம் என்றும் சொல்கின்ற நிலைமையும் சமீப காலத்தில் வேகமாக அதிகரித்து இருந்தது. இவ்வாறு இருந்த நிலையில் எங்களது பாரம்பரியங்கள், மரபு சார்ந்த விடயங்கள் அறிவுபூர்வமானவை, முன்னேற்றகரமானவை என்று நம்புகின்ற ஆட்கள் வேகமாக மாறிவரும் இந்த நிலைக்கு எதிராக வேலை செய்ய தொடங்கி விட்டனர். அதனால் இப்போது எமது தாயகப் பிரதேசங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மரபுவழிக்கு திரும்புகின்ற செயற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.\nஎமது பாரம்பரிய மரபு சார்ந்த விவசாயம், கடற்தொழில், உணவு உற்பத்தி, பண்ணைத்தொழில், உணவு பதப்படுத்தல் எல்லாவற்றிலும் இருந்த திறன்களையும் அது தொடர்பான அறிவு முறைகளையும் நாங்கள் இழந்துவிட்டோம். எங்களின் கூட்டுறவு வாழ்வு சிதைவடைந்து விட்டது. பாரம்பரியமாக எங்களின் துறைசார்ந்த முன்னோர்களிடம் இருந்த தொழிநுட்ப அறிவுகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படவில்லை. ஏற்கனவே துறைசார்ந்த ஒரு தொழிலை செய்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால் வேறு தொழிலுக்கு போகும் போது, அந்த ஆற்றல்கள், நிபுணத்துவம் என்பன அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாமல் போய் விடும் துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது. அந்த விற்பன்னங்கள் ஆவணப்படுத்தப்படவுமில்லை என்பது தான் வேதனையானது. தற்போது அவற்றை எல்லாம் மீளத் தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇப்போது தனிப்பட்ட முறையில் இவற்றை புனராக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. ஆனால், அதற்குரிய திறன்கள், ஆற்றல்கள் என்பன இல்லாமல் உள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யத்தான் குழுவாக இயங்கவேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள், பயிற்சிக் கருத்தரங்குகள் ஊடாக எங்களுடைய மரபுசார்ந்த வாழ்வியலுக்கு திரும்ப வேண்டும் என விரும்பும் தனிநபர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இணைந்தனர். அப்பொழுது இயல்பாகச் சேர்ந்த ஒரு குழுவாகத் தான் நாங்கள் இயற்கை வழி இயக்கத்தை பார்க்க வேண்டும்.\nஇயற்கை வழி இயக்கத்தின் பெரும்பாலான ஆட்கள் இதனை ஒரு வருமானமீட்டும் இடமாக பார்க்கவில்லை. புதிய உலக ஒழுங்கில் வரவேற்பு பெறுகின்ற ஒரு விடயமாகவும் பார்க்கவில்லை. இது ஒரு கடுமையாக கொள்கை சார்ந்து இறுக்கமான நிலைப்பாடு உடைய மரபுசார்ந்த வாழ்வியலாகத் தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரபு சார்ந்த வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள், எங்களுடைய மக்களுக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. வழமையாக எங்கள் பிரதேசங்கள் முற்போக்கான மாற்றங்கள், மேம்பாடுகளில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், இந்தப் பரப்பை கவனிக்காமல் நாங்கள் பின்னுக்கு நிற்கின்றோமோ என்கிற ஏக்கமும், கேள்வியும் எங்களிடம் இருந்தது. அதன் ஆரம்பமாகவே இயற்கை வழி இயக்கம் ஊடாக தன்னார்வலர்கள் ஒன்று கூடும் நிலை ஏற்பட்டது.\nஇயற்கை வழி இயக்கத்தில் இணைந்துள்ள தனிநபர்கள், குழுக்கள், ஒழுங்கு செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், தனியார் வியாபாரங்கள் எல்லாமே ஏற்கனவே இயங்கி வந்தவை. அவற்றுக்கிடையில் ஒரு தொடர்பை மேம்படுத்துவது, தோழமை உணர்வைக் கட்டியெழுப்புவது ஊடாக எங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.\nஅல்லைப்பிட்டியை சேர்ந்த ஒரு இளம் விவசாயி கிரிஷன் மேற்கைத்தேய ஆர்வம் கொள்ளாமல் இயற்கை விவசாய, கால்நடை வளர்ப்பில் தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இயற்கை வழி இயக்கத்தின் தேவை எங்கே வருகின்றதென்றால், அவர் இயற்கை விவசாயம் சார்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகள், புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தல், அதனை ஏனைய மக்கள் மத்தியிலும் பரவலாக கொண்டு செல்லல், அதற்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அது ஒரு வலையமைப்பாக அவரது முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் நம்மாழ்வார் போன்ற தனி நபர்கள் விதைத்த விதைகள் தான் இன்று பெரு விருட்சங்களாக மாறியுள்ளன. ஏற்கனவே இயற்கை வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் பயனாளர்களை வலுவூட்டுவது தான் இயற்கை வழி இயக்கத்தின் பிரதான பணியாகும்.\nஇயற்��ைவழி இயக்கம் என்பது தனியே வேளாண்மைக்கான இயக்கம் அல்ல. இதனை ஒரு முழுமையான மரபுசார்ந்த வாழ்வியலுக்கு திரும்புகின்ற பயணமாகத் தான் பார்க்கின்றோம். மேலைத்தேய பொருளாதாரம் எங்களிடம் அளவுக்கு அதிகமாக நுகரும் கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளது. இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்கின்ற உச்ச நுகர்வு கலாச்சாரம் இப்போது வந்துள்ளது. தேவைக்கதிகமாக வாங்கி குவிக்கும் கலாச்சாரம் இப்போது பிரபலமடைந்துள்ளது. நாங்கள் முன்னைய காலங்களில் அப்படி இருக்கவில்லை. எங்கள் தேவைக்கும் குறைவான வளங்களை வைத்துக்கொண்டு நிறைவாக வாழ்ந்த சமூகமாக தான் நாங்கள் இருந்திருக்கிறோம். இப்படி நாம் தற்சார்பு பொருளாதாரத்தை விளங்கி வாழ்ந்து வந்தபடியால் தான் கொடிய போர்க்காலத்திலும் துவண்டு போகாதசமூகமாக நாங்கள் இருந்து வந்திருக்கிறோம்.\nஇன்றைய இளைய தலைமுறை உச்சபட்ச நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உடலுழைப்பின் முக்கியத்துவம் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக உணவு மருத்துவம் தினசரி செயற்பாடுகள் சார்ந்ததாக இருக்கும். நீரழிவு வருவதற்கான பிரதான காரணம் சீனியை அதிகம் பாவிப்பதல்ல, உடலுழைப்பு இல்லாத எங்கள் வாழ்க்கை முறையும் ஆகும். நாங்கள் அசையாமல் கணனிக்கு முன்னால் குந்திக் கொண்டிருக்கின்ற நிலை உருவாகி வருகிறது. ஒருவர் என்ன தொழிலில் இருந்தாலும் வீட்டில் சிறிய வீட்டுத்தோட்டம் இருப்பதனை, கால்நடைகள் வளர்ப்பதனை உறுதிப்படுத்த வேண்டும். மூலிகை தாவரங்களை வீட்டில் வளர்ப்பதன் ஊடாக நோய்களை வருமுன் காப்பதோடு மட்டுமல்லாமல் உடலையும் நல்ல ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கான விழிப்புணர்ச்சியையும் இயற்கை வழி இயக்கம் ஏற்படுத்தி வருகிறது. மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த முறை என்பது எங்கள் வாழ்வு முறையாக மாற்றமடைய வேண்டும்.\nவாழ்வியல் என்று பார்க்கும் போது பல விடயங்கள் இருக்கின்றன. அதற்குள் சிறார்களின் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. என்னதான் இன்று கல்வியில் தொழிநுட்பங்கள் வளர்ந்தாலும், 3னு இல் மாணவர்களுக்கு கற்பித்தாலும், கடற்கரைக்குக் கொண்டு போய் கடலை காட்டினால் தான் பிள்ளைகள் அதனை உண்மையாக உணர முடியும். இன்றைய தலைமுறையை சேர்ந்த பெரும்பாலான பிள்ளைகளுக்கு கத்தரிச் செடியையும், வெண்டிச் செடியையும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது. ஏன் பல பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு கூட இது தெரியாமல் உள்ளது. இதனை அறிவின் மேம்பாடு என்று சொல்வதா அல்லது அறிவின் குறைபாடா என்று எண்ணத் தோன்றுகிறது.\nஎங்களுடைய படிப்பு, பட்டம் எல்லாம் நாம் சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்க்கையை நடாத்துவதற்கும், ஒருங்கிணைந்து வாழ்வதற்குமான ஒரு அடிப்படையாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம். சிறு பிள்ளைகள் இயற்கையில் இருந்து பலவற்றை கற்றுக் கொள்ள பாடசாலைகள் அடிப்படியாக அமைய வேண்டும். பாடசாலைகளிலும் சிறிய அளவிலான மரக்கறித்தோட்டம் அமைவதனால் மாணவர்கள் அங்கே தோட்டம் உருவாக்கல் தொடர்பிலான பயிற்சிகளை பெறக் கூடியதாக இருக்கும்.\nசிறுவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டுமென்றால் முதலில் அவர்களது உடலை நல்ல செயற்திறன் (Active)) மிக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலை நல்ல செயற்பாட்டு நிலையில் வைத்திருந்தால் மட்டுமே மனமும் புத்துணர்வு மிக்கதாக இருக்கும். இது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு ரீதியாக ஒரு வேலையும் செய்யாமல் இருந்தோம் என்றால் எங்களுடைய சிந்தனைப்பரப்பு, ஞாபக சக்தி எல்லாமே பாதிக்கப்படும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முன்னைய காலங்களில் அதிகாலையில் தோட்டத்துக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு படிக்கச் சென்ற எங்களுடைய தலைமுறை பல்வேறு சாதனைகளையும் நிலைநாட்டியிருக்கிறது.\nஇன்று மாணவர்களை கொண்டுபோய் நீ படிப்பதற்குரிய ஆள் படித்தால் மட்டும் போதும் என்று கூறி பாடசாலையில் விட்டு விடுகிறோம். அப்படியான பலர் 9 ஆம் ஆண்டோடு பள்ளிப்படிப்பை விட்டு விலகிச் செல்வதனை நடைமுறையில் காண்கின்றோம். எங்களினுடைய குடும்ப அமைப்புக்களில் சம்பாதிக்கும் பொறுப்பு குடும்பத் தலைவருக்கு மட்டும் என்று இருக்கவில்லை. உதாரணமாக ஒரு வீட்டில் ஆடு வளர்த்தால் அதற்கு இலை, குழை, கஞ்சி வைப்பதென்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாடுபடுவார்கள். பொதுவாக இலைகளை போடுவதில் சிறார்களின் பங்கும் அதிகமாக காணப்படும். ஆனால், இப்போது அதெல்லாம் சிறுபிள்ளைகளின் வேலை அல்ல என்பதாக பிழையாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்போது நாங்கள் மேலைத்தேய கலாச்சார��்தை பின்பற்றி ஒரு வேலையும் செய்யாமல் இருக்க பிள்ளைகளை பழக்குகிறோம். எங்களுடைய மரபு சார்ந்த வாழ்வியலை மீட்டெடுப்பது ஒன்று தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்வழியாகும்.\nகாலையில் எழுந்ததில் இருந்து பார்த்தோமானால், முன்னைய காலங்களில் வேப்பம் குச்சியும், கருவேல பற்பொடியையும் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இன்று பற்பசைகளில் வேம்பு, கருவேல பவுடர் கலந்துள்ளதாக கூறி பன்னாட்டு நிறுவனங்கள் விற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலிலும் மரபுசார்ந்த நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நோக்கி நாம் திரும்ப வேண்டும். அப்படி வாழும் போது செலவுகளும் மட்டுப்படுத்தப்படும். குடும்பத்தில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் இருக்கும்.\nஇப்போது கூடுதலாக பலரும் தனித்தனி வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். பொதுப்போக்குவரத்தை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இது எரிபொருள் பாவனையில் எங்களின் தங்கியிருப்பை அதிகரிக்கிறது. உதாரணமாக நாங்கள் குடிக்கும் தேனீரிலேயே எரிபொருளின் பங்களிப்பு கலந்துள்ளது. எப்படியென்றால், உதாரணமாக தேயிலையை மதிப்புக்கூட்டும் இயந்திரங்களில் இருந்து அதனை சந்தைக்கு கொண்டு செல்லும் வரை எத்தனை ஆயிரம் லீட்டர் எரிபொருளை செலவழிக்கிறோம். இதற்காக நாம் தேனிர் குடிப்பதை முற்றாக நிறுத்த வேண்டும் என்பதல்ல. அதன் பாவனையை மட்டுப் படுத்த வேண்டும் என்பதே அர்த்தம். நாங்கள் எங்களுடைய பொருளை உற்பத்தி செய்வதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் எண்ணையை நம்பி இருப்போமாக இருந்தால், அது ஒருகாலத்தில் தடைப்படுமிடத்து எம் உணவு உற்பத்தி சுழற்சி பாதிக்கப்படும்.\nஉதாரணமாக எங்களுடைய முழு பொருளாதார சுழற்சிக்குள் சுய சார்பு பொருளாதாரம் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி பாவிக்கின்ற கைப்பையில் இருந்து நடை, உடை, பாவனை, பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களிலும் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்று பலரும் ஓய்வை விரும்பி பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்கிறார்கள். ஏன் வீட்டுத்தோட்டம் கூட ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்கு முயற்சி தான். ஓர் பிரதேசத்தில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கும் அதேவேளை அதற்குச் சமமாக அங்குள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து மாதிரிப் பண்ணை (Community Farming) ஒன்றையும் ஆரம்பிக்கலாம். அதுவும் மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் அளிக்கும் ஒரு செயற்பாடு தான். வாழ்வியலின் அடிப்படையே இது தான். இந்தப் பூமி எங்களுக்கானது மட்டும் அல்ல. எங்களுடைய வாழ்க்கைக் காலத்தில் எந்தவிதத்திலாவது பயன்படுத்திப் போட்டு கழிவுகளை அப்படியே விட்டுச் செல்லும் இடமுமல்ல. அப்படி எங்களின் முன்னோர்கள் சிந்தித்து இருந்தால் இன்று எங்கள் தலைமுறையே இருந்து இருக்காது.\nஅன்றாட வாழ்வியலில் மேலும் பார்த்தால், பிளாஸ்டிக் இன் பாவனை அதிகரித்து வருகிறது. இன்றைய உலகில் பிளாஸ்டிக் பாவனை முற்றாகத் தவிர்க்கப் படக்கூடியதல்ல. உதாரணமாக, தொழில்நுட்பச் சாதனங்களுக்கும் மருத்துவத் துறைக்கும் பிளாஸ்டிக் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அதற்காக பிளாஸ்டிக்கை எல்லாத் துறைகளிலும் பாவிப்பதென்பது சூழலை மாசுபடுத்துவதிலேயே கொண்டு சென்று நிறுத்தும். மேலும் பிளாஸ்டிக் பாவனையை இயன்றளவு தவிர்ப்பது பிராந்திய பொருளாதார அபிவிருத்தியை கொண்டு வருவதற்கும் உதவும். உதாரணமாக நாங்கள் ஒவ்வொருவரும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மேசை கதிரைகளை கூட பிளாஸ்டிக்கில் வாங்குவதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட தளபாடங்களையே வாங்குவேன் என உறுதியெடுத்துக் கொண்டால் நாளை இது ஒவ்வொரு இடமாக பரவி இறுதியில் சமூக மாற்றமாக மலரும். யப்பானுக்கு சென்று அமெரிக்க பொருளொன்றை விற்றால், அது எவ்வளவுதான் விலை குறைவாகவும் சிறந்ததாகவும் இருந்தாலும் அதற்கு மாற்றாக யப்பானிய பொருள் கிடைக்குமாயின் கூடுதலாக அதனையே யப்பானியர்கள் வாங்குவார்கள். ஏனெனில் யப்பானியர்கள் தற்சார்பு பொருளாதாரத்தில் கூடுதல் அக்கறை உள்ளவர்கள்.\nஎங்களுக்கு பிறகு வரும் சந்ததிகளும் தொடர்ச்சியாகவும் நிறைவாகவும் இந்தப் பூமியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னுமொன்றையும் யோசிக்க வேண்டும். பூமியானது மனிதர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள சகல உயிரினங்களுமான பொதுவான வாழ்வியல் சூழல் ஆகும். எமது செயற்பாடுகளால் அவ்வுயிரினங்கள் வாழும் சூழலை மாசு படுத்துவோமாக இருந்தால் அவை அழிவின் விழிம்புக்குத் தள்ளப் படும். இதனால் அவற்றால் எதிர்காலத்தில் எமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை நாம் இழக்க நேரிடும். சூழலை மாசுபடுத்தலைத் தவிர்த்தால் மட்டும் போதாது. அவ்வுயிரினங்��ளும் நாமும் வாழ்வதற்கான வாழ்வாதாரங்களையும் நியாயமான முறையில் பங்கிட பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக கிழக்கு மற்றும் வன்னியின் சில பகுதிகளில் யானை புகுந்து மனிதர்களின் வாழ்விடத்தை அழிப்பதாக கேள்விப்படுகிறோம். யானைகள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த தடங்களில் எல்லாம் வீடுகளை கட்டி வைத்து அதன் வாழ்விடங்களை குறுக்கி விட்டு யானை வந்து அடிக்கிறது என்று கவலைப்படுகிறோம். இது யாருடைய தவறு அதேவேளை மட்டக்களப்பில் சில கிராமங்களில் பனைவடலிகளை நட்டு இயற்கை வழியில் யானைகளால் ஏற்படும் அழிவைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப் படுவதை இங்கு குறிப்பிட வேண்டும்.\nஎங்களுடைய மரபு சார்ந்த விடயங்களில் அறிவியல் சார்ந்த தொடர்புகளை கண்டுபிடித்து அதனை மேம்படுத்தி ஏனைய இனங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எம் சமூகத்தில் ஒரு தேக்கநிலை காணப்படுகிறது. அது என்னவென்றால் இன்றைய இளம் சந்ததியினர் பெரும் பரப்பில் வேலை செய்வதற்கான திறனற்று உள்ளார்கள். அல்லது அக்கறையற்று இருக்கிறார்கள்.எல்லாவற்றையும் நாங்கள் எங்களுக்குள்ளேயே வைத்திருக்கப் பார்க்கிறோம். ஏனையவர்களோடும் பகிர்ந்து வேலை செய்யும் நிலையிலும் இல்லை. எங்களிடம் இருக்கின்ற தொழிநுட்பங்களை வெளியாட்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பல்கலைக்கழக ஆய்வுத்துறையை சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்புக்கு ஆய்வு செய்யும் போது கூட இதனால் சமூகத்துக்கு ஏதேனும் உபயோகம் இருக்கா இது பொருளாதாரத்தை அல்லது அரசியல் ஸ்திரமின்மையை அதிகரிக்குமா என்பது தொடர்பிலும் கூடுதல் கவனமெடுக்க வேண்டும். வருங்காலத்தில் இயற்கை வழி இயக்கம் மரபுசார்ந்த வேளாண்மையில் ஆய்வுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு அது தொடர்பிலான அறிவையும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவும்.\nதமிழ்நாட்டில் செயற்படுத்தப்படும் விடயங்களை இன்னும் ஒரு படி மேலே சென்று அதனை ஆராய்ந்து அதனை ஒழுங்குபடுத்தி இன்னும் பலருக்கும் படிப்பிக்கக் கூடிய மாதிரி செயற்றிட்டங்களை வகுக்க வேண்டும். உதாரணமாக பஞ்சகாவியாவை எப்படி வர்த்தக நோக்கில் பெருவிவசாயத்துக்கு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். லீகுவான்யூ 70 களில் சொன்ன விடயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை அரசு வடக்���ு கிழக்கு தமிழர்களை புறக்கணித்து பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது. ஏனெனில் தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள் மட்டுமல்ல, புத்தாக்க சிந்தனை உள்ளவர்கள், எதையும் ஆய்வு ரீதியான மனப்பாங்கில் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். வேலணையில் ஒரு விவசாயி பஞ்சகாவியாவில் 5 விதமான கலவைகளை உருவாக்கி, அதனை தனித்தனியே பயிர்களுக்கு உபயோகித்து அதன் வளர்ச்சி, பூச்சி தாக்கு திறன்களை தனித்தனியே ஆய்வு ரீதியில் தினமும் அவதானித்து பதிவு செய்து பல நல்ல முடிவுகளையும் பெற்றுள்ளார். அரசாங்கமோ, துறைசார்ந்த பல்கலைக்கழகமோ, ஆய்வு நிபுணர்களோ செய்யவேண்டிய வேலையை அந்த விவசாயி மட்டுமே பார்க்கிறார். இவ்வாறான விவசாயிகளை எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்கள், துறைசார்ந்த நிபுணர்களுடன் ஒன்றிணைக்கும் ஒரு தளமாக இயற்கை வழி இயக்கம் இயங்கும்.\nஇன்றைய காலத்தில் இளம் பிள்ளைகளிடம் பிழையான சிந்தனைகள் புகுத்தப்படுகின்றன. ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்று சொன்னால் அது தகவல் தொழிநுட்பத்தில் வளர்ந்தால் மட்டும் தான் வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்று அவுஸ்திரேலியாவின் பொருளாதாரம் பால்மாட்டை நம்பி இருக்கிறது. நோர்வேயின் பொருளாதாரம் மீனை நம்பி இருக்கிறது.\nஜேர்மனியின் பொருளாதாரம் சிறுகைத்தொழில்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. சீனா ஜப்பான் கூட அடிப்படைக் கைத்தொழில்களை நம்பியே உள்ளன. அமெரிக்கா கூட தகவல் தொழிநுட்பம் சார்ந்த வேலைகளை புறநிறைவேற்று (outsourcing) அடிப்படையில் இந்தியாவிடம் கொடுக்கிறது. ஆனால் விவசாயத்தையும், இதர அடிப்படை தேவைகளையும் தானே நிறைவேற்றிக் கொள்கிறது. பெருமளவு உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது. எங்களின் உணவை எம்மால் உற்பத்தி செய்ய முடியாமல், எல்லோரும் கணனிக்கு முன் அமர்ந்து வேலை செய்தால் ஒரு காலத்தில் தகவல் தொழிநுட்ப வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் உணவு இறக்குமதிக்கும் பெரும் பணம் தேவைப்படும் நிலையேற்பட்டால் எம் பிரதேசங்களில் உயிர்வாழ்ப்பவர்களின் நிலை என்ன ஆனால் தகவல் தொழிநுட்ப துறையை சேர்ந்தவரராக இருந்தாலும், ஒரு சிறிய நிலத்தை ஒதுக்கி வார இறுதிநாள்களில் ஆவது வீட்டுத் தோட்டப் பயிர்செய்கைளை மேற்கொண்டு எம் சுய மரக்கறித் தேவைகளை ஆவது பூர்த்தி செய்து கொள்ளலாம்.\nபோசனைப் பெறுமானங்கள் என்கிற பெயரில் எமது உணவு திருடப்பட்டு வருகிறது. காலை உணவின் முக்கியத்துவம், உணவின் ருசியை அனுபவித்து சாப்பிடுகின்ற நிலை இன்று இல்லை. இயற்கையாகவே விளையும் கீரைவகைகள், இலைவகைகள், முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள போசனைக் கூறுகளை விடவா மருந்தகங்களில் விற்கப்படும் பன்னாட்டு சத்து மாக்களில் அதிகம் இருந்துவிடப் போகிறது. குழந்தைகளுக்கு ஒரு மா, கர்ப்பிணி அம்மாவுக்கு ஒரு மா, வயோதிபர்களுக்கு ஒரு மா என்று பல கோடிகளில் புரளும் பலதேசிய நிறுவனங்களின் குப்பைக்கூடையாக எமது பிரதேசங்கள் விளங்குகின்றன.\nஇன்று மக்கள் மத்தியில் சிறுதானியப் பயன்பாடு அறவே குறைந்துள்ளது. எம் முன்னோர்களின் ஆரோக்கியத்தில் குரக்கன், சாமை, வரகு போன்ற சிறுதானியங்களின் பங்கு அதிகம். பீட்ஸா, கே.எப்.சி ஐ நோக்கி ஓடும் எம் இளைய தலைமுறை எம் பாரம்பரிய உணவுகளை கூட மறந்து வருகிறது. ஆனால் இப்படியான நிலையிலும் வடக்கு விவசாய அமைச்சால் செயற்படுத்தப்படும் அம்மாச்சி உணவகங்கள் மீண்டும் இயற்கையை நோக்கி திரும்புகின்ற நிலையை ஊக்குவித்து வருகின்றன. அங்கே எங்கள் பாரம்பரிய உணவுகள் விற்கப்படுகின்றன. அதனை மக்கள் முண்டியடித்து வாங்கி உண்டு வருகின்றார்கள்.\nஎங்களுக்கு நன்மை செய்கின்ற நுண்ணங்கிகளோடு இணைந்த வாழ்வியல் தான் எம்மத்தியில் முன்பு இருந்தது. வீட்டு முற்றத்தில் அம்மாக்கள் சாணத்தால் மெழுகும் போது நன்மை செய்யும் கிருமிகள் தீமை செய்யும் கிருமிகளை அண்டவிடாமல் செய்யும் நிலை இருந்தது. இன்று அதனை effective micro organism technology என்று சொல்கிறார்கள். இது தொடர்பில் பெரும் ஆய்வுகள் எல்லாம் ஜப்பான் உட்பட பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது போன்று எமது நாட்டிலும் ஆய்வுகள் நடத்தப் படவேண்டும். தனியே விழிப்புணர்வு மட்டுமல்லாமல், கிராமிய, பிரதேச சபையில் இருந்து அரச உயர்மட்டம் வரையும் அதனையும் தாண்டி பிராந்திய நாடுகளின் கொள்கை முடிவெடுக்கப்படும் இடங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும். கட்டமைப்புக்கள் உருவாக்கப் படவேண்டும். உதாரணமாக இந்துசமுத்திர கடல்வளத்தின் நிலை பெறுகையை உறுதிப்படுத்துவது என்பது அதன் எல்லைகளோடு சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளுடையதும் பிரச்சினை. இலங்கை அரசு இழுவை மீன்பிடியை தடை செய்வதாக ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் ஏதும் நன்மை விளையப் போகின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், இந்திய அரசும் அப்படியானதொரு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தான் உண்மையில் மாற்றம் வரும். பிராந்திய மட்டத்தில் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.\nகொள்கைகள் எனப்படுபவை துறைசார்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, அரசியல்வாதிகளால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். அவற்றினுடைய நன்மை, தீமைகள் மக்கள் மத்தியில் ஆராயப்பட்டு அந்த ஆராய்ச்சியின் பெறுபேறுகளே கொள்கைகளாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கொள்கைகளை தான்தோன்றித்தனமாக தீர்மானிக்கின்றவர்களாக அரசியல்வாதிகள் இருக்க முடியாது. யாழ்மாவட்டத்தில் நீரியல் வளர்ப்புக்கென 3000 ஹெக்டேயர் கடற்பரப்பை அரசு ஆக்கிரமித்துள்ளது. மாகாணத்தில் இருக்கின்ற யாருடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படுகின்றது. எங்களுடைய அரசியல்வாதிகளுக்கும் இது தொடர்பில் தெரியாது. பத்தோடு பதினொன்றாக சட்டமாக்கப்பட்டுக் கொண்டே போகின்றது. இப்படியான முடிவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்து கருத்துக்களை அறிந்து கொள்வது தொடர்பில் கருத்துக் களங்கள் பல்வேறு மட்டங்களில் உருவாக்கப்பட வேண்டும். அரசு சார்ந்த, தனியார் சார்ந்த நிகழ்வுகளிலிலும் இயற்கை வழி இயக்கத்தை சேர்ந்தவர்களின் பங்குபற்றுதல் அவசியமானது. எங்களுடைய கருத்துக்களை அங்கே கூற அது வசதியாக இருக்கும்.\nஇயற்கை வழி இயக்கம் கொள்கைகளை இறுக்கமாக பேணுவதற்கும், செயற்பாடுகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கும் வருமான வழி முக்கியமானது. இயற்கை அங்காடி, களப்பயணங்கள், கருத்துக் பகிர்வுகள், விதைப்பயணம், வேளாண் காடாக்கம், இயற்கை வழி ஆய்வு செயற்பாடுகள் என்பனவற்றுக்கு நிதி வேண்டும். கூட்டுப்பண்ணை, சில நிறுவனங்களை நடாத்தல் போன்றன மூலமாக சிறிய வருமானங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களின் நிதியை மட்டும் நம்பிச் செயற்படும் ஒரு அமைப்பாக இருந்தால் அது காலப்போக்கில் தனது குரலை உயர்த்துவதற்கான தன்மையை இழந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.\nவடிவமைப்பில் நாங்கள் எப்படி இயற்கையின் உதாரணங்களை பின்பற்றலாம் புதிய தொழிநுட்பங்களை உருவாக்குவதில் இயற்கையில் இருக்கும் உதாரணங்களை எவ்வாறு நாம் பிரயோகிக்கலாம் புதிய தொழிநுட்பங்களை உருவாக்குவதில் இயற்கையில் இருக்கும் உதாரணங்களை எவ்வாறு நாம் பிரயோகிக்கலாம் இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு மாணவர் மத்தியில் தூண்டுவது இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு மாணவர் மத்தியில் தூண்டுவது சூரிய மின்கலன்களை பெரிய அளவில் எப்படி பொருத்துவது என்ற கேள்வி துபாயில் எழுந்த போது, பலரும் பல்வேறு ஒழுங்கமைப்புக்களை கொண்டு வந்தார்கள். ஒருவர் வட்டவடிவ இலை ஒழுங்கு, ஒன்று விட்ட இலை ஒழுங்கு என நான்கு செடிகளை பிடுங்கிக் கொண்டு வந்து இரண்டே நிமிடங்களில் சூரிய மின்கலங்களை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டுமென விளக்கினார். மற்றவர்கள் எல்லோரும் சொன்னதை விட இது மிகச்சரியாக இருந்தது. மற்றைய வடிவங்களை விட தாவரங்களின் இலை ஒழுங்கில் சூரிய மின்கலம் பொருத்தப்பட்டு பார்த்த போது மற்றைய ஒழுங்கமைப்புகளை விட பல மடங்கு சூரிய ஒளியை நுகரும் ஆற்றலை அது பெற்றிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட்து. உச்ச அளவில் சூரிய ஒளியை பயன்படுத்துவது தான் சூரிய மின்கலத்தின் நோக்கம். இயற்கையிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன. மழை நீரை எப்படி உச்ச வினைத்திறனுடன் சேமிப்பது சூரிய மின்கலன்களை பெரிய அளவில் எப்படி பொருத்துவது என்ற கேள்வி துபாயில் எழுந்த போது, பலரும் பல்வேறு ஒழுங்கமைப்புக்களை கொண்டு வந்தார்கள். ஒருவர் வட்டவடிவ இலை ஒழுங்கு, ஒன்று விட்ட இலை ஒழுங்கு என நான்கு செடிகளை பிடுங்கிக் கொண்டு வந்து இரண்டே நிமிடங்களில் சூரிய மின்கலங்களை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டுமென விளக்கினார். மற்றவர்கள் எல்லோரும் சொன்னதை விட இது மிகச்சரியாக இருந்தது. மற்றைய வடிவங்களை விட தாவரங்களின் இலை ஒழுங்கில் சூரிய மின்கலம் பொருத்தப்பட்டு பார்த்த போது மற்றைய ஒழுங்கமைப்புகளை விட பல மடங்கு சூரிய ஒளியை நுகரும் ஆற்றலை அது பெற்றிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட்து. உச்ச அளவில் சூரிய ஒளியை பயன்படுத்துவது தான் சூரிய மின்கலத்தின் நோக்கம். இயற்கையிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன. மழை நீரை எப்படி உச்ச வினைத்திறனுடன் சேமிப்பது தொடர்பிலும�� யோசிக்கலாம். மாணவர்களிடையே பிரச்சினைகளை கொடுத்து அதற்கு இயற்கையிடம் இருந்து தீர்வைக் கொண்டுவரும்படி கூறலாம். இவற்றை போட்டியாக கூட வைக்கலாம். மாணவர்களிடையே கலை, காலாச்சார அம்சங்கள் ஊடாக விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் .\nசுழற்சிப் பொருளாதாரம், நேர்கோட்டுப் பொருளாதாரம் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். கூடுதலாக பலதேசிய பெரு நிறுவனங்கள் முன்னெடுப்பது நேர்கோட்டுப் பொருளாதாரம். அதன்படி தன்னுடைய உச்ச இலாபத்தை எடுக்க வேண்டும். குறித்த உற்பத்தியால் வரும் குப்பை கழிவுகளை எல்லாம் அடுத்தவரின் சூழலுக்குள் வீசிவிட்டு தன்னுடைய இடத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் போக்கையும் காணலாம்.\nசுழற்சி முறை பொருளாதாரத்தில் நான் தேவையானதை மட்டும் அளவாக பெற்றுக் கொண்டு எதிர்கால சந்ததியினர், பூமிக்கு எவ்வித கெடுதல்களை ஏற்படுத்தாத மாதிரி எனக்குரிய பங்களிப்புக்களை அடுத்தவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுக்கான பங்களிப்புக்களை நான் கொடுக்கிறேன் என்பதனை உறுதிப்படுத்தி வாழ்வியலை அமைத்துக் கொள்வதே சுழற்சி முறை பொருளாதாரமாகும்.\nநாங்கள் சின்ன சின்ன விடயங்களை செய்து கொண்டு போவதற்கான அடித்தளம் எங்கிருந்து வருகிறது என்றால், பெரிய பெரிய கொள்கை வகுப்புத்திட்டங்களில் இருந்து தான் வருகிறது. தத்துவார்த்தம் என்பது முக்கியமானது. இதைத் தான் இயற்கை வழி இயக்கம் செய்யப்போகிறது. சுயசார்புப் பொருளாதாரமே அதன் தத்துவம். பிராந்திய ரீதியில் பல்வேறு செயற்பாட்டுக் குழுக்களுடனும் இணைந்து வேலை செய்யலாம். நுகர்வு போக மித மிஞ்சிய உற்பத்திகளை தான் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும். சுழற்சிப் பொருளாதாரத்தை பின்பற்றுவது தான் சிறப்பானது. எது எங்கள் பொருளாதாரக் கொள்கை எம் தேசத்தின் அபிவிருத்தி எவ்வாறு திட்டமிடப் பட வேண்டும் எம் தேசத்தின் அபிவிருத்தி எவ்வாறு திட்டமிடப் பட வேண்டும் எப்படிப்பட்ட சுற்றுலாத்துறை வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும் எப்படிப்பட்ட சுற்றுலாத்துறை வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும் எப்படிப்பட்ட கடல் சார் தொழில் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும் என்ற விடயங்களில் எல்லாம் இந்த தத்துவமே அடிப்படையாக இருக்கும்.\nஇப்படியான எல்லாப் பிரச்சினைகளையும் எத���ர்கொள்ளக் கூடிய மாதிரி துறை சார்ந்த நிபுணர்களை கொண்டமைந்த ஒரு குழுவாக எதிர்காலத்தில் இயற்கைவழி இயக்கம் வளரும். கொள்கை என்பது, இது சாத்தியமா இல்லையா என்பதை யோசித்து எடுக்கும் முடிவல்ல. மக்களுக்கான கொள்கையை துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் வகுத்து அதனை நோக்கி எல்லாவற்றையும் வளைப்பதே எம் நோக்கமாகும்.\nநிமிர்வு வைகாசி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nநிலைமாறுகால நீதி எனப்படுவது உலகசமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அனைத்துலக நீதி. அனைத்துலக நீதி என்பது அனைத்துல அரசியல் தான். அனைத்துலக...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் ந��்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஅரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால்...\nஈழத் தமிழ்ச் சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளின் அவசியம்\nபண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இதனுள் வாழ்க்கையின் கசல அம்சங்களும் அடங்கும். அது சமூகவியல் நிலைப்பட்ட வாழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/patience-2/", "date_download": "2019-09-18T18:47:04Z", "digest": "sha1:DFHKQ2LB7KQSAIVDSBH3M3R4D7VB7BTG", "length": 12898, "nlines": 232, "source_domain": "www.satyamargam.com", "title": "பொறு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதிறக்கும் வரை திசைகள் பொறு,\nகொடிய உன் கோபம் பொறு,\nஉழைக்கும் உடல் இருக்கும் வரை\nதோளில் உன் சுமையைப் பொறு,\nபிழைக்க வழி கிடைக்கும் வரை\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح\nகவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த மயக்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோ���டிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 5 days, 9 hours, 51 minutes, 30 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 4 weeks, 5 hours, 38 minutes, 10 seconds ago\nஇன்பம் நிலைக்கும் இன்ஷா அல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/80802-nellai-district-bjp-leader-kumaresa-seenivasan-passed-away.html", "date_download": "2019-09-18T17:57:17Z", "digest": "sha1:CDA3R4YU7GR4BGNQY57Q7ED3CDBCOKOF", "length": 13519, "nlines": 283, "source_domain": "dhinasari.com", "title": "பாஜக., நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் காலமானார் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு சற்றுமுன் பாஜக., நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் காலமானார்\nபாஜக., நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் காலமானார்\nபாஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் P.குமரேச சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக திங்கள் கிழமை இன்று காலமானார்.\nகடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். அவர் உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, திருநெல்வேலிக்கு அவரை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அவரது உடல் நிலை மிக மோசமடைந்து தென்காசியில் அவர் உயிர் பிரிந்தது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அனைவரிடமும் எளிமையாகப் பழகுபவர். அவரது இழப்புக்கு நண்பர்கள், தென்காசி பகுதி இந்து இயக்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nஅடுத்த செய்திஇலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nகோதாவரியில் படகு மூழ்கி 25 பேர் உயிரிழந்த விபத்து; தொடரும் மீட்புப் பணிகள்\nலண்டனுக்குப் பின்… ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த… பாகிஸ்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/move", "date_download": "2019-09-18T18:37:20Z", "digest": "sha1:AHQIJ3N3UNRE4IJUM7DKTR2J6MJOLXIW", "length": 24705, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகர்த்தல் பதிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநகர்த்தப்பட்டப் பக்கங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உர��வாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n16:47, 18 செப்டம்பர் 2019 Abinaya Murthy பேச்சு பங்களிப்புகள் பக்கம் தியானி டேவ் என்பதை தையானி தேவ் என்பதற்கு நகர்த்தினார் (திருத்தம்)\n14:32, 18 செப்டம்பர் 2019 Arularasan. G பேச்சு பங்களிப்புகள் பக்கம் அரேனி-1 புதைமிதி என்பதை அரேனி-1 சப்பாத்து என்பதற்கு நகர்த்தினார்\n12:39, 18 செப்டம்பர் 2019 Arularasan. G பேச்சு பங்களிப்புகள் பக்கம் அரேனி -1 திராட்சை மது ஆலை என்பதை அரேனி -1 வைன் ஆலை என்பதற்கு நகர்த்தினார்\n11:53, 18 செப்டம்பர் 2019 Maxim பேச்சு பங்களிப்புகள் பக்கம் பயனர் பேச்சு:Doyoon1995 என்பதை பயனர் பேச்சு:慈居 என்பதற்கு நகர்த்தினார் (Automatically moved page while renaming the user \"Doyoon1995\" to \"慈居\")\n07:31, 18 செப்டம்பர் 2019 Arularasan. G பேச்சு பங்களிப்புகள், 10 Janpath பக்கத்தை 10 ஜன்பத் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n02:59, 18 செப்டம்பர் 2019 1997kB பேச்சு பங்களிப்புகள் பக்கம் பயனர் பேச்சு:Lion1230 என்பதை பயனர் பேச்சு:Rockuln என்பதற்கு நகர்த்தினார் (Automatically moved page while renaming the user \"Lion1230\" to \"Rockuln\")\n15:06, 17 செப்டம்பர் 2019 Arularasan. G பேச்சு பங்களிப்புகள் பக்கம் கல்பொட எல்ல என்பதை கல்பொட அருவி என்பதற்கு நகர்த்தினார்\n14:50, 17 செப்டம்பர் 2019 Arularasan. G பேச்சு பங்களிப்புகள் பக்கம் கல்பொட நீர்வீழ்ச்சி என்பதை கல்பொட அருவி என்பதற்கு நகர்த்தினார்\n08:16, 17 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், Murichur v hariharan பக்கத்தை பயனர்:Mudichur v hariharan என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n15:49, 16 செப்டம்பர் 2019 TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள் பக்கம் Thallium hydride என்பதை தாலியம் ஐதரைடு என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது)\n09:10, 16 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், பேச்சு:திருச்சி-தஞ்சாவூர் திருமண்டலம் பக்கத்தை பேச்சு:திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் மறைமாவட்டம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n09:09, 16 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள் பக்கம் திருச்சி-தஞ்சாவூர் திருமண்டலம் என்பதை திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் மறைமாவட்டம் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n11:20, 15 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், சர்மா செட்லெனீசு பக்கத்தை சார்மா செத்லெனீத்சே என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n07:21, 15 செப்டம்பர் 2019 Thilakshan பேச்சு பங்கள��ப்புகள் பக்கம் பகுப்பு:தமிழ்நாட்டு நடிகர்கள் என்பதை பகுப்பு:தமிழ்நாட்டு ஆண் நடிகர்கள் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n07:11, 15 செப்டம்பர் 2019 Thilakshan பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள் என்பதை பகுப்பு:தமிழ்நாட்டு நடிகர்கள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான பெயர்) அடையாளம்: PHP7\n06:55, 15 செப்டம்பர் 2019 Thilakshan பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடக நடிகர்கள் என்பதை பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n03:02, 15 செப்டம்பர் 2019 TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள் பக்கம் எல்லிங்காம் வரைபடங்கள் என்பதை எலிங்கம் வரைபடங்கள் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n17:35, 14 செப்டம்பர் 2019 TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள் பக்கம் மாரியம்மன் கோவில், பிளாக்கூல் என்பதை மாரியம்மன் கோவில், பிளகூல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n12:10, 14 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், பேச்சு:நிர்மலா சீத்தாராமன் பக்கத்தை பேச்சு:நிர்மலா சீதாராமன் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n12:10, 14 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள் பக்கம் நிர்மலா சீத்தாராமன் ஐ நிர்மலா சீதாராமன் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n15:05, 13 செப்டம்பர் 2019 TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:திருச்சி-தஞ்சாவூர் மறைமாவட்டம் என்பதை பேச்சு:திருச்சி-தஞ்சாவூர் திருமண்டலம் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது)\n15:05, 13 செப்டம்பர் 2019 TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள் பக்கம் திருச்சி-தஞ்சாவூர் மறைமாவட்டம் என்பதை திருச்சி-தஞ்சாவூர் திருமண்டலம் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n13:44, 13 செப்டம்பர் 2019 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் பக்கம் யூரி ஐ ஊரி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n13:08, 13 செப்டம்பர் 2019 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேரரர் என்பதை பேரர் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n12:42, 13 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், பேச்சு:திருச்சி - தஞ்சாவூர் திருமண்டலம் பக���கத்தை பேச்சு:திருச்சி-தஞ்சாவூர் மறைமாவட்டம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n12:42, 13 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள் பக்கம் திருச்சி - தஞ்சாவூர் திருமண்டலம் என்பதை திருச்சி-தஞ்சாவூர் மறைமாவட்டம் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n11:53, 13 செப்டம்பர் 2019 TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள் பக்கம் Trichy tanjore diocese என்பதை திருச்சி - தஞ்சாவூர் திருமண்டலம் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n09:52, 13 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், பேச்சு:டமிஷன் பக்கத்தை பேச்சு:தொமீசியன் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n09:52, 13 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள் பக்கம் டமிஷன் என்பதை தொமீசியன் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n09:04, 13 செப்டம்பர் 2019 AntanO பேச்சு பங்களிப்புகள், கைஃபா மாவட்டம் (இசுரேல்) பக்கத்தை கைஃபா மாவட்டம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n06:47, 13 செப்டம்பர் 2019 AntanO பேச்சு பங்களிப்புகள், வடக்கு மாவட்டம் (இசுரேல்) பக்கத்தை வட மாவட்டம் (இஸ்ரேல்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n06:41, 13 செப்டம்பர் 2019 AntanO பேச்சு பங்களிப்புகள், எருசலேம் மாவட்டம் (இசுரேல்) பக்கத்தை எருசலேம் மாவட்டம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n04:52, 13 செப்டம்பர் 2019 Deepa arul பேச்சு பங்களிப்புகள் பக்கம் கே. கே. பாலசுப்ரமணி என்பதை கே. கே. பாலசுப்பிரமணியன் என்பதற்கு நகர்த்தினார்\n16:12, 12 செப்டம்பர் 2019 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் பக்கம் அகரபேட்டை ஊராட்சி என்பதை அகரப்பேட்டை ஊராட்சி என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n12:53, 12 செப்டம்பர் 2019 Arularasan. G பேச்சு பங்களிப்புகள் பக்கம் அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரி என்பதை அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n07:49, 12 செப்டம்பர் 2019 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள், கே எல் என் பொறியியல் கல்லூரி பக்கத்தை கே. எல். என். பொறியியல் கல்லூரி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n21:54, 11 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், கே. கே .பாலசுப்ரமணி பக்கத்தை கே. கே. பாலசுப்ரமணி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடைய��ளம்: PHP7\n21:51, 11 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், பி.அண்ணாவி பக்கத்தை பி. அண்ணாவி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n21:51, 11 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், கே.கே.பாலசுப்ரமணி பக்கத்தை கே. கே .பாலசுப்ரமணி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n10:17, 11 செப்டம்பர் 2019 Kanags பேச்சு பங்களிப்புகள், ரிச்சர்ட் எச் தாலர் பக்கத்தை ரிச்சர்ட் தாலர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n05:37, 11 செப்டம்பர் 2019 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் பக்கம் பிகார் மாகாணம் என்பதை பீகார் மாகாணம் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n05:32, 11 செப்டம்பர் 2019 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் பக்கம் பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் என்பதை பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n18:58, 10 செப்டம்பர் 2019 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஐ.எம்.டி.பி இணையத்தளம் என்பதை ஐ. எம். டி. பி இணையத்தளம் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n17:20, 10 செப்டம்பர் 2019 Fathima rinosa பேச்சு பங்களிப்புகள் பக்கம் பயனர்:Fathima rinosa/மணல்தொட்டி என்பதை அப்துல் காதிர் (கவிஞர்) என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n08:45, 10 செப்டம்பர் 2019 AntanO பேச்சு பங்களிப்புகள், டெல் அவீவ் மாவட்டம் (இசுரேல்) பக்கத்தை டெல் அவீவ் மாவட்டம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் அடையாளம்: PHP7\n08:02, 10 செப்டம்பர் 2019 AakashAH120 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:சிறப்பு வீச்சலகு என்பதை பேச்சு:சிறப்பு நிறைவு என்பதற்கு நகர்த்தினார்\n08:02, 10 செப்டம்பர் 2019 AakashAH120 பேச்சு பங்களிப்புகள் பக்கம் சிறப்பு வீச்சலகு என்பதை சிறப்பு நிறைவு என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n05:51, 10 செப்டம்பர் 2019 AakashAH120 பேச்சு பங்களிப்புகள் பக்கம் கிரிஸ் வோகஸ் என்பதை கிரிஸ் வோக்ஸ் என்பதற்கு நகர்த்தினார் (எழுத்துப்பிழை) அடையாளம்: PHP7\n05:17, 10 செப்டம்பர் 2019 AakashAH120 பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஜொனாதன் பேர்ஸ்டோ என்பதை ஜோனி பேர்ஸ்டோ என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:53:57Z", "digest": "sha1:MUREXMEQJ5RVKMOBWX2AYTRLKLLM6TO4", "length": 5629, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாநிலங்கள் வாரியாக ஐக்கிய அமெரிக்க நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மாநிலங்கள் வாரியாக ஐக்கிய அமெரிக்க நகரங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► நியூ யோர்க் மாநில நகரங்கள்‎ (5 பக்.)\n► மிச்சிகனில் உள்ள நகரங்கள்‎ (5 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2016, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/videos/cinema", "date_download": "2019-09-18T18:11:36Z", "digest": "sha1:C76F5MUSCG5FDGCP4R6I5AFYNLLKBTCT", "length": 8530, "nlines": 233, "source_domain": "www.hindutamil.in", "title": "Videos - சினிமா - Cinema", "raw_content": "புதன், செப்டம்பர் 18 2019\n’காப்பான்’ படத்தின் 'ஹே அமிகோ' பாடல் வீடியோ வடிவில்\n’காப்பான்’ படத்தின் 'ஹே அமிகோ' பாடல் வீடியோ வடிவில்\nவீட்டிற்குள் டப்பிங் பேசும் அஜித்\nஅமிதாப் பச்சன், சீரஞ்சிவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில்...\n’பிகில்’ படத்தில் இடம்பெற்றுள்ள 'உனக்காக' பாடலின் லிரிக்கல் வீடியோ\nஎன் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார் | மற்றும்...\nஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடித்துள்ள ’மாஃபியா’...\n\"எனக்கு வாழ்க்கைப் பாடம் எடுத்தாரு சூர்யா\" - ஆர்யா\n\"தயவுசெஞ்சு பேனர் வேண்டாம்\" - சூர்யா வேண்டுகோள்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ படத்தின் 2-வது ட்ரெய்லர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’நம்ம வீட்டுப் பிள்ளை’ ட்ரெய்லர்\n’சங்கத்தமிழன்’ படத்தின் 'சண்டக்காரி நீதான்' பாடல் வீடியோ வடிவில்\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’100% காதல்’ ட்ரெய்லர்\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித���ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\n10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக தேசத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-18T18:44:43Z", "digest": "sha1:2YZIWYT44D6PXN3FFIIAIN4CDRXRZUIO", "length": 11146, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கரூர் இரட்டை கொலை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகரூர் இரட்டை கொலை செய்திகள்\nசமூக ஆர்வலர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்- வைகோ அறிக்கை\nதமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும், நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nகரூர் அருகே கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்துக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்- விஜயகாந்த்\nகரூர் அருகே கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு பாதுகாப்பும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇரட்டைக்கொலையை சரியாக விசாரிக்காததால் சஸ்பெண்டான இன்ஸ்பெக்டர் கொலையாளிகளுக்கு உடந்தை\nகரூரில் நடைபெற்ற இரட்டைக்கொலையை சரியாக விசாரிக்காததால் சஸ்பெண்டான இன்ஸ்பெக்டர் கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்ததால் அவரிடமும் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.\nஇரட்டை கொலை: கோவிலை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் கொலை நடந்ததா\nகரூர் அருகே கோவிலை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nநீர் நிலைகளின் ஆக்கிரமிப்புக்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்- ஐகோர்ட் கண்டனம்\nநீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு தான் கொலை போன்ற சம்பவங்கள் நடக்க காரணம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகரூர் இரட்டைக்கொலை- முக்கிய குற்றவாளி இன்று மதுரையில் கைது\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி இன்று மதுரையில் கைது செய்யப்பட்டார்.\nகரூரில் இரட்டை கொலை- கொலையாளிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு\nகரூரில் குளம் ஆக்கிரமிப்பை தடுத்த தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nகரூர் அருகே தந்தை-மகன் கொலை: மதுரை கோர்ட்டில் 6 வாலிபர்கள் சரண்\nகரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை கோர்ட்டில் இன்று 6 பேர் சரண் அடைந்தனர்.\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nசெப்டம்பர் 18, 2019 20:19\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் ரெடி- பாகிஸ்தான் கேப்டன்\nசெப்டம்பர் 18, 2019 19:57\nரிஷப் பந்த் ‘பயமின்மை - கவனக்குறைவு’ வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்: பயிற்சியாளர் ரதோர்\nசெப்டம்பர் 18, 2019 18:20\nதவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன் சிங்\nசெப்டம்பர் 18, 2019 16:28\nஇந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது ஆபத்தானது - ப.சிதம்பரம்\nசெப்டம்பர் 18, 2019 16:27\nஇ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\nசெப்டம்பர் 18, 2019 15:44\nஅ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது- தளவாய் சுந்தரம் பேச்சு\nசெப்டம்பர் 18, 2019 15:27\nஇந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் - நாராயணசாமி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/03170315/1249213/Interim-ban-for-Vemals-Kalavani-2.vpf", "date_download": "2019-09-18T18:54:12Z", "digest": "sha1:RGUPOXUFPBPD7EH6K6GM5RTEOXK3TF54", "length": 7518, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Interim ban for Vemals Kalavani 2", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகளவாணி 2 படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை\nசற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nகளவாணி 2 பட போஸ்டர்\nஇயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nவிமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.\nஇப்படத்தை ஜூலை 5ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் களவாணி 2 படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nInterim ban | Vemal | Kalavani 2 | களவாணி 2 | விமல் | ஓவியா | சென்னை உயர்நீதிமன்றம்\nகளவாணி 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிமலுடன் இணைந்தாலே வெற்றி தான்- இயக்குனர் சற்குணம்\nவிமலின் கிராமத்து அரசியல் - களவாணி 2 விமர்சனம்\nஎனக்கு ஆண் துணை தேவையே இல்லை - ஓவியா\nநம்பியார், ரகுவரன் வரிசையில் துரை சுதாகர்\nமேலும் களவாணி 2 பற்றிய செய்திகள்\nவிருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை, அதுவும் முக்கியம்தான் - பூர்ணா\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\nரசிகர்களை கவர்ந்த சைரா நரசிம்மா ரெட்டி டிரைலர்\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nகன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nவிமலுடன் இணைந்தாலே வெற்றி தான்- இயக்குனர் சற்குணம்\nவிமலின் கிராமத்து அரசியல் - களவாணி 2 விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190113083923", "date_download": "2019-09-18T17:36:48Z", "digest": "sha1:DGWLQF6TSZB6GEDOXKNAKF3RSKJFIOYI", "length": 6613, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "செல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள்? இதைப் பாருங்க முதல்ல...", "raw_content": "\nசெல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள் இதைப் பாருங்க முதல்ல... Description: செல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள் இதைப் பாருங்க முதல்ல... Description: செல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள் இதைப் பாருங்க முதல்ல... சொடுக்கி\nசெல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள்\nசொடுக்கி 13-01-2019 பதிவுகள் 745\nநம்மில் பலரும் செல்போனை சார்ஜ் போட்டு விட்டே பேசிக் கொண்டு இருப்போம். இது மிக, மிக ஆபத்தானது. ஆனால் பலரும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர்.\nஇந்நிலையில் தான் அதனால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காடி ஒரு தமிழர் அருமையான வீடீயோ ஒன்று போட்டு உள்ளார். அதன் சாரம்சம் இதுதான்.\nஇளைஞர் ஒருவர் செல்போனை சார்ஜ் போட்டு அதை டெஷ்டர் மூலம் சோதித்துக் காட்டுகிறார். அதில் சார்ஜரின் தலைப்பகுதியில் மின்சாரம் செல்வதைக் காட்டுகிறார். தொடர்ந்து செல்போனில் இருந்து செல்லை கனெக்ட் செய்யும் வயரிலும் மின்சாரம் செல்வதை காட்டுகிறார். தொடர்ந்து அந்த மின்சாரம் செல்போனில் படர்வதை காட்டுபவர் அதனை சார்ஜ் போட்டு பேசுவதால் மின்சாரம் பாய்கிறது என்றும் அறிவியல் பூர்வமாக செய்து காட்டுகிறார்.\nதொடர்ந்து சார்ஜ் ஏறிக் கொண்டு இருக்கும் செல்போனில் ஹெட்செட் போட்டு அதிலும் மின்சாரம் பாய்வதைக் காட்டுகிறார். இந்த ஹெட்செட்டை காதில் மாட்டிவிட்டு பேசினாலும் ரிஷ்க் என்பதை கண் முன்பே செய்தும் காட்டி அசத்தி விழிப்புணர்வு ஊட்டுகிரார் இந்த இளைஞர். இப்போது இணையத்தில் இந்த வீடீயோ வைரலாகி வருகிறது\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்���ு நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nவந்தாச்சு புதிய 20 ரூபாய் நாணயம்... அதன் சிறப்பம்சங்கள் இதுதான்\n தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்..\nஉங்க வீட்டில் கொசுத் தொல்லையா வீட்டிலேயே தயாரிச்சு இயற்கை லிக்யூட்டில் கொசுவை விரட்டுங்க...\nகுழந்தை பிறந்த நாள் முதல் வலியால் துடித்த தாய்… 6நாளில் நடந்தேறிய சோகம்..\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினை நாயோடு ஒப்பிட்ட அபிராமியின் அம்மா.. செம கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள்...\nஉங்கள் உணவுக்குடல் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா எளிமையாய் அறிந்து கொள்ள சில ஐடியாக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190818095131", "date_download": "2019-09-18T18:18:30Z", "digest": "sha1:QDQKL5ZKSXAWFMCKS4OL33NO4CGHOBSZ", "length": 6677, "nlines": 57, "source_domain": "www.sodukki.com", "title": "அடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ", "raw_content": "\nஅடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ Description: அடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ சொடுக்கி\nஅடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ\nசொடுக்கி 18-08-2019 உலகம் 586\nமனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவது ஆறாவது அறிவு தான். விலங்கு, பறவைகளுக்கு ஆறாவது அறிவு இல்லாததால் சமயோகிதமாக எதையும் யோசித்து செயல்பட முடியாது என்பது தான் நம் ஆழ்மனதில் பதிந்திருக்கும் கருத்து.\nஆனால் அதையே பொய்யாக்கி தன் அபாரமான, அறிவார்ந்தமான நடிப்பால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது ஒரு வாத்து.\nஅந்த தோட்டத்தில் ஏராளமான வாத்துகள் சுற்றி வந்தன. தோட்டக்காரரின் நாய் அவைகளை பிடிக்க ஓடி வந்தது. மற்ற வாத்துகள் எல்லாம் ஓடிவிட்ட நிலையில், ஒரே ஒரு வாத்து மட்டும் நாயிடம் சிக்கிக் கொண்டது.\nஉடனே சுதாகரித்துக் கொண்ட அந்த வாத்து, தான் செத்தது போல் நடித்தது. அந்த வாத்து முன்பு சில நொடிகளுக்கு நின்ற நாய், உண்மையிலேயே வாத்து செத்துவிட்டதாக நினைத்து வேறு இடத்துக்குப் போய்விட்டது. அதன் பின்��ர் அந்த வாத்து, எழுந்து குடு, குடுவென ஓடுகிறது.\nஇந்த வாத்தின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nபெட்ரோல் இல்லாமல் 40 கிமீ வேகத்தில் செல்லும் பைக் - ஐடிஐ மாணவர் அருமையான கண்டுபிடிப்பு\nஅடிக்கடி இந்த ஒரு உணவை சாப்பிடுபவரா நீங்கள் அதனால் ஏற்படும் உடல் அபாயங்களை தெரியுமா அதனால் ஏற்படும் உடல் அபாயங்களை தெரியுமா\nஉங்க அயர்ன் பாக்ஸ் ஒரே நிமிசத்தில் க்ளீன் ஆகணுமா இதை மட்டும் செஞ்சாலே போதும்...\nடீச்சரிடம் அடி வாங்கி நம்மை சிரிக்க வைக்கும் பொடியன் : வைரலாகும் வீடீயோ\nஇந்த ஆபத்தான அறிகுறிகள்... ஆண்களின் உயிரையே பறிக்கும்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...\nவிக்கெட் ஆனா கடுப்பில் ஸ்டெம்பை தட்டிய ரோஹித்… அபராதம் விதித்த ஐ.பி.எல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/chandra-darshan-days-calendar", "date_download": "2019-09-18T17:41:56Z", "digest": "sha1:6XS74NEM3I6JB2FFMBKR2VERGQ2UBRUM", "length": 15205, "nlines": 621, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சந்திர‌ தரிசனம் / Chandra Tharisanam Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று புரட்டாசி 1, ஸ்ரீ விகாரி வருடம்.\nYou are viewing சந்திர‌ தரிசனம்\nசந்திர‌ தரிசனம் க்கான‌ நாட்கள் . List of சந்திர‌ தரிசனம் Days (daily sheets) in Tamil Calendar\nYou have chosen கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு from Tamil month மார்கழி .\nநீங்கள் கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு நாட்களை மார்கழி மாதத்தில் தேடினீர்கள். அத்ற்கான‌ நாட்கள் கீழே உள்ளன‌.\nசந்திர‌ தரிசனம் காலண்டர் 2019. சந்திர‌ தரிசனம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nTuesday, October 29, 2019 துவிதியை ஐப்பசி 12, செவ்வாய்\nMonday, September 30, 2019 துவிதியை புரட்டாசி 13, திங்கள்\nMonday, January 7, 2019 துவிதியை மார்கழி 23, திங்கள்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/09/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/?utm_source=rss&utm_medium=rss", "date_download": "2019-09-18T19:05:18Z", "digest": "sha1:J5Z6YAROOGX35DNMJCZVYKKA6BLHV6AG", "length": 6895, "nlines": 167, "source_domain": "keelakarai.com", "title": "இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nHome டைம் பாஸ் கவிதைகள் இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…\nஇன்று விடுதலை போராட்ட வீரர் சரத் சந்திரபோஸ் பிறந்தநாள்-1889\nராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; உதவிகள் வழ்ங்கினார் கலெக்டர்\nஇன்று விடுதலை போராட்ட வீரர் சரத் சந்திரபோஸ் பிறந்தநாள்-1889\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sa-re-ga-ma-pa-lil-champs/114042", "date_download": "2019-09-18T17:55:20Z", "digest": "sha1:RI5T62N2P6YVCK3UYOEACNTQDA7LD6JD", "length": 5257, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sa Re Ga Ma Pa Lil Champs - 25-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடொன்றில் நிகழும் அதிசயம்\nகொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்\n நம்பி சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்.. தப்பிய இளம்பெண்\nவெளிநாட்டில் பெண்மணி ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் பதற வைக்கும் வீடியோ\nகனடாவில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப் படுகிறது\nகொள்ளை அழகால் மாணவிக்கு சோதனை... கடும் கோபமடைந்த தாய்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன் கடும் அதிர்ச்சி ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\n எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த ஒரு மாஸான தருணம் பிகில் இசை வெளியீட்டு விழாவில் இது நடக்குமா\nவிஜய��க்கு பேரரசு சொன்னது இப்படிபட்ட கதையா- பெரிய ஆவலில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவா இது செம்ம ஸ்டைலிஷ் போட்டோஷுட் இதோ\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nபிக் பாஸில் கவீனுக்கு நடந்த அநியாயம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nதிருமணத்திற்கு பின் மிக அழகான தோற்றத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uzhavan.in/2013/08/blog-post_14.html", "date_download": "2019-09-18T17:36:05Z", "digest": "sha1:2UMRJV54Y4AC57MV3MZSL4TK2CTLQNNI", "length": 3706, "nlines": 54, "source_domain": "www.uzhavan.in", "title": "உழவன்: பசுந்தீவனமளிக்கும் முறை", "raw_content": "\nகறவை மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 15-25 கிலோ பசுந்தீவனம் அளிக்கலாம். அதில் மூன்றில் இரண்டு பங்கு தானிய மற்றும் புல்வகை பசுந்தீவனமாகவும் மீதமுள்ள ஒரு பங்கு பயறு வகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும்.\nபசுந்தீவங்களை 2 அங்குல அளவிற்கு துண்டுகளாக நறுக்கிப் போடுவது சிறந்தது. துண்டுகளின் அளவு 2 அங்குலத்திற்கு கீழ் குறைந்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும்\nஉழவர்களின் கால்நடை வளர்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு கால்நடை மருத்துவர்கள் விளக்கமளிப்பார்கள்.\nசுய வைத்திய ஆலோசனைகளை தவிர்க்கவும்\nஊறுகாய் புல் தயாரிப்பு (1)\nகலப்பு தீவனம் தயாரித்தல் (1)\nகறவை மாடு தேர்வு (1)\nகறவை மாடுகளில் மடி நோய் (1)\nகறவைப் பசுக்களில் மடிநோய் (1)\nகூமுட்டையை கண்டுபிடுக்கும் முறை (1)\nகோழி கழிச்சல் நோய் மருத்துவம் (1)\nசெயற்கை முறை குஞ்சு பொரித்தல் (1)\nதீவன தட்டை பயிறு (1)\nநாட்டுக் கோழி வளர்ப்பு (2)\nநேரடி பால் சேகரிப்பு (1)\nபசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை (1)\nபசுந்தீவன நறுக்கி (Chaff Cutter) (1)\nபரண் மேல் ஆடு வளர்ப��பு (1)\nமடி வீக்க நோய் மருத்துவம் (1)\nவெறிநாய் கடி நோய் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=24810", "date_download": "2019-09-18T18:21:56Z", "digest": "sha1:RR2GPEQ6N2QLRFTFHZKMK6C7V7PVY5DT", "length": 7112, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "டில்லி அணி வெற்றி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 24,2019 22:49\nபுதுடில்லி: புரோ கபடி லீக் தொடரில் டில்லி அணி 33-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது.\nஇந்தியாவின் புரோ கபடி தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-6' இடம் பெறும் அ���ிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லும். மும்பை, ஆமதாபாத், சென்னையை அடுத்து, நேற்று முதல் டில்லியில் போட்டிகள் நடக்கின்றன. இதில் டில்லி, பெங்களூரு மோதின.\nமுதல் பாதியில் பெங்களூரு அணி 19-11 என ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதியில் சொந்தமண் ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் டில்லி அணி மீண்டது. ஒருகட்டத்தில் 28-26 என முந்தியது. முடிவில் டில்லி அணி 33-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nநேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஐதராபாத் அணி, 24-21 என ஜெய்ப்பூரை வென்றது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஆசிய வாலிபால்: இந்தியா ஏமாற்றம்\nமொகாலி யாருக்கு ‘ஜாலி’ *இந்தியா–தென் ஆப்ரிக்கா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2012/09/02/", "date_download": "2019-09-18T17:51:28Z", "digest": "sha1:CJW66PRBKCFJXZVOO7ALSU3FDRYFUB5N", "length": 29182, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "02 | செப்ரெம்பர் | 2012 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆரோக்கியம் தரும் அழகு நகங்கள்\n\"அழகு என்பது முக வசீகரம் அல்ல. நிஜமான ஆரோக்கியம் தான் அழகு. ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் தான் தங்கள் லட்சியத்திலும் சாதிக்கிறார்கள்” என்கிறார், ஸோனல்.\nஇவர் நக வடிவமைப்புக் கலைஞர். ஒவ்வொருவர் விரல்களின் அமைப்புக்கேற்ற விதத்தில் அவர்களின் நகங்களை அழகுபடுத்துவதோடு, அவர்கள் விரல்களை வசீகரிக்கும் விதத்தில் நக வடிவமைப்பையும் செய்கிறார்.\nபலருக்கும் கைவிரல்கள் அழகாக இருக்கும். ஆனால் நகங்களை பார்த்தாலோ அழுக்கு படிந்து காணப்படும். அந்த அழுக்கு நகங்களைக் கொண்ட கையுடன் சாப்பிட்டு நோய்க்கு ஆளாகிறார்கள். கிராமங்களில் இந்த மாதிரி அழுக்கு நகங்களைக் கொண்டவர்களை சர்வ சாதாரணமாக பார்க்க நேரும்போது ஆரோக்கியம் குறித்த அவர்கள் அறியாமை கவலை தருகிறது என்கிறார் இவர்.\n\"மாணவர்கள் நகம் வெட்டிக்கொண்டு தான் பள்ளிக்கு வர வேண்டும். அப்படி மறந்தோ, அல்லது அலட்சியமாகவோ நகம் வெட்டாமல் வரும் மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியர்கள் கண்டிப்பதுண்டு. இந்த கண்டிப்புக்குப் பின்னாக அவர்களின் உன்னதமான ஆரோக்கியம் இருக்கிறது என்பது தான் உண்மை.\nசுத்தம் சுகம் தரும் என்பதை தெரிந்து கொண்டால் சிறு பருவத்திலேயே நகங்களை பராமரிக்���ும் எண்ணம் வந்து விடும். அப்போது சுகாதாரக் குறைவுக்கு ஒருபோதும் நகம் காரணமாக இருக்காது” என்றவர் இன்னும் தொடர்கிறார்.\n\"பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம் என்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். அசன்மெட்ரிகுலேசன் பள்ளியில் பள்ளிப்படிப்பு. எம்.ஒ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பட்டப் படிப்பு. பட்டப் படிப்பில் நான் படித்தது பிஎஸ்.சி.யில் எலெக்ட்ரானிக் மீடியா. தொடர்ந்து பெங்களூரில் 6 மாத கோர்சாக கற்றுக்கொண்டது நக பாதுகாப்பு படிப்பு. இதுதான் என்னை இந்தத் துறையில் தனித்து அடையாளம் காட்டுகிறது.\nஇந்தப் படிப்பை முடித்த கையோடு சிங்கப்பூர் போய் அங்கும் பயிற்சி மேற்கொண்டபோது இதில் இன்னும் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். இனி நம்மாலும் நக அழகுக் கலைஞர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது, சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்த `நெய்ல் ஸ்பா’வை தொடங்கினேன். நகம் பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்கள், நகத்தின் மூலம் தங்களை எப்படி புத்தழகு படுத்திக் கொள்ளலாம் என்று விரும்புகிறவர்கள் என ஆர்வப்பட்ட அத்தனை பெண்களும் வந்தார்கள்.\nவடஇந்தியாவில் இந்த மாதிரியான நக வடிவமைப்பு நிலையங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் தென்னிந்தியாவில் இது தான் முதல். அதுவும் முதல் நக வடிவமைப்பு நிலையமே சென்னையில் தான் என்பது நிஜமாகவே எனக்கான பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். அழகு குறித்த ஆர்வம் கொண்ட பெண்கள், நக ஆரோக்கியம் குறித்த கவனம் கொண்ட பெண்கள் என இரு தரப்பாரும் வருவதால் இந்த நக அழகுக்கலை பெண்களிடம் அழகு சார்ந்த ஆரோக்கியம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nமுதலில் வெர்மிலியான் நெயில் ஸ்பா பற்றி சொல்கிறேன். கை மற்றும் கால்களை அழகுபடுத்தும் பணியை இது செய்கிறது. நகங்களை வெட்டி அழகுபடுத்துதல், கைகளுக்கு மசாஜ் என எல்லாம் இந்த முறையில் உண்டு.\nஅடுத்தது பெசிக மெனி முறை. இம்முறையில் கைகளை முதலில் வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைப்போம். பின்பு நகங்களை அழகாக வடிவமைத்து மசாஜ் செய்து நெயில் பாலிஷ் போடுவோம்.\nவெதுவெதுப்பான பாலில் உங்கள் கால் மற்றும் கைகளை சிறிது நேரம் வைத்து தேன் மற்றும் கரும்பு மூலம் ஸ்கரப் செய்வது இதன் ஸ்பெஷல்.\nகால் நகங்களில் உள்ள அழுக்கை அகற்றி நகத்தை அழகாய் வெட்டி தேன் மற்றும் பால் கொண்டு ஸ்கரப் செய்வது இதன் ஸ்பெஷல்.\nநகத்தில் உள்ள கறைகளை அப்புறப்படுத்தி அவற்றை பளிச்சென வைப்பதே இதன் சிறப்பு.\nநல்ல வெதுவெதுப்பான நீரில் கால்களை முக்கி மசாஜ் செய்து நகங்களை வடிவமைப்பது இம்முறையில் சிறப்பாக வரும்.\nமண் கொண்டு பாதங்களுக்கு சிகிச்சை செய்யும் முறைக்கு `அன் இன்டிமேட் ஜர்னி’ என்று பெயர்.\nஇம்முறையில் நகத்தில் அழகான ஓவியம் வரையப்படும். இவை நெயில்பாலிஷ் போல அல்லாது நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். இவற்றில் கற்கள், முத்துக்கள், சிலிட்டர் ஆகியவை அழகுபடுத்த உபயோகிக்கப்படும்.\nஇப்போது இளைஞர்கள் பலரும் ஸ்டைலாக ஒரு பக்க கம்மல் அணிந்து கொள்கிறார்கள். பெண்களை பின்பற்றி ஆண்கள் இந்த ஸ்டைலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் நக அழகில் பெண்கள் இன்னும் அடுத்த கட்டம் போய் விட்டார்கள். நகத்தில் ஓட்டை போட்டு நக மாட்டி அணிந்து கொள்கிறார்கள். நன்கு மெனிக்யுர் செய்யப்பட்ட விரல்களில் இது ரொம்ப அதிகமாகவே பளிச்சிடும்.\nஇம்மாதிரி அலங்காரங்களுக்கு வாய்ப்பில்லா தவர்கள் மறக்காமல் வளர வளர நகங்களை வெட்டி அழுக்கு சேராமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது.”\nஇது பெண்களுக்கு மட்டும் தானா\nஆண்களுக்கு வட மாநிலங்களில் இதற்கான நிலையங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் நான்பெண்களுக்கு மட்டுமே இந்த நக வடிவமைப்பை தொடர்ந்து வருகிறேன். இதில் என் பாதுகாப்பு விஷயமும் இணைந்து இருக்கிறதே”\nபெண்களின் கூந்தலை மூன்று விதமாக பிரிக்கலாம். அவை வறண்ட கூந்தல், எண்ணெய் தன்மை நிறைந்த கூந்தல், சராசரி தன்மை கொண்ட கூந்தல்.\n*வறண்ட கூந்தலை உடையவர்களுக்கு, எப்போதும் முடி காய்ந்து, வறண்டு போயிருக்கும். இந்த கூந்தலை சீவிமுடிப்பது சிரமமான விஷயம். இவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, தலையில் தடவி, விரல் நுனிகளால், 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.\n* எண்ணெய் தன்மை நிறைந்த கூந்தல் அழுக்கும், தூசும் நிறைந்திருக்கும். இவர்கள், தினமும் கூந்தலை கழுவி அலச வேண்டும். ஹேர் டானிக்கை தினமும் தேய்க்கலாம். இவர்கள் தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.\n* சராசரி தன்மை கொண்ட கூந்தலை உடையவர்கள், கூந்தலில் அதிக கவனம் கொள்ள வேண்டும். தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 10 நாட்களுக்கு ஒருமுறை செம்பருத்தி இலை அல்லது பாசிப்பயிறு மாவு ஆகியவற்றை பயன்படுத்தி தலையை அலசவும். இவர்கள் அதிகமாக வெயிலில் நடமாடக் கூடாது. தலையில் வெயில்படுவது முடிக்கு நல்லதல்ல.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததா���் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:07:29Z", "digest": "sha1:6WMUXT3HGDDWLJM4A4UXTNFHYKYNWF5Y", "length": 12537, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1871-72இல் இருளர் ஆண்கள் சிலரை எடுக்கப்பட்ட புகைப்படம்.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஇருளர் (Irulas) எனப்படுவோர் தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் பழங்குடியினர் ஆவர்.[2] இவர்கள் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றை பிடிப்பதில் கைதேந்தவர்கள். இவர்களின் சமுதாயப் படிநிலை மிகவும் தாழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆகையால் இவர்கள் பழங்குடியினர் (Scheduled Tribe) என இந்திய அரசால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களது எண்ணிக்கை தோராயமாக 25,000 நபர்கள் என கணித்துள்ளனர்.[3][4] இவர்களின் மொழி வழக்கு இருளா மொழி என்றும் கூறப்படுகிறது.\nஇருளர் என்பது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இருண்ட மக்கள் என்று பொருள்படும், இது இருள் என்ற மூல வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது. இது இருண்ட (கருமை) தோல் நிறத்தைக் குறிக்கிறது.[5]\nஇவர்களின் பிறப்பு பற்றி இவர்கள் நடுவில் உள்ள நம்பிக்கை; மல்லன்- மல்லி ஆகிய தெய்வங்கள் உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறார்கள். கிழவி மலை என்னும் மலைக் குகையினுள் ஒலி கேட்டு இரு தெய்வங்களும் குகை வாசலையடைந்து பார்த்தபோது குரலுக்குரிய இருவரை அறிகிறார்கள். நிர்வாணமாய் ஒரு ஆணும் ஒரு பெண்ணும், அந்த ஆணின் பெயர் கொடுவன் மற்றும் பெண்ணின் பெயர் சம்பி ஆகு���். நீங்கள் இனி கணவனும், மனைவியும் என்று மறைந்தன தெய்வங்கள். இவ்வழி பல இணைகள் பல்கிப் பெருகி குப்பிலிகா, ஆறுமூப்பு, செமக் காரர்கள், கரட்டி குலம், ஊஞ்சகுலம், வெள்ளக் குலம், குறுநகர் குலம், தேவனெ குலம், கொடுவே குலம், சம்பகுலம்... எனப் பனிரெண்டு குலங்களாகப் பல்கிப் பெருகிய இருளர் இனம். இதுவே தங்கள் இனத்தின் தோற்றம் குறித்து இருளர்கள் மதிக்கும் தொன்மம் ஆகும்.[6]\nஇவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக்கிடமாகவும் பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கின்றது. காடு, சாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்கு சவாலாக அமைகின்றது.\n↑ ஜனகப்பிரியா (ஏப்ரல், 13, 2016). \"இருளர் காவியம்\". கீற்று. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.\n• அடியர் • அரணாடர் • ஆளார் • எரவள்ளர் • இருளர் • காடர் • கனலாடி • காணிக்காரர் • கரவழி • கரிம்பாலன் • காட்டுநாயக்கர் • கொச்சுவேலன் • கொறகர் • குண்டுவடியர் • குறிச்யர் • குறுமர் • சிங்கத்தான் • செறவர்‌ • மலையரயன் • மலைக்காரன் • மலைகுறவன் • மலைமலசர் • மலைப்பண்டாரம் • மலைபணிக்கர் • மலைசர் • மலைவேடர் • மலைவேட்டுவர் • மலையடியர் • மலையாளர் • மலையர் • மண்ணான் • மறாட்டி • மாவிலர் • முடுகர் • முள்ளுவக்குறுமன் • முதுவான் • நாயாடி • பளியர் • பணியர் • பதியர் • உரிடவர் • ஊராளிக்குறுமர் • உள்ளாடர் • தச்சனாடன் மூப்பன் • விழவர் • சோலநாயக்கர்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/pragathi-guruprasad/", "date_download": "2019-09-18T17:32:14Z", "digest": "sha1:QVLRYUNOBRT6NELCPTQYP6BELVRDMNKD", "length": 3865, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Pragathi Guruprasad Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் பிரகதி.\nவிஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த...\nசொந்தமா��� மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-18T17:43:20Z", "digest": "sha1:BD6ON4WEU7J42IYRONPKRNGWFBCK5GGI", "length": 8593, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீடு Archives - Cinereporters Tamil", "raw_content": "\nஒட்டு தாடியில் சிக்கிய கவின்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாரா\nActor Kavin quit from biggboss home – பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகர் கவின் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்தவர் கவின். இவரின் தாய் ராஜலட்சுமி மற்றும்...\nஎனக்கு இன்னொரு காதல் இருக்கு – லாஸ்லியாவுக்கு ஷாக் கொடுத்த கவின் (வீடியோ)\nKavin share her ex love to losliya promo video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவின் தனது காதல் பற்றி லாஸ்லியாவிடம் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவுடனேயே காதல் மன்னனாக...\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறுவது யார் தெரியுமா\nKasthuri elminate this week in Biggboss – பிக்பாஸ் வீட்டில் இன்று யார் வெளியேறப்போகிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 60 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நடிகை கஸ்தூரியும், வனிதாவும்...\nசாண்டி வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த அபிராமி – வைரல் புகைப்படம்\nAbirami visit sandy home sharing picture – பிக்பாஸ் வீட்டிலிருக்கும் நடன இயக்குனர் சாண்டியின் வீட்டிற்கு அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை அபிராமி திடீர் விசிட் அடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் தொடக்கத்தில் கலகலவென இருந்தாலும்,...\nலைக் குவ��க்கும் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள நடிகை அபிராமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை அபிராமி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். அங்கு 50...\nசேரை தூக்கி அபிராமியை அடிக்க பாய்ந்த முகேன் -அதிர்ச்சி வீடியோ\nBiggboss promo video – பிக்பாஸ் வீட்டில் அபிராமியும், முகேனும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் முதலில் கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறிய அபிராமி, அதன்பின் முகினுடன் நெருக்கமாக பழகினார். ஆனால்,...\nலாஸ்லியா ஒரு பட்டாம் பூச்சு.. நிக்க வைக்க பாக்காத ஆண்டி – கஸ்தூரியிடம் பொங்கும் நெட்டிசன்கள்\nActres Kasthuri Vs Losliya Army – நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை நடிகை கஸ்தூரி விமர்சித்த விவகாரம் லாஸ்லியா ஆர்மியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் சென்றுள்ள...\nபிக்பாஸ் வீட்டில் மயங்கி விழுந்த சேரன் – அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரன் மயங்கி விழும் வீடியோ வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சி தற்போது விருவிருப்பாக போய் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மீரா, சரவணன்...\nசேரனுக்கு ஒரு நியாயம்… எனக்கு ஒரு நியாயமா\nActor Saravanan angry about his eviction – பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய நடிகர் சரவணன் ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று இரவு திடீரென நடிகர் சரவணனை பிக்பாஸ் வீட்டிலிருந்து பிக்பாஸ்...\nபிக்பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றம் – பின்னணி இதுதான்\nActor Saravanan – நேற்று இரவு திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்ட போது, சேரன் தன்னை தொட்டதில் உள்நோக்கம் இருந்ததாக மீரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/24021836/1257756/Australian-students-from-around-the-world-on-solar.vpf", "date_download": "2019-09-18T18:48:46Z", "digest": "sha1:3LTSKNRLOEX2ZNSC2ZM4QQO3SCQFF4IW", "length": 8313, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Australian students from around the world on solar auto", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலிய மாணவர்கள்\nகார்பன் மாசுவை குறைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவர்கள் ‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வருகின்றனர்.\n‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலிய மாணவர்களை படத்தில் காணலாம்.\nகார்பன் மாசுவை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் சூரிய மின்சக்தி(சோலார்) மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோவை வடிவமைத்து இருக்கின்றனர்.\nஇந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 பயணிகள் அமரலாம். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும், இந்த எலெக்ட்ரிக், ஆட்டோவை ஒரு முறை ‘சார்ஜ்’ செய்தால், 300 கி.மீ வரை பயணிக்கும்.\nஆஸ்திரேலியாவில் 3 ஆயிரம் கி.மீ இந்த ஆட்டோவில் பயணம் செய்து முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்த குழுவினர், 2-ம் கட்டமாக உலகம் முழுவதும் வலம் வர திட்டமிட்டனர்.\nஅதன்படி, ஆஸ்திரேலியாவின் பயணத்தை தொடங்கிய இந்த குழுவினர் 20 நாடுகளை சுற்றி வருகின்றனர். சாலைமார்க்கத்தில் (சுமார் 30 ஆயிரம் கி.மீ) முழுக்க முழுக்க ‘சோலார்’ ஆட்டோவில் தான் பயணிக்கின்றனர். தாய்லாந்து, மியான்மர் உள்பட பல நாடுகளை வலம் வந்த அவர்கள் தற்போது இந்தியா வந்து இருக்கின்றனர்.\nதமிழகத்துக்கு நேற்று முன்தினம் வந்த இந்த குழுவினர் சென்னை சென்டிரலில் இருந்து நேற்று காலை மும்பைக்கு (சுமார் 1,500 கி.மீ) புறப்பட்டு சென்றனர். இந்த ஆட்டோவில் அந்த குழுவை சேர்ந்த ஜூலியன் ஓ ஷியாவும், தலியா ரோசும் பயணிக்கின்றனர்.\nஇவர்கள் பயணத்தின் போது பொதுமக்கள், மாணவர்கள், ஊடகங்கள், வர்த்தகர்களை சந்தித்து எதிர்காலத்தில் ‘சோலார்’ எலெக்ட்ரிக் வாகனங்கள் எப்படி இருக்கும் நிலையான போக்குவரத்துக்கு இந்தியா எந்த மாதிரியான பங்களிப்பை அளித்து வருகிறது நிலையான போக்குவரத்துக்கு இந்தியா எந்த மாதிரியான பங்களிப்பை அளித்து வருகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.\nஇந்தியாவில் பயணத்தை முடித்து கடல்மார்க்கமாக ஈரான் செல்லும் அவர்கள் அங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். பின்னர் துருக்கி, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆஸ்திரேலியா திரும்புகின்றனர்.\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nகடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வடகொரியர்கள் கைது: ரஷிய பாதுகாப்பு படையினர் அதிரடி\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\nஇலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offshorecompany.com/ta/banking/swiss/", "date_download": "2019-09-18T18:30:43Z", "digest": "sha1:CL24GCFLANYBDRQS3IGIKKJRLTTF5IVQ", "length": 25870, "nlines": 64, "source_domain": "www.offshorecompany.com", "title": "சுவிஸ் வங்கி நன்மைகள், தனியுரிமை, செலவுகள் மற்றும் கணக்கு அமைவு", "raw_content": "\n1906 முதல் ஆஃப்ஷோர் கார்ப்பரேஷன்கள், எல்.எல்.சிக்கள், அறக்கட்டளைகள் மற்றும் வங்கி கணக்குகளை நிறுவுகிறது\nஅனுபவம் வாய்ந்த நிபுணர்களின் உண்மையான பதில்கள்\nகடல் வங்கி, நிறுவனம் உருவாக்கம், சொத்து பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய தலைப்புகள் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள்.\nஇப்போது அழைக்கவும் 24 Hrs./Day\nஆலோசகர்கள் பிஸியாக இருந்தால், மீண்டும் அழைக்கவும்.\nசுவிஸ் வங்கி தொழில்முறை, விவேகமான, பாதுகாப்பான வங்கியுடன் நீண்ட காலமாக தொடர்புடையது. இது நடுநிலைமை மற்றும் வங்கி ரகசியத்தன்மையின் கொள்கைகளை பின்பற்றுவதற்காக புகழ்பெற்ற ஒரு அதிகார வரம்பாகும். தனிநபர்கள் பொதுவாக இரண்டு காரணங்களை சுவிஸ் வங்கிகளுக்குத் திருப்புகிறார்கள். முதலாவதாக, பலர் கணிசமான சொத்துக்களை பொது ஆய்விலிருந்து பாதுகாக்க முயல்கின்றனர். இரண்டாவதாக, பல தனிநபர்கள் சுவிட்சர்லாந்திற்கு திரும்பி அதிக வரிவிதிப்பின் சுமையை குறைக்கிறார்கள். இரு குழுக்களும் பாரம்பரியமாக சுவிஸ் வங்கி கூட்டமைப்பை மிகவும் கவர்ச்சிகரமான விருப்பமாகக் கருதினர்.\nஇந்த சேவைகள் புதிதல்ல. சுவிஸ் வங்கிக் கணக்குகள் பல தசாப்தங்களாக சர்வதேச வங்கியில் முன்னணியில் உள்ளன. உலகெங்கிலும் உள்ள அரசியல் அமைதியின்மை மற்றும் உள்நாட்டு மோதல்களுக்கு இது ஒரு சிறிய பகுதியிலும் நன்றி. அவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் தலைவர்களாக உள்ளனர். உண்மையில், XIV லூயிஸின் ��ாட்களிலிருந்து உலகம் இதைக் கண்டது. மேலும், இது பிரெஞ்சு புரட்சிக்கு முந்தைய நாட்களிலும், உலகப் போர்கள் இரண்டிலும் தொடர்கிறது. சொத்துக்கள் மற்றும் மூலதனத்தை விரும்பத்தகாத வரிவிதிப்பு அல்லது அடக்குமுறை அரசாங்கங்களிலிருந்து பாதுகாப்பது பொதுவான நூலாகும். அதன்படி, விவேகமான வைப்புத்தொகை அந்த சேவைகளை வழங்க சுவிட்சர்லாந்தைப் பார்த்தது.\nசுவிஸ் வங்கி இந்த பாராட்டுக்குரியது கடல் வங்கி நற்பெயர் இது. சுவிட்சர்லாந்தில் மிகவும் அதிநவீன சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளன என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது அதன் முக்கியத்துவம். சட்டமன்றம் அதன் வங்கிகளுக்கான குறிப்பிட்ட அளவுருக்களை ஆணையிடுகிறது. மேலும், சாத்தியமான இடங்களில் அதன் வெளிநாட்டு வைப்புக் கணக்குகளின் பாதுகாப்பையும் இரகசியத்தன்மையையும் அவர்கள் ஆதரிக்கின்றனர். இந்த நற்பெயரை மேலும் அதிகரிப்பது சுவிஸ் வங்கிகள் முன்னோடியில்லாத வகையில் நிபுணத்துவத்தை வழங்குகின்றன. மேலும், அவை உலகின் மிக நிலையான வங்கிச் சூழலில் முழு நம்பகத்தன்மையையும் நிரூபிக்கின்றன.\nநவீன நாள் சுவிஸ் வங்கி ரகசியத்தன்மை அதன் தோற்றத்தை 1934 இன் சுவிஸ் வங்கி சட்டத்தில் காணலாம். ஜேர்மன் நாஜி அச்சுறுத்தல் மற்றும் பிரான்சில் அரசியல் கொந்தளிப்பு காரணமாக அவர்களின் அரசாங்கம் பெருமளவில் சட்டத்தை இயற்றியது. இரு நிறுவனங்களும் சுவிஸ் வங்கிகளை \"அரசின் நன்மை\" என்ற பெயரில் வைப்புத்தொகையாளர்களின் தகவல்களை வெளியிட முயற்சித்தன.\nசுவிஸ் 1934 இன் வங்கிச் சட்டத்துடன் பதிலளித்தது. இந்த சட்டம் அடிப்படையில் கணக்கு ரகசியத்தன்மையின் விதிகளை கோடிட்டுக் காட்டியது. இது போன்றவற்றுக்கான சட்ட அடிப்படையையும் அது வழங்கியது. இறுதியாக, வைப்புத்தொகைக் கணக்குகளின் இரகசியத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியவர்களிடமிருந்து குற்றவியல் அபராதங்களை இது வழங்கியது. இதன் விளைவாக தற்போதைய நிலைமை அடிப்படையில் (மற்றும் இங்கே எளிமையாகச் சொன்னால்) விதிகள் மற்றும் விதிமுறைகளை வளைந்து கொடுக்காததாக வைத்திருக்கிறது. அதாவது, வைப்பு மற்றும் பரிவர்த்தனை ரகசியத்தன்மை மற்றும் வைப்புத்தொகையாளர்கள் அல்லது கணக்கின் அடையாளங்கள் தொடர்பாக. அவர்கள் வங்கி வரலாறுகளை இலகுவாக கைவிடுவதில்லை. ஒரு அரசாங்க நிறுவனம், குறிப்பாக ஒரு வெளிநாட்டு நிறுவனம், இந்த இரகசியக் கவசத்தைத் துளைக்கும் முன் கணிசமான குற்றவியல் குற்றச்சாட்டு இருக்க வேண்டும்.\nவரி ஏய்ப்பு குற்றச்சாட்டு கூட சுவிஸ் வங்கியின் இரகசிய விதிமுறைகளின் மூலம் துளைக்க போதுமானதாக இருக்காது. இந்த குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்தில் போதுமான கடுமையான குற்றம் அல்ல, இது ஒரு தவறான செயலைத் தவிர வேறொன்றுமில்லை. அதன் விதிகளை சமரசம் செய்வது நிச்சயமாக போதாது. சுவிஸ் வங்கி அதன் விதிகளை சமரசம் செய்வதைக் கருத்தில் கொள்வதற்கு இந்த குற்றச்சாட்டு தீவிரமானதாக இருக்க வேண்டும். உங்கள் குடியிருப்பு மற்றும் / அல்லது குடியுரிமைக்கான அதிகார வரம்புக்கு வரி இணக்கத்தை நாங்கள் மிகவும் பரிந்துரைக்கிறோம்.\nபெரும்பாலான மதிப்பீடுகள் அல்லது நடவடிக்கைகளால், சுவிஸ் வங்கிகள் வைத்திருக்கும் அனைத்து பணத்திலும் மூன்றில் ஒரு பகுதியை வைத்திருக்கின்றன கடல் கணக்குகள். ஆஃப்ஷோர், புகலிட அதிகார வரம்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை. சுவிஸ் வங்கிகள் மதிப்பிடப்பட்ட $ 2 டிரில்லியன் அமெரிக்க பிளஸ் ஒரு உண்மையான அறிக்கை. ஆகவே, சுவிட்சர்லாந்து ஒரு நிலையான, ரகசிய வங்கிச் சூழலை வழங்கும்போது இன்னும் முழுமையான தரமாக உள்ளது.\nஎண்ணற்ற சுவிஸ் வங்கி கணக்குகள்\nகவர்ச்சியான ஒலி “எண்ணப்பட்ட வங்கி கணக்கு” ​​என்பது ஒரு எண்ணால் அடையாளம் காணப்பட்ட கணக்கைத் தவிர வேறில்லை. வைப்புத்தொகையாளரின் பெயரைக் காட்டிலும் ஒரு எண் கணக்கை அடையாளம் காட்டுகிறது. சுவிஸ் வங்கிகள் அதற்கான தரங்களை நிர்ணயிக்கின்றன ரகசியமாக அவர்களின் எண்ணிக்கையிலான கணக்குகளுடன். அப்படியிருந்தும், எண்ணிடப்பட்ட கணக்கில் இணைக்கப்பட்ட உண்மையான பெயரிடப்பட்ட நபர் இருக்க வேண்டும். ஆனால் வங்கி அடையாளத்தை நெருக்கமாக வைத்திருக்கிறது. இது சுவிஸ் வங்கியில் உள்ள ஒரு சில மூத்த வங்கி அதிகாரிகளுக்குத் தெரியாது.\nஇந்த கணக்குகள் இன்னும் ஆழமான ரகசியத்தன்மையை வழங்குகின்றன. அவை ஒரு பெரிய கையகப்படுத்துதலின் விளிம்பில் உள்ள ஒரு நிறுவனம் அல்லது பிரபலமான நிறுவனத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டியாளர்கள், ஊடகங்கள் அல்லது பிற விரோத நிறுவனங்களை எச்சரிக்காமல் சொத்துக்களை குவ���க்க வேண்டிய பரிவர்த்தனைகள் இருக்கலாம். மேலே உள்ள வாசிப்பிலிருந்து ஒரு விஷயம் தெளிவாக இருக்க வேண்டும். எண்ணிடப்பட்ட சுவிஸ் வங்கிக் கணக்குடன் கூட, ஒரு வங்கியால் ஒருபோதும் முழுமையான அநாமதேயத்தை உறுதிப்படுத்த முடியாது; குறிப்பாக குற்றவியல் விஷயங்களில். ஆனால் சுவிஸ் எண்ணைக் கொண்ட கணக்கு ஒரு கணக்கு முழு விருப்பப்படி பெறக்கூடிய அளவுக்கு நெருக்கமாக உள்ளது.\nசில பழைய நிறுவனங்கள் மாறிவரும் தொழில்நுட்பங்களுடன் வாடி இறந்து போகக்கூடும். அவற்றின் நோக்கம் அல்லது வழிமுறையை வழக்கற்றுப் போகும் நுட்பங்கள் இருக்கலாம். சுவிஸ் வங்கி நிறுவனத்தில் இது முற்றிலும் இல்லை. இன்றைய உலகம் நிர்ணயித்த சூறாவளி தொழில்நுட்ப வேகத்திற்கு பதிலளிக்கும் விதமாக சுவிஸ் வங்கி வேகமாகத் தழுவியுள்ளது. மின்னணு நிதி பரிமாற்றங்கள் முதல் மெகா பிட் குறியாக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வரை சுவிஸ் வங்கிகள் நவீன வங்கி நடைமுறையில் முன்னணியில் உள்ளன. பெரும்பாலும் கையொப்ப அட்டைகளில் கடினமான கையொப்ப அட்டைகள் மற்றும் வழக்கு வழக்கு. அவை இப்போது மின்னணு கையொப்பங்கள் மற்றும் இணைய அடிப்படையிலான “கம்பி” சொத்துக்களின் பரிமாற்றங்களுடன் மாற்றப்படுகின்றன. வரி இன்று விளையாட்டின் இணக்க பகுதி. நல்லவர்களையும் கெட்டவர்களையும் வெளியே வைக்க சர்வதேச எதிர்ப்பு பணமோசடி தரநிலைகள் உள்ளன.\nஅமெரிக்காவில் அந்நிய கணக்கு வரி இணக்க சட்டம் (FATCA) தொடங்கியவுடன், அமெரிக்க நாணயத்தை கடத்த விரும்பும் வங்கிகள் அமெரிக்க கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வரி வெளிப்படைத்தன்மையை வழங்க வேண்டும். அமெரிக்க மாநாடு மார்ச் 18, 2010 (26 USC § 6038D) இல் சட்டத்தை இயற்றி டிசம்பர் 31, 2012 (26 USC §§ 1471-1474) இல் விரிவுபடுத்தியது. சர்வதேச வரி வசூலை அமல்படுத்துவதே இதன் நோக்கம். டெக்சாஸ் ஏ அண்ட் எம் இன் ஒரு ஆய்வு, இந்தச் சட்டம் ஒரு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆண்டு காலத்தில் 2.5 பில்லியனுக்கும் குறைவான வருவாயை உருவாக்கும் என்று முடிவு செய்தது. (இது அதே காலகட்டத்தில் காங்கிரஸின் N 11 பில்லியன் ஆரம்ப மதிப்பீட்டிற்கு எதிரானது.) இருப்பினும், ஃபோர்ப்ஸில் ஒரு அறிக்கை, அந்த ஆண்டுகளில் FATCA ஐ அமல்படுத்துவதற்கான கட்டில் 8.7 பில்லியன் செலவாகும் என்பதைக் குறிக்கிறது.\nஇணக்கத்திற்கான அதிக செலவின் விளைவாக, பல சுவிஸ��� வங்கிகள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன. இருப்பினும், சுவிட்சர்லாந்தில் பல வாடிக்கையாளர்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே, இந்த செலவை ஈடுசெய்ய, அமெரிக்கர்களை ஏற்றுக்கொள்ளும் வங்கிகளுக்கு குறைந்தபட்ச வைப்புத் தேவைகள் சுமார் $ 250,000 முதல் $ 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உள்ளன.\nஇன்று, சுவிஸ் வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களாக செயல்படுகின்றன. அவர்கள் மிகவும் திறமையான பண மேலாளர்களில் சிலரை நியமிக்கிறார்கள். எனவே, பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் ஆகியவற்றை ஆன்லைனில் வர்த்தகம் செய்வதற்கான விருப்பங்கள் உள்ளன. மாற்றாக, உங்கள் போர்ட்ஃபோலியோவை மேற்பார்வையிட ஒரு பயிற்சி பெற்ற நிதி ஆலோசகரை நீங்கள் வைத்திருக்க முடியும்.\nஇன்றைய வெற்றிகரமான தொழிலதிபர் அல்லது பெண் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு சுவிஸ் வங்கிகள் தொடர்ந்து உண்மையான உலகத்தை, அடையக்கூடிய தீர்வுகளை வழங்குகின்றன என்பது தெளிவாக இருக்க வேண்டும்; குறிப்பாக அவர்களின் திரவ சொத்துக்களைப் பாதுகாக்கும்போது. இது தேவையற்ற கட்டுப்பாடு, அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நிச்சயமற்ற தன்மை அல்லது ஒரு வழக்குத் தொடுக்கும் முன்னாள் வாழ்க்கைத் துணையிலிருந்து பாதுகாப்பாக இருந்தாலும், சுவிஸ் வங்கி கணக்கு என்பது நீங்கள் தேடும் தீர்வாக இருக்கலாம்.\n28015 ஸ்மித் டிரைவ் #200, வலென்சியா\nஎங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் அர்ப்பணிப்பு, துல்லியமான ஆவணத் தாக்கல், எங்கள் கட்டுப்பாட்டுக்குள் அந்த பொருட்களுக்கு சரியான நேரத்தில் சேவை செய்தல் மற்றும் எங்கள் பொக்கிஷமான வாடிக்கையாளர்களின் சிறந்த ஆர்வத்திற்கு சேவை செய்தல்.\nபதிப்புரிமை © 2000-2019 ஆஃப்ஷோர் நிறுவனம்\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள்ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-09-18T18:13:23Z", "digest": "sha1:4DJGHYU2MWVQQSJPCUCNDKS3KZPUACCW", "length": 13550, "nlines": 88, "source_domain": "marxist.tncpim.org", "title": "நெட் நியூட்ராலிட்டிக்கான போராட்டம் என்பது என்ன? » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nநெட் நியூட்ராலிட்டிக்கான போராட்டம் என்பது என்ன\nஎழுதியது ஆசிரியர் குழு -\nபதில்: நெட் நியூட்ராலிட்டி என்பதை தமிழில் சமநிலை இணையம் எனலாம். இணைய இணைப்பு​ வசதி இன்று 2ஜி, 3ஜி, பைபர் நெட் என பல முறைகளில் அணுகி பயன்படுத்தப்படுகிறது. அதற்கான கட்டணத்தை இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்திடம் செலுத்திவிடுகிறோம். இந்தக் கட்டணத்தை, இணைய இணைப்பின் வேகம் மற்றும் தரவிறக்கம் செய்யும் கோப்பின் அளவு ஆகியவற்றைப் பொருத்து முடிவு ​செய்கிறார்கள்.\nமற்றபடி எந்த தளத்தில் செயல்படுவது என்பது ஒவ்வொரு பயன்பாட்டாளரின் முடிவு. எந்த இணைய முகவரியையும் நாடலாம்.\nசமீபத்தில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைய இணைப்பு பெறாமலே, இணையத்தை பயன்படுத்தும் வசதியை வழங்குவதாக கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்கள். இதற்காக பேஸ்புக் உள்ளிட்ட பிரபல தளங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். ‘இலவசம்’ என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும். அது ஒரு குறிப்பிட்ட தளத்துக்கு மட்டும், கூடுதல் முக்கியத்துவம் வழங்கும் நடவடிக்கையாகிறது. ஒட்டுமொத்த இணையத்துக்கும் இணைப்பு வழங்குதல் என்பதை மாற்றி குறிப்பிட்ட சேவையை மட்டும் வழங்கி, பிற சேவைகளை வழங்காமல் இருக்கலாம் என்ற நிலையில் தொலைபேசி நிறுவனங்களை இருத்துகிறது.\nகுறிப்பிட்ட தளங்கள் இலவசம் எனும் இந்த அறிவிப்பு – இணையத்தில் காணக் கிடைக்கும் பல லட்சக்கணக்கான தளங்களுக்கும் இடையே உள்ள சமநிலையை சிதைக்கிறது. இது ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கும்.\nஇப்பிரச்சனையில் தலையிட்டு முறைப்படுத்தியிருக்க வேண்டிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைப்பு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமான சில பரிந்துறைகளை சுற்றுக்கு விட்டது. அந்தப் பரிந்துறைகள் மேற்குறிப்பிட்ட நம் அச்சத்தை நிரூபிப்பவையாக அமைந்தன.\nஇப்போது ஒருவர் தன்னுடைய கணிணியைப் பயன்படுத்தி, தான் வி���ும்பும் தகவலை இணையத்தில் பரப்பிடமுடியும். ஆனால், இணைய சமவாய்ப்பு மறுக்கப்பட்டால், அந்த சுதந்திரம் பாதிக்கப்படும். இணைய இணைப்புக் கொடுக்கும் நிறுவனத்திடம் ஒவ்வொரு தளத்திற்கும், வெவ்வேறு கட்டணத்தைச் செலுத்த நேரிடலாம். அவர்கள் நினைத்தால் சில தளங்களை தடை செய்யலாம். அதைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.\nஇந்த நிலையில்தான், இணையதள செயல்பாட்டாளர்கள் “இணையத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் களத்தில் இறங்கினார்கள்.எல்லா இணைய தளங்களையும் ஒரே வேகத்தில், ஒரே கட்டணத்தில் அணுகும் நிலைமையை உறுதிப்படுத்துவதற்கான போராட்டமே – சமநிலை இணையத்துக்கான போராட்டமாகும்.​\nமுந்தைய கட்டுரைமத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு - பாடத்திட்டங்களில் என்ன மாற்றங்களைச் செய்வார்கள்\nஅடுத்த கட்டுரைமார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் - லெனின் ...\nமத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு – பாடத்திட்டங்களில் என்ன மாற்றங்களைச் செய்வார்கள்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nபாட்டாளி வர்க்கத்திற்கு புதிய குரல் கொடுக்கும் – ஒரு புதினம் – சுரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/chitra", "date_download": "2019-09-18T18:42:11Z", "digest": "sha1:TERODAXL25R4J5N6WVJYHZ4GBZADV7HW", "length": 22180, "nlines": 196, "source_domain": "onetune.in", "title": "சித்ரா (பாடகி) - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » சித்ரா (பாடகி)\nசின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “சின்னக்குயில்”, “கானக்குயில்” “வானம்பாடி” என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி என பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 15,000 மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஆறு முறை தேசிய விருதையும்’, ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதையும்’, ‘பதினைந்து முறை கேரளா மாநில விருதையும்’, ‘ஆறு முறை ஆந்திர மாநில விருதையும்’, ‘நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதையும்’, ‘இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும்’ எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களில் என்றென்றும் புகழ்பெற்று விளங்கும் கானக்குயில் சித்ராவின் வாழ்க்கை ��ரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை, 27 1963\nஇடம்: திருவனந்தபுரம், கேரளா மாநிலம், இந்தியா\nபணி: திரைப்பட பின்னனி பாடகி\n“சின்னக்குயில்” என்று அழைக்கப்படும் கே.எஸ் சித்ரா அவர்கள், 1963 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில், கிருஷ்ணன் நாயர் என்பவருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக ஒரு இசை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை வானொலியில் புகழ்பெற்ற பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி வீணைக் கலையில் சிறந்தவராகவும் விளங்கியவர்கள்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nசிறுவயதிலேயே தனக்கென்று தனித் திறமையை வளர்த்துக்கொண்ட அவர், தன்னுடைய ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் சங்கீதத்தில் சிலவரிகள் பாடினார். மேலும், அவருடைய தந்தை கிருஷ்ணன் நாயர், சித்ராவுக்கு சங்கீதம் மற்றும் இசைப் பயிற்சிகளைக் கற்றுத்தந்து, அவருக்கு முதல் ஆசானாக விளங்கினார். பின்னர் இசைத் துறையில் பி.ஏ இளங்கலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற அவர், கேரளா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை தொடர்ந்து இசைத் துறையில் எம்.ஏ பட்டம் பெற்றார்.\nபள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்கும் கே. ஜே. யேசுதாசுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்ற அவர், 1979 ஆம் ஆண்டு எம்.ஜி ராதாகிருஷ்ணன் மூலம் மலையாளத்தில் திரைப்படப் பின்னணி பாடகியாக தன்னுடைய பயணத்தினைத் தொடங்கினார். மேலும், கே. ஜே. யேசுதாசுடன் இணைந்து, இந்திய மற்றும் வெளிநாடுகளில் பல இசைக் கச்சேரிகளில் பங்கேற்றதால் அவர்களுக்கு, பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தது. ரவீந்திரன், ஷியாம், ஜெர்ரி அமல்தேவ், கண்ணூர் ராஜன் மற்றும் ஜான்சன் போன்ற மூத்த இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், இசையமைப்பாளர் ரவீந்திரனின் ஆலோசனையில் திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.\nஇளையராஜாவின் இசையில், ‘நீ தானா அந்தக்குயில்’ திரைப்படத்தில் “பூஜைக்கேத்த பூவிது” மற்றும் “கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட” என்ற பாடல்கள் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆன அவர், 1985 ஆம் ஆண்டில், ‘துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயில�� இசைக் கேட்டு” மற்றும் ‘ஒரு ஜீவன் அழைத்தது’ போன்ற பாடல்கள் மூலம் தமிழ் இசை நெஞ்சங்களை வெகுவாகக் கவர்ந்தார். மலையாளப் பாடகி என்றாலும், தமிழில் தன்னுடைய அற்புதமான குரலாலும், சிறந்த உச்சரிப்பாலும் ‘சிந்து பைரவி’ திரைப்படத்தில், ‘பாடறியேன் படிப்பறியேன்’ மற்றும் ‘நானொரு சிந்து காவடி சிந்து’ என்ற பாடலை பாடி, இசை ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்டார். மேலும், “பாடறியேன் படிப்பறியேன்” பாடலுக்காக ‘சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும்’ வென்று, புகழின் உச்சிக்கு சென்றார். தொடர்ந்து பாடிய அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி எனப் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி சிறப்புப் பெற்றார்.\n‘பூஜைகேத்த பூவிது’, ‘துள்ளி எழுந்தது பாட்டு’, ‘ஒரு ஜீவன் அழைத்தது’, ‘நானொரு சிந்து காவடி சிந்து’, ‘பாடறியேன் படிப்பறியேன்’, ‘என்மேல் விழுந்த மழைத்துளியே’, ‘தென்கிழக்கு சீமையிலே’, ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பட்டு’, ‘ஊலலலா’, ‘கண்ணாளனே எனது கண்ணை’, ‘எங்கே எனது கவிதை’, ‘அன்பே அன்பே நீ எந்தன் பிள்ளை’, ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘இன்னிசை பாடிவரும்’ போன்ற பாடல்கள் தமிழ் இசை ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத ஒன்றாகும்.\nதுபாயில் இசைப் புயல் ஏ. ஆர். ரகுமானால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் சென்றிருந்தார். அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்த பொழுது, எதிர்பாராதவிதமாக தன்னுடைய ஒரே மகள் நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாக இறந்தாள். இந்த இழப்பைத் தாங்க முடியாமல் பாடுவதையே சிறிது காலம் நிறுத்தி இருந்தார்.\n2005 – மத்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது.\n1997 – தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’\n2011 – சத்தியபாமா பல்கலைக்கழகத்திலிருந்து ‘கௌரவ டாக்டர் பட்டம்’.\n2011 – ஆந்திரபிரதேச அரசு கலாச்சார கவுன்சில் மூலம் ‘பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர் விருது’.\n1986 – ‘சிந்து பைரவி’ திரைப்படத்தில் ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.\n1987 – ‘நகக்சதங்கள்’ மலையாளத் திரைப்படத்தில் “மஞ்சள் பிரசடவம்” பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.\n1989 – ‘���ைஷாலி’ மலையாளத் திரைப்படத்தில் “இந்துபுஷ்பம் சூடி நில்கும் ராத்திரி” பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.\n1996 – ‘மின்சார கனவு’ திரைப்படத்தில், ‘மானா மதுரை’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது.\n1997 – ‘விராசத்’ திரைப்படத்தில் “பாயலி சுன் முன் சுன் முன் சுன்” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.\n2004 – ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.\nசுமார் கால்நூற்றாண்டுகளுக்கும் மேல் திரைப்படப் பின்னணிப் பாடகியாக சிறப்பு பெற்று வரும் சித்ரா அவர்கள், ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதையும்’, ‘பதினைந்து முறை கேரளா மாநில விருதையும்’, ‘ஆறு முறை ஆந்திர மாநில விருதையும்’, ‘நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதையும்’, ‘இரண்டு முறை கர்நாடக மாநில விருதையும்’ வென்று, தமிழ், கன்னடம், கேரளா, ஆந்திரா போன்ற நான்கு மாநில விருதுகளை பெற்ற ஒரே பின்னணி பாடகி ஆவார். மேலும், ‘ஏழு முறை ஏசியாநெட் திரைப்பட விருது’ மற்றும் ‘மாத்ருபூமி திரைப்பட விருதையும்’, ‘ஒரு முறை பாலிவுட் திரைப்பட விருது’ மற்றும் ‘ஸ்டார் ஸ்கீரின் விருதையும்’ வென்றுள்ளார்.\nதென்னிந்திய திரைப்பட உலகில் பல பாடகிகள் வந்து போனாலும், எல்லா ரசிகர்களாலும் மறக்க முடியாத பாடகியாக விளங்கி, இசை நெஞ்சங்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் கே. எஸ். சித்ரா அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை யாராலும் மறுக்க இயலது.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183130", "date_download": "2019-09-18T18:14:18Z", "digest": "sha1:CCU55L4U56EEUBXHYL7SGLS2IOSPFDOW", "length": 6613, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "சிப்பாங்: பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சிப்பாங்: பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி\nசிப்பாங்: பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி\nசிப்பாங்: நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை சிப்பாங் விமான நிலையம் அருகே நடந்த பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தொன்றில் 11 பேர் உயிர் இழந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.\nபேருந்து ஓட்டுனரும் எட்டு வெளிநாட்டவர்களும் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர் இழந்ததாகவும், மேலும், இருவர் மருத்துவமணையில் இறந்ததாகவும் கெஎல்ஐஏ மாவட்ட காவல் துறைத் தலைவர் சுல்கிப்ளி அடாம்ஷா தெரிவித்தார்.\nமுதல் கட்ட விசாரணையில், அப்பேருந்தில் மொத்தம் 43 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நீலாயிலிருந்து பணியிடத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nகாயம் அடைந்த இதர பயணிகள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சம்பவத்திற்கான காரணத்தை காவல் துறை விசாரித்து வருவதாகவும் சுல்கிப்ளி கூறினார்.\nPrevious articleநேரடிப் பார்வை: தமிழ் நாடு தேர்தல் களம் : “இந்து விவகாரங்களால் தடுமாறுகிறதா ஸ்டாலின் கூட்டணி\nNext articleரந்தாவ்: முன்கூட்டியே வாக்களிப்புக்கு தேர்தல் ஆணையம் தயார்\nவேலைக்கு சென்று வீடு திரும்பும் வழிகளில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்வு\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nகாட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது\nமூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்\n“ஜாகிரை வெளியேற்றாததற்கு அரசியல் காரணமும் உண்டு\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/acju.html", "date_download": "2019-09-18T18:06:42Z", "digest": "sha1:UDJPKVPLMYBUVDOW733GSC3DKPGY6H3Z", "length": 8303, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞாயிறு வரை நோன்பு பிடிப்போம் :சிங்கள மாநாட்டை முறியடிப்போம் - ACJU கோரிக்கை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஞாயிறு வரை நோன்பு பிடிப்போம் :சிங்கள மாநாட்டை முறியடிப்போம் - ACJU கோரிக்கை\nஅஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு\nஎதிர்வரும் 2019.07.07ம் திகதி கண்டியில் \"சிவ்ஹெல மஹா சமுலுவ” எனும் தொனிப்பொருளில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை தாங்கள��� அனைவரும் அறிவீர்கள்.\nஅக் கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மையற்ற பல\nகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட இருப்பதாகவும் எமது உரிமைகளை பெறுமளவில் தடுப்பதற்கான முன்னெடுப்புக்களைச் செய்து கொண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது.\nஇவ்வாரான திட்டங்களை முறியடிப்பதற்கு அல்லாஹ்வின் உதவியைத் தவிர வேறு எதுவும் கிடையாது.\nஎனவே நாம் அனைவரும் அதிகமாக துஆ, இஸ்தி. ஃபார் போன்ற\nஅமல்களில் ஈடுபடுவதுடன் எமக்கு வரக் கூடிய சோதனைகளைத் தடுப்பதற்கு ஸதகாக்கள் கொடுக்குமாறும் எதிர்வரும் வியாழன் முதல் ஞாயிறு வரை ( 2019 ஜூலை மாதம் 04 - 07 ) அனைவரும் நோன்பு நோற்று எமது சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் சமாதானம் நிலவுவதற்காகவும் அல்லாஹ்விடம் அதிகம் பிரார்தனைகளில் ஈடுபடுமாறும் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.\nமேலும் இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு 2019.07.07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தியவசிய தேவை இன்றி கண்டி நகருக்கு வருகை தருவதையும் கண்டி நகர் ஊடாக பிரயாணம் செல்வதையும் தவிர்க்குமாறு வேண்டுகின்றோம்.\nஅஷ்ஷெய்க் ஏ.எல், அப்துல் Gகப்fபார் (தீனி)\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா,\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் க���்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mohanlal-ramya-nampican-atlas-of-kerala-film-award222635/", "date_download": "2019-09-18T17:55:28Z", "digest": "sha1:3KLD4VQGQQ2PZ2SESO7YX6APCYXPIHMZ", "length": 7897, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மோகன்லால், ரம்யா நம்பீசனுக்கு அட்லஸ் கேரள பிலிம் விருதுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமோகன்லால், ரம்யா நம்பீசனுக்கு அட்லஸ் கேரள பிலிம் விருது\nசினிமா / திரைத்துளி / ஹாலிவுட்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nதூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nமோகன்லால், மீனா நடித்த த்ரிஷம் என்ற மலையாள திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகி கேரளா முழுவதும் நல்ல வசூலை தந்தது. இந்த படத்தின் மூலம் மீனா நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் திரையில் தோன்றினார்.\nஇந்த படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய உள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் “அட்லஸ் கேரள பிலிம் விருது” என்ற விருது இந்த படத்தில் நடித்த மோகன்லாலுக்கு கிடைத்துள்ளது. மேலும் நாடன் என்ற படத்தில் சிறப்பாக நடித்த ரம்யா நம்பீசனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.\n2013ஆம் ஆண்டின் சிறந்த படமாக த்ரிஷம் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் சிறந்த இயக்குனருக்காக விருதை பெற்றுள்ளார்.\nகவர்னர் உரையை புறக்கணித்தது திமுக\nவில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் இயக்குனர் அவதாரம்\nமுதல்முறையாக வெளியான ‘பிகில்’ நயன்தாரா போஸ்டர்\nவிரைவில் பிக்பாஸ் அடுத்த் சீசன்: தொகுத்து வழங்கும் சூ��்பர் ஸ்டார்\nபிக்பாஸ் ஃபைனாலே டிக்கெட் யாருக்கு\nவிக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு அனுமதி கொடுத்த ரஜினிகாந்த்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2019/", "date_download": "2019-09-18T18:42:12Z", "digest": "sha1:HQW6JHKBYCHT35UIVKDPAPHGMOZHH2S5", "length": 6698, "nlines": 141, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: 2019", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nவைகோ எனும் எமோஷனல் குவியம்\nவைகோ அவர்களை இரண்டு முறை நேரில் சந்தித்திருகிகிறேன். ஒரு முறை தாயகம் அலுவலகத்தில். இன்னொரு முறை அவரது அண்ணா நகர் வீட்டில். சீமானெல்லாம் அரசியலுக்கு வந்திருக்கவில்லை. எதோ ஒரு கூட்டத்தில் பேசியதற்காக இயக்குனர்கள் சீமான் & அமீர் கைது செய்யப்பட்டிருந்தனர். அது 2008 ஆம் ஆண்டு. ஈழப் போர் தீவிரமாக நடந்து வந்த நேரம்.\nதமிழில் 'பிரபாகரன் - ஒரு வாழ்க்கை' (கிழக்கு பதிப்பகம்) என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் Prabhakaran: The Story of his struggle for Eelam (Oxygen books) என்ற பெயரிலும் இந்த நூல்களை New Horizon Media அப்போதுதான் வெளியிட்டிருந்தது. அந்தப் புத்தகங்கள் பற்றி, (குறிப்பாக ஆங்கில நூல்) ஒரு நிகழ்ச்சி நடத்தி அதற்கு வைகோவை அழைப்பதற்காக பதிப்பாளரோடு கலந்து பேசிய பின்னர் சென்றிருந்தேன்.\nமுதல் முறை தாயகத்தில் சந்தித்ததற்கும் இரண்டாம் முறை வீட்டில் சந்தித்ததற்குமான இடைவெளியில் அதனை வாசித்திருந்தார். நிகழ்ழ்சி நடத்த ஒப்புதல் சொன்னார். பதிப்பாளரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி விட்டுத் திரும்பினேன்.\nஅடுத்த நாள் அவரது உதவியாளர் அருணகிரியிடமிருந்து ஃபோன். தலைவர் பேசறார் இருங்க என்று தந்தார்.\n\"தம்பி கேட்டுக்கிடுங்க. ஈழம் சம்பந்தமா எதாவது நிகழ்ச்சியில நான் கலந்துக்குவேன். அதை வெச்சு என்ன கைது பண்ணலாம்னு திட்டம் வெச்சிருகிறதா எனக்கு தகவல் வந்திருக்கு. எனக்கு சிறை போறது ஒன்னும் புதிசில்ல. போய்ட்டு நாலு நாள்ல வந்திருவேன். சொல்லப் போனா அது எனக்கு பொலிட்டிகல் மைலேஜ்தான். ஆனால் நீங்க ஒரு வேலைல இருக்கீங்க. உங்கள நம்பி குடும்பம் இருக்கு. எங்கூட சேத்து உங்களையும் கைது செஞ்சா என்னாகும்னு யோசிச்சு பாத்துக்கிடுங்க. நிகழ்ச்சி வேணாம் தம்பி.\"\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nவைகோ எனும் எமோஷனல் குவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520845/amp", "date_download": "2019-09-18T17:38:33Z", "digest": "sha1:OR7ZZW2TFJGFS4Q5HJ4JY72DF6MZTPIN", "length": 7673, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Former Union Finance Minister Chidambaram's arrest is wrong: Thiruvananthapuram MP Interview | முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறு: திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி | Dinakaran", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறு: திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nபுதுக்கோடை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். சிதம்பரம் கைதுக்கு எதிரான போராட்டத்தில் எண்ணிக்கையை பார்க்காமல் உணர்வுகளை பார்க்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் பாஜக செயல்பட்டாலும் அஞ்சமாட்டோம் என புதுக்கோடையில் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.\nபலகட்சி ஜனநாயகம் தோற்றுவிட்டதாக அமித்ஷாவின் கருத்து: உண்மைக்கு புறம்பானது: கே.எஸ்.அழகிரி\nநெல்லை அருகே இரவில் காரில் வந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை துறையூர் கிராம மக்கள் முற்றுகை\nதிமுகவுக்கு வயது 70 அண்ணா, கலைஞரை வணங்கி பயணத்தை தொடருவோம்: திமுக தலைவர் அறிக்கை\n141வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nசெப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழ் காக்க அணிவகுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nராகுல்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு ராஜேந்திர பாலாஜி வீட்டை முற்றுகையிட காங்.முயற்சி: சத்தியமூர்த்திபவனில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nஇந்தி திணிப்பு விவகாரம் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nபிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nமதிமுகவினரை கைது செய்ய அதிமுகவில் அழுத்தம் கொடுப்பது யார்\nசைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டா : மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ உறுதி\nஉயரழுத்த மின்கோபுர திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளை கைது செய்வதா: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்\nமோடி பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் கேக் வெட்டி பாஜவினர் கொண்டாட்டம்\nஅமித்ஷா மன்னிப்பு கேட்க முத்தரசன் வலியுறுத்தல்\nதிமுக நிர்வாகிகள் 2 பேர் நியமனம் : தலைமைக் கழகம் அறிவிப்பு\nஇந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது: அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nதன்னை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவிக்கவில்லை: கோவையில் புகழேந்தி பேட்டி\nநாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார்\nஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசு சார்பில் 1 கோடி: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nஇந்தியை திணித்தால் ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டம்: கமல்ஹாசன் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/11/173081/", "date_download": "2019-09-18T17:53:13Z", "digest": "sha1:PJMWYMGKO4QC5FRASHSAE66BHY3IJDWC", "length": 8033, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை - ITN News", "raw_content": "\nகடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை\nஉள்ளுர் தொழிலாளர்களை நவீன பொருளாதாரத்திற்கு தயார்ப்படுத்த வேண்டுமென பிரதமர் தெரிவிப்பு 0 20.ஆக\nவிமான நிலையம் உள்ளிட்ட நாட்டின் சகல இடங்களிலும் விசேட பாதுகாப்பு 0 01.மே\nஅனுர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தொடுத்துள்ள வழக்கு ஒக்டோபர் 23ம் திகதி விசாரணைக்கு.. 0 30.ஜூலை\nகடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nசட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். இந்நிலையில் சட்டரீதியான முறையில் சகல சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/27142622/1253234/Secret-ballot-system-for-Congress-leader-select.vpf", "date_download": "2019-09-18T18:44:19Z", "digest": "sha1:Z667SQ4THGTTU73V3KYMKA7W67IIXOKW", "length": 18458, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் செயற்குழு கூடுகிறது - காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கு ரகசிய ஓட்டெடுப்பு முறை || Secret ballot system for Congress leader select", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் செயற்குழு கூடுகிறது - காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கு ரகசிய ஓட்டெடுப்பு முறை\nடெல்லியில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ரகசிய ஓட்டெடுப்பு மூலம் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடெல்லியில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ரகசிய ஓட்டெடுப்பு மூலம் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட���்த மே மாதம் 25-ந்தேதி அவர் பதவி விலகினார்.\nராகுல் காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்தனர். ஆனால் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.\nஆனாலும் காங்கிரஸ் புதிய தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. பிரியங்காவை தேர்வு செய்யும் முயற்சிக்கும் ராகுல் காந்தி முட்டுக்கட்டை போட்டார்.\nராகுல் காந்தி அமெரிக்கா சென்று விட்டார். இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கடந்த 2 மாதமாக தேக்க நிலை காணப்பட்டது. அவர் அமெரிக்காவில் இருந்து தற்போது திரும்பிவிட்டார். இதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் விரைவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரசின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.\nஇதற்கிடையே ரகசிய ஓட்டெடுப்பு மூலம் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் 4 பேரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வார்கள். அதில் இருந்து ஒருவரை சோனியா காந்தி இறுதியாக முடிவு செய்து அறிவிப்பார்.\nகாங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் 52 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்வது மற்றவருக்கு தெரியக்கூடாது என்பதற்காக ரகசிய ஓட்டெடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.\nமேலும் குறிப்பிட்ட ஒருவரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் காங்கிரஸ் செயல் தலைவரும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் வகையில் செயல் தலைவர் தேர்வும் நடைபெறுகிறது.\nCongress | Rahul Gandhi | Sonia Gandhi | காங்கிரஸ் | ராகுல் காந்தி | சோனியா காந்தி\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\nசெப்டம்பர் 20-ந்தேதி நடக்க இருந்த திமுக போராட்டம் ஒத்திவைப்பு- ஸ்டாலின் அறிவிப்பு\nபிற ���ொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nதமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nகோதாவரி ஆற்றில் படகு விபத்து - பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nபிற மொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா - பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை\nஇந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது ஆபத்தானது - ப.சிதம்பரம்\nஇ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்\nகுலசேகரத்தில் சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கண்டன பொதுகூட்டம்\nஅமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம் - தமிழக காங்கிரஸ் தீர்மானம்\nடெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை\nநல்லது நடந்தால் மோடினாமிக்ஸ்.. கெட்டது நடந்தால் நிர்மலானாமிக்ஸ்.. -சிங்வி தாக்கு\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229887-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-18T18:29:39Z", "digest": "sha1:GZZMDMXMNQNBEHWHTTXJEPB3WYPTS4VJ", "length": 17437, "nlines": 266, "source_domain": "yarl.com", "title": "தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் - ஹக்கீம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் - ஹக்கீம்\nதீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் - ஹக்கீம்\nஅண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஅத்துடன் கிழக்கில் முஸ்லிம் - தமிழ் தரப்பினருக்கும் எழுந்துள்ள பிரச்சினைகளில் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க நாளை பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் இன்று பிற்பகல் கட்சி தலைமையகமான தாருஸமாலில் கூடியது. கட்சியில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் அங்கத்தவர்கள் கூடி இன்று பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇன்று தேசிய பாதுகாப்பு உறுதிப்பட்டு இருந்தாலும் கூட அவ்வாறு இல்லை என கூறிக்கொண்டு நாட்டினை நாசமாக்க ஒரு சிலர் முயட்சித்து வருகின்றார். தேர்தலை இலக்கு வைத்து சில நாசகார செயல்களை செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.\nசம்மந்தன்,கூட்டமைப்பு போன்றன இவர்களது சிறுநீரை குடிக்க வேண்டும்...இந்த அமைச்சர்களில் சிலர் தெரிந்தும்/தெரியாமலும் தீவிரவாதத்திற்கு துணை போயிருந்தும் இப்படி துணிவாய் ஹக்கீம் கதைக்கிறார் என்றால் எவ்வளவு மனா உறுதி இவருக்கு இருக்க வேண்டும்\nசம்மந்தன்,கூட்டமைப்பு போன்றன இவர்களது சிறுநீரை குடிக்க வேண்டும்...இந்த அமைச்சர்களில் சிலர் தெரிந்தும்/தெரியாமலும் தீவிரவாதத்திற்கு துணை போயிருந்தும் இப்படி துணிவாய் ஹக்கீம் கதைக்கிறார் என்றால் எவ்வளவு மனா உறுதி இவருக்கு இருக்க வேண்டும்\nசரியாக... சொன்னீர்கள் ரதி. எங்களது அரசியல்வாதிகள் சூடு, சொரணை இல்லாமல்,\nதமிழ்மக்கள் மீது... இழிவான அரசியலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.\nஇவர்களால்... இதுவரை... தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட நீண்டகால பாதிப்புகள் மிக அதிகம்.\nசம்மந்தன்,கூட்டமைப்பு போன்றன இவர்களது சிறுநீரை குடிக்க வேண்டும்..\nசம்பந்து இதை வாசித்தால் போட்டிருக்கும் யட்டியிலேயே கழிந்து விடுவார் ...வயசு போன மனுசனை பிடித்துக்கொண்டு வந்து எங்கடை ரதி அக்கீ பண்ணவைக்கிற வேலை\nகள்ளக்காணி பிடிக்கிறதுக்கு லைசன்ஸ் கேக்கிறாங்க இந்த முஸ்லீம் அரசியல் கேடிகள்\nஇந்த வீரகேசரிகாரனுக்கும் குசும்பு கூடிபோச்சு தீர்வு கிடைக்கும்வரை என்று போட என்னடா ஒரே இரவிலை முஸ்லீம் எல்லாம் மாறிட்டான்களோ நானும் சம்பந்தன் போல் கனவு காண தொடங்கி விட்டன் .............சை\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஒருவார காலம் அவகாசம்\nமுஸ்லிம்கள் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்றையதினம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்திருந்தனர்.\nஇதன்போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டதாக, இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உபத்தலைவருமான எச்.எம்.எம் ஹரிஸ் தெரிவித்தார்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்\nநான், அப்படி செய்வேனா..... ஷாக் ஆன ரஜினி\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்\nமணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலிகட்டிய சம்பவமாக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் நடை பெற்றது மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தமக்குள் தாலி மாற்றிக்கொண்ட நிகழ்வே என தனிப்பட்ட தகவல்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.\nநான், அப்படி செய்வேனா..... ஷாக் ஆன ரஜினி\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்.... 😄\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு\nவடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு நல்லவிடயம் குளங்கள் தான் ஒரு நிலத்தின் முக்கிய பாகம்\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி பகல் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/65087\nதீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் - ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truthintamil.com/books/profiting-from-the-word-tamil/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:11:29Z", "digest": "sha1:HI7URZLOBS56OJV3J22XD5GGSQDE6DG5", "length": 65412, "nlines": 78, "source_domain": "truthintamil.com", "title": "வேதவாக்கியங்களும் நற்கிரியைகளும் - Scriptures and good works | தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்", "raw_content": "\nஇலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்\nமுகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்\nதேவனின் சத்தியமானது இருபுறமும் ஆபத்தான மற்றும் செங்குத்தான மலைச்சரிவைக் கொண்டிருக்கும் குறுகலான பாதையுடன் சிறப்பாக இணைத்துக்கூற முடியும்: வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், இரண்டு தவறான வளைகுடாக்களுக்கு இடையில் இருக்கிறது. இந்த ஓவியம் எந்த அளவிற்கு சிறந்தது என்பதை நாம் ஒரு உச்சியிலிருந்து மறு உச்சிக்கு நகரக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதிலிருந்து கண்டுக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியானவரின் உதவி மட்டுமே நாம் இதில் சமநிலையில் இருக்கவைக்க முடியும், அப்படி செய்யத் தவறும்பட்சத்தில் நாம் தவறிழைப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, தவறு என்பது சத்தியத்தை புரட்டி அதை மறுதலிப்பதே, சத்தியத்தின் ஒரு பகுதிக்கு எதிராக அடுத்த பகுதியில் குழிபறிப்பது என்று சொல்லலாம்.\nஇறையியல் வரலாறு இந்த உண்மையை வலுக்கட்டாயமாக அதே நேரத்தில் மகிழ்ச்சியற்ற தோற்றத்துடன் எடுத்துரைக்கிறது. ஒரு சந்ததியினர் சரியாகவும் சிரத்தையுடனும் அவர்கள் நாட்களில் மிகவும் தேவைப்பட்ட சத்தியத்தின் இந்த அம்சத்திற்காக வழக்காடினார்கள். அடுத்த சந்ததியினர் அதிலே நடந்து முன் செல்வதற்குப்பதிலாக, தங்கள் தரப்பு தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள அறிவுப்பூர்வமாக போரிட்டனர், வழக்கமாக, தாக்கப்பட்ட சத்தியத்தை பாதுகாப்பதில், அவர்களுடைய எதிர்த்தரப்பினர் எடுத்துரைத்த சமநிலையான சத்தியத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்; அதன் தொடர்ச்சியாக, அடுத்த சந்ததியில், உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் அவர்களுடைய (சத்தியத்தை மறுதலித்தவர்களுடைய) கண்களுக்கு எது மிகவும் மதிப்புமிக்கதாகத் (தவறான சத்தியங்கள்) தெரிந்ததோ, அதைப் புறந்தள்ளவும், அவர்கள் எதை மறந்துபோனார்களோ (சரியான சத்தியம்), அதை முக்கியத்துவப்படுத்தவும் அழைக்கப்படுகிறான்.\n‘ஒளிக்கதிர்கள் சூரியனிலிருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ அல்லது மெழுகுவர்த்தியிலிருந்தோ, எதிலிருந்து வந்தாலும் அது நேர் கோட்டில் பயனிக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது; மனிதனுடைய நடுக்கமற்ற கைக்கூட ஒரு நெளிவில்லாத நேர்க்கோட்டை வரைய முடியாததுபோல, தேவனுக்கான நம்முடைய செயல்கள் மிகவும் குறைவுள்ளதாகவே உள்ளன’ (டி. குத்திரி 1867). இது உண்மையோ இல்லையோ, நிச்சயமாக ஒரு மனிதன் தானாகவே இந்த இரு முரண்பாடான போதனைகளுக்கிடையில் நேர் கோடான சத்தியத்தில் நடப்பது இயலாத காரியம்: தேவனுடைய அநாதி சித்தம் மற்றும் மனிதனுடைய பொறுப்பு; கிருபையின் தெரிந்தெடுப்பு மற்றும் உலகலாவிய நற்செய்தி அறிவிப்பு; பவுலின் கூற்றுப்படி கிருபையினால் நீதிமானாக்கப்படுதல் மற்றும் யாக்கோபுவின் கூற்றுப்படி கிரியையினால் நீதிமானாக்கப்படுதல். பல தருணங்களில், தேவனுடைய முழுமையான சித்தம் வலியுறுத்தப்படுமிடத்திலே, மனிதனுடைய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படிருக்கிறது; நிபந்தனையில்லா தெரிந்தெடுப்பு பற்றிப்பிடிக்கப்பட்ட இடத்தில், இரட்சிக்கப்படாதவர்களுக்கு தடையின்றி இரட்சிப்பை பிரசங்கித்தல் கைவிடப்பட்டது. மற்றொருவகையில், மனிதனுடைய பொறுப்பு உறுதிபடுத்தப்பட்டு நற்செய்தி ஊழியம் தொடர்ந்த இடத்தில், தேவனுடைய அநாதி சித்தமும், தெரிந்தெடுப்பின் சத்தியமும் துண்டாடப்பட்டது அல்லது முற்றிலும் மறக்கப்பட்டது.\nநம்முடைய வாசகர்களில் பலர் மேலே சொல்லப்பட்ட உண்மைகளை விளக்கும் உதாரணங்களை வாசித்திருக்கிறார்கள், ஆனால் சிலரே அதை சரியாக புரித்திருப்பார்கள், சரியாக அதேஅளவு கடினத்தை விசுவாசத்திற்கும் நற்கிரியைகளுக்குமிடையேயான சரியான தொடர்பை விளக்க முற்படும்பொழுதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வகையில் சிலர் நற்கிரியைகளுக்கு வேதவாக்கியங்கள் அனுமதிக்காதவிதத்தில் இடம் கொடுத்து தவறு செய்கிறார்களென்றால், மற்றொருவகையில், சிலர் நற்காரியங்களுக்கு வேதவாக்கியங்கள் கொடுத்திருக்கும் அளவுக்கு முக்கியமான இடத்தைக் கொடுக்க தவறிவிடுகிறார்கள். ஒரு பக்கத்தில், நம்முடைய செயல்களை தேவனுக்கு முன்பாக நியாயப்படுத்துவது மாபெரும் தவறாக இருத்தாலும், மற்றொரு பக்கத்தில், நாம் பரலோகம் செல்வதற்கு நம்முடைய நற்செயல்களும் முக்கியம், மேலும் நம்மை நியாயப்படுத்துவதற்கு அவைகள் வெறும் ஆதாரம் மற்றும் கனிகள் மட்டுமே என்பதை மறுப்பவர்களும் சமஅளவு குற்றம்செய்கிறார்கள். நாம் இப்பொழுது மெல்லிய பனிக்கட்டி படலத்தின் மீது நடந்துகொண்டிருக்கிறோமென்பதையும், கள்ளபோதனை செய்கிறோம் என்று மோசமாக குற்றம்சாட்டப்படும் ஆபத்திலிருக்கிறோமென்பதையும் நாம் அறிவோம்; இருப்பினும், இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நாங்கள் தெய்வீக உதவியையே நாடி, தேவனிடமே இந்த காரியங்களை விட்டுவிடுகிறோம்.\nஒரு சில சதுக்கங்களில் விசுவாசத்தின் முக்கியத்துவம், முழுவதும் நிராகரிக்கப்படாவிட்டாலும், நற்காரியங்கள் மிகைப்படுத்தப்பட வேண்டுமென்கிற வைராக்கியத்தால் மட்டம் தட்டப்படுகிறது. மற்ற வட்டங்களில், சமயரீதியாக மிகவும் ஆச்சாரமானவர்கள் (Orthodox) என்று அறியப்படுபவர்கள் (அவர்களைத்தான் இபொழுது மனதிலே பிரதானமாகவைத்து குறிப்பிடுகிறோம்), மிக அரிதாகவே நற்கிரியைகளுக்கு அவர்கள் சரியான இடத்தைக் கொடுக்கிறார்கள், மிகமிக அரிதாகவே அப்போஸ்தல சிந்தையுடன் அவைகளில் தொடர்ந்து ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிலசமயங்களிலே இது விசுவாசத்தைக் குறைத்து மதிப்பிட்டு, பாவிகள் கிறிஸ்துவின் நீதியின்மேல் நம்பிக்கையை வைப்பதற்குப்பதிலாக தங்கள் சொந்த நற்கிரியைகளின் மேல் நம்பிக்கை வைக்க அவர்களை உற்சாகப்படுத்திவிடுமோ என்ற ஐயம் வரப்போவதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அப்படி எந்த ஒரு அச்சமும் ஒரு பிரசங்கியை ‘தேவனுடைய முழு ஆலோசனையையும்’ பிரசங்கிப்பதிலிருந்து தடுக்கக்கூடாது. இழந்துபோனவர்களின் இரட்சகராகிய கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமே அவனது கருப்பொருளானால், அவன் அந்த உண்மையில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னோக்கிச் செல்லக்கடவன், பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரனுக்கு பவுல் கொடுத்த பிரதியுத்தரத்தின் (அப் 16:31) அளவிற்கு இந்த நற்பண்புக்கு அவன் இடமளிக்கக்கடவன். ஆனால் அவனுடைய பொருள் நற்கிரியைகளென்றால், அதைப்பற்றி வேதவாக்கியங்கள் சொல்வதைத்தவிர வேறு எதையும் கைக்கொள்ளாதிருக்கக்கடவன்; ‘தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்து திட்டமாய் போதிக்க வேண்டும்’ (தீத்து 3:8) என்ற தெய்வீகக் கட்டளையை அவன் மறவாதிருக்கக்கடவன்.\nஇறுதியாகக் குறிப்பிட்ட வசனமானது இக்காலத்தின் அலட்சியப்போக்கிற்கும், விழிப்பில்லாத்தன்மைக்கும், பிரயோஜனமில்லா வேலைக்கும் வெற்று தம்பட்டதிற்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். ‘நற்கிரியைகள்’ என்ற வெளிப்பாடானது புதியஏற்பாட்டில் ஒருமையிலோ அல்லது பன்மையிலோ முப்பதுக்கும் அதிகமான இடங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது; ஆயினும், அவைகளின் மீது விசுவாசம்வைத்து, உபயோகித்து, வலியுறுத்தி, விளக்கமளிப்பவர்கள் என்று மதிக்கப்படும் பிரசங்கிமார்கள்கூட, அவர்கள் பிரசங்கத்தைக் கேட்பவர்கள் வேதப்புத்தகத்தில் இந்த வார்த்தை ஓரிரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று முடிவுசெய்யுமளவிற்கு மிக அரிதாகவே அதைப்பற்றி பேசுகிறார்கள். மற்றொரு காரியத்தைக்குறித்து யூதர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கர்த���தர் சொன்னார், ‘தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்’ (மாற் 10:9). இப்பொழுது எபேசியர் 2:8-10ல் தேவன் இரண்டு மிக முக்கியமான ஆசீர்வதிக்கப்பட்ட காரியங்களை இணைத்திருக்கிறார், அவைகளை நாம் நம்முடைய இருதயத்திலும் மனதிலும் பிரிக்கக்கூடாது, ஆனாலும் அவைகள் இந்த நவீன பிரசங்கபீடத்திலே அடிக்கடி பிரிக்கப்படுகின்றன.\nஇரட்சிப்பானது கிருபையினாலே விசுவாசத்தினால் வருகிறது, இது நற்கிரியைகளினால் உண்டானதல்ல என்பதை தெளிவாக சொல்லும் முதல் இரண்டு வசனங்களிலிருந்து (எபே 2:8,9) எத்தனைமுறை பிரசங்கிக்கக் கேட்டிருக்கிறோம். கிருபை மற்றும் விசுவாசம் என்பவைகளுடன் துவங்கும் வாக்கியமானது 10ம் வசனத்திலேதான் நிறைவுறுகிறது, அங்கே ‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம், அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்’ என்று நமக்கு சொல்லப்பட்டிருப்பது, எத்தனை முறை நமக்கு நினைவூட்டப்பட்டிருக்கிறது\nதேவனுடைய வார்த்தையை சுட்டிக்காடி நாம் இந்தத் தொடரைத் துவங்குகிறோம், இது பலவிதமான எண்ணங்களிலும், வித்தியாசமான வடிவமைப்புகளிலும் வாசிக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப்படலாம், இந்த வேதவாக்கியங்கள் உண்மையாகவே எப்படி ‘ஆதாயம் தரக்கூடியவை’ என்பதை 2தீமோத்தேயு 3:16,17ம் வசனங்கள், ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ என்று வெளிப்படுத்துகின்றன. தேவன் மற்றும் கிறிஸ்துவைக்குறித்தும், பாவத்தின்மீதான கடிந்துகொள்ளுதல் மற்றும் சீர்திருத்தலைக்குறித்தும், ஜெபம் தொடர்பான அறிவுரைகளைக்குறித்தும், இதன் போதனைகளில் தங்கியிருந்த நாம், இப்பொழுது இவைகள் எப்படி ‘எல்லா நற்காரியங்களையும்’ குறித்து விளக்குகிறது என்பதை கவனிப்போம். உண்மையான ஒரு ஆத்துமா, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் உண்மையாகவே அவனது வேதவாசிப்பும் வேதஆராய்சியும் அவனுக்கு பலனளிக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள மற்றுமொரு அடிப்படை இங்கே இருக்கிறது.\n1. நற்கிரியைகளின் உண்மை��ான இடம் நமக்கு போதிக்கப்படும்போழுது நாம் வேதவக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\n‘பலர் கிறிஸ்தவ சமயவழி மரபுகளை ஒரு அமைப்பாக ஆதரிக்க தங்களுக்குள்ள ஆர்வத்தினால், பரிசுத்தத்தையும் தேவனுக்கு அற்பணிக்க்கப்பட்ட வாழ்க்கையையும் குறைத்து மதிப்பிடும்விதத்தில் கிருபையினாலே இரட்சிப்பு என்பதைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பரிசுத்த வேதவாக்கியங்களில் இதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கிறிஸ்துவின் இரத்தத்தினால் விசுவாசத்தின் மூலம் தேவனுடைய கிருபையினாலே இரட்சிப்பு இலவசமாய் கிடைக்கிறது என்பதை அறிவிக்கும் அதே நற்செய்தியானது, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் அவரில் பாவிகள் விசுவாசம் வைப்பதின்மூலம் இரட்சகரின் நீதியால் அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதியாக வலியுறுத்தி, பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது என்பதையும் உறுதியாகக் கூறுகிறது; அதாவது விசுவாசிகள் பாவநிவிர்த்தியின் இரத்தத்தினால் கழுவப்படுகிறார்கள்; அவர்களுடைய இருதயம் விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுகிறது, அன்பினால் கிரியைசெய்து, உலகத்தை மேற்கொள்ளுகிறது; எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் அந்த கிருபையானது, அதைப் பெற்றுக்கொள்பவர்கள், தேவபக்தியற்றவைகளையும் உலகப்பிரகாரமான இச்சைகளையும் மறுதலித்து, தெளிந்தபுத்தியுள்ளவர்களாய், நீதியுள்ள மற்றும் தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் போதிக்கிறது. வேதவாக்கியங்களின் அடிப்படையில் நற்கிரியையை விடாப்பிடியாக பதியவைப்பதில் கிருபையின் போதனைக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமென்றால், அது தெய்வீக சத்தியத்தில் பற்றாக்குறையான, மிகவும் குறைவான அறிவுமட்டுமே அவர்களுக்கு உள்ளது என்பதைக் காட்டிக்கொடுக்கிறது, அவர்களுடைய சாட்சியைக் காத்துக்கொள்ளுவதற்காக நீதியின் கனிகள் ஒரு கிறிஸ்தவனுக்கு முழுமையாகத் தேவை என்பதற்கு சாதகமாக உள்ள வேதவாக்கியங்களை சேதப்படுத்துவது, தேவனுடைய வார்த்தையை புரட்டி மோசடியில் ஈடுபடுவதாகும்’ (அலெக்சாண்டர் கார்சன்).\nநற்கிரியைகளைச் செய்யும்படி தேவனுடைய கட்டளை இருந்தாலும், அதற்கு நாம் உண்மையாகக் கீழ்ப்படிவதில் தோல்விகண்டாலும், நம்மீது வைக்கப்பட்ட கிறிஸ்துவின் நீதியினால் நாம் ���ீதிமான்களாக்கப்படுவதினால், அவைகளில்லாமல் நாம் இரட்சிக்கப்படக்கூடுமாகையால், அந்த கட்டளைக்கு என்ன வல்லமையிருக்கிறது இதைப்போன்ற உணர்வற்ற ஆட்சேபம், விசுவாசியின் தற்பொழுதைய நிலை மற்றும் தேவனுடன் அவனுக்குள்ள தொடர்பைப்பற்றிய அறியாமையிலிருந்து வருகிறது. மறுபிறப்படைந்தவர்களின் இருதயங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கும் அதிகாரத்திற்கும் கீழ்ப்படியும்படி வல்லமையான தாக்கத்திற்குட்பட்டதல்ல என்று எண்ணுவது, அவர்களை நீதிமான்களாக்குவதற்குத் தேவையான உண்மையான விசுவாசமற்றதாயும், கிறிஸ்தவர்களின் சிந்தை அப்படிப்பட்ட வாதங்களால் பாழடைந்து போயிருப்பதற்கும் ஒப்பாகும். மேலும், நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்கும், நம்முடைய பரிசுத்தமாக்கப்படுதலுக்கும் இடையில் தேவன் ஏற்படுத்தியுள்ள பிரிக்க இயலாத் தொடர்பை கவனிக்கத் தவறுவதாகும். இவைகளில் ஒன்று மற்றொன்றில்லாமல் தொடர முடியுமென்று கருதுவது ஒட்டுமொத்த நற்செய்தியையே கவிழ்ப்பதற்கொப்பாகும். இந்த ஆட்சேபனையைப்பற்றி அப்போஸ்தலன் ரோமர் 6:1-3 வசனங்களில் கையாளுகிறார்.\n2. நற்கிரியைகளின் உண்மையானத் தேவையைப்பற்றி நாம் கற்பிக்கப்படும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\n‘இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்புண்டாகாது’ (எபி 9:22) மேலும், ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்’ (எபி 11:6) என்று எழுதி, ‘யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபி 12:14) என்றும் உண்மையின் வேதவாக்கியங்கள் அறிவிக்கிறது. பரலோகத்தில் பரிசுத்தர்கள் வாழப்போகிற வாழ்க்கையானது, அவர்களுடைய மறுபிறப்பிற்குப்பின் இந்த பூமியிலே அவர்கள் வாழ்கிற வாழ்க்கையின் நிறைவு மற்றும் முழுமையாகும். இரண்டு வாழ்க்கைகளும் முற்றிலும் வேறுபட்டதல்ல, மாறாக பரிபூரணத்தின் அளவுமட்டுமே மாறுபடும். ‘நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகதிகமாய் பிரகாசிக்கும் சூரியபிரகாசம்போலிருக்கும்’ (நீதி 4:18). இங்கே கீழே தேவனுடன் நடத்தல் இல்லையென்றால், அங்கே மேலேயும் தேவனுடன் வாழுதல் என்பதுமில்லை. இக்காலத்தில் அவருடன் உண்மையான ஐக்கியமில்லையென்றால், அங்கே நித்தியத்திலும் அவருடன் ஒ���்றுமில்லை. மரணம் இருதயத்தில் எந்த முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மரணத்தில் பரிசுத்தரின் மிச்சமீதியான பாவங்களெல்லாம் காலாகாலத்திற்கும் இங்கே விட்டுச்செல்லப்படுகிறது, புதிதான எந்தஒரு தன்மையும் கொடுக்கப்படுகிறதில்லை என்பது உண்மையே. அப்படியானால் அவன் மரணத்திற்கு முன்னால் பாவத்தை வெறுத்து பரிசுத்தத்தை சிநேகிக்கவில்லையென்றால், அவன் மரணத்திற்குப்பிறகும் அப்படிச்செய்யப்போவதில்லை.\nஒருவரும் உண்மையில் நரகத்திற்குப்போக விரும்புவதில்லை, சிலர் உண்மையில் அங்கே தவறாமல் அழைத்துச்செல்லும் அகலமான பாதையை உண்மையில் கைவிட விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்கள். எல்லாரும் பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால், தங்களைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொள்ளும் திரளானவர்களில் எத்தனை பேர் அவர்களை அங்கே அழைத்துசெல்லும் அந்த ஒரே குறுகலான பாதையில் நடக்க உண்மையில் விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்கள் நற்கிரியைகள் இரட்சிப்புடன் கொண்டிருக்கும் தொடர்பின் சரியான இடத்தை நாம் இந்த பகுதியில் நிதானிக்க முடியும். அவைகள் எந்த தகுதியையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவைகளிலிருந்து அது பிரிக்கப்படமுடியாதது. அவைகள் பரலோகத்திற்கென்று எந்த பட்டத்தையும் பெற்றுத்தருவதில்லை, ஆனாலும் அவைகள் தன்னுடைய பிள்ளைகள் அங்கே வருவதற்கென்று தேவன் நியமித்திருக்கிற நியமங்களில் ஒன்று. எந்த வகையிலும் நற்கிரியைகள் நித்தியவாழ்க்கையை பெற்றுத்தருவதில்லை, ஆனால் அதைப்பெற்றுக்கொள்ள (பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஏற்படுத்தும் மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவைகளைப்போல) உதவுபவைகளில் அதுவும் ஒன்று. கிறிஸ்துவால் நமக்கென்று வாங்கப்பட்டிருக்கும் சுதந்தரத்திற்கு வந்து சேரவேண்டியதற்கென்று நாம் நடக்கவேண்டிய வழியை தேவன் நியமித்திருக்கிறார். தேவனுக்கு அனுதினம் கீழ்ப்படிந்து நடக்கும் வாழ்க்கை மட்டுமே கிறிஸ்து தன்னுடைய ஜனங்களுக்காக வாங்கியிருப்பதில் மகிழுவதற்கான உண்மையான அனுமதியை அளிக்கிறது – விசுவாசத்தினாலே கிடைக்கும் அந்த அனுமதி, நம்முடைய மரணத்திலோ அல்லது அவருடைய வருகையிலோ உண்மையாகிறது.\n3. நற்கிரியைகளின் வடிவமைப்பு நமக்குப் போதிக்கபடும்பொழுது நாம் வேதவாக்கி���ங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\nஇது தெளிவாக மத்தேயு 5:16ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது: ‘மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது’. இந்த வெளிப்பாடு (நற்கிரியைகள்) இங்கேதான் முதலாவது காணப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்க ஒன்று, மேலும், வேதவாக்கியங்களில் ஒரு காரியம் முதன்முதலில் குறிப்பிடப்படும்பொழுது அது அதன் தொடர்ச்சியான நோக்கத்தையும் பயன்பாட்டையும் சேர்த்தே வெளிப்படுத்தும் என்பது பொதுவான விதி. கிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுடைய கிறிஸ்தவ சார்பை அவர்களுடைய வாழ்க்கையின் நிசப்தமான சாட்சியின்மூலம் (‘ஒளி’ ‘பிரகாசிக்கும்பொழுது’ ஒலியெழுப்புவதில்லை) உறுதிபடுத்த வேண்டியவர்களாயிருக்கிறார்கள், அவர்களுடைய நற்கிரியைகளை மனுஷர் பார்த்து (அதைப்பற்றி தம்பட்டம் அடிப்பதைக் கேட்டு அல்ல), பரலோகத்திலிருக்கிற அவர்கள் பிதா மகிமைப்படுத்தப்படுவார் என்பதை நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம். இங்கே அவைகளின் அடிப்படையான வடிவமைப்பும் இருக்கிறது: அது தேவனுடைய மகிமைக்காகவே.\nமத்தேயு 5:16-ன் உள்ளடக்கம் பொதுவாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, புரட்டப்படுகிறது, அங்கே நாம் மேலும் சில கருத்துக்களைப் பார்க்கலாம். பல தருணங்களில் ‘நற்கிரியைகள்’ ‘வெளிச்சத்துடன்’ ஒப்பிடப்பட்டு குழப்பிக்கொள்ளப்படுகிறது, அவைகள் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருந்தாலும், அவைகள் தனித்துவம் வாய்ந்தது. ‘வெளிச்சம்’ என்பது கிறிஸ்துவுக்காக நம்முடைய சாட்சியாகும், நம்முடைய வாழ்க்கை அதை நிரூபிக்காவிட்டால் அதற்கு என்ன மதிப்பு இருக்கிறது ‘நற்கிரியைகள்’ மற்றவர்களுடைய கவனத்தை, அவைகளை நம்மீது ஏற்படுத்தினவரை நோக்கித் திருப்புவதற்காக, நம்பக்கம் திருப்புவதற்காக அல்ல. தேவனற்றவர்கள்கூட விழுந்துபோன மனிதத் தன்மையிலிருந்து அவைகள் வரவில்லை, அதைவிட மேலான ஒன்றிலிருந்து அவைகள் வருகின்றன என்பதை அறிந்துகொள்ளும்விதத்தில் அதன் பண்புகளும் தனித்திறமும் அமைய வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்ட கனிக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வேர் தேவைப்படுகிறது, அது கண்டுகொள்ளப்படும்பொழுது, அதினால் உழவன் மகிமைப்படுத்தப்படுகிறார். வேதவாக்கியங்கள���ல் ‘நற்கிரியைகளைக்’ குறித்த கடைசி குறிப்பும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தது: ‘புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி, நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்’ (1பேது 2:12). ஆகவே முதல் மற்றும் இறுதிக்குறிப்புகள் அவைகளுடைய வடிவமைப்பை வலியுறுத்துகிறது: அவருடைய ஜனங்களின் மூலமாக தேவன் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளின் மூலம் அவருடைய நாமம் மகிமைப்பட வேண்டுமென்பதே.\n4. நற்கிரியைகளின் உண்மையான தன்மை நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\nமறுபடியும் பிறவாதவர்கள் முற்றிலும் ஒன்றுமறியாமலிருப்பவைகளில் இதுவும் ஒன்று. வெறும் வெளிப்பிரகாரமானவைகளிலிருந்து தீர்ப்பளித்தல், மனிதத் தரத்தின்படி மட்டுமே காரியங்களை மதிப்பிடுதல் ஆகியவை தேவனுடைய மதிப்பில் எவைகள் நல்லவை, எவைகள் நல்லவைகளல்ல என்பதைத் தீர்மானிக்க தகுதியற்றவை. மனிதன் எவைகள் நற்காரியங்களென்று மதிப்பிடுகிறானோ அவைகளை தேவனும் ஏற்றுக்கொள்ளுவார் என்றெண்ணுவது, அவர்கள் இன்னும் இருளாகிய தங்கள் பாவம் குருடாக்கிய புரிந்துகொள்ளுதலில் தொடர்கிறார்கள்; பரிசுத்த ஆவியானவர் அவர்களை வாழ்க்கையின் புதியதன்மைக்குள் உயிர்ப்பித்து, அவர்களை இருளிலிருந்து தேவனுடைய அதிசயமான ஒளியினிடத்தில் அழைத்து வரும்வரை, ஒருவரும் அவர்களுடைய தவறை அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கமுடியாது. அதன்பிறகு, தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிந்து (ரோம 6:16), அவர்மீது அன்பு என்ற கொள்கையின்படி (எபி 10:24), கிறிஸ்துவின் நாமத்தினாலே (கொலோ 3:17), அவராலே தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி (1 கொரி 10:31) செய்யப்பட்டவைகளே நற்கிரியைகள் என்று காணப்படும்.\n‘நற்கிரியைகளின்’ உண்மையான தன்மை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே பரிபூரணமாக விளக்கிக்காட்டப்பட்டுள்ளது. அவர் செய்த எல்லாவற்றையும் அவருடைய பிதாவின் சித்தத்திற்குட்பட்டே செய்தார். அவர் ‘தமக்கே பிரியமாய் நடவாமல்’ (ரோம 15:3), அவரை அனுப்பினவர் சொன்னதையே எப்பொழுதும் செய்தார் (யோவா 6:38). ‘அவருக்குப் பிரியமானவைகளையே நான் எப்பொழுதும் செய்கிறேன்’ (யோவா 8: 29) என்று அவர் சொல்ல முடியும். பிதாவின் சித்தத்திற்கு கிறிஸ்து கீழ்ப்படிந்ததற்கு எந்த எல்லையும் இல்லை: அவர் ‘மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்’ (பிலி 2:8). ஆகவே அவர் செய்த எல்லாம் அவர் பிதாவின்மீதும் தன்னுடைய அயலகத்தாரின்மீதும் கொண்டிருந்த அன்பின் மூலமே வந்தது. அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது; அன்பில்லாமல், நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிவதென்பது கொத்தடிமைத்தனமேயல்லாமல் வேறல்ல, அது அன்பாகவே இருக்கிறவரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கிறிஸ்துவினுடைய எல்லாக் கீழ்ப்படிதலும் அவருடைய வார்த்தைகளில் காணப்படும் அன்பிலிருந்தே பாய்ந்தோடியது என்பதற்கு ஆதாரம்: ‘என் தேவனே, உமக்குப் பிரியமானதை செய்ய விரும்புகிறேன்’ (சங் 40:8) என்பதே. ஆகவே கிறிஸ்து செய்ததெல்லாம் தேவனுக்கு மகிமை சேரவேண்டும் என்பதற்காகவே இருந்தது: ‘பிதவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்’ (யோவா 12:28) என்பது எப்பொழுதும் அவருக்கு முன்னால் இருந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.\n5. நற்கிரியைகளின் உண்மையான ஆரம்ப இடம் நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\nமறுபடியும் பிறவாத மனிதர்கள் செய்யும் கிரியை, ஆவிக்குறிய தன்மையில் இல்லாவிட்டாலும், இயற்கையாக மற்றும் நன்றியை வெளிப்படுத்தும்விதமாக நல்லவைகளாக இருக்கும். வேதத்தை வாசித்தல், தேவனுடைய ஊழியத்தில் பங்குபெறுதல், ஏழைகளுக்கு பிச்சை கொடுத்தல் போன்றவை, வெளிப்பிரகாரமாக, அவைகளின் பொருள் நல்லவைகளாக இருப்பதால், அவைகளை அவர்கள் செய்யலாம்; ஆனால் அவைகளின் பிரதான ஊற்று, தேவனுடைய சிந்தையற்றவைகளாயிருப்பதினால், திரியேக ஒரே பரிசுத்த தேவனின் பார்வையில் அவைகள் கந்தையான குப்பையாயிருக்கிறது. மறுபடியும் பிறவாதவர்கள் ஆவிக்குறிய கிரியைசெய்ய எந்த வல்லமையும் இல்லாதவர்களாயிருக்கிறார்கள், ஆகவேதான் இப்படி எழுதப்பட்டிருக்கிறது, ‘நன்மைசெய்கிறவன் இல்லை; ஒருவனாகிலும் இல்லை’ (ரோம 3:12). அவர்கள் ‘தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது’ (ரோம 8:7). எனவே, ‘துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே’ (நீதி 21:4). விசுவாசிகள் தாங்களாகவே நல்ல ஒன்றை சிந்திக்கவோ அல்லது நற்கிரியையை செய்யவோ முடியுமென்று சிந்திக்கக்கூட முடிகிறதில்லை (2கொரி 3:5). ‘தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும்’ (பிலி 2:13) அவர்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.\nஎத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளியையும் மாற்றக்கூடுமோ கூடுமானால் தீமைசெய்யப் பழகின அவர்களும் நன்மைசெய்யக் கூடும் (எரே 13:23). மனிதன் விரைவாக முற்செடிகளிலிருந்து திராட்சைப்பழங்களையும், களைகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்க முடியாததுபோல, மறுபடியும் பிறவாதவர்கள் வளரும்படிக்கு நற்கனிகளும், செய்யும்படிக்கு நற்கிரியைகளும் இருக்கிறது. நற்கிரியைகளைச் செய்ய முன்னதாக நம்மில் பெலனிருக்கும்படியாக, முதலாவதாக ‘நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு’ (எபி 2:10), அவருடைய ஆவி நம்மில் வைக்கப்பட்டவர்களாய் (கலா 4:6), அவருடைய கிருபை நம்முடைய இருதயங்களிலே நாட்டப்பட (எபே 4:7, 1கொரி 15:10) வேண்டும். அப்பொழுதும் கூட கிறிஸ்துவில்லாமல் நம்மால் ஒன்றுஞ்செய்யக்கூடாது (யோவா 15:5). அடிக்கடி நன்மையானதை செய்யும்படி நமக்கு விருப்பமிருக்கிறது, ஆனால் அவைகளை எப்படிச்செய்ய வேண்டுமென்று நமக்குத் தெரியாது (ரோம 7:18). இது நம்மை ‘சகல நற்கிரியைகளிலும் சீர்பொருந்தினவர்களாக்கி’, நம்மில் ‘இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்கு முன்பாக பிரியமானதை நடப்பிக்க’ (எபி 13:22) நாம் தேவனை வேண்டிக்கொள்ளும்படியாக, நம்மை நம்முடைய முழங்கால்களுக்கு நடத்துகிறது. ஆகவே நாம் நம்முடைய சுயபோதுமானத்தன்மையை வெறுமையாக்கி, நம்முடைய ஊற்றுகளெல்லாம் தேவனில் இருக்கிறது என்ற உணர்வுக்கு (சங் 87:7) கொண்டுவரப்படுகிறோம்; அதன்பிறகு, நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய நமக்கு பெலனுண்டு (பிலி 4:13) என்பதைக் கண்டுகொள்ளுகிறோம்.\n6. நற்கிரியைகளின் மாபெரும் முக்கியத்துவம் நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\nமுடிந்த அளவுக்கு சுருக்கமாக: ‘நற்கிரியைகள்’ மூலம் தேவன் மகிமைப்படுத்தப்படுவதால் அவைகள் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை (மத் 5:16), அவைகளின் மூலம் நமக்கெதிராக பேசுபவர்களின் வாய் அடைபடுகிறது (1 பேது 2:12), அவைகளின் மூலம் நாம் சார்ந்துள்ள விசுவாசத்தின் உண்மைத்தன்மையை ஆதாரப்படுத்துகிறோம் (யாக் 2:13-17). நாம் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிப்பதை’ (தீத் 2:9) வெளிக்காட்ட வசதியாயிருக்கிறது. அவருடைய நாமத்தை தரித்திருப்பவர்கள், அவருடைய செய்கையினால் கிறிஸ்துவின் வழியிலேயும் ஆவியிலேயும் தொடர்ச்சியாக நடக்கிறார்கள் என்பதைத்தவிர வேறு எதுவும் கிறிஸ்துவின் நாமத்திற்கு மதிப்பைக் கொண்டுவராது. அதே ஆவி, அப்போஸ்தலனும் இந்த உலகத்தில் கிறிஸ்துவின் வருகையைக்குறித்த தன்னுடைய வாக்கியத்தில் ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது’ என்று முகவுரைப்படுத்தசெய்ததற்கு காரணமில்லாமலில்லை, மேலும், ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச்செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்’ (தீத் 3:8) என்றும் எழுத உந்தித்தள்ளியது. நாம் உண்மையில் ‘நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்’ (தீத் 2:14) இருக்கக்கடவோம்.\n7. நற்கிரியைகளின் உண்மையான நோக்கம் நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.\nதேவன் நம்மை வைத்திருக்கிற ஒவ்வொரு தொடர்பிலும் நம்முடைய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டியவர்களாயிருக்கிறோம். பெத்தானியா ஊராளாகிய மரியாள் இரட்சகரை அபிஷேகம் பண்ணினதே (மத் 26:10, மாற் 14:6) வேதாகமத்தில் ‘நற்கிரியை’ என்று முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், குறித்துக்கொள்ளுவதற்கு பயனுள்ளதாயும் இருக்கிறது. மனிதரால் தூற்றப்பட்டாலும், புகழப்பட்டாலும் இரண்டையும் ஒன்றாகவே கருதி, ‘பதினாயிரங்களில் சிறந்தவர் மேலேயே’ கண்ணைவைத்து, அவளுடைய விலையுயர்ந்த தைலத்தை அவர்மேல் ஊற்றினாள். மற்றுமொரு ஸ்திரீ, தொற்காள் (அப் 9:36), ‘நற்கிரியைகளை மிகுதியாய் செய்தாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது; மனிதர்களிடையே தேவன் மகிமைப்படும்படி மற்றவர்களுக்கு பிரயோஜனமாக, ஆராதனைக்குப்பின் ஊழியம் வருகிறது.\n‘சகலவித நற்கிரியைகளுமான கனிகளையும் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்கு பாத்திரமாய் நடந்துகொள்ள வேண்டும்’ (கொலோ 1:10). பிள்ளைகளை வளர்த்தல் (இழுத்தலல்ல), (ஆவிக்குறிய) அந்நியரை உபசரித்தல், பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவுதல் (அவர்களுடைய உலகப்பிரகாரமான தேவைகள��� சந்தித்தல்), உபத்திரவப்படுபவர்களுக்கு உதவிசெய்தல் (1தீமோ 5:10) ஆகியவை ‘நற்கிரியைகளாக’ சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய வேதவாசிப்பும் வேதஆராய்ச்சியும் நம்மை கிறிஸ்துவுக்கென்று நல்ல போர்வீரர்களாக, நாம் வாழும் நாட்டிற்கு நல்ல குடிமகன்களாக, பூமியிலுள்ள நம்முடைய குடும்பத்திற்கு நல்ல அங்கத்தினர்களாக (தாழ்மையானவர்களாக, கனிவுள்ளவர்களாக, சுயனலமற்றவர்களாக) மாற்றாவிட்டால், ‘எல்லா நற்கிரியைகளையும் முழுமையாக செய்தாலும்’ அதினால் நமக்கு எந்த ஆதாயமுமில்லை.\nபதிப்புரிமை ©2019 தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்\nஎங்களைப்பற்றி | இணைந்திடுங்கள் | வெளியீட்டுக்கொள்கை\nதமிழ் வேதாகமத்தில் கடின வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ytotalbooks.aspx?year=1972", "date_download": "2019-09-18T18:40:00Z", "digest": "sha1:IRA2NG2F73GGFCS6V34YX474FYTZTPJP", "length": 4677, "nlines": 69, "source_domain": "viruba.com", "title": "1972 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1972 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 5\nபுத்தக வகை : கட்டுரைகள் ( 1 ) சிறுவர் கதைகள் ( 1 ) நூற்றொகை ( 2 ) முகவரிகள் ( 2 ) ஆசிரியர் : தில்லைநாயகம், வே ( 2 ) பாலசுப்பிரமணியன், ப.நா ( 1 ) மணி, ஆர்.எஸ் ( 1 ) ரேவதி ( 1 ) ஹரிகரன், ஈ.எஸ் ( 1 ) பதிப்பகம் : கன்னிமரா பொது நூலகம் ( 2 ) குழந்தை எழுத்தாளர் சங்கம் ( 2 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 2 )\n1972 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1972\nபதிப்பு : முதற் பதிப்பு (1972)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nபதிப்பு ஆண்டு : 1972\nபதிப்பு : முதற்பதிப்பு (1972)\nஆசிரியர் : மணி, ஆர்.எஸ்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 1972\nபதிப்பு : முதற் பதிப்பு(1972)\nஆசிரியர் : பாலசுப்பிரமணியன், ப.நா\nபதிப்பகம் : குழந்தை எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : முகவரிகள்\nபதிப்பு ஆண்டு : 1972\nபதிப்பு : முதற் பதிப்பு(1972)\nஆசிரியர் : ஹரிகரன், ஈ.எஸ்\nபதிப்பகம் : குழந்தை எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : முகவரிகள்\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1964 (பகுதி 3)\nபதிப்பு ஆண்டு : 1972\nபதிப்பு : முதற் பதிப்பு (1972)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : கன்னிமரா ���ொது நூலகம்\nபுத்தகப் பிரிவு : நூற்றொகை\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1964 (பகுதி 1 , 2)\nபதிப்பு ஆண்டு : 1972\nபதிப்பு : முதற் பதிப்பு (1972)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : கன்னிமரா பொது நூலகம்\nபுத்தகப் பிரிவு : நூற்றொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2012/06/", "date_download": "2019-09-18T18:46:29Z", "digest": "sha1:2UPBHGOW7F2DNJDGOZEMJSOXOYPUKKGA", "length": 26568, "nlines": 186, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: June 2012", "raw_content": "\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஇவ்ளோ ஆர்வமா கேட்குறீங்க...என்ன விசயம்\nஉலக பிரசித்திப்பெற்ற நேச்சர் (Nature) ஆய்விதழ் சமீபத்துல ஒரு தலையங்கம் வெளியிட்டிருக்காங்க...\"South Korea surrenders to creationist demands\" (படைப்புவாதிகளின் கோரிக்கைகளுக்கு தென் கொரியா சரணடைந்தது). எப்படி சார் இருக்கு தலைப்பு\nரொம்ப டாப்பு சார். செம அதிரடியா இல்ல இருக்கு. நேச்சரின் இந்த தலைப்புக்கு வலையுலகமே அதிர்ந்திருக்குமே\nஉண்மைதான். குறிப்பா சொல்லனும்னா பரிணாமவாதிகள் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க :-)\n அறிவியல் வளர்ச்சியிலும், கல்வி மேம்பாட்டிலும் முன்னனியில் உள்ள நாடாயிற்றே தென் கொரியா. அப்படிப்பட்ட நாடு படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா சொன்னா ஒருவித ஆச்சர்யம் இருக்கத்தானே செய்யும், பரிணாமவாதிகளின் மனக் குமுறலை சொல்லவா வேணும்....அது சரி, அந்த கட்டுரைல என்னதான் எழுதியிருந்தாங்க நேச்சர் அத நீங்க இன்னும் சொல்லலையே...\nவிஷயம் இதுதான். பரிணாமத்துக்கு ஆதாரமா காட்டப்படும் உதாரணங்களை உயர்க்கல்வி அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க சொல்லி பரிந்துரைத்திருக்கின்றது தென் கொரிய கல்வித்துறை.\nஅட்ரா சக்க......அட்ரா சக்க................................................................அட்ரா சக்க...மேலே சொல்லுங்க சார், ரொம்ப சுவாரசியமா இருக்கு....\n\"பாடநூல் மறுசீரமைப்பு கழகம் (Society for textbook revise, STR)\" என்ற அமைப்பு தான் இந்த மாற்றங்களுக்கு பின்னணியில் செயல்பட்டிருக்கு. இவங்க என்ன செய்தாங்கன்னா, பரிணாமத்துக்கு (வலுவான) ஆதாரமா காட்டப்படும் \"குதிரை பரிணாமம்\" ஒரு கற்பனையே என்றும், அதனை பாடநூல்களில் இருந்து தூக்கணும் என்றும் அறிவியல் ஆதாரங்களை சுட்டிக்காட்டி அரசுக்கு பெட்டிஷன் போட்டுட்டாங்க...\nஅப்படி போடு அருவாள...ம்ம்ம் அப்புறம்\nஇந்த ஆர்க்கி��ாப்டெரிக்ஸ் அப்படின்னு ஒரு உயிரினத்த பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க.\nஅட ஆமா...டைனாசர்ல இருந்து பறவைகள் வந்துச்சுன்னு சொல்றதுக்கு ஆதாரமா காட்டுவாங்களே அந்த உயிரினத்த பத்தி தானே சொல்றீங்க..\nஆமா சார். அதே தான். இந்த உயிரினம் குறித்த சர்ச்சைகள் சமீப காலமா அதிகரித்து இருக்கு. இதே நேச்சர், இந்த உயிரினம் \"உலகின் முதல் பறவை\" என்ற அந்தஸ்த்தில் இருந்து கீழிறக்கப்பட்டதா சிலபல மாதங்களுக்கு முன்னாடி தலையங்கம் வெளியிட்டது நினைவிருக்கலாம்...\nஎஸ் எஸ்...நானும் படிச்சேன். பரிணாமவாதிகளின் மிச்சம் மீதி இருந்த ஒரே ஆதாரமான() ஆர்க்கியாப்டெரிக்ஸ்சும் அவங்களுக்கு டாடா காட்டிய அந்த செய்திய மறக்க முடியுமா... :-) :-) (பரிணாம ஆதரவாளர்களுக்கு ஆர்க்கியாப்டெரிக்ஸ் bye-bye சொன்னது குறித்த இத்தளத்தின் விரிவான அலசலை <<இங்கே>> காணலாம்)\nஹி ஹி...இப்ப என்ன மேட்டர்னா, STR சமர்பித்த பெட்டிஷன்ல இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த தகவல்களையும் பாடப்புத்தககங்களில் இருந்து நீக்கனும்னு சொல்லிருக்காங்க. அதற்கான காரணங்களையும் சுட்டி காட்டி இருக்காங்க...\nசரியான அணுகுமுறை தானே சார்.\nம்ம்ம்...குதிரை பரிணாமத்தையும், ஆர்க்கியாப்டெரிக்ஸ்சையும் நீக்க சொல்ற இந்த பெட்டிஷனை கூர்ந்து கவனித்த தென் கொரிய கல்வித்துறை அத ஏத்துக்கிட்டாங்க. பாடநூல் தயாரிக்கும் பதிப்பாளர்களிடம் இதுகுறித்து அறிவிப்பு செய்தாகிவிட்டது. விளைவு, பல பதிப்பாளர்கள் அந்த பரிணாம உதாரணங்களை நீக்கும் வேலைய துவங்கிட்டாங்க..\nஓஹோ...அதெல்லாம் சரி சார். ஒரு அமைப்பு ஆதாரங்கள் அடிப்படையில் பெட்டிஷன் போட்டிருக்காங்க. அதன் அடிப்படையில் தவறான தகவல்களை பாடநூல்களில் இருந்து நீக்குறாங்க. இதுல எங்கே படைப்புவாதிகள் வந்தாங்க ஏன் படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா நேச்சர் சொல்லணும்\nஅதுவா...இந்த STR இருக்குல்ல, அது படைப்புவாதத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்போட கிளை அமைப்புன்னு நேச்சர் சொல்லுது.\nஇது மட்டும் இல்ல சார். எதிர்க்காலத்துல மனித பரிணாமம் குறித்த தகவல்கள் மற்றும் மேலும் பல பரிணாம உதாரணங்களையும் நீக்க சொல்லி பெட்டிஷன் கொடுக்க போறாங்க STR.\nசூப்பரப்பு...செம டெரரா இல்ல இருக்கு. இன்னொன்ன கவனிச்சீங்களா. குதிரை பரிணாமமும் சரி, ஆர்க்கியாப்டெரிக்ஸ்சும் சரி, இவை குறித்த சர்ச்சைகள் அதிகளவில் இருப��பது அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்னு தான். இப்படியான குழப்பமான உதாரணங்களை பசங்க ஏன் படிக்கணும் பரிணாமவாதிகளே இந்த உதாரணங்கள நீக்க சொல்லிருக்கணும்.\nசரியா புடுச்சீங்க சார் பாய்ன்ட்ட....பரிணாமவாதிகள் இந்த உதாரணங்கள நீக்க சொல்லி அரசிடம் கேட்டிருந்தா இந்த அளவுக்கு நேச்சரோ அல்லது பரிணாம ஆதரவாளர்களோ குதிப்பாங்களா ஆக, இங்கே மேட்டர் என்னான்னா, தவறான உதாரணங்கள நீக்க சொன்னது பிரச்சனை இல்ல. படைப்புவாதிங்க சொல்லி நீக்கனுமா...இதான் பரிணாமவாதிகளின் கூச்சலுக்கு காரணம்.\nதானும் படுக்க மாட்டேங்குறாங்க...தள்ளியும் படுக்க மாட்டேங்குராங்கன்னு சொல்லுங்க...\nஹி ஹி ஹி...வேற விதமா சொல்லனும்னா, தன் கண்ணை தானே குத்திகிட்டா பரவாயில்லை, ஆனா அடுத்தவன் மட்டும் குத்தக்கூடாது. இதுதான் பரிணாமவாதிகளின் தற்போதைய நிலை. தவறான உதாரணங்களை நீக்க சொன்னதை, பரிணாமத்தையே பாட நூல்களில் இருந்து நீக்க சொன்னது போல பரிணாம ஆதரவாளர்கள் சித்தரித்து விசயத்தை திசை திருப்ப முயல்வது மோசமான முன்னுதாரணம்.\n:-) :-) இது என்ன அவங்களுக்கு புதுசா சார். லூஸ்ல விடுங்க. இப்படி ஒரு ஒரு ஆதாரமா தூக்கி எரிந்துக்கிட்டு இருந்தா பரிணாமத்துக்கு ஆதாரமா வேற என்ன தான் சார் மிஞ்சும் பரிணாமத்துக்கு ஆதாரமா இருந்த எல்லாமே மண்ணோட மண்ணா போச்சு. அவற்றில் சிலபல இன்னும் பாடப்புத்தகங்களில் ஓட்டிக்கிட்டு இருக்கு. இப்ப அந்த சில உதாரணங்களை நீக்கி தென் கொரியா நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கு. இனி கொஞ்ச கொஞ்சமா பல நாடுகளிலும் இதனை மேற்கோள் காட்டி பாடத்திட்டங்களில் இருந்து பரிணாம ஆதாரங்கள் தூக்கப்பட வழிவகுக்கப்படலாம்.\nஅருமையா சொன்னீங்க...இதான் பரிணாமவாதிகளின் கவலைக்கு காரணம். தவறான உதாரணங்கள பசங்க படித்தாலும் கவலை இல்ல. ஆனா தங்கள் \"நம்பிக்கைக்கு\" மட்டும் பங்கம் வந்திர கூடாது.\nதென் கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பரிணாமவாதிகளின் ரியாக்ஸன் எப்படி இருந்தது\nதங்களிடம் இது குறித்து தென் கொரிய அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லைனு பரிணாமவாதிகள் சொல்றாங்க. ஆனா, தங்கள் குழுவில் உயிரியல் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கம் வகிப்பதாக STR கூறுகின்றது.\nம்ம்ம்...இதுக்கெல்லாம் மதம் தான் காரணம்னும் பரிணாமவாதிகள் குற்றம் சாட்டி இருப்பாங்களே\nஎப்��டி சார். அவங்க எண்ண ஓட்டங்களை அச்சு பிசகாம படம் புடிக்கிறீங்க...\n:-) இது என்ன இன்னைக்கு நேத்தா சார் நடக்குது. கேட்குற கேள்விக்கு பதில் தராம மதத்த நோக்கி தங்கள் கோப பார்வையை திருப்புவதை தானே பரிமாணவாதிகள் காலங்காலமா செய்யுறாங்க.\nஉண்மதான் சார். தென் கொரியாவில் மத நம்பிக்கைகள் ஆழமா வேரூன்றி வருவது தான் இதற்கு காரணம்னு பரிணாமவாதிகள் குற்றம் சுமத்துறாங்க. ஆனா இதில் உண்மை இல்லைனு தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேச்சர் சொல்லுது. தங்களின் பரிணாம எதிர்ப்புக்கும், மத நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லேன்னு ஆசிரியர்கள் சொல்லிருக்காங்க.\nஆமா சார். தென் கொரியாவின் 40% உயிரியல் ஆசிரியர்கள் \"பரிணாமம் நடக்கின்றதா என்று விஞ்ஞானிகளுக்கு சந்தேகம்\" இருப்பதாக சொல்லிருக்காங்க. அதுமட்டுமில்லாம, 50% ஆசிரியர்கள் \"பரிணாமத்தின்படி தான் மனிதன் வந்தான்\" என்பதையும் ஏற்றுக்கொள்ளல.\nஇந்த புள்ளிவிபரங்கள கேட்க ரொம்ப வியப்பா இருக்கு. இதுல இன்னொரு விசயத்தை கவனித்தீங்களா சார் பரிணாம எதிர்ப்பு என்பது முன்பெல்லாம் வெளியே மட்டும் தான் இருக்கும். இப்ப கொஞ்ச கொஞ்சமா கல்வித்துறையில் நுழைய ஆரம்பிச்சுருச்சு. முதல்ல அமெரிக்கா, இப்ப தென் கொரியா. இது ஒரு நல்ல அறிகுறி சார். உண்மைய பசங்க தெரிஞ்சுக்க இது உதவும்.\n துருக்கில தான் ஏற்கனவே படைப்புவாதம், பரிணாமம் என்று இரண்டையும் பள்ளியில் சொல்லி கொடுக்குறாங்களே...\nஇது வேற மேட்டர். துருக்கியின் பாரம்பரியமிக்க மர்மரா பல்கலைகழகத்தில் \"பரிணாமத்தை ஏன் அறிவியல் நிராகரிக்கின்றது (Why Does Science Deny Inter-Species Evolution)\" என்ற தலைப்பில் படைப்புவாத ஆதரவு கருத்தரங்கு சென்ற மாதம் நடந்திருக்கு. இதில் பல்வேறு துறைச்சார்ந்த பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தி இருக்காங்க. பல்கலைகழக அளவில் இப்படியான கருத்தரங்கு நடப்பது இதுவே முதல் முறைன்னு சொல்லப்படுது. அறிவியல் ஆய்வில் முன்னணியில் உள்ள துருக்கி போன்ற நாட்டில், அதுவும் பாரம்பரியமிக்க ஒரு பல்கலைகழகத்தில் இப்படியான கருத்தரங்கு நடந்திருப்பது பலருடைய புருவத்தை உயர்த்தியிருக்கு.\nஅடடா.....ஆக மொத்தத்துல (கல்வித்துறையில்) பரிணாம எதிர்ப்பு உலகமயமாக்கப்பட்டு வருதுன்னு சொல்லுங்க....\nமூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை காத்து, ���றைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\nLabels: Evolution Theory, கருத்துக்கணிப்பு, செய்திகள், பரிணாமம்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nNation of Islam - எழுச்சியும் வீழ்ச்சியும்...\nசிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/05/blog-post_94.html", "date_download": "2019-09-18T17:30:34Z", "digest": "sha1:4XIUCGIXNDYG3AIREOZJHG5WYNSIHFKO", "length": 9831, "nlines": 86, "source_domain": "www.nimirvu.org", "title": "வலைத்தள வாழ்க்கைகள்… - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / வலைத்தள வாழ்க்கைகள்…\nகூடி வாழ்ந்திருந்தோம் - அன்று\nநானூறு பேர் பார்ப்பதற்காய் மட்டும்\nஉலை வைக்க அனுமதித்ததார் தவறு\nஇணையைத் துறந்தவர்களை என்ன சொல்ல\nஇதுவல்லோ புதுமைச் சமூகம் - என\nவலிமைகள் இல்லாத - வெறும்\nநிஜமான சமூக மாற்றங்கள் வேண்டி\nநிமிர்வு வைகாசி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இ��ழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nநிலைமாறுகால நீதி எனப்படுவது உலகசமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அனைத்துலக நீதி. அனைத்துலக நீதி என்பது அனைத்துல அரசியல் தான். அனைத்துலக...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஅரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால்...\nஈழத் தமிழ்ச் சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளின் அவசியம்\nபண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இதனுள் வாழ்க்கையின் கசல அம்சங்களும் அடங்கும். அது சமூகவியல் ந��லைப்பட்ட வாழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/05/24/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-09-18T17:49:59Z", "digest": "sha1:U2BN733REAUU4X3HU6HOGVA4ECRQEP57", "length": 23076, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "சரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு காணுங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு காணுங்கள்\nஅழகாகத் தோன்ற எல்லோருக்கும் ஆசை தான். அந்த ஆர்வத்தில் அலங்கரித்துக் கொள்ளும்போது சில தவறுகளை அடிக்கடி செய்வதுண்டு. அவை எவை, அதை எப்படித் தவிர்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்…\nமுகத்தில் கிரீம், பவுடர்களை திட்டுத்திட்டாகப் போட்டுக்கொள்வதுதான் பெரும்பாலானவர்கள் செய்யும் முக்கியத் தவறு. கிரீம் மற்றும் பவுடர் திட்டாகப் படிந்திருந்தால் சருமத்தின் அழகை கெடுத்துவிடும். அத்துடன் அவை வியர்வை துளைகளையும் அடைப்பதால் நாளடைவில் சரும பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\nபலர் செய்யும் தவறுகளில் குறிப்பிடத்தக்கது இரட்டை அலங்காரம். இவர்கள் முதலில் அலங்காரம் செய்துவிட்டு கண்ணாடியைப் பார்ப்பார்கள். திருப்தி இல்லாமல் அலங்காரத்தை கலைப்பார்கள். பிறகு மீண்டும் அலங்காரம் செய்வார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை அலங்காரம் செய்துவிட்டு திருப்தியே இல்லாமல் வெளியே செல்வார்கள். இவர்கள் அலங்கார நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு சருமத்திற்கேற்ற அலங்காரத்தைச் செய்துகொள்ள வேண்டும்.\nமாறுபட்ட தோற்றத்திற்காக அலங்கரிக்கும் ‘கான்ட்ராஸ்ட் மேட்சிங்’ அலங்காரமும் சில நேரங்களில் கேலிக்கூத்தாகிவிடும். சிலர், சருமத்திற்கு எதிரான நிறத்தில் ஆடை, அணிகலன்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும். இப்படி கான்ட்ராஸ்ட் மேட்சிங் செய்வதாக நினைத்துக் கொண்டு தாறுமாறான வண்ணங்களை தேர்வு செய்து அலங்கரித்தால் அழகு அலங்கோலமாகி விடலாம். சரியாக அலங்காரம் செய்து கொண்டால் மட்டுமே ஜொலிக்க முடியும்.\nமுகத்தில் சிறு பருக்கள் அல்லது கருவளையங்கள் இருந்தால் அதை மறைப்பதற்கு பலரும் பெருமுயற்சி எடுத்துக்கொள்வதுண்டு. அவற்றின் மீது அழகு கிரீம்களை ���திகமாக பூசுவது, கருவளையம் மறையும் அளவுக்கு கிரீம், பவுடர் பூசுவது என்று தீவிர முயற்சியில் இறங்குவார்கள். இது அவர்களது சருமக் குறைகளை இயல்பை விட மோசமாக காட்டிவிடும். எனவே சரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு காணுங்கள். அலங்காரம் மூலம் மறைத்துக்கொள்வதால் பயனில்லை.\nஅலங்கார கிரீம், பவுடர்களை பூசும் முறையில் தவறு செய்வதாலும் அழகு பாழ்படும். பவுடர், கிரீம் எதுவாக இருந்தாலும் விரல்களில் தொட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் விரல்களை முகத்தில் வைத்து வட்ட வாக்கில் கைகளை இயக்கி பூச வேண்டும். பக்கவாட்டிலோ, மேலும் கீழுமோ இழுத்துப் பூசிக் கொண்டால் திட்டுத்திட்டாகப் படியும். திரவ வடிவிலான லோஷன்களை உள்ளங்கையில் எடுத்து மேற்சொன்னதுபோல் பூசிக்கொள்ள வேண்டும். அலங்காரத்திற்கு கைகளே போதும். பிரஷ்களை பயன்படுத்துவதாக இருந்தால் அனுபவம் அவசியம்.\nஅளவு அதிகமாகிவிடுவதே பலநேரங்களில் அழகைக் கெடுக்கும். லிப்ஸ்டிக், பவுடர், புருவ மை என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது. அது ஒவ்வொருவரின் முக அமைப்புக்கு ஏற்ப மாறும். நீங்கள் இயல்பிலேயே நல்ல நிறமுடைய மேனியைப் பெற்றிருந்தால் அதிக பவுடர் தேவையிருக்காது. அழகான உதடுகள் பெற்றிருந்தால் லிப்ஸ்டிக்கே தேவையில்லை.\nஉதடு சிறிதாய் இருந்தால் உதட்டிற்கு சற்று வெளியில் லிப்ஸ்டிக் போட்டால் தான் அழகாகத் தெரியும். பெரிய உதடு இருந்தால் உதடுகளை சிறிதாக காட்டும் அளவுக்கு லிப்ஸ்டிக் போட வேண்டும். புருவ மை தீட்டுவதிலும் இப்படி அளவுகள் வேறுபடும். இப்படி அதனதன் அளவுகள் உங்கள் அழகிற்கு ஏற்ப மாறுபடும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படு��ிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/05021404/Wax-statue-of-actress-Sridevi-at-Singapore-Museum.vpf", "date_download": "2019-09-18T18:22:56Z", "digest": "sha1:XKKWLQN5SVIYTYTBIF5EN7MMIBPMH5V4", "length": 9782, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wax statue of actress Sridevi at Singapore Museum || சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீ���ேவிக்கு மெழுகு சிலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை + \"||\" + Wax statue of actress Sridevi at Singapore Museum\nசிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nசிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் வெளிநாட்டினரை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு விளையாட்டு, அரசியல், சினிமா துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன.\nபதிவு: செப்டம்பர் 05, 2019 05:45 AM\nமகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் தெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.\nநிஜத்தில் இருப்பதுபோல் இந்த சிலைகளை வடிவமைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் மெழுகு சிலைகள் அருகில் நின்று படம் எடுத்து மகிழ்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 20 கலைஞர்கள் 5 மாதங்களாக சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nதற்போது பணிகள் நிறைவடைந்து ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அங்கு நிறுவி உள்ளனர். அதை பார்த்தவர்கள் அச்சு அசல் ஸ்ரீதேவி போல இருப்பதாக பாராட்டுகிறார்கள். மெழுகு சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபோனிகபூர் கூறும்போது, “மறைவுக்கு பிறகு ஸ்ரீதேவிக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார். இந்திய பட உலகில் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி கடந்த வருடம் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்து போனார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப���\n1. பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை இந்துஜா\n2. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி\n3. எல்லை மீறும் ரசிகர்கள் நடிகை டாப்சி வருத்தம்\n4. மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யாபாலன் தோற்றம் வெளியானது\n5. “ஆர்யா போல் ஒரு நடிகரை பார்க்க முடியாது” மகிமா நம்பியார் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/12015040/Near-Ponnamaravathi-college-student-commits-suicide.vpf", "date_download": "2019-09-18T18:30:50Z", "digest": "sha1:D7TH6YI4FW6C3ONBFNE7L25OEYBOU52T", "length": 11663, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Ponnamaravathi, college student commits suicide || பொன்னமராவதி அருகே, கல்லூரி மாணவர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொன்னமராவதி அருகே, கல்லூரி மாணவர் தற்கொலை\nபொன்னமராவதி அருகே, கல்லூரி மாணவர் எலி மருந்தை (விஷம்) தின்று தற்கொலை செய்துக்கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:00 AM\nபொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் கார்த்திக் ராஜா (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு பேராசிரியர் பாடத்தை சரிவர கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திக் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nதிருப்பூரில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. புளியங்குடி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை ஒருதலைக்காதலால் விபரீதம்\nபுளியங்குடி அருகே ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார��.\n3. புதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. பரங்கிப்பேட்டை அருகே, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை - தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு\nபரங்கிப்பேட்டை அருகே தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n4. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n5. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/07/11110909/1250497/When-to-start-feeding-the-baby.vpf", "date_download": "2019-09-18T18:47:23Z", "digest": "sha1:VM6RRK3UVFOEY2P5QE6SVOGATHRHTG3B", "length": 8235, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: When to start feeding the baby", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nகுழந்தைக்கு எப்போது உணவை ஆரம்பிக்க வேண்டும் என்பதை தாயார் தெரிந்து கொள்வது நல்லது.\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாது. அலர்ஜி போன்ற தொல்லைகள் வரலாம். உணவு நஞ்சாவது , பேதியாவது போன்றவை ஏற்படும். ஆகவே, உணவு கொடுக்கும் முன்பு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nகுழந்தை நான்கு மாதமாக இருக்கும்போது தாய்ப்பால் , பார்முலா பால் அல்லது கதகதப்பான நீரில் தானிய உணவை நன்றாக வேக வைத்து கொடுக்கலாம் . வேகவைத்த ஆப்பிள் மற்றும் வேக வைக்காமல் வாழை மற்றும் பப்பாளி ஆகியவை கொடுக்கலாம்.\nகாய்கறிகளில் காரட், காலிப்ளவர், உருளை , சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை வேக வைத்து நன்றாக மசித்து சிறிது சிறிதாக கொடுக்கலாம் . இதை சூப் மாதிரி திரவ வடிவில் கொடுப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் இந்த உணவை தர வேண்டும். முட்டை தர கூடாது.\nஐந்து மாத குழந்தைக்கு தினமும் இருவேளை உணவு தரலாம். காலையில் குழைந்த சாதம், மாலையில் காய்கறிகள் அல்லது பழம் ஆகியவற்றை தரலாம் . திராட்சையை உரித்து தரலாம், மாம்பழம் தரலாம். முட்டை அல்லது தானியங்கள் தர கூடாது.\nஆறு மாத குழந்தைக்கு வித்தியாசமாக உணவு தரலாம் . இறைச்சியை வேகவைத்து நன்றாக மசித்து தரலாம். உப்பு, பூண்டு, வாசனை பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . இந்த குழந்தைகளுக்கு உணவு கொஞ்சம் திடமாக இருக்கலாம். தினமும் இருவேளை உணவு தருவது நல்லது . அதன் பிறகு குழந்தை தவழ ஆரம்பிக்கும்போது விருப்பம் போல உணவூட்டலாம்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகுழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத உணவுகள்\nகுழந்தைக்கு இணை உணவு எப்போது கொடுக்க வேண்டும்\n2 வயது வரை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nஆரோக்கியம் தரும் குழந்தைகளின் உணவு பாதுகாப்பு\nகுழந்தைக்கு 2 வயது வரை எந்த உணவுகளை கொடுக்கலாம்\nதன���த்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/18084333/1251587/Advantages-and-disadvantages-of-cesarean-delivery.vpf", "date_download": "2019-09-18T18:44:00Z", "digest": "sha1:UA5GNQEJD2BLWTAJO2TKJH6OULYZBEWN", "length": 27156, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள் || Advantages and disadvantages of cesarean delivery", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள்\nசிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சில தீமைகளும் ஏற்பட சாத்தியம் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள்\nசிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சில தீமைகளும் ஏற்பட சாத்தியம் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசிசேரியன் பிரசவம் இன்று பிரபலமாகிக் கொண்டே வருகிறது. சுகப் பிரசவத்திற்கு சாத்தியம் உள்ள பெண்களில் சிலர் கூட இந்த அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது வருத்தமான விஷயமாகும்.\nஅறுவை சிகிச்சை பிரசவத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் இன்றியமையாதவை. இந்த பிரசவ முறையைச் சரியான காரணத்திற்காகத் தேர்ந்தெடுத்து இருக்கும் பட்சத்தில் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடியும். எனினும், ஒரு தாயால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றால், அதுவே சிறந்த வழியாகும். இங்கே சிசேரியன் பிரசவத்தின் சில குறிப்பிடத்தக்க நல்ல பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபிரசவத்தின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டால், இறுதி நேரத்தில் தாய் மற்றும் சேயைக் காப்பாற்ற இந்த பிரசவ முறையே சிறந்த வழியாகும். அது மாதிரியான சூழல்களில் மருத்துவர்கள் மாற்றுக்கருத்து இன்றி இந்த வகை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதாவது மருத்துவ சிக்கல் காரணமாக அறுவை சிகிச்சைப் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அது மாதிரியான சூழல்களில் அறுவை சிகிச்சை பிரசவம் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.\nபிறக்கும் குழந்தையை இந்த அறுவை சிகிச்சை பிரசவம் அதிர்ச்சி ஏற்ப�� செய்யாமல் சுலபமாகப் பிறக்க உதவும். பிரசவம் சற்று சிக்கலான சூழலில் வயிற்றிலிருக்கும் சிசு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றது. இந்த சூழலில் சிசேரியன் பிரசவம் குழந்தையை அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற வழி வகை செய்கிறது.\nஇந்தப் பிரசவ முறை, நோய்த் தொற்று ஏற்படாமல் தாய் மற்றும் சேய் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க உதவும். பிரசவம் தாமதமாக ஆக, பனிக்குடம் உடைந்து விட்ட சூழலில் நோய்த் தொற்று அபாயம் உள்ளது. இந்த சூழலில்தான் அறுவை சிகிச்சை பிரசவம் கை கொடுக்கின்றது.\nபிறக்கும் குழந்தை சரியான நிலையில் இல்லாமல் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை முறை நல்ல தீர்வைத் தரும். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க இந்த பிரசவம் கை கொடுக்கும்.\nஇந்த முறை பிரசவத்தால் சரியாகத் திட்டமிட்டுச் சரியான நேரத்தில் குழந்தை பிறக்க வழி வகை செய்ய இயலும். மேலும் இது பெரிய சிக்கல் இல்லாமல் குழந்தை பிறக்க உதவும்.\nகருவுற்றிருக்கும் தாய்க்கு ஏதாவது உடல் உபாதைகள், உதாரணமாக அதிக இரத்த கொதிப்பு அல்லது நீரிழிவு போன்று நோய் பாதிப்புகள் இருந்தால், தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க இந்தப் பிரசவ முறை சிறந்த வாய்ப்பாகும்.\nசிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் தீமைகள்\nஇந்தப் பிரசவ முறையில் சில நன்மைகள் இருப்பது போல் சில தீமைகளும் அசௌகரியங்களும் இருக்கின்றன. நீங்கள் இந்த சிசேரியன் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் முன், அதைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. இங்கே நீங்கள் அறுவைசிகிச்சை பிரசவத்தின் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nசுகப் பிரசவத்தை ஒப்பிடும் போது இந்தப் பிரசவ முறையால் சில மோசமான உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகள் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஏற்படக்கூடும். இந்த வகை பிரசவத்தை மேற்கொண்ட பெண்கள் உடல் ஆரோக்கியத்தை திரும்பிப் பெற, சற்று காலம் எடுக்கின்றது. கூடுதலாக முதுகு வலி, நோய்த் தொற்று, உடல்எடைஅதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஆக இந்த வகை பிரசவம் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் கொண்டது என்பது மட்டும் உண்மை.\nகுழந்தை சரியான நேரத்தில் அல்லாமல், குறித்த பிரசவ காலத்திற்கு முன்னரே வெளியே வந்���ு விடுவதால், சுவாச பிரச்சனை மற்றும் முழுமையாக வளர்ச்சி அடையாது இருத்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் சாத்தியம் உள்ளன.\nகுழந்தை பிறந்தவுடன் சில சமயம் தாயிடம் கொடுக்கமாட்டார்கள். சில சமயம் அறுவை சிகிச்சை மூலமாகப் பிறக்கும் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கின்றனர். இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம். குறிப்பாகக் குழந்தை மிகவும் எடை குறைவாக இருப்பது முக்கிய காரணியாகும். குழந்தையைச் சிறிது நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அதன் உடல் நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்த பின்னரே தாயிடம் கொடுப்பார்கள்.\nகுழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். சராசரி எடையை விடக் குறைந்த எடையோடு பிறக்கும் போது சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். முழுமையாக வளர்ச்சி பெறாமல் குழந்தை பிறப்பதால் இறப்பதற்கான அபாயமும் உள்ளது. மேலும் இப்படிப் பிறக்கும் குழந்தைகள் வளர வளர எடை குறைபாட்டால் அவதிப்படக்கூடும்.\nஇந்தப் பிரச்சனைகள் மட்டுமல்லாமல், குழந்தை பெற்ற பெண் சுகப் பிரசவமான பெண்ணோடு ஒப்பிடும் போது விரைவாகத் தன்னுடைய இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியாது. அந்த பெண்ணுக்குக் குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருட காலம் உடல் ஆரோக்கியம் அடையத் தேவைப்படும். அதுவரையிலும் பிறரின் உதவி தேவைப் படும். அவள் எந்தக் கடினமான வேலைகளையும் செய்யக் கூடாது. குறிப்பாக, படிக்கட்டுகள் ஏறுவது, வாகனம் ஓட்டுவது, அதிக நேரம் நடப்பது, கனமான பொருட்களைத் தூக்குவது என்று எந்தக் கடின வேலைகளையும் செய்ய முடியாது. ஆனால் சுகப் பிரசவம் பெற்ற பெண்கள் விரைவாகத் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதோடு குறுகிய காலத்திலேயே அடுத்த குழந்தைக்கும் திட்டமிடலாம்.\nமேலும் முதல் குழந்தை அறுவைசிகிச்சை பிரசவத்தால் பிறந்தால் அடுத்த குழந்தையும் அப்படியே பிறக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே உள்ளது. எனினும் இதன் விகிதம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.\nஅறுவைசிகிச்சை செய்யக் கொடுக்கப்படும் மருந்தால் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதனால் தாய்ப்பால் கொடுப்பதிலும் சில சமயம் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆனால் எல்லோருக்கும் இப்படி நடப்பது இல்லை. மருத்துவர்களின் ஆலோசனையோடு விரைவில் பிரச்சனையைச் சீர் செய்து கொள்ளலாம்.\nஇந்த சிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சில தீமைகளும் ஏற்பட சாத்தியம் உள்ளது. இதனைப் பற்றின விழிப்புணர்வு ஏற்பட்டால் சுகப் பிரசவமோ அல்லது அறுவை சிகிச்சை பிரசவமோ, எது உகந்தது என்று கர்ப்பிணிப் பெண்களே மருத்துவரின் ஆலோசனையோடு முடிவு செய்து கொள்ளலாம்.\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\nசெப்டம்பர் 20-ந்தேதி நடக்க இருந்த திமுக போராட்டம் ஒத்திவைப்பு- ஸ்டாலின் அறிவிப்பு\nபிற மொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nதமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபிரசவித்த தாய்மார்களுக்கு ஏற்படும் கலக்கம்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nயாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nமுதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/page/367", "date_download": "2019-09-18T18:02:01Z", "digest": "sha1:UVC62SWRPC3VTAGWM54R5XHNSRBO64GQ", "length": 11921, "nlines": 85, "source_domain": "www.thaarakam.com", "title": "முகப்பு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஅசாத் சாலிக்கு ஹிஸ்புல்லா இன்று பதிலடி: தெரிவுக்குழு முன் வருகின்றார்\nநாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னால் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சொன்ன விடயங்கள் உண்மையானவையா என்பது குறித்து இன்று விளக்கிக் கூறுவேன் எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்…\nநாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் மைத்திரி: சம்பிக்க கடும் சீற்றம்\n\"சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்\" என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. கொழும்பில் நேற்று நடைபெற்ற…\nமுன்னர் சமஷ்டி கேட்டவர்கள் இன்று சமுர்த்தி கேட்கிறார்கள்: ஆனந்தன்\n\"முன்னர் சமஷ்டி கேட்டவர்கள் இப்போது சமுர்த்தி கேட்டுத் திரிகிறார்கள். அரசோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே தாம் செய்கின்றார்கள்\" என தமிழரசுக் கட்சியின் தலைவர்…\nதெரிவுக்குழுவை இடைநிறுத்த முடியாது: சபாநாயகருடனான சந்திப்பில் முடிவு\nரிஷாத் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் தெரிவுக்குழு நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது. குற்றம்சாட்டப்பட்ட இறுதி நபர் சாட்சியமளிக்கும் வரை தெரிவுக்குழு நடவடிக்கையைத்…\n – முகவர் அமைப்பாக பேரவை மாற்றப்படும்\nதமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில�� இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…\nஇலங்கையை இலக்குவைத்த சர்வதேச பயங்கரவாதம் – ஒரு பார்வை – பூரணி\nஇலங்கையை இலக்குவைத்த சர்வதேச பயங்கரவாதம் உயிர்த்த ஞாயிறு 21.04.2019 அன்று அமைதியாக விடிந்தது. கிறிஸ்தவர்களின் பெருநாள் உலகமே அமைதி வேண்டி நின்றது. இலங்கை தேசத்திலும் ஆராதனை நடைபெற்றன நேரம் காலை 08.45 ஐ நெருங்கியது. சற்று நேரத்தில்…\nசிறிலங்கா தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து இந்தியர்கள் திடுக்கிடும் தகவல்\nகொழும்பு,மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் எனக்கருதப்படும் இந்தியாவைச் சேர்ந்த 7 சந்தேகநபர்களின் வீடுகளை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தினர் (என்.ஐ.ஏ)…\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக இறுதி நாளில் பல முறைப்பாடுகள்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ஆளுநர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை…\nஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்களை ஓன்றுபட கோருகிறார் அனுரகுமார\nஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக் குழுவின்…\nமனிதாபிமானமற்ற பேருந்து செலுத்துனர்கள்: பாடசாலை போகமுடியாது தவிக்கும் மாணவர்கள்\nபாடசாலை செல்வதற்காக காலையில் பிரதான வீதிக்கு வரும் பல பாடசாலை மாணவா்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்வதனால் பல மாணவா்கள் தினசாி பாடசாலைக்கு செல்லாமல் திரும்பி வீடுகளுக்கு செல்கின்றனா். இந்நிலமை பரந்தன் உமையாள்புரம் மற்றும் அதனை…\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் திலீபனுடன் நான்காம் நாள்.\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/31124539/1050297/Government-Bus-Passengers.vpf", "date_download": "2019-09-18T17:47:09Z", "digest": "sha1:PYXKEKTK2MTHWD7JKUY5DV5DCTNN2RJ4", "length": 9663, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒழுகும் அரசு பேருந்துகள் : பேருந்து பயணிகள் கடும் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒழுகும் அரசு பேருந்துகள் : பேருந்து பயணிகள் கடும் அவதி\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஒழுகும் அரசு பேருந்துகளால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஒழுகும் அரசு பேருந்துகளால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாகவே இருப்பதால் மழையில் நனைந்தபடியே பயணிக்க வேண்டியுள்ளதாக\nதமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து\nகேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஉதகையில் கனமழையால் களையிழந்த ரோஜா தோட்டம் - விவசாயம் பாதிப்பு\nகல்லட்டி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் ��ாங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/07160239/1051028/Chidambaram-Kerason-Diesel-Public-Protest.vpf", "date_download": "2019-09-18T17:32:21Z", "digest": "sha1:IX55BVLUDTSBIWIBNUDYMBEQKRMUKWUA", "length": 8557, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "புதிய பரவனாறு வெட்டும் பணிக்கும் எதிர்ப்பு : மண்ணெண்ணெய், டீசல் கேன்களுடன் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதிய பரவனாறு வெட்டும் பணிக்கும் எதிர்ப்பு : மண்ணெண்ணெய், டீசல் கேன்களுடன் போராட்டம்\nபதிவு : செப்டம்பர் 07, 2019, 04:02 PM\nசிதம்பரம் அருகே என்.எல்.சி நிர்வாகம் புதிய பரவனாறு வெட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்ணெண்ணெய் மற்றும் டீசல் கேன்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிதம்பரம் அருகே என்.எல்.சி நிர்வாகம் புதிய பரவனாறு வெட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்ணெண்ணெய் மற்றும் டீசல் கேன்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புதிய பரவனாறால், கரிவெட்டி கிராமம் தீவாக மாறும் அபாயம் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பிறகு என்.எல்.சி நிர்வாகம் இந்த பணியை தொடரட்டும் என கரிவெட்டி கிராமமக்கள் வலியுறுத்தினர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறி���ுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/aippasi-month-tamil-calendar", "date_download": "2019-09-18T17:38:37Z", "digest": "sha1:TWAIHYCJK4BVGLDJFSCTGW7HH55OYLHG", "length": 24335, "nlines": 799, "source_domain": "calendar.tamilgod.org", "title": " ஐப்பசி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று புரட்டாசி 1, ஸ்ரீ விகாரி வருடம்.\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nஞாயிறு விடுமுறை அரசு விடுமுறை (Government Holidays)\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nYou have chosen கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு from Tamil month மார்கழி .\nநீங்கள் கரிநாள், கிறிஸ்துமஸ், சர்வ‌ அமாவாசை, நகசு நாட்களை மார்கழி மாதத்தில் தேடினீர்கள். அத்ற்கான‌ நாட்கள் கீழே உள்ளன‌.\nஐப்பசி காலண்டர் 2019. ஐப்பசி க்கான‌ காலண்டர் நாட்கள்\nSaturday, November 16, 2019 சதுர்த்தி (தேய்பிறை) ஐப்பசி 30, சனி\nMonday, November 11, 2019 சதுர்த்தசி ஐப்பசி 25, திங்கள்\nTuesday, October 22, 2019 நவமி (தேய்பிறை) ஐப்பசி 5, செவ்வாய்\nMonday, October 21, 2019 அஷ்டமி (தேய்பிறை) ஐப்பசி 4, திங்கள்\nSunday, October 20, 2019 சப்தமி (தேய்பிறை) ஐப்பசி 3, ஞாயிறு\nFriday, October 18, 2019 பஞ்சமி (தேய்பிறை) ஐப்பசி 1, வெள்ளி\nFriday, November 15, 2019 திரிதியை (தேய்பிறை) ஐப்பசி 29, வெள்ளி\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nFriday, November 15, 2019 திரிதியை (தேய்பிறை) ஐப்பசி 29, வெள்ளி\nThursday, November 14, 2019 துவிதியை (தேய்பிறை) ஐப்பசி 28, வியாழன்\nFriday, October 25, 2019 துவாதசி (தேய்பிறை) ஐப்பசி 8, வெள்ளி\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nThursday, October 31, 2019 சதுர்த்தி ஐப்பசி 14, வியாழன்\nTuesday, October 29, 2019 துவிதியை ஐப்பசி 12, செவ்வாய்\nSaturday, October 26, 2019 திதித்துவயம் (தேய்பிறை) ஐப்பசி 9, சனி\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nSaturday, October 26, 2019 திதித்துவயம் (தேய்பிறை) ஐப்பசி 9, சனி\nThursday, October 24, 2019 ஏகாதசி (தேய்பிறை) ஐப்பசி 7, வியாழன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-09-18T18:33:19Z", "digest": "sha1:EGQTBPPREZXCG7IMKJANROI2AHFH3WN7", "length": 20733, "nlines": 94, "source_domain": "marxist.tncpim.org", "title": "சீத்தாராம் யெச்சூரியுடன் சிறப்பு கேள்வி - பதில் பகுதி ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nசீத்தாராம் யெச்சூரியுடன் சிறப்பு கேள்வி – பதில் பகுதி …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nசமீபத்தில் தமிழகம் வந்திருந்த, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இளைஞர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார். அதில் மார்க்சிஸ்ட் வாசகர்கள் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும், பதில்களும் இங்கே தொகுத்து வழங்கப்படுகின்றன (பேட்டியை காணொலியாக www.youtube.com/tncpim என்ற முகவரியில் காணலாம்):\nமென்பொருள் துறையில் நெருக்கடி உருவாகிவருகிறதே\nமென்பொருள் உற்பத்தித் துறையின் வேலைவாய்ப்புகள் சர்வதேச தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருந்தால் அது நெடுநாட்கள் நீடித்திருக்காது. இந்திய மென்பொருளாளர்கள் பிபிஓ மற்றும் கால் செண்டர் சேவைகளை விடவும் அதிகம் செய்ய முடிந்தவர்கள். உள்நாட்டு மென்பொருள் சேவைக்கான தேவையை மையமாகக் கொண்டு இத்துறையை வளர்த்தெடுக்க வேண்டும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வன்பொருள் உற்பத்தியும், இந்தியாவின் மென்பொருள் உற்பத்தியும் இணைந்திருந்தால் உலகின் மிகப்பெரும் சக்தியாக இரு நாடுகளும் மாறியிருக்கும். இப்போது சீனா மென்பொருள் உற்பத்தியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அது நமக்கு போட்டியாளனாக வளர்ந்துவருகிறது. உள்நாட்டுத் தேவைகளை அதிகரிப்பதும், புதிய பகுதிகளுக்கு விரிவடையச் செய்வதும் அவசியம், வன்பொருள் உற்பத்தியையும் இங்கேயே மெற்கொள்ள வெண்டும். இது சற்று கடினமான பணிதான். ஆனால் நமக்கு மாற்று வழி வேறில்லை. அந்தந்த நாடுகளின் வேலை வாய்ப்புகளை அந்தந்த நாடுகளுக்கே தர வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எழுப்பப்படுகிற சூழலில் நாம் வேகமாக செயல்பட்டாக வேண்டும்.\nதனியார் மூலதனத்தை நிராகரித்துவிட்டு ஒரு தேசம் வளர முடியுமா\nதனியார் மூலதனத்தை யாரும் நிராகரிக்கவில்லை. ஒரு நாட்டை நவீனமாக நிர்மாணிப்பதில் தனியார் முதலாளிகளின் பங்கு குறைவுதான். அமெரிக்காவும் சீனாவும் வெவ்வேறு கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகின்றன. ஆனால், இரண்டு நாடுகளிலுமே தேச நிர்மாணத்தில் அரசு முதலீடுதான் அடிப்படையாக அமைந்துள்ளது. அரசு முதலீட்டிற்கு தக்க அளவில் தனியார் மூலதனம் குறிப்பிட்ட பங்கை செலுத்துகிறது. இந்த இராண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். நாம் அன்னிய மூலதனத்தை ஏற்க விரும்புகிறோம். ஆனால், இந்தியாவிற்கு முதலீடுகள் வருவதில்லை. சீனாவே முதலீட்டை எடுத்துக்கொள்வதாக புகார் செய்கிறோம். தனியார் கையில் உள்ள மூலதனத்தை எங்கே முதலீடு செய்வதென அவர் முடிவு செய்கிறார். நாம் நம்முடைய பொது முதலீடுகளைப் பயன்படுத்தி இந்திய உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் மூலதனத்தை இந்தியாவை நோக்கி ஈர்க்க முடியும்.\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு ஏன் வேண்டும்\nஇந்தியாவில் நடைபெற்ற நீண்ட விவாதத்தில் ஏற்பட்ட புரிதலில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை உருவானது. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு அவர்களையும் சம தளத்திற்கு கொண்டுவருவதுதான் இட ஒதுக்கீட்டின் நோக்கம்.\nஇன்று பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படுவதில்லை. அந்த நிறுவன பணி வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இட ஒதுக்கீடு அமலாகாத பகுதிகளில் சமத்துவமற்ற சூழலே தொடர்கிறது.\nஅரசுத்துறை வேலைவாய்ப்புகள் குறுகிவரும் நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான வாய்ப்பு குறைகிறது. இட ஒதுக்கீட்டால் பலனடைந்த பிரிவினர் மற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் என்று கேள்வியெழுப்புகின்றனர். மற்றொரு பகுதி தங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்கின்றனர். வேலைவாய்ப்புகள் குறைவதன் காரணமாக இந்த சமூக பதட்டம் ஏற்படுகிறது. கிடைக்கும் வேலைவாய்ப்புகளை யார் பயன்படுத்திக் கொள்வது என்ற மோதல் எழுகிறது. இதனால்தான், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமலாக்கக் கோருகிறோம்.\nஎந்த வடிவத்தில் அமலாக்குவதென்பதை விவாதித்து இறுதிப்படுத்த வேண்டும். அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் வாழ்வோரின் விகிதத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்ற முறை உள்ளது. இந்தியாவில் இது சாத்தியமான ஒன்றுதான்.\nசாதி அடிப்படையிலான கட்சிகள் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதல் என்ன\nசாதிக் கட்சிகளில் இரண்டு விதமானவை உள்ளன. முதலாவது, ஒடுக்குதலுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சாதியிலிருந்து வெளிப்படும் கலகக்காரர்கள். இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான கலகம் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும். மற்றொன்று, ஒரு சாதிக்கு மட்டும் உட்பட்டு நடைபெறும் கலகம் சாதி அடையாளத்தை உள்ளடக்கிய வாக்கு வங்கி அரசியல்.இது அந்தக் கட்சிகளை ஜனநாயக மைய ஓட்டத்திற்கு இழுத்துவருவதில்லை.\nஇந்தியாவில் மிகப்பெரிய அளவில் சாதி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஜோதிபாபூலே, அம்பேதகர், பெரியார் என தலைவர்கள் ககோடிக்கணக்கான மக்களை ஈர்த்தனர். ஆனால், இன்னமும் ஏன் இந்த முழக்கங்கள் வெற்றியடைவில்லை. காந்த�� உள்ளிட்டவர்கள் மக்களின் மனநிலையில் மாற்றம் கோரினார்கள். நிலைமை அப்படியே தொடரும்போது மனநிலை மட்டும் மாறாது. பொருளாதார ஏற்றம் இல்லாமல் சமத்துவத்துக்கான போராட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியாது. இந்தப் புரிதலுடனேயே மார்க்சிஸ்டுகள் இரண்டுக்குமான போராட்டத்தை நடத்துகிறோம்.\nசாதி வலைப்பின்னலைப் பயன்படுத்திக்கொள்ளும் சாதிக் கட்சிகள், அந்த சாதி மக்களின் எதிர்காலத்துக்கும் நல்வாழ்வுக்கும் நாங்கள்தான் வழிவகுப்போம் என்று நம்பிக்கை ஏற்படுத்தி, அரசியல் திரட்டளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய கொள்கைகளையே தொடர்கின்றன. மக்கள் நலவாழ்வுக்கும், எதிர்காலத்துக்கும் உதவாத அந்தக் கொள்கைகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். சாதி அடிப்படையிலான அடையாள அரசியலை எதிர்கொள்ள இதுதான் வழி.\nமுந்தைய கட்டுரைஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தோற்றுவாய் எது\nஅடுத்த கட்டுரைசாதிய சமூகத்தை எதிர்ப்பது புரட்சிகர கடமை\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்��ோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nநெகிழ்வான தொழிலாளர் சந்தை: உண்மையும் புரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2019/08/22/", "date_download": "2019-09-18T18:27:39Z", "digest": "sha1:FB3FV5NNDSJ3IQY4WJAYXFQPFHK47QLV", "length": 6433, "nlines": 100, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 2019 » August » 22", "raw_content": "\n டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்\nஇன்று (22.08.2019) டெல்லியில் திமுக தலைமையில் முன்னெடுக்கப்பட்டு, 14 கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் காஷ்மீருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுவாக, இன்றைய மத்திய அரசு அன்மையில் எடுக்கப்பட்ட காஷ்மீர் நிலையை நமது உலகத் தமிழர் பேரவை கண்டிப்பதோடு,… Read more »\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா\nஉலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, தற்போதுள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக, 1639 ஆகஸ்ட் 22 ல்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசேக்காடு ஏரியை பாதுகாத்த சோழ மன்னன்: கல்வெட்டு தகவல்\nதமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து\n700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை: 37 ஆண்டுக���ுக்குப் பின் மீட்பு\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_17.html", "date_download": "2019-09-18T17:48:28Z", "digest": "sha1:RFPT5OD3NRPDHAH2G2IAW4DZH6G76V6E", "length": 6480, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு கபீருக்கு சஜித் அழைப்பு ! (கடிதம் இணைப்பு ) - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅமைச்சு பொறுப்பை ஏற்குமாறு கபீருக்கு சஜித் அழைப்பு \nமக்களுக்கான சேவையை ஆற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கவேண்டுமென்று அமைச்சர் சஜித் பிரேமதாச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nஅறிக்கை வடிவில் இந்த கோரிக்கையை முன்வைத்துள சஜித், இவரது சேவை தற்போதைய நிலையில் நாட்டு மகளுக்கு அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி அமைச்சுப் பதவி வகித்த கபீர் ஹாசிம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து கூட்டாக பதவி விலகினார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை ப���்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2017/04/blog-post.html", "date_download": "2019-09-18T17:59:03Z", "digest": "sha1:CVJ4MGUPH7KPTJI2WYOXGY2AOT3O373B", "length": 12884, "nlines": 336, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): குறும்பட ஆய்வரங்கம்", "raw_content": "\n6-வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்வு (மே 2017)\nஇது விருதுகளை பெறுவதற்கான மேடை மட்டுமல்ல..\nஉரிய கவுரவத்தை பெற்றுத்தருவதற்கும்… திறமைகளை உரிய இடத்தில் கொண்டுசேர்ப்பதற்குமா\\ன களம்\nதிரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுடன் நமது சங்கமத்தின் 6-வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக குறும்பட ஆய்வரங்கம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் முதல் அரங்கம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. (விழா நடைபெறும் இடம், நாள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.)\nஇந்த ஆய்வரங்கத்தில் திரையிடுவதற்கான குறும்படங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்காக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்து குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇவ்விழாவில் தங்களது படங்களை திரையிட விரும்புவர்கள் தங்கள் படத்தின் குறுந்தகட்டை (DVD) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.\nவிண்ணப்பத்தை நேரில் தர தொடர்புகொள்ளவேண்டிய எண்: 9445376497 (கமலபாலா பா.விஜயன்)\nகுறும்பட ஆய்வரங்கத்தில் பங்குபெறுவதற்கான விண்ணப்பம்\n(மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவல்லுனர்கள்)\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தும் குறும்பட ஆய்வரங்கத்தில் மேலே குறிப்பிட்டுள்ள எங்களது படத்தையும் திரையிட வேண்டுகிறேன். இ��்படத்தின் திரையிடல் மற்றும் தொடர்நிகழ்வுகள் சம்பந்தமான முழுபொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் இந்த சங்கமத்தின் சட்டதிட்டங்களை ஏற்க சம்மதிக்கிறேன் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.\n(பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரியுடன்)\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/18982-unsatisfied-film.html", "date_download": "2019-09-18T18:08:01Z", "digest": "sha1:NN5QBF2PBI5GF5YAFZDSCQHW5HWABBTG", "length": 11918, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "போயும் போயும் இந்த படத்துக்குத்தானா இவ்வளவு பரபரப்பு?", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித���த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nபோயும் போயும் இந்த படத்துக்குத்தானா இவ்வளவு பரபரப்பு\n“போயும் போயும் இந்தப் படத்துக்குத்தானா இவ்வளவு பரபரத்தோம்,” என்று கேட்கிற மட்டத்தில்தான் ‘சர்கார்’ இருக்கிறது.\nகருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே கோணத்தில் அதற்குத் தடைபோடும் முயற்சிகளை எதிர்த்தோம். கதைத்திருட்டு விவகாரம் கொஞ்சநஞ்ச மரியாதையையும் விலக்கியது.\nஅப்போதாவது, வெளியாகிவிட்ட ஒரு படத்தில் வெளிப்படுத்தப்பட்ட கருத்தை முடக்குவதற்கு ஆட்சியாளர்களும் ஆளுங்கட்சியினரும் எடுத்த நடவடிக்கையாக வந்தது. இப்போதோ, இனிமேல் படம் எடுப்பதற்கு முன்பே, மனதுக்குள் கருத்தே உருவாகக்கூடாது என்கிற அளவுக்குப் போகிறார்கள்.\nஇயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது வீட்டுக்குப் போலீஸ் வந்துபோனதைத் தொடர்ந்து முன்பிணை கோரியிருக்கிறார். நீதிமன்ற விசாரணையின்போது அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர், ஏற்கெனவே எடுத்த படத்தின் காட்சிகளுக்காக இயக்குநர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றதோடு, இனிமேல் எடுக்கும் படங்களில் அரசையும் அரசுத் திட்டங்களையும் விமர்சிக்கிற காட்சிகளை வைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று வேறு நிபந்தனை விதித்தாராமே எல்லா சினிமா படைப்பாளிகளுக்குமான எச்சரிக்கையா இது\nஆனானப்பட்ட எம்ஜிஆர் ஆட்சியிலேயே, ஒரு சினிமா வந்தபோது (தற்போதைய படத்தின் ஹீரோ நடிகரது அப்பா இயக்கிய அந்தப் படமும் “இதுக்கா இவ்வளவு பரபரத்தோம்” என்கிற மட்டம்தான்) சட்டமன்றத்தையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ, அமைச்சர்களையோ, முதலமைச்சரையோ, எஸ்பி லெவலுக்கு மேற்பட்ட அதிகாரிகளையோ விமர்சிக்கிற படம் எடுத்தால் ஏழாண்டு ஜெயில் என்று ஒரு சட்டம் கொண்டுவர முயன்றார்கள். தமிழக மக்கள் அந்த சூப்பர் சினிமா தணிக்கைச் சட்டமுன்வரைவைக் குப்பைத் தொட்டியில் போட வைத்தார்கள்.\n« 2.O - சினிமா விமர்சனம் தடையையும் மீறி இணையத்தில் வெளியானது 2.O திரைப்படம் தடையையும் மீறி இணையத்தில் வெளியானது 2.O திரைப்படம்\nஸ்டாலினுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் - வீடியோ\nவிஜய் நடிக்கும் பிகில் பட டீசர் - சுவாரஸ்ய தகவல்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இர…\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் கா…\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/08/blog-post_31.html", "date_download": "2019-09-18T18:43:17Z", "digest": "sha1:JNJQF6FQ7GANY64D6QPB36IZ44JRKFFO", "length": 26779, "nlines": 82, "source_domain": "www.nimirvu.org", "title": "இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!- மீளும் நினைவு - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்\nஇந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்\nஎங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை அன்று உயிருடன் கொழுத்திய இந்தியப் படைக்கு, அதன் அதிகாரிக்கு யாழில் நினைவுத்தூபியை பராமரித்து நினைவு கூர்வதில் இந்தியா அதிக அக்கறை செலுத்துகிறது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடாத்திய காட்டுமிராண்டித்தனங்களை தொடர்ந்தும் நினைவு படுத்துவது அனைவரதும் கடமையாகும்.\nஅன்று, 1989 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 5 ஆம் திகதி விடிந்தும் விடியாத விடிகாலை பொழுது, நடக்கப்போவதை ஏதுமே அறியாத அந்த இரு கிராமங்களும் மெல்ல மெல்ல துயிலெழுந்தன.\nயாழ்ப்பாணம் - வாதரவத்தை – நான்கு பக்கமும் உப்புநீரால் சூழப்பட்ட ஒரு சிறியதரைத்தோற்ற அமைப்பை கொண்ட நிலப்பரப்பு. அன்றாட வாழ்க்கையை இக்கிராமமக்கள் கூலி வேலையையும், விவசாயத்தையுமே நம்பி வாழும் சூழல், ஆனாலும் மழை வீழ்ச்சி தொடர்ந்தும் கிடைக்காத காரணத்தினால் முழுதாக விவசாயத்தை நம்பியும் வாழ்ந்துவிட முடியாது. இதனால் கூலி வேலை என்றாலும், விவசாயம் என்றாலும் அயல் கிராமங்களையே இன்றும் இம்மக்கள் நம்பி வாழ்ந்து வருகின்றனர். \"ஒன்பது பேரை இந்தியன் ஆமி பிடித்து அயல் கிராமமான புத்தூர் தகரம் பிள்ளையார் கோவிலடியில் சுட்டுப்போட்டு எரித்து விட்டார்களாம்\" என வெளிப்பிரதேசங்களில் இருந்து ஊருக்குள் வருபவர்களால் ஜாடைமாடையாக கசிய விடப்பட்ட செய்தி, ஊர் மக்களையே பதைபதைப்பில் ஆழ்த்தியது. வாதரவத்தை பகுதி மக்கள் வழமையாக வாதரவத்தை -தகரம்பிள்ளையார் வீதி - புத்தூர் ஊடாக பயணம் செய்வது வழமையாகும். தங்கள் பிள்ளைகள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தை ஒவ்வொரு தாய்மாரும் மனக்கண்ணில் எண்ணி பதைபதைத்துக் கொண்டனர்.\nகோரமாக சுடப்பட்டு இறந்தவர்களை காண ஊரே திரண்டது. என்மகனா என்று கேட்கும் தாயும், என் கணவனா என்று கேட்கும் துணைவியர்களும் கதறியழுது அவ்விடத்தை நிரப்பி தம் ஒவ்வொரு உறவுகளையும் கொளுத்திய சாம்பலுக்குள் தேடத்தொடங்கினர்.\nஇந்திய இராணுவத்தின் படுகொலைத் தாக்குதலுக்கு தம்பிராசா- லட்சணகுமார், தளையசிங்கம்- தயானந்தராசா, சுந்தரராசா- வைகுந்தராசா, வல்லிபுரம்- துரைராஜசிங்கம், வல்லிபுரம்- பாலசிங்கம், தம்பிமுத்து - யோகேந்திரம், ஆகிய வாதரவத்தையை சேர்ந்தவர்களும்,\nசம்பவ இடத்தில் தோட்டவேலை செய்து கொண்டிருந்த புத்தூர் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த தவசி- நல்லதம்பி, சின்னவன் - சிவபாதம், கந்தையா ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். இறந்து கிடப்பவர்கள் மத்தியில் உறவுகளை தேடுபவர்களுக்கு எரியூட்டப்பட்ட, அரைகுறை எரிந்த உடற்கட்டைகள் தான் மிச்சம் கிடைத்தன.\nஇந்திய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற��றி விபரிக்கிறார் இறந்தவர்களில் ஒருவரான சின்னவனின் மனைவி வசந்தலீலா, “தம்பி நாங்கள் அதுல தோட்டம் தான் செய்யிறனாங்கள், எங்கட வீடுகளும் பக்கத்தில தான் இருக்கு. அதுல நாலைந்து வீடுகள் இருந்துச்சு எங்கட நிலையான கல்வீடு. விடியப்பறம் வந்துட்டாங்கள். என்ர மனுசனையும், மாமாவையும் அவற்ற பெரியப்பாவையும் கூட்டிக்கொண்டு அங்கால போனவங்கள், பொம்பளையள் எங்களை எல்லாம் தகரம்பிள்ளையார் கோவிலுக்க கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டாங்கள். அதே நேரத்தில வாதரவத்தையால வந்த ஆறு பேரையும் பிடிச்சு எங்கட மனுசன் இருந்த இடத்துக்கு கூட்டி போனவங்கள். அதுகளும் மணல் ஏத்தப் போற பிள்ளைகள் எல்லாரையும் சுட்டு சத்தம் கேட்டுது. கொஞ்ச நேரத்துல அவங்கள் வாதரவத்தை பக்கம் போட்டாங்கள். நாங்கள் வெளில வந்து பார்த்தால் எரிச்சுகுறையளாக விட்டுப்போயிருக்கிறாங்கள், அதுக்குள்ள என்ர மனுசனும் இருந்தவர், ஒருத்தரையும் அடையாளம் காண ஏலாம இருந்துச்சு. நான் தம்பி எண்பத்திரண்டாம் ஆண்டு கலியாணம் கட்டினான். சம்பவம் நடக்கும் போது எனக்கு மூன்று பிள்ளைகள். இருக்கிற வீட்டைக்கூட வேற சொந்தக்காரர் தான் பரிதாபம் பார்த்து தந்தவை.” இவ்வாறு கூறி முடித்ததும் அவரின் கண்களில் கண்ணீர் முட்டியது .\nநா தழுதழுக்க அந்த தாயின் வாயிலிருந்து வேறெந்த வார்த்தைககளும் வெளிவரவில்லை. “யாராச்சும் வந்து கேட்பாங்கள் தம்பி இது யார்கட்டின தூபி என்று. இறந்தவங்களோட நினைவாக இயக்கம் தான் தம்பி அதுல தூபி கட்டினது, உடனையே நான் சொல்லிப்போடுவன் எங்களுக்கு தெரியா என்று. உதுகளால தம்பி கரைச்சல். இருக்கிற பிள்ளைகளையாச்சும் காப்பாத்திட்டேன் என்ற பெருமையோட இனி சாவேன் மோனை.” ஏக்கப் பெருமூச்சுடன் எழுந்து சென்றார் அந்த தாய்.\nசுட்டு எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த வீதியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இரத்தக்கறைகளை காணக்கூடியதாக இருந்ததாக பிரதேச வாசிகள் நினைவுகூர்ந்தனர். குறித்த சம்பவத்தில் கணவனை இழந்த யோகேந்திரம் பத்மாவதி கருத்து தெரிவிக்கையில், “எனக்கு தம்பி ஒண்டும் தெரியாது. வழமையா வெளிக்கிட்டு போற போல தான் தம்பி போச்சுதுகள். விடியப்பறம் ஒரு ஐந்து மணி ஐந்தரை இருக்கும். வெடிச்சத்தங்கள் கேட்டுது. நாங்கள் நினைச்சுக்கூட பார்க்கலை எங்கட மனுசனும் அதுக்குள்ளே தான், எங்கட சனங்கள் எல்லாம் போச்சுதுகள் அதுகளோட போய்த் தான் தம்பி தெரியும் அகப்பட்டது என்ர மனுசனும் என்று. பிறகு தம்பி நாங்கள் வாதரவத்தைல இருந்து அக்காச்சி எழுச்சி கிராமத்துக்கு வந்துட்டம். பிறகு இயக்கம் தான் புது வீடு கட்டி தந்தது. இப்பவும் தம்பி நடந்த சம்பவங்களை நினைக்க உடல் தானாக நடுங்குது.” இவ்வாறு கூறியவாறு கண்களை மறுபுறம் திருப்பி துடைத்துக்கொண்டார்.\nபுத்தூர் அருகே \"கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு\" எனும் கிராமம். விடுதலைப் புலிகளால் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு மாதிரி \"கம்யூன்\". இந்த கிராம மக்கள் இன்னும் தங்கள் கிராமத்தின் பெயரை \"கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு\" என பெருமையாக சொல்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வீட்டுத் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் மட்டுமே இன்னும் அவர்களின் பாதுகாப்பு அரண்களாக அசையாமல் உறுதியோடு நிற்கின்றன.\n40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரைக் கேட்டாலும் கப்டன் அக்காச்சி பற்றி \"சீவலப்பேரி பாண்டி\" கதை சொல்வது போல் கதை கதையாக சொல்கிறார்கள். கப்டன் அக்காச்சி அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு, உறங்கி, தோட்டங்களிலும் வயல்களிலும் மக்களோடு மக்களாக உழுது, உழைத்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்ந்திருக்கிறான் என்பதை அந்த மக்கள் சொல்லும் கதைகளிலிருந்து உணரலாம்.\nஅங்கு 60 வயது நிரம்பிய ஒரு தாயொருவர் கூறுகையில்,\n1989 ஆம் ஆண்டு. ஆனி மாதம் 5ஆம் திகதி காலையில் தன் கணவனையும் அண்ணனையும் அண்ணனின் மகனையும் ஒரு மருமகனையும் சீமெந்து தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்பி போட்டு பிள்ளைகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த நேரம், அக்கம் பக்கமெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. வாதரவத்தை, \"தகரம் பிள்ளையார் கோவிலடியில் இந்தியன் ஆமி ஆரையோ சுட்டுக் கொண்டு போட்டாங்களாம்.\"\n\"ஆரோ எவரோ பாவங்கள்\" என பரிதாபப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அறிகிறார் அந்த தாய்... அது யாருமில்லை அவரின் கணவனும் கணவனோடு போன அண்ணனும் அண்ணனின் மகனும் மருமகனும் அவர்களோடு இன்னும் 5 பேர். எல்லாரும் அரைகுறை எரிஞ்ச நிலையில் தான், கண் கொடுத்து பார்க்கேலாம இருந்தது. என்றார்.\nஇதேவேளை இந்திய அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாக தமிழீழ விடுதலைப்புலிகளால் நினைவு தூபி ஒன்று சம்பவம் இடம்பெற்ற தகரம்பிள்ளையார் கோவிலடியில்; தொண்ணூறாம் ஆண்டளவில் நிறுவப்பட்டிருந்தது. இறுதிப்போர் நிறைவடைந்ததன் பிற்பாடு இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டது.\n கடல் கடந்து வந்தவர்கள் ஆட்களைக் கொன்றார்கள். தேசம் விட்டு தேசம் வந்தவர்கள் தூபியை உடைத்தார்கள்.\nகொல்லப்பட்ட எம் மக்களின் நினைவுத் தூபிகளும் விதைகளாகிப் போன எம் மாவீரர்களின் உறங்கும் இல்லங்களெல்லாம் அழிக்கப்பட...\nகொலை செய்தவர்களுக்கு எம் கண் முன்னால் தூபிகள் எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.\nகண்ணீரால் அல்ல செந்நீரால் எழுதிய வரலாற்றை சூழ்ச்சியால் மாற்றி எழுதிட விடுதலும் முறையோ\nநிமிர்வு ஆவணி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகட���ம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nநிலைமாறுகால நீதி எனப்படுவது உலகசமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அனைத்துலக நீதி. அனைத்துலக நீதி என்பது அனைத்துல அரசியல் தான். அனைத்துலக...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஅரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால்...\nஈழத் தமிழ்ச் சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளின் அவசியம்\nபண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இதனுள் வாழ்க்கையின் கசல அம்சங்களும் அடங்கும். அது சமூகவியல் நிலைப்பட்ட வாழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/january-09/", "date_download": "2019-09-18T18:44:16Z", "digest": "sha1:3MKYLKAMW73PD4GCOCBOTRMKZZBSKX3E", "length": 8123, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "கொடுப்பதனால் நன்மை பெறுதல் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஉதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும் (நீதி.11:25).\nஎன் ஆத்துமா தழைத்து ஓங்க வேண்டுமென்று விரும்பினால், பொருளைத் திரட்டிச் சேர்த்து, குவித்து வைக்கக்கூடாது. ஏழைகளுக்குப் பகிர்ந்து அளிக்கவேண்டும். வாழ்வு வளம்பெற உலகப்பிரகாரமான வழி அற்பத்தனமாயும் கஞ்சத்தனமாயும் இருப்பதாகும். ஆனால் அது கடவுளின் வழி அல்ல. அவர் வாரியிறைத்தும் விருத்தி அடைவாரும் உண்டு, அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும்உண்டு என்கிறார். ஆதாயம் பெற நம்பிக்கையான வழி பிறருக்குக் கொடுப்பதேயாகும். இ���்விதம் மறுபடியும் மறுபடியும் கொடுத்தால் என் தாராள மனப்பான்மையின் நற்பயனாக என் நல்வாழ்வுக்கேற்ற வலிமையை நான் அடைவேன் என்று எதிர்பார்க்கலாம்.\nநான் செல்வப்பெருக்குஉள்ளவன் ஆவேன் என்கிற நிச்சயம் உள்ளவனாய் இருக்க முடியாது. நான் கொழுத்தவனாய் இருக்க முடியும். ஆனால் மிகவும் கொழுத்தவனாய் இருக்க மாட்டேன். அதிகமான செல்வம் பொதுவாகப் படுத்திருப்பவர்களைப்போல் என்னை எளிதாக நடமாட முடியாதவனாகவும், உலகப்பற்று என்னும்நோய் உள்ளவனும் ஆக்கி, ஒருவேளை என் இருதயத்தைச் சீர்கேடடையவும் செய்து விடலாம். ஆனால் உடல்நலம் இருக்கக் கூடிய அளவு மட்டும் நான் பருமனுடையவனாய் இருந்தால் திருப்தி உள்ளவனாயும் இருக்கலாம், அதோடு ஆண்டவர் போதுமானளவு திறனும் கொடுத்திருந்தால் நான்முற்றிலுமாக மனநிறைவு உள்ளவனாய் இருக்கலாம்.\nஆனால் மனஞ்சார்ந்ததும் ஆன்மாவைச் சார்ந்ததுமான நிறைவை அடைவதையே நான் பெரிதும் நாடுகிறேன். இந்த நிறைவு என் கடவுளையும், அவர் சபையையும், மக்களையும் குறித்து நான் பரந்த மனப்பான்மை கொண்டிருந்தால் மட்டுமேஏற்படும். நான் கருமித்தனம் பண்ணி என் மனம் மோசமான நிலை அடையாமல் இருக்கட்டும். நான் தாராள மனப்பான்மை உள்ளவனாயும் பரந்த கொள்கை உடையவனாகவும் இருந்தால் என் ஆண்டவரைப்போல் ஆவேன். அவர் எனக்காகத் தம்மையே அளித்தார். அவருக்கு நான் எதையும் கொடுக்கவிருப்பம் இல்லாமல் இருப்பேனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_296.html", "date_download": "2019-09-18T17:37:43Z", "digest": "sha1:7DZGOF2YYYBRZUIF4D6AF536UXGN5DPK", "length": 9648, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "வன ஜீவராசிகள் பிரதேசம் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்கள் கபளீகரம் - விவசாயிகள் பாதிப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East வன ஜீவராசிகள் பிரதேசம் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்கள் கபளீகரம் - விவசாயிகள் பாதிப்பு\nவன ஜீவராசிகள் பிரதேசம் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்கள் கபளீகரம் - விவசாயிகள் பாதிப்பு\nதிருகோணமலையில் வன ஜீவராசிகள் பிரதேசம் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதால் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோணமல��� மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணி மாவட்ட அமைப்பாளரும் திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சிவசுப்பிரமணியம் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇப்பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை 29.01.2019 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nதிருகோணமலை மாவட்டத்தில் வன ஒதுக்க பிரதேசம் என்ற வகையிலும், வன ஜீவராசிகள் பிரதேசம் என்ற வகையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களும், வயற் பிரதேசங்களும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.\nஇதனால் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களும், விவசாய நிலங்களும் மகாவலி கங்கை வடக்கு வனஒதுக்கம், சுண்ணக்காடு வன ஒதுக்கம், சிம்பில்லா மலை ஒதுக்கம், தென்னபரிச்சான் வன ஒதுக்கம், கும்புக் வௌஹின்ன வன ஒதுக்கம் என்ற வகையிலும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படை வேலைத்தள சரணாலயம், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் அல்லை சரணாலயம், திருக்கோணமடு சரணாலயம் என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களான வயல் நிலங்களும், விவசாய நிலங்களும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.\nஇப் பிரதேசங்களில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்ய முடியாதுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் மக்களுக்கு சொந்தமான பல காணிகள் இதுவரை இன்னமும் முழுமையாக பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்படாத சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது.' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு கணணி கற்றல் நிலையம் கையளிக்கப்பட்டது.\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்...\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை ம��ம்...\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்...\nவவுணதீவுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\n(வவுணதீவு பிரதேச நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்...\nமட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் இலுப்படிச்சேனை - வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் பயிற்சி\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/3850.html", "date_download": "2019-09-18T17:38:03Z", "digest": "sha1:KXRU6SKXONMXF2DOR3PEQDGAO36ZFARR", "length": 9033, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3850 பேரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுக கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3850 பேரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுக கல்வி அமைச்சிடம் வேண்டுகோள்\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3850 பேரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுக கல்வி அமைச்சிடம் வேண்டுகோள்\nஅரசாங்கப் பாடசாலைகளில் நியமிப்பதற்காகத் கடந்த வருடம் (2018) ஜுன் மாதம் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3850 பேரி;ன் பெயர்ப் பட்டியல்களை கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் என அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக அச்சங்கம்; மத்திய கல்வி அமைச்சுக்கும் மாகாண சபைகளுக்கும் செவ்வாய்க்கிழமை 12.02.2019 விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nஅரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் வெற்றிடத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக 3850 உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த வருடம் (2018) ஜுன் மாதம் அரசு கூறியது.\nஆயினும், இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் ஒட்டு மொத்தப் பெயர்ப்பட்டிலும் தற்போது 8 மாதங்கள் கடந்து விட்டபோதிலும் இன்னமும் வெளியடப்படவி;ல்லை.\nஇதனால் இந்நியமனம் தொடர்பான பரீட்சைகளுக்குத் தோற்றிய நிலையில் நிமயனத்தை எதிர்பாரத்துக் காத்திருக்கும் விண்ணப்பதாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதோடு ஏமாற்றத்துக்கும் முகம் கொடுத்துள்ளனர்.\nமேலும் வேறு நியமனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமலும் தடுமாறுகின்றனர்.\nஎனவே, இது தொடர்பாக மத்திய அரசின் கல்வி அமைச்சு உடன் கரிசனைக்கு எடுத்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரினதும் பெயர்ப்பட்டியலை பொதுவில் வெளியிட வேண்டும் என அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.\nமட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு கணணி கற்றல் நிலையம் கையளிக்கப்பட்டது.\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்...\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்...\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்...\nவவுணதீவுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\n(வவுணதீவு பிரதேச நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்...\nமட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் இலுப்படிச்சேனை - வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் பயிற்சி\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017_06_14_archive.html", "date_download": "2019-09-18T18:12:53Z", "digest": "sha1:RQDIPAXZ5YMBERMLY7HVUZR6MB6YY3CG", "length": 45227, "nlines": 484, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "06/14/17 - !...Payanam...!", "raw_content": "\n'மொட்டை போட்டு புருவத்தையும் எடுத்த மாதிரி இருக்கிறது இசை\nஇசையுலகில் தவிர்க்க முடியாதவராக இருக்கும் இசைஞானி இளையராஜா, இன்றைய இசை இருக்கும் நிலை மிகவும் வேதனை தருவதாக கூறியிருக்கிறார். இந்திய மொழி...\nஇசையுலகில் தவிர்க்க முடியாதவராக இருக்கும் இசைஞானி இளையராஜா, இன்றைய இசை இருக்கும் நிலை மிகவும் வேதனை தருவதாக கூறியிருக்கிறார்.\nஇந்திய மொழிகள் பலவற்றில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து மாபெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் குரு இவர்.\nஇன்றளவும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள பெரும்பாலான பாடல்கள் இவருடையதாகத்தான் இருக்கும். அத்தகையை இசையை வழங்கியவர் இன்றைய இசையின் நிலை குறித்து பெரிதும் கவலை தெரிவித்துள்ளார்.\nதனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இசைக்குழுவினரிடம் தனது வருத்தத்தை கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, \"சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை. ஏனோதானோ என்று எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'மக்களை இணைத்து ஆட்சியை அகற்றுவோம்' - மு.க. ஸ்டாலின்\nநல்ல ட்யூன் இல்லை. இசையில் உயிர் இல்லை. இசை என்பது எவ்வளவு உயர்ந்தது. எத்தனை ராகங்கள், எத்தனை பாவங்கள். இவை இன்றைய பாடல்கள் எவற்றிலும் இருப்பதில்லை. திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து வழித்தது மாதிரி இருக்கிறது இன்றைய இசை. இந்தியா முழுக்க இந்த நிலைதான். இசை உலகமே சிதைந்து கிடக்கிறது\" என்று மனம் வருந்தி பேசியிருக்கிறார்.\nபல வருஷங்களுக்குப் பின் ஹேமமாலினி நடிக்கும் ” கெளதமி புத்தர சாதகர்ணி “\nஎதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம்.. அதற்கு உதாரணம் பாகுபலி 1பாகுபலி 2 படங...\nஎதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம்.. அதற்கு உதாரணம் பாகுபலி 1பாகுபலி 2 படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான இன்னொரு பிரமாண்டமான படம் தான் “ கெளதமி புத்ர சாதகர்ணி “ ஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும்\nமேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாலகிருஷ்னாவின் 100 வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது. ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.\nஇந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.\nவசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி.\nஇயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.\nஇந்த கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் கிரிஷ் கதையின் இயற்கை உண்மை குறையாமல் எடுக்க வேண்டும் என்பதற்காக மதிய பிரதேசம், ஜார்ஜியா, மொராக்கோ போன்ற இடங்களுக்கு சென்று உண்மையான அரண்மனைகளில் படமாக்கினார். அந்த காட்சிகள் திரையில் பார்பதற்கு பிரமாண்டமாக இருக்கும். ஆயிரக்கணக்கான குதிரைப்படைகளையும் , பல்லாயிரக்கணக்கில் காலாட்படையும் மற்றும் பல குறுநில மன்னர்கள், அரசவை சேனைகளும், தளபதிகள், மந்திரிகள் என்று எண்ணிலடங்கா வீரர்களையும் வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தை பார்க்கும் போது நேரில் சென்று போர்க்களத்தை பார்ப்பது போல் இருக்கும். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி உள்ளது.\nபாகுபலி படத்தை போன்ற பிரமாண்டமும், ஆங்கிலப் படத்திற்கு நிகரான பிரமிப்பும் கண்களை மிரட்டும் அதிநவீன கிராபிக்ஸும் கலந்த கலவை தான் இந்த கெளதமி புத்ர சாதகர்ணி திரைப்படம் என்றார் படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கும் தனக்கோடி புத்ர மருதபரணி.\nசாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 6 விஷயங்கள்\nகாலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்ததும் ரொட்டீனாக சில பழக்கங்களைப் பலர் பின்பற்றுகிறார்கள். உணவு இனிப்பு சாப்பிடுவ...\nகாலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்ததும் ரொட்டீனாக சில பழக்கங்களைப் பலர் பின்பற்றுகிறார்கள்.\nஇனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது, புகைபிடிப்பது என நீளமான பட்டியலே அதற்கு உண்டு. உண்மையில் உணவு தாரிணி கிருஷ்ணன்உட்கொண்டவுடன் செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றிக் கூறுகிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.\nபெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்ததும் புகைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம். இயல்பாகவே புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு எனும் பட்சத்தில், சாப்பிட்டு முடித்தவுடன் புகைப்பிடிப்பது செரிமானத்தை விரைவில் நடத்தவிடாமல் தடுத்து அஜீரணத்தை உண்டாக்கும். எனவே, புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற இரண்டு பழக்கங்களையும் சாப்பிட்டு முடித்தவுடன் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nதிடமான உணவுகளை காலை அல்லது மதிய உணவாக உட்கொண்ட பின்னர், திரவ உணவுகளான பழச்சாறு போன்றவற்றை உடனடியாக அருந்தக் கூடாது. ஏனெனில், இது செரிமானச் சாறுகள் எனப்படும் Digestive juicesகளை உருவாகவிடாமல் தடுக்கும். மேலும், மதிய வேளைகளில் உட்கொள்ளும் டெசர்ட்ஸ்-ஐ சிறிதளவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் மதிய உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் தயிருக்கு முன்னதாக சாப்பிடுவது சிறந்தது. இதுதான் நம் முன்னோர் பின்பற்றி வந்த பழக்கமும்கூட.\nசாப்பிட்டு முடித்தவுடன் உறங்குவது பெரும்பாலானோரின் பழக்கமாக இருக்கிறது. இது மிகவும் தவறான ஒன்று. அஜீரணத்துக்கு முக்கியக் காரணியாக விளங்குவது, இதுதான். உணவு உட்கொண்டதும் தூங்குவதைவிட, சாப்பிட்ட உணவு செரிமானமாவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி, செரிமானம் சீக்கிரம் நடைபெற நடப்பது, நேராக அமர்ந்து புத்தகம் படிப்பது என ஏதேனும் ஒன்றைப் பழக்கத்தில் கொண்டு வரலாம். மேலும், சாப்பிட்டவுடன் தூங்குவது உடல்பருமனாக முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஉடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த நேரம் மிகவும் அவசியம���ன ஒன்று. அதிகாலை அல்லது மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்வது பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. ஆனால் நேரமின்மையைக் காரணம் காட்டி சிலர் காலை உணவுக்குப் பின்னரும், மதிய வேளைகளிலும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று. இதனால் வயிற்றுப் பிடிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nமுடிந்தவரை காலை எழுந்தவுடன் பல் துலக்கி, குளித்துவிடுவது சிறந்த பழக்கம். முடியாத பட்சத்தில் காலை உணவுக்கு முன்னதாகக் குளிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் குளிப்பதால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மாறாக எந்த நேரமாக இருந்தாலும், சாப்பிட்டு முடித்தவுடன் குளிப்பது தவறு. இதனால் கை மற்றும் கால்களில் ரத்த ஓட்டம் இயல்பைவிட வேகமாக இருக்கும். உடல், ஜீரணத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதைத் தொந்தரவு செய்யும் வகையில் எதையும் செய்யாமல் இருப்பதுதான் ஜீரணத்தை விரைவுபடுத்தும். எனவே, குறைந்தபட்சம் இரண்டு மணி நேர இடைவேளை சாப்பிடுவதற்கும் குளிப்பதற்கும் இடையில் இருக்க வேண்டும்.\nடீ, காபியில் உள்ள ஆக்சலேட் மற்றும் ஃபைலேட், உடலில் ஏற்படும் அயர்ன் அப்சார்ப்ஷன் (Iron absorption)-ஐ சரியாக நடக்கவிடாமல் தடுக்கும். எனவே, சாப்பிட்டு முடித்தவுடன் டீ மற்றும் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nஅதிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்துவதே போதுமானது. அருந்தியே ஆக வேண்டுமெனில், காலை உணவு மற்றும் மதிய உணவுக்குமான இடைவேளைகளில் அருந்திக்கொள்ளலாம்.\nகாலா ஸ்டில்கள் இனி சுதந்திரமாக வருமா\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு, பூத்திருச்சு வெட்கத்தை விட்டு’ என்கிற டைப் இல்லை பா.ரஞ்சித். கபாலியிலும் சரி. காலாவிலும் சரி. ரஜினியின் கெட்...\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு, பூத்திருச்சு வெட்கத்தை விட்டு’\nஎன்கிற டைப் இல்லை பா.ரஞ்சித். கபாலியிலும் சரி. காலாவிலும் சரி. ரஜினியின் கெட்டப்பை முதல் நாளே வெளியிட்டு மற்ற மற்ற அலட்டல் ஹீரோக்களை அலறவிட்டவர் அவர். “உடைக்கணும்…. எல்லா சென்ட்டிமென்ட்டையும் உடைக்கணும்” என்கிற அவரது தில்லுக்கு ஒரு பாராட்டு. ஆனால் துணிச்சலாக எதை செய்தாலும் அதன் மேல் பெட்ஷீட்டை போட்டு ஒரேயடியாக மூடி வைக்க ஒரு கூட்டம் கிளம்பும் அல்லவா அந்தக் கூட்டம் காலாவின் படைப்பாளி ரஞ்சித்து���்கு பயம் காட்டி வருகிறதாம்.\nரஜினியின் ஸ்டில்களை இப்படி ஒவ்வொரு நாளும் வெளியிட்டா படத்துக்கான கிரேஸ் குறைஞ்சுடுமே என்பதுதான் அந்த பயம்காட்டல் இதற்கெல்லாம் பா.ரஞ்சித் மசிவாரா, மாட்டாரா இதற்கெல்லாம் பா.ரஞ்சித் மசிவாரா, மாட்டாரா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரே சரி என்று சொல்வது போல ஒரு நெருக்கடி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரே சரி என்று சொல்வது போல ஒரு நெருக்கடி இந்த நெருக்கடியை கொடுத்திருப்பவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் என்கிறார்கள்.\n‘காலா’ படத்திற்கு முன்பே ரஜினி ஷங்கரின் ‘2.0’ படம் வெளிவந்துவிடும் என்பதால், ‘காலா’ படத்தின் ஸ்டில்களை அடிக்கடி வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.\nபெரிய டைரக்டர்… கேட்டுதானே ஆவணும்\n40 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள் யார் தெரியுமா\nசினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் 30 வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் பட வாய்ப்பிற்காக திருமணமாகியும் குழந...\nசினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் 30 வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் பட வாய்ப்பிற்காக திருமணமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள்.\nமேலும், சிலர் கொஞ்சம் வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வார்கள், அப்படி திரைப்பிரபலங்களில் 40 வயதை தாண்டி திருமணம் குழந்தை பெற்றவர்கள் லிஸ்ட் இதோ...\nபிரகாஷ் ராஜ்- போனி வர்மா தம்பதிகள் ஆண் குழந்தை பெற்றெடுத்தனர், அப்போது பிரகாஷ் ராஜ் வயது 51.\nஷாருக்கான் வாடகைத்தாய் மூலம் 47 வயதில் ஆண் குழந்தையை பெற்றார்.\nநடிகர் அமீர் கானும் இதேபோல் வாடகைத்தாய் உதவியுடன் 47 வயதில் குழந்தை பெற்றார்.\nசரத்குமார்-ராதிகா ஜோடிக்கு ராகுல் என்ற பையன் உள்ளார், இந்த பையன் பிறக்கும் போது சரத்குமாரின் வயது 50.\nஊர்வசி தன் 46வது வயதில் இரண்டாவது கணவர் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.\nஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் பிறந்தபோது அவரின் கணவரின் வயது 50.\nநடிகர் அஜித்-ஷாலினி தம்பதிகளுக்கு ஆத்விக் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது, அப்போது அஜித்தின் வயது 42.\nசயிப் அலிகான் மற்றும் கரீனா கபூருக்கு சமீபத்தில் தான் ஓர் ஆண் குழந்தை பிறந்தது, அப்போது சயிப் அலிகான் வயது 46.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படம் இத��தனை கோடிக்கு தான் விலை போயுள்ளதா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் எடிட்டிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பட வியாபாரம் துவங்கிய...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் எடிட்டிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பட வியாபாரம் துவங்கியுள்ள நிலையில் பாகுபலி படத்தை முந்துமா என எதிர்பார்ப்புள்ளது.\nஇப்படத்தின் ஹிந்தி பதிப்புக்கான தியேட்டர் உரிமம் ரூ 100 கோடிக்கு விலை பேசப்பட்டாலும் தற்போது ரூ 80 கோடிக்கே விநியோகிஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்களாம்.\nமேலும் தொலைக்காட்சி உரிமத்தை ரூ 110 கோடி கோடுத்து முன்னணி சானல் ஒன்று வாங்கியுள்ளது. ஆனால் 2.0 படத்தின் பட்ஜெட் ரூ 450 கோடி வரை சென்றுவிட்டது.\nமேலும் இந்தியாவின் முதல் பெரிய பட்ஜெட் படம் என்ற பெருமையும் அதற்கு உள்ளது.\nபள்ளி படிப்பு கூட முடிக்காமல் திரையுலகத்தில் வெற்றி பெற்ற பிரபலங்கள் யார் தெரியுமா\nஇந்திய சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் பலரும் பள்ளி படிப்பு கூட முடிக்காதவர்கள் தான். ஆனால், அவர்கள் என்ன தான் இன்று உச்சத்தில் இருந்...\nஇந்திய சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் பலரும் பள்ளி படிப்பு கூட முடிக்காதவர்கள் தான். ஆனால், அவர்கள் என்ன தான் இன்று உச்சத்தில் இருந்தாலும் தாங்கள் படிக்காததால் தான் ஒரு சில விஷயங்களில் இன்னும் தடுமாறுகிறோம் என்று கூறிவருகின்றனர்.\nஅந்த வகையில் பள்ளி படிப்பு கூட முடிக்காமல் திரையுலகத்திற்கு வந்தவர்கள் யார் என்பதை பார்ப்போம்.\nசல்மான் கான்- 10ம் வகுப்பு\nஷாகித் கபூர்- 10ம் வகுப்பு\nசிம்பு- பள்ளியுடன் நிறுத்திவிட்டார் என்றாலும் எந்த வகுப்பு என்று சரியாக தெரியவில்லை.\nமெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்\n`கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் கா...\n`கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் காலத்தில் இருந்து நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் சமீப காலமாக உணவு மற்றும் ஊட்டச்சத்து உலகில் கீரைகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.\nஊட்டச்சத்து மூலம் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில் ,குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச், சூப், சாலட், பர்கர், பீட்சா எனப் பல்வேறு உணவுகளிலும் மைக்ரோ கீரையைச் சேர்த்துச் சாப்பிடலாம்.\nமைக்ரோ் கீரை என்றால் என்ன\nகாய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நாற்றுகளே (சிறிய செடி) மைக்ரோ கீரைகள் ஆகும். காய்கறிகளின் விதை வளரத் தொடங்கிவிட்டால் முளை என்று அழைக்கப்படுகிறது. முளை வளரத் தொடங்கியதும், அது மைக்ரோ கீரை என்று அழைக்கப்படுகிறது. முளைகளும் மைக்ரோ கீரையும் ஒன்றல்ல. முளைகள் பொதுவாகச் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குல உயரம் வரை வளரும். மைக்ரோ கீரை எட்டு முதல் பத்து அங்குலம் வரை வளர்க்கப்படுகிறது. முளை வளர்வதற்குச் சூரிய ஒளியும் மண்ணும் தேவையில்லை. ஆனால், மைக்ரோ கீரை மண்ணில் வளர்க்கப்படுவதால் சூரிய ஒளியும் தண்ணீரும் தேவைப்படுகின்றன. மைக்ரோ கீரைகளின் சுவையும் மணமும் அலாதியாக இருக்கும். இதுதவிர உண்ணும் உணவுக்கு மொறுமொறுப்பான (Crunchy) தன்மையைக் கொடுக்கிறது. கொத்தமல்லி, வெந்தயம், புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, கடுகுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை மற்றும் கோதுமைப்புல் ஆகியவை நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மைக்ரோ கீரைகள்.\nமைக்ரோ கீரைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் என்சைம்களும் நிறைந்தவை. என்சைம்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் செய்யப்பட்டவை. மைக்ரோ கீரைகளை என்சைம்களின் `ஸ்டோர் ஹவுஸ்’ என்று கூறலாம். செல்களின் சரியான வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் அபிவிருத்திக்கும் அத்தியாவசியமானவை.\nமைக்ரோ கீரைகளில் நீண்டநாள் இளமையாக இருப்பதற்கான ரகசியம் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடல் எடை இழக்க விரும்புபவர்கள், தினமும் தங்கள் உணவுப் பட்டியலில் , ஒரு சிறிய அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பிய மைக்ரோ கீரைகள், உண்பவரின் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துவதோடு, சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுபவை. நோய் வருவதையும் தடுக்கும். இவற்றிலுள்ள புத்தம் புதிய குளோரோபில், சக்தி வாய்ந்த ரத்தச் சுத்திகரிப்பானாகச் செயல்படும்.\nசிவப்பு முட்டைகோஸின் இ��ம் கீரைகளில் வைட்டமின் சி, கே மற்றும் இ நிறைந்துள்ளன. கொத்தமல்லியில் கண்களுக்கு நலம் புரியும் லுடீன் (Lutein) மற்றும் பீட்டா கரோட்டின் (Beta Carotene) மிகுதியாக உள்ளன. மேலும், புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், புற்றுநோய்ச் செல்களின் செயல்பாட்டைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயக் கீரை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சிறந்தவை. வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தச்சோகை சரியாக உதவுகிறது.\nமேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், சிவப்பு முட்டைகோஸ், கொத்தமல்லி மற்றும் முள்ளங்கி போன்ற மைக்ரோ கீரைகளில் முதிர்ந்த கீரைகளைவிட 40 மடங்கு அதிகளவு சத்துகள் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மைக்ரோ கீரை இரண்டு, மூன்று வாரங்களில் அறுவடை செய்யப்படுவதால், அவை வளரும் மண்ணுக்குப் பூச்சிக்கொல்லிகளோ அல்லது களைக் கொல்லிகளோ பயன்படுத்தத் தேவையில்லை. இது ரசாயனம் இல்லாத மிகவும் ஆரோக்கியமான கீரைகளை உட்கொள்ள வழி செய்கிறது.\nமைக்ரோ கீரைகளை நம் வீட்டில் வளர்ப்பது மகிழ்ச்சியைத் தரும் ஒரு பொழுதுபோக்கும்கூட. அதிக இடமோ நேரமோ, பணமோ இதற்குத் தேவையில்லை .\nஆரோக்கியமாக இருக்க, நீங்களும் உங்கள் இல்லங்களில் மைக்ரோ கீரைகளை வளர்க்க முயற்சி செய்யலாமே\n'மொட்டை போட்டு புருவத்தையும் எடுத்த மாதிரி இருக்கி...\nபல வருஷங்களுக்குப் பின் ஹேமமாலினி நடிக்கும் ” கெளத...\nசாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 6 விஷயங்கள்\nகாலா ஸ்டில்கள் இனி சுதந்திரமாக வருமா\n40 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள் ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படம் இத்தனை கோடிக...\nபள்ளி படிப்பு கூட முடிக்காமல் திரையுலகத்தில் வெற்ற...\nமெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_8,_2010", "date_download": "2019-09-18T18:37:55Z", "digest": "sha1:GCT2MSJ56WRVBTREY5RSGZE4PFNCG3TY", "length": 4442, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஏப்ரல் 8, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஏப்ரல் 8, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஏப்ரல் 8, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் ப��ச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஏப்ரல் 8, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஏப்ரல் 7, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஏப்ரல் 9, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/ஏப்ரல்/8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-18T19:03:47Z", "digest": "sha1:BVNPY4UWEN6KSSQX2QOXHOC55IHPNPO5", "length": 5941, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "லி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலி ஆறு (Li River) சீனாவில் குவாங்சி எனுமிடத்தில் காணப்படுகிறது. இந்த ஆறு பயணிக்கும் துாரம் 83 கி.மீ. ஆகும்.\nஇந்த ஆறு மோயர் மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இடத்தில் லி ஆறு 'லி சியாங்' என்று அழைக்கப்படுகிறது. மலைகளும், காடுகளும் நிரம்பிய அழகிய சூழலில் அமைந்துள்ள இந்த ஆறு கப்பல் சுற்றுலாவிற்குப் புகழ் பெற்றது. லி ஆற்றின் பகுதியில் அமைந்துள்ள யானைத்தும்பிக்கை மலை அனைவரையும் கவரக்கூடியதாக உள்ளது. [1]\n↑ \"லி ஆறு\". தினமலர். 8 2016.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/world/286-earthquake-in-italy", "date_download": "2019-09-18T17:34:22Z", "digest": "sha1:Y34CHT26KDUAHIQAXLWG7SKYQ5GRV67F", "length": 4160, "nlines": 87, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "இத்தாலியில் நிலநடுக்கம்", "raw_content": "\nஇத்தாலியில் 6.6 புள்ளி ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇத்தாலியில், ஆக��்ட், 24ல், ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 300க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nகடந்தவாரம் மறுபடியும் நிலநடுக்கம் ஆரம்பமானது .\nஇத்தாலியில், நான்கு நாட்களுக்கு முன், அடுத்தடுத்து இரு முறை, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இறுதியாக 6.6 புள்ளி ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது\nரோம் நகரம் முதல் வெனிஸ் வரை, நிலநடுக்கம் உணரப்பட்டது.\nஇதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.\nஆனாலும், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக, முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரோமின் பாரம்பரிய கட்டிடங்கள் சிதைவடைந்ததாகவும்\nMore in this category: « இயேசுவின் கல்லறை திறப்பு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/jul/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3183726.html", "date_download": "2019-09-18T17:37:21Z", "digest": "sha1:C3YPWJZ2UU2QYDNS3CCBU3Q52U2IIMI6", "length": 8225, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவர் கைது\nBy DIN | Published on : 02nd July 2019 09:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாபநாசம் அருகேயுள்ள மெலட்டூர் காவல் சரகம், நெய்தலூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(50). அந்தப் பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சகுந்தலா (45). இவர்கள் இருவரும் சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.\nஅப்போது, அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு கோவிந்தராஜ், சகுந்தலா இருவரும் சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த நான்கு மர்ம நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி சகுந்தலா அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்த��க்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.\nஇதுகுறித்த புகாரின்பேரில் மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇந்நிலையில், தனிப்படையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ரமேஷ் (23) என்பதும், சகுந்தலாவின் நகை அவர் பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரமேஷை கைது செய்த போலீஸார் இதில் தொடர்புடைய மற்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/08/02083550/1254143/ambur-police-case-files-on-stalin-and-kathir-anand.vpf", "date_download": "2019-09-18T18:45:03Z", "digest": "sha1:BPMXBRYP5WIBEWSUG65P4BBL3EJ3X2I2", "length": 23411, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு || ambur police case files on stalin and kathir anand", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு\nஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nஆம்பூரில் தனியார் மண்டபத்தில் ��னுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nபணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.\nஅ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி உள்ளது.\nதேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.\nஅ.தி.மு.க., தி.மு.க. சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாராளுமன்ற தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. கூட்டணி, 38 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணிக்கு இது முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.\nவேலூர் தொகுதியின் வெற்றி, தோல்வி சட்டமன்ற தேர்தலில் எதிரோலிக்கும் என இருகட்சியினரும் நம்புகின்றனர். இதையடுத்து வேலூர் தொகுதியை கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.\nமுதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்தார். இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.\nதுணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றுடன் பிரசாரத்தை முடித்து விட்டார். அமைச்சர்கள் தொகுதி முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்தார். 2-ம் கட்ட பிரசாரத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் வந்து தங்கினார்.\nநேற்று ஆம்பூரை அடுத்த மோட்டு கொல்லையில் தனியார் தோல் தொழிற்சாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோல்தொழிலாளர்கள் மத்தியில் பேசினார்.\nபின்னர் ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்துடன் கலந்து கொண்டு பேசினார்.\nஇந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் புகார் தெரிவி��்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nதேர்தல் பறக்கும் படையினர், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், தாசில்தார் சுஜாதா ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டபோது கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற வில்லை என்று தெரிய வந்தது.\nமண்டபத்தின் நிர்வாகி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் தாசில்தார் சுஜாதா முன்னிலையில் வருவாய்த் துறையினர் திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.\nஇதுகுறித்து தாசில்தார் சுஜாதா ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதன் பேரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த் ஆகியோர் மீது 171 எப், 171 சி, 188 ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.\nதிருமண மண்டப உரிமையாளர் ஜக்ரியா, தோல்தொழிற்சாலை உரிமையாளர் பரீதாபாபு ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nகடந்த 5-ந்தேதி முதல் களை கட்டி வந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வேலூர் தொகுதியில் தங்கியுள்ள வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.\nதேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\nசெப்டம்பர் 20-ந்தேதி நடக்க இருந்த திமு��� போராட்டம் ஒத்திவைப்பு- ஸ்டாலின் அறிவிப்பு\nபிற மொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nதமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/27073305/1253169/patna-pirates-beat-telugu-titans-in-pro-kabaddi.vpf", "date_download": "2019-09-18T18:53:35Z", "digest": "sha1:V3ASPDXVLXV4M56PMYXNPMMPDA5JQYPG", "length": 15202, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ் || patna pirates beat telugu titans in pro kabaddi", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி: தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ்\nபுரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பாட்னா பைரட்ஸ் அணி 34-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nபோட்டியில் பாயிண்ட் எடுக்கும் ஆக்ரோஷத்தில் வீரர்கள்\nபுரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பாட்னா பைரட்ஸ் அணி 34-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nபுரோ கபடி லீக்கின் 7-வது போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\nஇதில், ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில், 34-22 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத தெலுங்கு டைட்டன்ஸ் தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.\nமற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், உபி யோத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி 44-19 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி.யோத்தாவை எளிதில் தோற்கடித்தது.\nPro Kabaddi | Patna Pirates | Telugu Titans | புரோ கபடி | பாட்னா பைரட்ஸ் | தெலுங்கு டைட்டன்ஸ்\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\nசெப்டம்பர் 20-ந்தேதி நடக்க இருந்த திமுக போராட்டம் ஒத்திவைப்பு- ஸ்டாலின் அறிவிப்பு\nபிற மொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nதமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nஇந்தியா ‘ஏ’ 417 ரன்கள் குவிப்பு: தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 5 ��ிக்கெட் இழப்பிற்கு 159\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் ரெடி- பாகிஸ்தான் கேப்டன்\nரிஷப் பந்த் ‘பயமின்மை - கவனக்குறைவு’ வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்: பயிற்சியாளர் ரதோர்\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது\nபுரோ கபடி - ஜெய்ப்பூரை வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ் அணி\nபுரோ கபடி - தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது யு மும்பா அணி\nபுரோ கபடி - டெல்லியை பந்தாடியது அரியானா\nபுரோ கபடி - பாட்னா பைரேட்சை தோற்கடித்தது உ.பி. யோதா\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190212062719", "date_download": "2019-09-18T18:33:13Z", "digest": "sha1:EHRMB7VTSMKGZ3F7PMGTGSDRO7WMD662", "length": 8001, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர்! 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்...", "raw_content": "\nமனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்... Description: மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்... Description: மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்���ம்... சொடுக்கி\nமனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்...\nசொடுக்கி 11-02-2019 இந்தியா 1384\nவெளிநாட்டு பயணமெல்லாம் வசதியானவர்களுக்குத் தான் என்பது நம்மில் பலரும் ஆழமாக நம்பிக் கொண்டிருக்கும் விசயம். ஆனால் பொருளாதாரம் அதில் ஒரு விசயமே இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என நிரூபித்து உள்ளார் ஒரு டீக்கடைக்காரர். தன் மனைவியோடு சேர்ந்து இவர் இதுவரை 23 நாடுகளை சுற்றி உள்ளார்.\nகேரள மாநிலம், கொச்சினில் தேநீர் கடை வைத்திருக்கிறார் விஜயன். 69 வயதான இவரும், 67 வயதான இவரது மனைவி மோகனாவும் இங்கு டீக்கடை நடத்தி வருகின்றனர். டீக்கடை மட்டுமே இவர்களின் ஒரே வருமானக் கூடம். விஜயன அவரது தந்தை சிறுவயதில் இருந்தே தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சுற்றுலா அழைத்து வர ஒருகட்டத்தில் அதுவே அவருக்கு ஆர்வம் ஆகிப் போனது. தினமும் டீக்கடை வருமானத்தில் ஒரு பகுதியை நாடுகள் சுற்ற ஒதுக்கி விடுகின்றனர். இதுபோக உள்ளூர் வங்கியில் வெளிநாடு செல்ல கடன் வாங்கி பறக்கின்றனர். பின்பு மூன்றே ஆண்டுகளில் டீக்கடை மூலம் சம்பாதித்து அந்த கடனை அடைக்கின்றனர். பின்னர் மீண்டும் அப்படியே கடன் வாங்கி பறக்கின்றனர்.\nஅர்ஜெண்டினா, பெரு, சுவிட்சர்லாந்து, துபாய் உள்பட 23 நாடுகளை பார்த்துவிட்ட இந்த தம்பதியினர் உணவு, தங்கும் இடம், டிக்கெட்டைத் தவிர பெரிய செலவு எதுவும் செய்வதில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று திரும்புகையில் நினைவாக வாங்கும் பொருளுக்கு கூட பத்து டாலருக்கு மேல் செலவு செய்வதில்லை.\nஅண்மையில் மகேந்திரா குழு தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த தம்பதியினர் குறித்த வீடீயோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது நெட்டில் செம வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.\nபக்கத்து ஊருக்கு செல்வதற்கே செலவு கணக்கு பார்ப்பவர்களுக்கு மத்தியில் இந்த டீக்கடைக்காரருக்கு லைக்ஸை தட்டலாம் தானே\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nஆட்சியரையே வியப்பில் ஆழ்த்திய 21 மாத குழந்தை... இந்த வயசுல இப்படி ஒரு குழந்தையா கின்னசஸில் பதிவு..\nமெர்சல் படத்தில் மகனாக நடித்த சிறுவனுக்கு... இளையதளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...\nஆதலால் காதல் செய்வீர்...துயர் துடைக்கும் இலவச விடுதி காதலர்கள் தவறாமல் படிங்க..உங்களுக்காகவே ஒரு சேவை\nலாட்டரிசீட்டு நடத்தி இராஜகோபுர பணி..இது சுசீந்திரம் ஆச்சர்யம்\n ஆறுவருடமாக மாற்றுத்திறனாளி நண்பனை தூக்கி செல்லும் சிறுவன்...\nகோயிலுக்கு போன பெண்ணுக்கு நடந்த பரிதாபத்தைப் பாருங்க... மனதை வேதனைப்படுத்தும் சிசிடிசி காட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/2564-dayana/", "date_download": "2019-09-18T18:34:33Z", "digest": "sha1:ZEKTLZO7YXQFZCRLVQF32R4LAVJIVMZC", "length": 3752, "nlines": 155, "source_domain": "yarl.com", "title": "dayana - கருத்துக்களம்", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து 2006\nசின்னப்பு இப்ப இது ரொம்ப தேவைதான்\nவாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்\nதொடரட்டும் உங்கள் பணி. எனது இனிய வாழ்த்துக்கள்\ndayana replied to எல்லாளன்'s topic in யாழ் அரிச்சுவடி\nமிக்க நன்றி.மிக்க நன்றி. மிக்க நன்றி. மிக்க நன்றி\ndayana replied to எல்லாளன்'s topic in யாழ் அரிச்சுவடி\nவணக்கம்மற்றும் வாழ்த்துக்களுடன் உங்கள் டயானா\ndayana replied to எல்லாளன்'s topic in யாழ் அரிச்சுவடி\nஎல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள்\ndayana replied to எல்லாளன்'s topic in யாழ் அரிச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_28.html", "date_download": "2019-09-18T17:54:58Z", "digest": "sha1:R7G5ONIQKO5HFAU42ARC3PWPBA3HACHF", "length": 13348, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிங்கள ஊடகவியலாளர்களின் சந்தேகங்களைப் போக்க நிலார் என்.காசீம் பங்களிப்புச் செய்ய வேண்டும். - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசிங்கள ஊடகவியலாளர்களின் சந்தேகங்களைப் போக்க நிலார் என்.காசீம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.\nசிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலர் இருக்கின்றனர்.இவர்களுள் சிறப்புப் பெற்ற ஒருவராக நிலார் என் காசீம் விளங்குகின்றார். இவர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவு பணிப்பாளராகவும்; இருக்கின்றார்.\nகளனி பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் சிங்கள கலை இலக்கியவாதிகள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெறுவதற்கு இவரது சிங்களமொழி ஆளுமை இவரை மேலோ��்க வைத்ததெனலாம். சிங்கள கலை இலக்கிய வட்டத்தில் பண்டிதர் அமரதேவா போன்ற பெரியார்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.\nதென்னிலங்கையைச் சேர்ந்த இவர் முஸ்லிம் சமூகம் தொடர்பில் அவ்வப்போது குரலெழுப்பிக் கொண்டிருப்பதை அவதானிக்கும் போது எமக்கு ஆறதல் அளிக்கின்றது.அண்மையில் கூட கல்வியியதாளர்கள் புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் பிரபல்யமிக்க துறைசார் நிபுணர்கள் மத்தியில் முஸ்லிம்களின் சமய நடவடிக்கைகள் பண்பாட்டுக்கோலங்கள் தொடர்பில் இவர் அற்றிய உரை மெச்சத்தக்கது.\nசிங்கள ஊடக சமூகம் நம்பக் கூடிய ஒரு பெருமகனாக இவர் ;கருதப்படுகின்றார்.தமிழ் ஊடகங்களில் இவர் பெரிதாக இடம் பெறாவிட்டாலும் சிங்கள ஊடகங்கள் இவரிடம் நேரமொன்றை ஒதுக்கிக்கொள்வதற்காக துரத்திக் கொண்டிருக்கின்றன. இவரிடமுள்ள வினாடிகள் கூட மிகப் பெறுமதியானவை.\nரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இவர் மீது வைத்துள்ள அபரிதமான நம்பிக்கையின் அடையாளமாக ; செய்திப் பிரிவை இவரிடம் ஒப்படைத்திருப்பது .இதற்கு முன்னர் கூட கடந்த வருடத்தில் தமிழ் செய்திப் பிரிவும் இவரிடம் வழங்கப்பட்டிருந்தது.இவர் நல்லிணக்கத்துன் மென்மையான போக்குடன் இனமத பேதமின்றி பழகுவதால் எல்லோர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்தார்.\nநல்ல குணதிசயங்களைக் கொண்டுள்ள இவரை சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் சமாதானத் தூதுவராக்கி எம்மக்கள் தொட்ர்பில் அவர்கள் கொண்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு இவரின் பங்களிப்பை நாம் பெறவேண்டும்.\nஇன்றைய கால கட்டத்தில் இனவாதம் மதவாதம் என்பன பெரும்பாண்மை வாதம் எல்லாம் மெலோங்கி அஹிம்சை வாதம் மனிதாபிமானம் எல்லாவற்றையும் மணடியிடச் செய்துள்ளது.அடிப்படை உரிமைகளின் ஜனநாயக உரிமைகளும் விழுமியங்களும் அரசியல் சாக்கடைக்குள் அகப்பட்டு துர்நாற்றமாகியுள்ளது.\nஐந்து வருட வாக்கரிமையின் அனுகூலங்கள் அடிப்பானை நிலையடைந்து விட்டால்.அகப்பைகள் எல்லாம் அடுக்களையை விட்டு வெளியேறுகின்ற நிலை வந்து கோடாரிகள் தூக்கப்பட்டு விறகுக் கட்டைகளைத் தெருத் தெருவாயாத் தேடித் திரிகின்றன. நடப்பவைகளைப் பார்க்கும் போது ஏனிந்த வாழ்க்கை என்று எண்ணத் தோன்றுகிறது.\nஊடகத்தின் மூலம் சமூகம் சார்பில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள நிலார் என் காசீமின் ஒத்துழைப்��ைப் பெற்றால்; என்ன என்றொரு எண்ணக்கரு உள்ளத்தில் தோன்றியது. அதன் அடிப்படையிலேயே இதனைப் பதிவிட்டுள்ளேன்.\nஇதன் நிமித்தம் இவரைப் போன்று சிங்கள உடகவியலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ள என்.எம்.அமீன்.எம்.எஸ்.எம்.ஐய்யூப் நௌஷாட் மொஹிடீன் றினாஷ் மொஹமட் ஹில்மி மொஹமட். ஏ. எல் எம்.இர்பான் (வசந்தம்-ரீ.வி)சித்திக் ஹனீபா இளநெஞ்சன் முர்ஷிடீன் சிஹார்.அனீஸ் இவர்களைப் போன்ற இன்னும் பல சிரேஸ்டமானவர்களையும் சிங்கள மொழியில் ஆற்றல் மிக்கவர்களையும் இதனோடு இணைத்துக் கொண்டால் என்ன நண்பர்களே மேலே தரப்பட்டவர்கள் நினைத்த போது நெஞ்சில் நின்றவர்கள். நீங்கள் கருதும் பொருத்தமானவர்களையும் உள்ளீடு செய்யுங்கள்.\nஎல்லோரையும் ஒரு குழுவாக அமைத்து பிசாரப் பணியை ஆரம்பிக்க வேண்டும் இன்ஷாஹ் அல்லாஹ் முயற்சிப்போம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2018", "date_download": "2019-09-18T18:26:29Z", "digest": "sha1:BKNZW75MGVF2JVM6ZXJQWU55GYPFLDRR", "length": 15004, "nlines": 273, "source_domain": "dhinasari.com", "title": "குரு பெயர்ச்சி 2018 Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் குரு பெயர்ச்சி 2018\nகுறிச்சொல்: குரு பெயர்ச்சி 2018\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மீனம்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 7:18 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, மீன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கும்பம்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 7:16 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, கும்ப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: தனுசு\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 6:43 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, தனுசு ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 6:41 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: துலாம்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 6:38 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, துலா ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கன்னி\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 6:19 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: சிம்மம்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 6:17 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கடகம்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 6:14 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, கடக ராசியினரான நமக்கு எத்த���ைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மிதுனம்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 6:01 PM\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, மிதுன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மேஷம்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 5:45 PM\nநமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம். இதோ இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018: பொது தகவல்கள்\nகுரு பெயர்ச்சி 2018 தினசரி செய்திகள் - 01/10/2018 5:30 PM\nபொதுவாக இந்த குரு பெயர்ச்சி ப்ரச்னப்படி தமிழகத்தில் நல்ல மாறுதல்களையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும்; மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கொண்டு ஆட்சி செய்வோர்க்கு சில விஷயங்களில் சஞ்சலம் இருந்தாலும் உடன் தீர்ந்து விடும்படியாக அமையும்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193068", "date_download": "2019-09-18T17:49:59Z", "digest": "sha1:U3NRBYAAQB5QL7RYXWA2FV57ZUUPVGQ4", "length": 8448, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "திருமண நாளில் இளைஞரை காவு வாங்கிய ரயில் பயணம்... நடந்தது அறியாமல் தேடிய மனைவி: அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழ��ல்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண நாளில் இளைஞரை காவு வாங்கிய ரயில் பயணம்... நடந்தது அறியாமல் தேடிய மனைவி: அதிர்ச்சி சம்பவம்\nஇந்திய மாநிலம் கேரளாவில் மனைவியுடன் ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 24 வயது முகமதலி என்பவர் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் மனைவியுடன் ரயிலில் மும்பை சென்றுள்ளார்.\nபோகும் வழியில் இரவு உணவுக்காக கை கழுவும் பொருட்டு இருக்கையில் இருந்து வெளியே வந்துள்ளார்.\nஆனால் ரயில் இருந்து தவறி விழுந்து குறித்த இளைஞர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.\nகை கழுக சென்ற கணவர் திரும்ப வராதது கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த ரயிலின் பல பெட்டிகளில் தேடியுள்ளார்.\nபல கிலோ மீற்றர் கடந்த நிலையில் அடுத்த ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்தபோது, அங்குள்ள அதிகாரிகள் நடந்தவற்றை உறுதி செய்துள்ளனர்.\nஇதனையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இறந்தது தமது கணவர் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி தாஹிரா மற்றும் முகமதலி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.\nமும்பையில் பணியாற்றும் முகமதலி தமது முதலாமாண்டு திருமண நாள் கொண்டாட்டத்தை குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டும் மனைவியுடன் ஒரு மாதம் முன்னரே மும்பையில் இருந்து திருச்சூர் வந்துள்ளார்.\nதற்போது உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் முகமதலியின் சடலத்தை திருச்சூருக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1193_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:58:34Z", "digest": "sha1:BZW4UGL27U7XMBS3KGOJ2BHUD74HLYC4", "length": 6100, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1193 இறப்புகள் - தமிழ் வ���க்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1193 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1193 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1193 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/87551", "date_download": "2019-09-18T17:48:24Z", "digest": "sha1:N64GHB44ZD5WEIXQ6JWZAZE3VWT6OG3O", "length": 6093, "nlines": 89, "source_domain": "www.thaarakam.com", "title": "பாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரை\nபாரினில் அவர் மேன்மை போற்றி\nவாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க\nபள்ளி அருகிருந்தும் படிக்குமாற்றால் மிக இருந்தும்\nபிள்ளைப் பருவத்தில் தரணியில் தமிழினம் தழைக்க\nஇரவும் பகலும் விழிப்பாக இருந்தும்\nமழையில் நனைந்து வெயிலில் காய்ந்து\nதமிழீழ விடுதலைக்கு தம்மைத் தந்து சென்றவரை\nகவியாக்கம் :-மாவீரர் லெப்.கேணல் பாவரசன் (பைப்)\nலெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nபெரகெரா யானைக்கு மதம்பிடித்து 17 பேர் படுகாயம்-காணொளி\nமாணவர் அனுமதிக்கு இரஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது\nபுதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை, பொலிஸார் தேடுதல்\nமாணவர் அனுமதிக்கு இலஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது\n7 கிலோ கஞ்சா வைத்திருந்தவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் திலீபனுடன் நான்காம் நாள்.\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/08140708/1051129/AK-Vishwanathan-Vinayagar-Chathurthi-Statue.vpf", "date_download": "2019-09-18T17:37:35Z", "digest": "sha1:REFNHFNCEWTCUK47LLXK7LSTIM2XL2QI", "length": 10060, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு வருபவர்கள் யாருக்கும் இடையூறு விளைவிக்க கூடாது - விஸ்வநாதன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு வருபவர்கள் யாருக்கும் இடையூறு விளைவிக்க கூடாது - விஸ்வநாதன்\nபதிவு : செப்டம்பர் 08, 2019, 02:07 PM\nமாற்றம் : செப்டம்பர் 08, 2019, 02:08 PM\nபொது மக்களுக்கு, எவ்வித இடையூறும் இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nபொது மக்களுக்கு, எவ்வித இடையூறும் இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று மாலை 6 மணிக்குள் அனைவரும் விநாயகர் சிலைகளை கரைத்து விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநல��் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங��களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tdharumaraj.blogspot.com/2014/11/4_14.html", "date_download": "2019-09-18T18:23:40Z", "digest": "sha1:ZRKGCXEFCABIRNPEOAEXYSXWDDP2FJ3A", "length": 12186, "nlines": 188, "source_domain": "tdharumaraj.blogspot.com", "title": "டி. தருமராஜ்: சாதி - மொழி – சமயம் 4: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்", "raw_content": "\nசாதி - மொழி – சமயம் 4: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்\nஅயோத்திதாசரின் சாதி – மொழி – சமயம் தொடர்பான கருத்துகளிலிருந்து நான் கீழ்கண்ட வாக்கியங்களைத் தருவித்துக் கொள்கிறேன்:\nநமக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமே உண்மையை நெருங்க முடியும்.\n'இலட்சணம்', 'அந்தரார்த்தம்', 'விவேக விருத்தி', 'சாதித்தல்' போன்ற தமிழ் கருத்தாக்கங்களை உருவாக்கிய தன்மை.\nமொழி குறித்து புதிய பார்வையை முன்மொழிந்தது (சொற்கள், வாக்கியங்கள்\n'சாதி' என்று நாம் நம்பிக்கொண்டிருப்பது கட்டுக்கதை என்ற வாதம்.\nபிராமணர்கள் திரிபு வாதங்களை ஏற்படுத்தினார்கள் என்ற தகவல்.\nஇந்திய வரலாறு, பிராமணர்களுக்கு முன், பின் என்று பார்க்கப்பட வேண்டியதன் அவசியம்.\nபிராமணியம் இந்திய சமூகத்தை எவ்வாறு தனது திட்டத்திற்குள் கொண்டு வந்தது என்ற யோசனை.\nபிராமணியமயமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள் எவ்வாறு 'தீண்டத்தகாதவர்களாக' மாற்றப்பட்டார்கள் என்ற விவரம்.\nபிராமணிய எதிர்ப்பு மட்டுமல்ல, பிராமணிய நீக்கமும் தேவை என்ற யோசனை.\nபிராமணிய நீக்கம், வேறொரு தத்துவத் தடத்தை கட்டமைப்பதன் மூலமே சாத்தியம் என்ற முடிவு.\nLabels: அயோத்திதாசர், சமயம், சாதி, தலித், மொழி\nஇளையராஜாவை வரைதல் - 6\nஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பா...\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜானுவைப் பார்த்ததும் ராம் துவண்டு போகிறான். மற்றவர்கள் முன்னிலையில் ஜானுவுடன் சகஜமாகப் பேசவோ பழகவோ அவனால் முடிவது இல்லை. ஜானுவோ படு இயல்...\nநமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை\nசுபிட்ச முருகனின் அடிப்படையான சிக்கல் உடலுறவு. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், உடலுறவுக்கு முன்னும் பின்னும் தோன்றும் மன மாறுபாடுகள்...\nஇளையராஜாவை வரைதல் - 1\nஒன்று ‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜ��� ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேய...\nபோலச்செய்தலும் திரும்பச்செய்தலும் – 5 அம்பேத்கரின்...\nபாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் போன்றவர்கள் குற...\nபோலச்செய்தலும் திரும்பச் செய்தலும் – 4 பார்ப்பன ம...\nநன்றி வெ. ராமசாமி - பத்ரி சேஷாத்ரி\nஅப் 'நார்மல்' - இலக்கிய மெடிக்கல் ரிப்போர்ட்.\nபோலச்செய்தலும் திரும்பச்செய்தலும் 3 - என் தம்பி பா...\nலஷ்மி மணிவண்ணனின் கலக ஃபார்முலாக் கட்டுரையை எழுதுவ...\nமெட்ராஸ் - திரைப்பட உரையாடல் - இன்று காலையில் மாணவ...\nசாதி - மொழி – சமயம் 4: அடையாளங்கள் குறித்து அயோத்...\nமெட்ராஸ் ‘மகிழ்ச்சி’யை அ. ராமசாமிக்கும், தேவிபாரதி...\nM. S. S. பாண்டியனுக்கு அஞ்சலி\nசாதி - மொழி – சமயம் 3: அடையாளங்கள் குறித்து அயோத்...\nசாதி - மொழி – சமயம் 2: அடையாளங்கள் குறித்து அயோத்...\nசாதி - மொழி - சமயம் 1: அடையாளங்கள் குறித்து அயோத்...\nபூமணியின் அஞ்ஞாடி படித்துக் கொண்டிருந்த போது எடுத்...\nபூமணியின் அஞ்ஞாடி குறிப்புகள் - 1\nஎழுத்து அரசியல் 6 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக...\nஎழுத்து அரசியல் 5 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக...\nஎழுத்து அரசியல் 4 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக...\nஎழுத்து அரசியல் 3 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக...\nஎழுத்து அரசியல் 2 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக...\nஎழுத்து அரசியல் 1 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக...\nமெட்ராஸ்: கருப்பு, வெள்ளை, நீலம்\nநான் ஏன் தலித்தும் அல்ல\nஇந்த வலைப்பூவில் எழுதப்பட்ட அனைத்தும் டி. தருமராஜ் என்ற பெயருக்குக் காப்புரிமை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/500-2/", "date_download": "2019-09-18T17:34:26Z", "digest": "sha1:NYSDD22K535T73KIWSNGPLATW5ITTLU7", "length": 8735, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுலின் இமேஜ் பில்டபுக்கு 500 கோடி |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nராகுலின் இமேஜ் பில்டபுக்கு 500 கோடி\nகாங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கான விளம்பரங்கள், தேர்தல்வியூகங்கள�� வகுக்க, இமேஜ் பில்டபுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜப்பானைசேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ500 கோடிசெலவில் களம் இறக்கப்படுகிறதாம்.\nலோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபோகும் ராகுல்காந்தி இப்போதுதான் அரிச்சுவடியே படித்து கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலையிலிருந்து ராகுல் காந்தியை தேத்தவும் , இந்தியாவை வழி நடத்தப்போகும் ஒப்பற்ற தலைவர் என்ற மாயையை உருவாக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.இதற்கான வியூகங்களை வகுத்துதருவதற்காக டென்ட்சு இந்தியா (Dentsu India) என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துடன் காங்கிரஸ் ஒப்பந்தம்செய்துள்ளது.\nஇந்நிறுவனத்துடன் ரூ. 500 கோடிக்கு ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது . இந் நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசாரவாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல்பிரசார பயணம், மேடைபேச்சு ஆகியவற்றையும் கவனிக்குமாம்.\nராகுல் காந்தியின் கருத்து மலிவானது\nராகுலின் பேச்சு ஒட்டுமொத்த பெண் இனத்தையும்…\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை ம� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜர� ...\nராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இ��்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/audio-record/", "date_download": "2019-09-18T18:11:52Z", "digest": "sha1:WPVAPMUMKFCRXXSSDX2OD7GMXTSFGVZH", "length": 6458, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈரோடு மாவட்ட பொதுக்கூட்டம் ஒலி நாடா (audio record) |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஈரோடு மாவட்ட பொதுக்கூட்டம் ஒலி நாடா (audio record)\nஈரோடு மாவட்டம் பவானி மாநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது , இதில் பாஜக மாநில தலைவர் திரு பொன் .ராதா கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதன் ஒலி நாடா (audio record)\nஇதற்க்கு உறுதுணையாக இருந்து உதவிய ஈரோடு மாவட்ட IT பிரிவுக்கும், பாஜக மாநில செயலாளர் (IT Cell) தெய்வசிகா மணிக்கும் நன்றி\nபா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட்\nஅமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nவாஜ்பாயின் அஸ்திகலசம் மாநில தலைவர்களிடம் ஒப்படைப்பு\nதிருப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும்…\nகருப்புபணத்தை வைத்திருப்பவர்களுக்கு மரண அடி\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் ��ூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_28.html", "date_download": "2019-09-18T18:32:15Z", "digest": "sha1:54EBAX3DJLDQ3JFE24OYPIJ5T5FIMJI3", "length": 6378, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "විගණන පනතේ හරි වැරදි බලන්න නීති කෙටුම්පත් දෙපාර්තමේන්තුවට යවයි - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_932.html", "date_download": "2019-09-18T18:48:08Z", "digest": "sha1:5H7IBSTJ54ZOMU6GUTO5R2DB2PYCCHOS", "length": 8197, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமண திகதி அறிவிப்பு !! - Yarlitrnews", "raw_content": "\nரஜினியின் மகள் சௌந்தர்யாவின் ��ிருமண திகதி அறிவிப்பு \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கு வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி திருமணம் நடக்கவிருக்கிறது.\nநடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேத் என்று பெயரிட்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஒருமித்த கருத்து அடிப்படையில், சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றனர்.\nஇந் நிலையில் சௌதர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விசாகனும் விவாகரத்து பெற்றவர்.\nவிசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார். திமுக பிரமுகர் சூலூர் வணங்காமுடிக்கு உறவினர் விசாகன் என்று கூறப்படுகிறது.\nசௌந்தர்யா மற்றும் விசாகன் திருமணம் வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி நடக்க இருக்கிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/03/blog-post_127.html", "date_download": "2019-09-18T18:43:09Z", "digest": "sha1:4JKOKLZ6EPYCPCFMOY4HP6GAE75H7NWK", "length": 10555, "nlines": 185, "source_domain": "www.yarlitrnews.com", "title": "வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம் !! - Yarlitrnews", "raw_content": "\nவெட்டுக்காயங்களுடன் கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம் \nவெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதி பகுதியில் இன்று அதிகாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 5 மற்றும் 11 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (32) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பெண்ணின் கணவர் கடந்த சனிக்கிழமை வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.\nநேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு கணவர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை, சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று அவதானித்து தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.\nஅயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்தனர், குறித்த பெண்ணை காணவில்லை.\nஇந்நிலையில் வீட்டின் அறையினை சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒர் அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து பெண்ணை வீடு முழுவதும் தேடியுள்ளனர், பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப் பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.\nஇதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் கிணற்றிற்கு செல்லும் பாதையில் கத்தியொன்றை மீட்டெடுத்துள்ளனர்.\nவெட்டிக்கொலை செய்து விட்டு கிணற்றில் தூக்கி எறிந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/185292?ref=archive-feed", "date_download": "2019-09-18T18:38:19Z", "digest": "sha1:B2MJDH3L3X7E3TAOXIU6OJIWBRU3XXD7", "length": 8072, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347என அதிகரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347என அதிகரிப்பு\nஇந்தோனிசியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 347 என அதிகரித்துள்ளதா��� தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்போக் தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅது ரிக்டர் அளவில் 7 என பதிவானது. இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது.\nஇந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது. அந்த நிலநடுக்கத்தால், பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், வளாகங்கள் இடிந்தன.\nஇந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 347 ஆக அதிகரித்துள்ளது என உள்ளூர் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஆனால் வடக்கு லம்போக் பகுதியில் இருந்து வெளியான அறிக்கை ஒன்று மரண எண்ணிக்கை 226 முதல் 381 என இருக்கலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1,400-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஇந்த விபத்தில் 1,65,000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா தலங்களை மறு சீரமைப்பு செய்வதில் கால தாமதமாகலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-09-18T17:59:54Z", "digest": "sha1:QXZEF6CRFUEM3DEYCI7SNQV4Z3SVUDI2", "length": 8936, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "பாலியல் வன்கொடுமை Archives - Cinereporters Tamil", "raw_content": "\nAll posts tagged \"பாலியல் வன்கொடுமை\"\nமாற்றுத்திறனாளி கணவன் கண் எதிரே மனைவியை கற்பழித்த 3 பேர் – அதிர்ச்சி செய்தி\nWomen Gang Rape – தண்ணீர் கேட்பது போல் வீட்டினுள் நுழைந்து திருமணமான பெண்ணை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் போக்பரா எனும் இடத்தில் இந்த சம்பவம்...\nஓடும் ரயிலில் கைதியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கான்ஸ்டபிள்\nஓடும் ரயிலில் பெண் சிறைக் கைதி ஒருவரை கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடு���ை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திஹார் சிறையைச் சேர்ந்த பெண் கைதி ஒருவரை ஒரு கான்ஸ்டபிள் மற்றும் 2 பெண் காவலர்கள் கொண்ட...\n3 வயது சிறுமியை தூக்கி சென்ற நபர் – அதன் பின்னர் நடந்த கொடூரம்\nJamshedpur railway station – ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் டாட்டா நகர் ரயில்வே நிலையத்தில் ஒரு நடைமேடையில் ஒரு...\n2 சிறுமிகள்…8 வாலிபர்கள்…2 வருடங்கள் பாலியல் வன்கொடுமை… விழுப்புரத்தில் அதிர்ச்சி\nGirl Molested in Vilupuram – விழுப்புரத்தை சேர்ந்த 2 சிறுமிகளை அவர்களின் உறவினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரமதேசம் கிராமத்தில் 7 வயது மற்றும்...\nபூனையை தேடிப்போன சிறுமியை கற்பழித்த சிறுவன் – வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும்..\nMinor girl molested by neighbout – 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி கடந்த ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சிறுவனை போலீசார்...\nசிறுமியிடம் பாலியல் இச்சையை தீர்க்கும் காமகொடூரன் – அதிர்ச்சி வீடியோ\nMan Molesting Minor girl – 10 வயது சிறுமியிடம் முதியவர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு...\nஉணவில் மயக்க மருந்து… நடிகையை விடிய விடிய\nActres Molested – சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் இளம்பெண்களை வாய்ப்பு தருவதாக கூறி...\nதேசிய செய்திகள்5 months ago\nபள்ளி ஆசிரியை மிரட்டி கற்பழித்த கவுன்சிலர் – வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்\nபள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ராமஷிவ் யாதவ் என்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக இருந்தவர். 2017ம் ஆண்டு மும்பையில்...\nகோவிலுக்கு சென்ற 16 வயது சிறுமி – சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்கள்\nAuto drivers arrest – கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி கோவிலுக்கு சென்ற சிறுமியை ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி பகுதியில் வசிக்கும் 16 வயது...\nதேசிய செய்திகள்6 months ago\n3 வயது சிறுமி 10 நாட்களாக பாலியல் வன்கொடுமை – பெற்ற தாயே உடந்தை\n3வது சிறுமியை இரண்டு காம கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்திற்கு பெற்ற தாயே காரணமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருவள்ளூரில் வசிக்கும் தம்பதிக்கு 3 வயது குழந்தை இருக்கிறாள். சமீபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-09-2019/", "date_download": "2019-09-18T17:40:03Z", "digest": "sha1:CNKKDHTT7PEJHUTDD4SM5XQR7WZRJ2OY", "length": 54995, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டிய நாள். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் க��ரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. பணவரத்து திருப்திதரும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. நிதி நிலைமை சீர்படும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று ஒரு அதிர்ஷ்டமான நாள். பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். . திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக அமையும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம். பணவரவு மனதிருப்தியை தரும். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மிகச் சிறப்பான நாள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று நல்ல நாள். நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அலைச்சல் ��திகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று துணிச்சலான நாள். அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று சுமாரான நாள் தான் என்றாலும் பிரச்சினைகள் பெரிதாக வராது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது. பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஆன்மீக செய்திகள் 06. 09. 2019\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்ப���ணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாக��யுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞ��ே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பி��்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/02_46.html", "date_download": "2019-09-18T18:22:20Z", "digest": "sha1:XQU22UDSOVFZWVRIK2O6REQPNFYSYBZF", "length": 12955, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "ஞானசார தேரரின் விசேட அறிவிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஞானசார தேரரின் விசேட அறிவிப்பு\nஞானசார தேரரின் விசேட அறிவிப்பு\nஅமைப்புகள், பிக்குமார் அங்காங்கே தனித்து போராட்டங்களை நடத்��ாது, உண்மையில், நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால், தேசிய அமைப்பில் இணைய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nசகல பௌத்த பீடகங்களும் ஒன்றாக நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் இணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nநாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் என்ற தலைப்பிலான யோசனைகள் அடங்கிய கடிதத்தை பேராதனை கெட்டம்பே ராஜோபவனாராமய விகாராதிபதி கெப்பட்டியாகொட சிறிவிமல தேரரிடம் நேற்று கையளித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார்.\nசிங்கள அரசியல்வாதிகள் யார் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுகின்றனர் என்பதை கண்டறிய வேண்டும். எமக்கு தெரியும். ஆரம்பத்திலேயே எச்சரிப்பது அவசியம். இந்த தேசிய பிரச்சினை குறித்து கவனம் செலுத்தாவிட்டால், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவோம்.\nஅடிப்படைவாதிகளிடம் அல் டக்கியா என்ற ஒன்றுள்ளது. தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எவரையும் ஏமாற்றுவதே அல் டக்கியா என்பதாகும். நாட்டின் அனைத்து தலைவர்களும் இந்த அல் டக்கியாவில் சிக்கியுள்ளனர் என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.\nஇந்த இடத்தில் இருந்து நாம் விடுபடவில்லை என்றால், வரலாற்றில் மீண்டும் திருத்த முடியாத தவறை செய்தோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். என்னை நாளை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை.\nஇதனை நான் வெளிப்படுத்தவில்லை என்றால், எமது கல்லறைகளிலும் இடி விழும் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பி��திநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/29000743/1050022/Bus-Robbery-Gang-head-Arrested.vpf", "date_download": "2019-09-18T17:38:55Z", "digest": "sha1:4B7CHDEKFCPE6OSKLTSMNTYFZ7KF4A4M", "length": 10425, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பேருந்து கொள்ளை கும்பல் தலைவன் கைது : உருக்கி வைத்திருந்த ஒரு கிலோ தங்கக் கட்டி பறிமுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேருந்து கொள்ளை கும்பல் தலைவன் கைது : உருக்கி வைத்திருந்த ஒரு கிலோ தங்கக் கட்டி பறிமுதல்\nகோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமியை, ஜி.பி.ஆர். எஸ். மூலம் டிராக் செய்து கைது செய்துள்ளனர்.\nசென்னை திருவேற்காட்டில் பதுங்கி இருந்த மலைச்சாமி என்பவன், தமிழகம் முழுவதும் பேருந்துகளில் திருடி வந்துள்ளான். ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிடும் அவன், அனைவரும் குனிந்து தேடும் நேரத்தில் கவனத்தை திசை திருப்பி, நகை, பணத்தை கொள்ளை அடித்து வந்துள்ளான். அவன் மீது, 25 வழக்குகள் உள்ள நிலையில், மலைச்சாமி, இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். இதனிடையே, போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நிலையில், . செல்போன் சிக்னல் மூலம், சென்னை திருவேற்காட்டில் பதுங்கியிருந்த மலைச்சாமியை பிடித்து கோவை கொண்டு சென்றனர். திருடிய நகைகளை உருக்கி, விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். பேருந்து கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமதுரை ரயில்வேயில் 90% வடமாநிலத்தவர் - தமிழ் அமைப்பினர் அதிர்ச்சி\nமதுரை கோட்ட அளவில் நடந்த தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் வடமாநிலத்தவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகத்தி உள்ளே இருப்பது தெரியாமல் தையல் - கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி\nகடலூர் அரசு மருத்துவமனையில் கத்தி குத்துடன் வந்தவருக்கு கத்தி உள்ளே இருப்பது தெரியாமல் மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106641/", "date_download": "2019-09-18T17:31:51Z", "digest": "sha1:GFM4QO5W4OUP5WJUVLPVAOOVNNTOG6DS", "length": 9895, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் இன்று வரையும் அம்முறைப்பாட்டிற்கு எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே தங்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்தே அவர்கள் மேற்படி முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.\nவவுனியாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரி எம். றோகித பிரியதர்சனவிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது முறைப்பாட்டினைக் கையளித்துள்ளனர்.\nTagsவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை\nராஜித சேனாரத்னவை வெறுக்கிறது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…\nவவுணதீவு கொலைகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு September 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு September 18, 2019\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது September 18, 2019\nகுளங்களை புனரமைக்க கலந்துரையாடல் September 18, 2019\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை September 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட���டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173433", "date_download": "2019-09-18T18:21:04Z", "digest": "sha1:J2LBJHEDJPITDOZ4HQ2JJJAP534KACII", "length": 7055, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை மணக்கிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை மணக்கிறார்\nதீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை மணக்கிறார்\nமும்பை – இந்தித் திரையுலகில் கால்பதித்து பலரின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்து ஹாலிவுட் படங்கள் வரை நடித்துப் புகழ் பெற்ற நடிகை தீபிகா படுகோன் மற்றொரு இந்தி நடிகரான ரன்வீர் சிங்கை எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் செய்கிறார் என இந்திய ஊடகங்கள் ஆரூடம் தெரிவித்துள்ளன. எனினும் தீபிகா – ரன்வீர் தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வமாக இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\n‘ஓம் சாந்தி ஓம்’ – என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் ஷாருக்கானின் கதாநாயகியாக அறிமுகமாகி கோடிக்கணக்கான இரசிகர்களின் இதயங்களைக் கொள்ளைக் கொண்ட தீபிகாவின் திரையுலகப் பயணத்தில் பல நடிகர்கள் அவரது காதலர்களாக இருந்துள்ளனர். இறுதியாக ரன்வீர் சிங்குடன் நடித்தபோது ஏற்பட்ட நெருக்கம் அவர்களுக்கிடையில் காதலாக மாறி இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.\nரன்வீர் சிங் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்தி இனப் பிரிவைச் சேர்ந்தவர். தீபிகா தென்னிந்திய மாநிலமான கர்நாடகப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர்களுக்கிடையிலான திருமணம்தான் தற்போது பாலிவுட்டின் மிகவும் பரபரப்பான சூடான செய்தியாகப் பேசப்படுகிறது.\nPrevious articleபிரேசில் தேர்தல் – புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவாரா\nஇந்திராகாந்தியாக வித்யாபாலன், படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\nவிஜய் சேதுபதி- அமீர் கான் இணையும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு\nபழம்பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nஅசுரன்: அப்பா, மகன் வேடத்தில் மிரட்டும் தனுஷ்\nதர்பார் படத்தின் இரண்டாம் தோற்றம் வெளியிடப்பட்டது\nதிரைவிமர்சனம்: “சிவப்பு மஞ்சள் பச்சை” – மாமன் மைத்துனன் உறவைக் கூறும் வித்தியாசப் பயணம்\n‘நிசப்தம்’: பாகுபலி, பாகமதிக்கு பிறகு சத்தமின்றி அடுத்த படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17303-pm-modi-opens-world-s-largest-cellphone-factory.html", "date_download": "2019-09-18T17:35:32Z", "digest": "sha1:ODDZTSSX3IVEPCT5LZK36WYWQCK56HV4", "length": 11323, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "உலகின் மிகப்பெரிய சாம்சங் போன் தொழிற்சாலை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஉலகின் மிகப்பெரிய சாம்சங் போன் தொழிற்சாலை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nபுதுடெல்லி (09 ஜூலை 2018): உலகின் மிகப் பெரிய சாம்சங் போன் உற்பத்தித் தொழிற்சாலையை, டெல்லிக்கு அருகில் இருக்கும் நொய்டாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.\nமொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான தென் கொரியாவைச் சேர்ந்த சாம்ஸங் நிறுவனத்தின் தொழிற்சாலையை தென் கொரிய அதிபரான மூன் ஜேவும், மோடியுடன் இணைந்து தொழிற்சாலையை திறந்து வைத்தார்.\nஇந்தத் தொழிற்சாலையின் மூலம் ஓர் ஆண்டுக்கு 12 கோடி போன்களை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்ஸங் நிறுவனத்தின் மிகக் குறைந்த விலை போன்களிலிருந்து மிக அதிக விலை கொண்ட போன் வரை இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய முடியும். ஒரு மாதத்துக்கு சராசரியாக இந்த ஆலையில் 1 கோடி போன்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் 70 சதவிகித போன்கள் இந்தியாவில் விற்பனை செய்ய பயன்படும் என்றும், மீதம் இருக்கும் 30 சதவிகித போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழிற்சாலை திறப்பு விழாவின் போது பேசிய மோடி, ‘இந்தத் தொழிற்சாலையின் மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இன்னும் வேகம் பிடிக்கும். இந்தத் தொழிற்சாலையின் மூலம் உத்தர பிரதேசம் மற்றும் இந்தியா பெறுமை கொள்ளும். சாம்ஸங் நிறுவனம் இதுவரை ஏறக்குறைய 70,000 பேருக்கு வேலை கொடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலையின் மூலம் மேலும் 1000 பேருக்கு வேலை கிடைக்கும்’ என்றார்.\n« நிர்பயா வழக்கில் குற்றவளிகள் தூக்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது மனைவி தயாரித்த ரொட்டி கரிந்ததால் முத்தலாக் சொன்ன கணவன் மனைவி தயாரித்த ரொட்டி கரிந்ததால் முத்தலாக் சொன்ன கணவன்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபாஜக தலைவர் கொடூர கொலை\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நே���ிடும் - கமல் …\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தா…\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Karnataka+MLA?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-18T18:14:11Z", "digest": "sha1:DDBNQ7JUSB6GSVVOPYIC7R2C7FIQR6AY", "length": 8721, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Karnataka MLA", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nமரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\nதெலங்கானா எம்.எல்.ஏவின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக அரசும் முடிவு\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\nமுன்னாள் எம்.எல்.ஏ குட்டப்பட்டி ஆர்.நாராயணன் மறைவு\n அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\n’சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல’: கர்நாடக அமைச்சர்\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nரயில் தண்டவாளத்தின் நடுவே படுத்த பெண் - வைரலான வீடியோ\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது\nமரங்��ள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\nதெலங்கானா எம்.எல்.ஏவின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக அரசும் முடிவு\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\nமுன்னாள் எம்.எல்.ஏ குட்டப்பட்டி ஆர்.நாராயணன் மறைவு\n அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\n’சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல’: கர்நாடக அமைச்சர்\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nரயில் தண்டவாளத்தின் நடுவே படுத்த பெண் - வைரலான வீடியோ\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/category/april/", "date_download": "2019-09-18T18:49:20Z", "digest": "sha1:AA5UXOVLT42NDNKONVKMSUVECVJYUW74", "length": 15816, "nlines": 58, "source_domain": "www.tamilbible.org", "title": "April – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஏப்ரல் 30 பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:36) நமக்கு வரும் தோல்விகள் தேவனால் நமக்கு அளிக்கப்படுபவைகள்தான். தேவன் தாமதிக்கிறதினால் நமக்குத் தரமாட்டார் என்பது பொருளல்ல என்று நமக்குப் பலர் எடுத்துக் கூறியும் நாம் இதை நம்புகிறோமா தாமதம் ஏற்படும்போது நம்பிக்கை இழந்துவிடுகிறோம். இது தேவனுடைய பிள்ளைகளுக்கென அளிக்கப்படும் பயிற்சி என உணரவேண்டும். நாம் அவசரமான, சுறுசுறுப்பான ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், ஆர்வத்தோடும், மனத்திறமைகளோடும் இருக்கவேண்டும் என வ��ரும்புகிறோம். இப்படிப்பட்ட நமக்கு சோர்வு,…\nஏப்ரல் 29 ஆவியின் கனியோ….. விசுவாசம் (கலா.5:22) விசுவாசம், உண்மை ஆகிய இவ்விரு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்பவை. இங்கு அப்போஸ்தலன் ஆவியின் கனிகள் எனப் பட்டியல் போட்டு கிறிஸ்தவனின் புதிய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வும், சந்தோஷத்தின் ஆவியும் எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானமும், உபத்திரவத்தில் நீடிய பொறுமையும், கிறிஸ்துவில் இருந்ததைப்போன்ற தயவும், நற்குணமும், உண்மையான விசுவாசமும், இதனோடு கிட்டும் சாந்தமும், இச்சையடக்கமும் நம்மிடம் இருப்பதைப் பரிசுத்தஆவியானவர் எடுத்துக்காட்டுகிறார். விசுவாசத்தை உறுதிப்படுத்துவது…\nஏப்ரல் 28 ….. என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார். பயப்படாதேயுங்கள் (ஆகாய் 2:5). வேதப் புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப்போன்று நமக்கு உற்சாகமளிக்கக்கூடியதும், விசுவாசத்திற்குச் சவால் விடுவதும்போன்ற அநேக பகுதிகள் உண்டு. சோர்ந்துபோன நம்பிக்கையற்ற ஆத்துமாக்களிடையே தேவனுக்கென ஆகாய் ஊழியம் செய்தார். பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யூதேயாவுக்கு ஒரு சிறு பகுதியினர் மட்டுமே திரும்பி வந்திருந்தனர். எஸ்றாவின் காலத்தில் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, எருசலேம் ஆலயத்தைக் கட்டும் வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் அதற்குப் பின்பு பதினைந்து ஆண்டுகளாக…\nஏப்ரல் 27 …. நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார் (யோபு 23:9) நாமோ ஒரு வரையறைக்குட்பட்டவர்கள். தேவனோ முடிவில்லாதவர். ஒருநாளில் என்ன நேரிடும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் காலைமுதல் இரவுவரை என்ன நடக்கும் என வேண்டிய காரியங்களையும், செல்ல வேண்டிய வழிகளையும் அறிய முற்படுகிறோம். இதன் முடிவு குழப்பமாகவும், இருண்டும் தோன்றுகிறது. வழி நடத்துதலுக்கென நாம் கூப்பிடும் சப்தம்தான் எதிரொலிக்கிறது. நாம் செல்லவேண்டிய வழியைத் தேவன் அறிவார். அது இருண்ட பாதையாயினும் அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.…\nஏப்ரல் 26 ‘யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் உனக்கு வெளிப்படுத்துவதில்லை. பரலோகத்தில் இருக்கிற பிதா உனக்கு இதை வெளிப்படுத்தினார்.” (மத் 16:17). பேதுரு ஒரு சாதாரண மனிதன். இந்த எளி�� மீன்பிடிக்கிற மனிதனை கிறிஸ்து மனுஷரைப் பிடிக்கிறவனாக மாற்றினார். அவனைப் படிப்பறியாதவன் என்றும், பேதமையுள்ளவன் என்றும், வேதபாரகர் அறிந்திருந்தனர் (அப் 4:11). ஆனால் அவனோ கூர்மையான அறிவு கொண்டவன். மேசியாவைக் குறித்து கேள்விப்பட்ட அவன் உடனே போய் அவரைக் கண்டுகொண்டான். பரிசேயர் நியாயப்பிரமாணத்தைத்தான்…\nஏப்ரல் 25 ….. இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்… (வெளி 21:5). பரிசுத்த ஆவியானவர் நமக்காக இவ்வார்த்தைகளை எழுதி இவை சத்தியமும், உண்மையுமானவைகள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். மெய்யாகவே மெய்யாகவே என்று நமது ஆண்டவரும் இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ளார் அல்லவா நம்மை வியப்பில் ஆழ்த்தும்படியான செய்தி இங்கு என்ன கூறப்பட்டுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்தும்படியான செய்தி இங்கு என்ன கூறப்பட்டுள்ளது புதிய எருசலேமில் தேவன் மனுஷரின் மத்தியில் வாசம்பண்ணுவார். அவர்களின் கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (காலங்கள் தோறும் அவர் தம்முடைய பிள்ளைகளுக்கும், நமக்கும் இதைத்தானே…\nஏப்ரல் 24 … என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன் (சங்.89:33). இக்கட்டும் துன்பமும் சூழும் வேளையில், என்னால் ஏதும் முடியாது எனக் கருதும் வேளையில், எனக்கு மற்றெல்லா வசனங்களையும் விட அடிக்கடி இவ்வசனம்தான் அதிகமாகக் கண்முன் தோன்றும். நாம் தேவனுடைய உண்மையுள்ள தன்மையைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் எந்தச் சூழ்நிலையிலும் தம்மை உண்மையாக நம்புகிறவர்களைக் கைவிடாமல் காக்கிறார் என்பதனை உணர முடியும். நமக்கு இருளாகத் தோன்றுவன யாவும் அவருக்கு முன்பு ஒளியாக இருக்கிறது. ஒளி நீங்கி…\nஏப்ரல் 23 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும்…. ஜனமும் பாக்கியமுள்ளது (சங்.33:12). யோசபாத் பாக்கியவான். ஏனெனில் அவன் தன் தகப்பனுடைய தேவனைத் தேடி….. அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்ய பாரத்தைத் திடப்படுத்தினார். யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டு வந்தார்கள். அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது (2.நாளா.17:4-5). யோசியாவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் முழு இருதயத்தோடும் தேவனிடம் திரும்பினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவன் உயிரோடிருந்த நாளெல்லாம்…\nஏப்ரல் 22 …. அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18). எரேமியாவின் காலத்தில் சிறையிருப்பிற்குத் தப்பி, மீதியாயிருந்த இஸ்ரவேலர் அடைக்கலம் தேடி எகிப்துக்குப் போக புறப்பட்டனர் (எரேமி.42). இது நம் வாழ்விலும் ஏற்படுவது இயல்பே ஒருவனுடைய இருதயம் கர்த்தருடைய வேளைக்கும், வழிக்கும் காத்திராவிடில் அவன் தன் இச்சைப்படி நடப்பான் என்பது உறுதி. ஆiகாயல் மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வாக்குத்த்ததம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்கு பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:35-36). நாம்…\nஏப்ரல் 21 கர்த்தாவே உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன் (சங்.119:75). கிருபை நிறைந்த தேவன், மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துகிறதில்லை (புல.3:33) என்று எரேமியா தீர்க்கதரிசி ஆவியினால் ஏவப்பட்டு எழுதியுள்ளார். தேவனுடைய நியாயத்தீர்ப்பில் அவரது மிகுந்த இரக்கத்தைத் தம் அனுபவத்தில் கண்டுள்ளார். சர்வ வல்லமையுள்ள தேவன் தமது பிள்ளைகளைத் திருத்தியமைக்கிறார். அவர்களைத் துன்பப்படுத்தி சீர்ப்படுத்த வேண்டும் என்று விரும்புவதில்லை. பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் என்பதனை அறிந்த அவர் தம் பிள்ளைகளின் நன்மைக்கென அவர்களைத் தண்டிக்கிறார்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/137032", "date_download": "2019-09-18T17:55:25Z", "digest": "sha1:FBBNSZBVS42ZIHHMLUVXELPEW4WPKRHC", "length": 5264, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 01-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடொன்றில் நிகழும் அதிசயம்\nகொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்\n நம்பி சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்.. தப்பிய இளம்பெண்\nவெளிநாட்டில் பெண்மணி ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் பதற வைக்கும் வீடியோ\nகனடாவில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப் படுகிறது\nகொள்ளை அழகால் மாணவிக்கு சோதனை... கடும் கோபமடைந்த தாய்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன் கடும் அதிர்ச்சி ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் ��ான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\n எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த ஒரு மாஸான தருணம் பிகில் இசை வெளியீட்டு விழாவில் இது நடக்குமா\nவிஜய்க்கு பேரரசு சொன்னது இப்படிபட்ட கதையா- பெரிய ஆவலில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவா இது செம்ம ஸ்டைலிஷ் போட்டோஷுட் இதோ\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nபிக் பாஸில் கவீனுக்கு நடந்த அநியாயம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nதிருமணத்திற்கு பின் மிக அழகான தோற்றத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/129345/", "date_download": "2019-09-18T18:32:02Z", "digest": "sha1:ESWHAY7ZFE3NJOXEKDHE7IDKVJ7IM5X4", "length": 10977, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை\nயூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் யூனிசெப் பணிபுரிந்து வருகின்றது\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு நியமிக்���ப்பட்டிருந்தார்\nஇந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா ஆதரவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை ; புல்வாமா தாக்குதலின்போதும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தனது டுவிட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார்.\nஇதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை எழும்போது, பிரியங்கா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் காரணமாக அவரை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மசாரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் #பிரியங்கா சோப்ரா #பதவிவிலக்குமாறு #ஐநா #கோரிக்கை\nTagsஐநா கோரிக்கை பதவிவிலக்குமாறு பிரியங்கா சோப்ரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nபப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு September 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு September 18, 2019\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது September 18, 2019\nகுளங்களை புனரமைக்க கலந்துரையாடல் September 18, 2019\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை September 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-09-18T18:35:01Z", "digest": "sha1:TZ2ER4UXRLNYQHW5RNPH6MDDGWUSSVXX", "length": 8302, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் புரமோ Archives - Cinereporters Tamil", "raw_content": "\n – பிக்பாஸிடம் எகிறும் வனிதா விஜயகுமார் (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் கோபமாக கத்திப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. Vanitha vijayakumar angry on biggboss video – பிக்பாஸ் வீட்டில் நேரடியாக நாமினேட் செய்யும் முறையில் கவின் சேரனையும், லாஸ்லியாவையும் நாமினேட்...\nசேரன் அண்ணா விட்டுக் கொடுங்க.. கெஞ்சும் கவின் (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரனிடம் வெற்றியாளர் இடத்தை விட்டுக் கொடுக்கும் படி கவின் பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. Kavin request cheran to give up championship – பிக்பாஸ் வீட்டில் தொடக்கம் முதலே...\nலாஸ்லியாவை கதற வைத்த ரசிகை.. கேட்ட கேள்வி அப்படி.. வீடியோ பாருங்க…\nபிக்பாஸ் லாஸ்லியாவிடம் ரசிகை எழுப்பிய கேள்வி அவரை கண்கலங்க வைத்துள்ளது. Biggboss losliya cried on fan question – பிக்பாஸ் வீட்டில் தொடக்கம் முதலே சேரனும், லாஸ்லியாவும் தந்தை-மகள் போலவே பழகி வந்தனர். சேரன்...\nஎன்னை விட்டுப் போகாதே… ஷெரினிடம் கெஞ்சும் தர்ஷன் (வீடியோ)\nDarshan romance with sherin promo video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரினிடம் தர்ஷன் காதல் வசனம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி...\n.. கவினை இப்படி கலாய்க்கலாமா சாண்டி… (வீடியோ)\nBiggobss promo video about villupattu – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினை கலாய்த்து சாண்டி அணி வில்லுப்பாட்டு நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது நமது பாரம்பரிய கலைகளஞான பொம்மலாட்டம், வில்லுப்பாடு, தெருக்கூத்து...\nஎனக்கு இன்னொரு காதல் இருக்கு – லாஸ்லியாவுக்கு ஷாக் கொடுத்த கவின் (வீடியோ)\nKavin share her ex love to losliya promo video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவின் தனது காதல் பற்றி லாஸ்லியாவிடம் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவுடனேயே காதல் மன்னனாக...\nநீ நடிகன்டா.. நல்லவன்டா… பாராட்டு மழையில் நெகிழும் கவின் (வீடியோ)\nBiggboss today promo video – பிக்பாஸ் வீட்டில் கவினை சேரன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் பாராட்டும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது....\nஆசிரியர் – மாணவர்கள் டாஸ்க் : கஸ்தூரியிடம் வஞ்சத்தை காட்டிய வனிதா (வீடியோ)\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது புதுபுது டாஸ்க் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பது போல் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், கஸ்தூரி...\nஉன் நெஞ்ச கிழிச்சாதான் உனக்கு புரியும் – தர்ஷனிடம் சீறும் வனிதா (வீடியோ)\nBiggboss promo video – தர்ஷனை வனிதா விஜயகுமார் வம்பிக்கிழுக்கும் பிக்பாஸ் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். வந்த கையோடு, அபிராமி...\nவனிதாவை பளார் என அறைந்த முகேன் – பரபரக்கும் பிக்பாஸ் அப்டேட்\nBiggboss Mugen angry vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமாரை பிக்பாஸ் போட்டியாள்ர் முகேன் அறைந்ததாக செய்திகள் கசிந்துள்ளது. சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற வனிதா விஜயகுமார், அபிராமியிடம் நீ முகேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/11011128/Thoothukudi-Northern-DistrictDMK-Youth-Advisory-Advisory.vpf", "date_download": "2019-09-18T18:27:28Z", "digest": "sha1:XI2EPOX32SSWMJ2LYZDLBISWNPEDG5TZ", "length": 14980, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thoothukudi Northern District DMK Youth Advisory Advisory Meeting || தூத்துக்குடி வடக்கு மாவட்டதி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கனிமொழி எம்.பி. பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி வடக்கு மாவட்டதி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கன��மொழி எம்.பி. பங்கேற்பு + \"||\" + Thoothukudi Northern District DMK Youth Advisory Advisory Meeting\nதூத்துக்குடி வடக்கு மாவட்டதி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கனிமொழி எம்.பி. பங்கேற்பு\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 04:00 AM\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதி.மு.க. இளைஞர் அணி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது. அதனை பலப்படுத்த அவர் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று உழைத்தார். அவரது உழைப்பு, ஆர்வம், பணி காரணமாக, இன்று வலுவான அணியாக இளைஞர் அணி உருவாகி உள்ளது. இன்று முக்கிய பொறுப்பில் உள்ள பலர் இளைஞர் அணியில் இருந்தவர்கள்தான். தி.மு.க. உணர்வு நமது உடலில் ஓடும் ரத்தம் போன்றது. அத்தகைய தி.மு.க. உணர்வு கொண்ட பாரம்பரியத்தை சேர்ந்த உதயநிதி இளைஞர் அணி பொறுப்பேற்று உள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைஞர் அணியினர் குளங்களை தூர்வார தீர்மானித்து இருப்பது சிறப்பானது.\nபா.ஜனதா கட்சி மக்களை சாதி, மதத்தின் பெயரால் பிரிக்கும் இயக்கம். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., பா.ஜனதாவுக்கு ரத்தின கம்பளம் விரித்து, அதன் கொள்கைகளை தமிழகத்துக்கு கொண்டு வரும் கருவியாக உள்ளது. பலர் சமூக ஊடகங்களில் பொய்யான கருத்துகளை பதிவிடுகிறார்கள். இதனை எதிர்த்து களமாட நாம் சரித்திரம் தெரிந்து இருக்க வேண்டும். இன்றைய கல்வி உள்ளிட்டவற்றை பெற எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டது என்பதை தெரிந்து இருக்க வேண்டும். நீங்கள் சமூக வலைதளங்களில் பத���விடுவது மட்டுமின்றி, தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும்.\nநாளைய தமிழகம் நம் கையில், திராவிட இயக்கத்தின் கையில் கொண்டு வர வேண்டும். தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சிப்பாதையில் இருந்த தமிழகம் தற்போது பின்னோக்கி செல்கிறது. ஆகையால் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைவது உங்கள் கையில்தான் உள்ளது. அதனை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.\nகூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் இளைஞர் அணியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் அ.தி.மு.க. அரசால் தூர்வாரப்படாத கண்மாய்களை கண்டறிந்து விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பது, இளைஞர் அணி சார்பில் அண்ணா பிறந்தநாள் மற்றும் தலைவர் கலைஞர் பிறந்த நாளில் விளையாட்டு, பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை வாசித்தல் போட்டிகள் நடத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு முதல் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி விளையாட்டு போட்டிகள் நடத்துவது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n4. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n5. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்��ெயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/01023015/DMK-Dual-role-playingDr-Ramadas-indictment.vpf", "date_download": "2019-09-18T18:27:54Z", "digest": "sha1:QHAC6JB4ZPYFWE4XC3JVHU6V3NZ4A4JX", "length": 17046, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK Dual role playing Dr Ramadas indictment || தேசிய புலனாய்வு முகமை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய புலனாய்வு முகமை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு + \"||\" + DMK Dual role playing Dr Ramadas indictment\nதேசிய புலனாய்வு முகமை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு\nதேசிய புலனாய்வு முகமை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nதேசிய புலனாய்வு முகமை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nபயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தி.மு.க. கண்டிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடம் போடுவதற்கு எடுத்துக்காட்டு இது என்று கூறும் அளவுக்கு தான் மு.க.ஸ்டாலினின் கருத்து அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்குள் தேசிய புலனாய்வு முகமை நுழைவதற்கு தடம் அமைத்துக் கொடுத்தது தி.மு.க. தான். அதை மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா\nதேசிய புலனாய்வு முகமை 2009–ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதற்காக 2008–ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விசாரணை நடத்தும் அதிகாரம் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்த சட்டத்தை இயற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை தி.மு.க. முழுமையாக ஆதரித்தது. அதுமட்டுமின்றி அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தார். அவரது தந்தை கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தார். அப்போது யாரும் வாயைத் திறக்கவில்லை. இப்போது தான் தி.மு.க.வுக்கு இதில் ஞானம் பிறந்திருக்கிறது.\nதேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் நான்கு திருத்தங்களை செய்வதற்காக சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது தி.மு.க. முழுமையாக ஆதரித்தது. மேலும் தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்தை ஆதரித்தும் வாக்களித்தது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்துக்கு ஆளுங்கட்சியை விட தீவிரமாக வக்காலத்து வாங்கிய தி.மு.க. இப்போது அதை எதிர்ப்பது போல நாடகமாடுவது பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் செயலுக்கு ஒப்பானதாகும். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் பறிபோய்விடுமே என்ற பதற்றம் தான் இதற்கெல்லாம் காரணமாகும்.\nதி.மு.க.வின் இயல்பே இரட்டை வேடம் தான் என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு புரியும். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்டு, ஆட்சியை இழந்தவுடன் அதை கடுமையாக எதிர்ப்பது, மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது ‘நீட்’ தேர்வு கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு, ஆட்சியை இழந்த பின் அதை கடுமையாக எதிர்ப்பது போன்றவை தி.மு.க.வின் அரசியல் பித்தலாட்டங்கள். மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டதால், எப்போதுமே அவர்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கும் தி.மு.க.வுக்கு இனி வரும் தேர்தல்களில் மக்கள் சரியான பாடம் புகட்டப்போவது உறுதி.\n1. பூம்புகாரில் வன்னியர் சங்க மாநாடு டாக்டர் ராமதாஸ் தகவல்\nபூம்புகாரில் வன்னியர் சங்க மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.\n2. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் பேசினார்.\n3. சுங்க கட்டணம் உயர்வுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n4. ‘வெற்றி நம்மை எத��ர்நோக்கி காத்திருக்கிறது’ பா.ம.க. பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு\nவெற்றி நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்று திண்டிவனத்தில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.\n5. வாக்கு எண்ணிக்கை மையம் முன் பட்டாசு வெடித்ததை தடுத்ததால் போலீசாருடன் தி.மு.க.வினர் தள்ளுமுள்ளு\nகதிர்ஆனந்த் முன்னிலை பெற்றதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையம் முன் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்ததை தடுத்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்\n2. ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\n3. பூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்: மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி நண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n4. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n5. ஸ்கூட்டரில் கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2019/08/17100305/1256641/Some-simple-tips-to-do-Meditation-daily.vpf", "date_download": "2019-09-18T18:51:28Z", "digest": "sha1:4ZZ7BPLB6F4LSBY4N3Z4WE3YWVTSPJ2K", "length": 8308, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Some simple tips to do Meditation daily", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதினமும் தியானம் செய்வது கடினமா\nமன நிம்மதி ஏற்படவும், பல்வேறு விதமான நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் தினந்தோறும் தியானம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.\nநாகரீக யுகத்தில் நகரங்களில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் போன்ற பல்வேறு சிக்கல்கள் காரணமாக மன உளைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மன நிம்மதி இழப்பதோடு, பல்வேறு நோய்களிலும் சிக்கி அவதிப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய தியானம் செய்வது ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. தினமும் தியானத்தை கடைபிடிப்பது கடினமான செயல் என கருதுபவர்களுக்கு சில எளிதான ஐடியாக்கள்...\n1) நீண்டநேரம் தியானம் செய்தால்தான் சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஒரு தவறான கணிப்பாகும். அதாவது தொடர்ந்து 20 முதல் 30 நிமிடம் வரை தியானம் மேற்கொள்ள வேண்டும் என நினைக்க வேண்டாம். சில நிமிடங்கள் மட்டுமேகூட தியானம் மேற்கொண்டால் கூட சிறந்த பலன் கிடைக்கும். ஆனால், அதனை வழக்கமாக கடைபிடிக்க வேண்டும்.\n2) தியானம் மேற்கொள்ளத் தொடங்கும்போது முடிந்தவரை ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிப்பது நல்லது. அதேபோல், தொடர்ந்து 11 நாட்கள் தியானம் செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் தியானம் செய்து முடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை வழக்கமாக்கிக் கொள்வர்.\n3) தியானம் மேற்கொள்ளும்போது சில நேரங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். அதனைத் தவிர்ப்பதற்காக குறைந்த அளவிலான நேரத்தை எடுத்துக்கொண்டு, இடைவேளை விட்டுவிட்டு தியானம் செய்ய முயற்சி செய்யலாம்.\n4) தியானம் மேற்கொள்ள ஏன் தொடங்கினோம் என அடிக்கடி நினைத்து பார்த்துக் கொண்டு, நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் மேற்கொள்ளவதால், நமக்கு ஏற்படும் பயன்கள் என்ன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், தொடர்ந்து தியானம் மேற்கொள்வதை வழக்கமாகக் கடைபிடிக்க முடியும்.\n5) தியானம் மேற்கொள்வதை மகிழ்ச்சியான பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் ஒரு பணியை மேற்கொண்டால், அந்த பணியை தொடர்ந்து எளிதாக செய்ய முடியும்.\nநோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nஉடற்பயிற்சியை திடீரென நிறுத்தினால் உடல் எடை கூடுமா\nஇன்றைய காலத்தில் யோகாவின் அவசியம்\nமுத்திரை செய்வோம்- மாத்திரை தவிர்ப்போம்\nதினந்தோறும் தியானம் செய்ய வேண்டுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/29074712/1050047/Sivaganga-Trust-issuse.vpf", "date_download": "2019-09-18T17:34:36Z", "digest": "sha1:ZI4THXDVW7CCSOJS4UWRZMWG3TET53A7", "length": 9908, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "டிரஸ்ட் தொடங்க உதவி செய்வதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி - 2 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடிரஸ்ட் தொடங்க உதவி செய்வதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி - 2 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை\nடிரஸ்ட் தொடங்க உதவி செய்வதாக கூறி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nசிவகங்கை அருகே செங்கிளிபட்டியை சேர்ந்த உதயகுமார் என்பவர் டிரஸ்ட் தொடங்க உதவி செய்ய கோரி திருப்பத்தூரை சேர்ந்த கலைவாணி மற்றும் அவரது மாமியார் மெர்ஸிவிக்டோரியா ஆகியோரை அணுகியுள்ளார்.இதனையடுத்து லண்டனில் இருந்து 10 கோடி நிதி வந்துள்ளது எனவும் அதனை கொண்டு தொடங்கப்படும் கிருஸ்துவ மிஷினரி டிரஸ்டின் தலைவராக அவரை நியமிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அதற்கு வரி கட்டுவதற்காக 26 லட்சம் ரூபாய் வேண்டும் கூறிய அந்த பெண்கள், அதனை உதயகுமாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.இதனையடுத்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை த��ரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nமின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mannenna-vepenna-song-lyrics/", "date_download": "2019-09-18T17:39:11Z", "digest": "sha1:4U2LDOI36IXBSE3ICCO4E3DQO2OEPZJC", "length": 13521, "nlines": 432, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mannenna Vepenna Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டோலக் ஜெகன், முகேஷ், சென்னை பாய்ஸ்\nஇசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி\nஆண் : நாட்ல இருக்கலாம்\nஆண் : இவன் அடங்காத\nஇவன் எக்கேடு கெட்டா தான்\nஆண் : ஊர சுத்தும் மாடு\nபிராடு உன் நெஞ்ச நக்க\nவந்தா நீ நிக்காமலே ஓடு\nஆண் : தலைய தலைய\nடயர் வச்சு பீலா வண்டிய\nஆண் : கைய உடைச்சி\nஆண் : கைய உடைச்சி\nதட்சி குத்த போறேன��� டா\nஇவன் எக்கேடு கெட்டா தான்\nகுழு : ஹே ஹே\nஆண் : இவன் மனுஷன்\nஆண் : டார்ச்சர தான்\nபழத்த மட்டும் தின்னு புட்டு\nஆண் : கைய உடைச்சி\nஆண் : கைய உடைச்சி\nதட்சி குத்த போறேன் டா\nஇவன் எக்கேடு கெட்டா தான்\nஆண் : நான் ஆச பட்டேனே\nபாம்ம அக்குல வச்சி அல்லல்\nஆண் : நாங்க ரயிலு\nஆண் : காக்கா முட்ட\nபல வாட்டி உன் முத்தம்\nஆண் : கைய உடைச்சி\nஆண் : கைய உடைச்சி\nதட்சி குத்த போறேன் டா\nஇது உலக நடிப்பு டா\nஆண் : மச்சி எதுக்குடா\nபுதுசு புதுசா பொய்ய சொல்லி\nஆட்டு தோல மேல போட்டு\nஆண் : கைய உடைச்சி\nஆண் : கைய உடைச்சி\nதட்சி குத்த போறேன் டா\nஆண் : சாகும் போது கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_90632.html", "date_download": "2019-09-18T17:37:05Z", "digest": "sha1:DAQRUI2DYJBUSGHRIR5YRL4BG3ZIGKCS", "length": 19080, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "உ.பி. அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம் : 23 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்பு", "raw_content": "\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\n5 , 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் - குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படாத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்\nஇந்தி மொழியை திணிக்‍க வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை - கடும் எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கினார் அமித்ஷா\nபிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற பிரதமர் ஒப்புதல் அளித்ததாக மம்தா பேட்டி\nநாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு\nதலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மனு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅமெரிக்‍கா செல்லும்போது பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பு - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு\nஇ-சிகரெட்டுக்‍கு தடை விதிக்‍க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மாணவர்கள் மத்தியில் எலக்‍ட்ரானிக் சிகரெட் 77 சதவீதம் அதிகரித்துள்ளதால் நடவடிக்‍கை\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்‍க திட்��ம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனடைவர் என மத்திய அரசு தகவல்\nஉ.பி. அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம் : 23 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில், முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து 23 எம்.எல்.ஏ.க்‍கள், புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்‍கொண்டனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 43 அமைச்சர்கள் பதவியில் உள்ளனர். ஆனால், இம்மாநிலத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்‍கை அடிப்படையில், அதிகபட்சமாக 63 அமைச்சர்களை நியமிக்கலாம் என்ற நிலையில், பெரும்பாலான துறைகளில் அமைச்சர் பதவிகள் காலியாக இருந்தன. அமைச்சரவையில் இருந்த மாநில பாஜக தலைவர் ஸ்வதந்த்ர சிங் தேவ், சேத்தன் சவுகான், அனுபமா ஜெய்ஸ்வால், முகுத் பிஹாரி வர்மா, சுவாதி சிங் உள்ளிட்டோர் சரியாக செயல்படாத காரணத்தால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், அமைச்சர்களாக இருந்த ரீடா பகுகுணா ஜோஷி, சத்யதேவ் பட்டோரி, எஸ்.பி. சிங் பெஹல் ஆகியோர், மக்‍களவைத் தேர்தலில் வென்றதால், மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇந்நிலையில், அம்மாநிலத்தில் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில் 23 எம்.எல்.ஏக்‍கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்‍கெண்டனர். அவர்களுக்‍கு ஆளுநர் திருமதி Anandiben Patel பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் : தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு\nபா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீதான பாலியல் புகார் - பாதிக்கப்பட்ட மாணவி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல்\nஇந்தி மொழியை திணிக்‍க வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை - கடும் எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கினார் அமித்ஷா\nபிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு - ��ேற்குவங்கத்தின் பெயரை மாற்ற பிரதமர் ஒப்புதல் அளித்ததாக மம்தா பேட்டி\nநாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு\nதலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மனு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nஎந்த மொழியும் தமிழை ஆதிக்கம் செய்வதை அனுமதிக்‍க முடியாது - திகார் சிறையில் உள்ள சிதம்பரம் தரப்பில் ட்விட்டரில் பதிவு\nகொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் மனைவியுடன் மம்தா திடீர் சந்திப்பு - நினைவு பரிசாக சேலையை வழங்கினார் மம்தா\nவீர் சவர்கர் உயிரோடு இருந்திருந்தால் பாகிஸ்தானே இருந்திருக்காது - சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து\nவிலைமதிப்பற்ற நினைவுகள் என்ற பெயரில் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அ.ம.மு.க.வினர் ஆதரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் : தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\nஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி புதூரில் மணமகனுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைகள் - திருமண நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த பேனர்\nரூட் தல விவகாரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவை பாழாக்கிவிடும் என்ற அமித்ஷாவின் கருத்து ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\n5 , 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் - குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படாத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்\nபா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீதான பாலியல் புகார் - பாதிக்கப்பட்ட மாணவி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல்\nதிருச்சியில் சட்டக்கல்லூரி மாணவி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் : ரூ.1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட் ....\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் ....\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக ....\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் ....\nஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி புதூரில் மணமகனுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைகள் - திருமண நிகழ்ச்சிய ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90588.html", "date_download": "2019-09-18T18:45:52Z", "digest": "sha1:4LAQ57HLOM6EEOJSYDIFVKGVF6KWKGCY", "length": 19641, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "கும்பகோணம் அருகே கோவிலின் முன் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆர்பாட்டம் - பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது", "raw_content": "\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\n5 , 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் - குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படாத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்\nஇந்தி மொழியை திணிக்‍க வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை - கடும் எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கினார் அமித்ஷா\nபிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற பிரதமர் ஒப்புதல் அளித்ததாக மம்தா பேட்டி\nநாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு\nதலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மனு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅமெரிக்‍கா செல்லும்போது பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பு - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு\nஇ-சிகரெட்டுக்‍கு தடை விதிக்‍க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மாணவர்கள் மத்தியில் எலக்‍ட்ரானிக் சிகரெட் 77 சதவீதம் அதிகரித்துள்ளதால் நடவடிக்‍கை\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்‍க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனடைவர் என மத்திய அரசு தகவல்\nகும்பகோணம் அருகே கோவிலின் முன் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆர்பாட்டம் - பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகும்பகோணம் அருகே கோவிலின் முன் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் கோவிலின் முன், தமி்ழக அரசின் மதுபானக் கடை இயங்கி வருகிறது, இங்கு மது அருந்த வரும் குடிமகன்கள், அப்பகுதி வழியே செல்லும் பெண்களை கிண்டல் செய்வதும், கையை பிடித்து இழுப்பது போன்ற இழிவான செயல்களை செய்து வருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அருகே உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவோரிடம் வழிப்பறி செய்யப்படுவதாகவும் பல முறை புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்தும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் அருகே, ராகு பகவான் போன்று வேடமிட்ட நபரிடம் பொதுமக்கள் மனு அளிப்பது போன்று நூதன கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெ���்களை காவல்துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதேப்போல டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதிய முறையை மாற்றி சட்டப்படியான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அ.ம.மு.க.வினர் ஆதரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\nஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி புதூரில் மணமகனுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைகள் - திருமண நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த பேனர்\nரூட் தல விவகாரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவை பாழாக்கிவிடும் என்ற அமித்ஷாவின் கருத்து ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\n5 , 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் - குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படாத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்\nதிருச்சியில் சட்டக்கல்லூரி மாணவி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் : ரூ.1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமயிலாடுதுறையில் சாரண ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் 90 ஆசிரியர்கள் பங்கேற்பு - முதலுதவி, ஆபத்து காலங்களில் செயல்படுவது குறித்து பயிற்சி\nதிருவண்ணாமலையில் செயற்கை கருவூட்டல் செய்வதாகக் கூறியதால் ரூ.3 லட்சம் இழந்த தம்பதி - மருத்துவமனை முன்பு குடும்பத்துடன் போராட்டம்\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அ.ம.மு.க.வினர் ஆதரவு\nஉள்ளாட்சி தேர்��ல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் : தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\nஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி புதூரில் மணமகனுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைகள் - திருமண நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த பேனர்\nரூட் தல விவகாரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவை பாழாக்கிவிடும் என்ற அமித்ஷாவின் கருத்து ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\n5 , 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் - குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படாத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்\nபா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீதான பாலியல் புகார் - பாதிக்கப்பட்ட மாணவி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல்\nதிருச்சியில் சட்டக்கல்லூரி மாணவி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் : ரூ.1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட் ....\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் ....\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக ....\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் ....\nஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி புதூரில் மணமகனுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைகள் - திருமண நிகழ்ச்சிய ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-09-18T17:33:57Z", "digest": "sha1:VQTZ63YZWKAG3TYXJ6XJUQCLWHAES2FO", "length": 8783, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கொழும்பு", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nBREAKING NEWS: இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nகொழும்பு (13 மே 2019): இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்படுள்ளது.\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\nகொழும்பு (25 ஏப் 2019): இலங்கை கம்பஹாவில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nகொழும்பு (24 ஏப் 2019): இலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nகொழும்பு (24 ஏப் 2019): இலங்கை வெள்ளவெத்தையில் இன்று காலை மர்ம வாகனம் ஒன்றில் இருந்த குண்டு வெடிததாக தகவல் வெளியானது.\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nகொழும்பு (23 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக முதியவர்கள் பெண்கள் உட்பட சந்தேகத்தின் பேரில் இதுவரை 56 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nபக்கம் 1 / 3\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nபத்தாம் வகுப்பு ப��துத் தேர்வு - புதிய அட்டவணை\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி ம…\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-18T18:14:08Z", "digest": "sha1:XGUCBPLQ7W65RWHIFXNRWCHWYHCNACIM", "length": 8905, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கர்நாடக சட்டசபைக் கூட்டம்", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nமரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக அரசும் முடி���ு\n அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\n’சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல’: கர்நாடக அமைச்சர்\n’அது பாசத்தின் வெளிப்பாடு’: தொண்டரை அடித்தது பற்றி சித்தராமையா விளக்கம்\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது\nகர்நாடகாவில் விரைவில் இடைத்தேர்தல் வரும் : சித்தராமையா\nகர்நாடக மாநிலத்துக்கான தனிக்கொடி முடிவை கைவிட்ட பாஜக \nமரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல் - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக அரசும் முடிவு\n அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\n’சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல’: கர்நாடக அமைச்சர்\n’அது பாசத்தின் வெளிப்பாடு’: தொண்டரை அடித்தது பற்றி சித்தராமையா விளக்கம்\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது\nகர்நாடகாவில் விரைவில் இடைத்தேர்தல் வரும் : சித்தராமையா\nகர்நாடக மாநிலத்துக்கான தனிக்கொடி முடிவை கைவிட்ட பாஜக \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indian+soldier?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-18T18:15:33Z", "digest": "sha1:PSKZ3TFFTB2VWIFNZRMKAT5KY5BACF4Q", "length": 8901, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian soldier", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nஓமன் கார் விபத்தில் ஐதராபாத் தம்பதி பலி: உயிருக்கு போராடும் குழந்தை\n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\nராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ\n’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nபெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு\nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nலடாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் மோதல்\nஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து : ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nஓமன் கார் விபத்தில் ஐதராபாத் தம்பதி பலி: உயிருக்கு போராடும் குழந்தை\n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - ��ிர்மலா சீதாராமன்\nராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ\n’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nபெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு\nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nலடாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் மோதல்\nஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து : ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Andhra+University+VC/2", "date_download": "2019-09-18T18:09:45Z", "digest": "sha1:KNMMMN5NJJIBLVXJ6SHVABCRPGIDQ72E", "length": 9168, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Andhra University VC", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\n“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..\nபொதுதுறை வங்கிகள் சிலவற்றை இணைக்க மத்திய அரசு முயற்சி\n‘பல்கலைக் கழகங்களில் சாதிய பாகுபாடு’ - உச்சநீதிமன்றத்தில் ரோகித் தாய் வழக்கு\n‘பல்கலைக் கழகங்களில் சாதிய பாகுபாடு’ - உச்சநீதிமன்றத்தில் ரோகித் தாய் வழக்கு\n‘பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு செல்லவில்லை’ - ஆளுநர் செயலர் விளக்கம்\n‘திருப்பதி கோயிலில் இந்து அல்லாதோருக்கு வேலையில்லை’ - ஆந்திர தலைமைச் செயலர் அறிவிப்பால் சர்ச்சை\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nஆந்திராவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க ஜெகன் திட்டம் - பாஜக எம்பி\nஎலும்புகளை கொண்டு அச்சு அசல் 'நீலத் திமிங்கலம்'\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர்\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன்\n“அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல” - அமைச்சர் கருத்துக்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு\nநடுவழியில் ரயில் பெட்டியை விட்டு தனியே பிரிந்து சென்ற இன்ஜின்\nசெம்மரம் கடத்த முயற்சி : ஆந்திராவில் 9 தமிழர்கள் கைது\n“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..\nபொதுதுறை வங்கிகள் சிலவற்றை இணைக்க மத்திய அரசு முயற்சி\n‘பல்கலைக் கழகங்களில் சாதிய பாகுபாடு’ - உச்சநீதிமன்றத்தில் ரோகித் தாய் வழக்கு\n‘பல்கலைக் கழகங்களில் சாதிய பாகுபாடு’ - உச்சநீதிமன்றத்தில் ரோகித் தாய் வழக்கு\n‘பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு செல்லவில்லை’ - ஆளுநர் செயலர் விளக்கம்\n‘திருப்பதி கோயிலில் இந்து அல்லாதோருக்கு வேலையில்லை’ - ஆந்திர தலைமைச் செயலர் அறிவிப்பால் சர்ச்சை\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nஆந்திராவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க ஜெகன் திட்டம் - பாஜக எம்பி\nஎலும்புகளை கொண்டு அச்சு அசல் 'நீலத் திமிங்கலம்'\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர்\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன்\n“அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல” - அமைச்சர் கருத்துக்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு\nநடுவழியில் ரயில் பெட்டியை விட்டு தனியே பிரிந்து சென்ற இன்ஜின்\nசெம்மரம் கடத்த முயற்சி : ஆந்திராவில் 9 தமிழர்கள் கைது\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/adhu-ithu-yedhu/134487", "date_download": "2019-09-18T18:11:53Z", "digest": "sha1:DS4BUFNRENBLWXHHTVAAP3UWSO3KOETL", "length": 5064, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhu Ithu Yedhu 17-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடொன்றில் நிகழும் அதிசயம்\nகொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்\n நம்பி சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்.. தப்பிய இளம்பெண்\nவெளிநாட்டில் பெண்மணி ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் பதற வைக்கும் வீடியோ\nகனடாவில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப் படுகிறது\nகொள்ளை அழகால் மாணவிக்கு சோதனை... கடும் கோபமடைந்த தாய்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன் கடும் அதிர்ச்சி ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\nகவின் செய்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்திய வீடியோ, இதை பாருங்க\nபிரபல நடிகை சமந்தா சமீபத்தில் கலந்துக்கொண்ட கடை திறப்பு விழா புகைப்படங்கள்\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\n... மாஸ் காட்டிய லொஸ்லியா தந்தை.. கஸ்தூரி என்ன கூறியுள்ளார் பாருங்க..\nபிரபல சீரியலில் ஆபாச காட்சிகள்\nCineulagam Breaking: பிகில் படத்தில் அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா மிரட்டலான பெயர் \nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன் கடும் அதிர்ச்சி ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/thiruppavai/67708-thiruppavai-30-explained-by-sri-apn-swami.html", "date_download": "2019-09-18T18:23:15Z", "digest": "sha1:NG2Q2TCO6YUBP7LKGRAFN4MMDTHM7GU5", "length": 12630, "nlines": 296, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பாவை - 30:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ) - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு ஆன்மிக���் திருப்பாவை – 30:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nதிருப்பாவை – 30:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nமார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு கேட்டு ரசித்திருபீர்கள். இன்றுடன் முடிந்தது. ” இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்”\n*வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை\nதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி\nஅங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்-\nபைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன\nசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே\nஇங்கிப் பரிசுரைப்பார் ஈரிரெண்டு மால்வரை தோள்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதிருப்பாவை – 30 வங்கக் கடல் கடைந்த…\n – நானும் நாடும் உங்களுடன்\nசெய்திகள்… சிந்தனைகள்… – 18.09.2018\n‘கிருபாநிதி இவரைப் போல‘ லால்குடி ஜெயராமனுக்கு அருள்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://docgautham.com/peace-at-last", "date_download": "2019-09-18T18:18:26Z", "digest": "sha1:PYWSMETFHVNBQGUTZCJI755VD67GREGN", "length": 6159, "nlines": 164, "source_domain": "docgautham.com", "title": "Experienced Neuro Psychiatrist | 5 Star Rated | Top Best psychiatry clinic | Leading expert doctor in Chennai, India, for Depression / Head ache / Anxiety / Stress / Child Behavior / Elderly / Dementia - Peace At Last - நிம்மதி நிலவுகிரது", "raw_content": "\nPeace At Last - நிம்மதி நிலவுகிரது\nஏன் மனைவிக்கு கோபன் அதிகம் வரும். காரணமில்லாமல் எரிந்து எரிந்து விழுவார். நல்லவர்கள், கெட��டவர்கள், பிள்ளைகள், சொந்தக்காரர்கள் என அனைவரையும் தன் போக்குக்கு சரமாரியாக திட்டி விடுவார், சந்தேகப்படுவார்.\nஎன் பெயர் V Ramachandran. என் மனைவி லதவுக்காக என் மகள் ஷாம்லி மூலம் இங்கு வந்தேன். நான் கடந்த 25 ஆண்டுகளாக என் மனைவி மூலமாக நிறைய பிரசினைகளை சந்தித்தேன். நானும் என் பிள்ளைகல் இருவரும் பல வருடங்காளாக என் மனைவியினால் மனக்கஷ்ட்டத்துடன் இருந்தோம்.\nடாக்டர். ஐயாவிடம் கடந்த ஒன்றறை வருடமாக வந்து, அவர் அறிவுறையின் படி என் மனைவி மாத்திரைகலை தொடர்ந்து இன்று வரை உட்கொண்டு வருகிறார்.\nஐயா அவர்களிடம் வந்து மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்த மூன்றாவது மாதத்திலேயே என் மனைவி உடல் நிலை நங்கு முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது.\nஎன் மனைவி இப்பொழுது நிம்மதியாக் இருக்கின்றார். நானும் என் பிள்ளைகல், எந்து உறவினர் அனைவரும் நிம்மதியுடன் இருக்கின்றோம்.\nஎன் மனைவி குணமடைய அருள் புறிந்த இறைவனுக்கும் டாக்டர் ஐயா அவர்களுக்கும் கஒடி நன்றி தெறிவித்துக்கொள்கிரேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section79.html", "date_download": "2019-09-18T19:12:27Z", "digest": "sha1:N56HB53NB5ZBXENAJ54ZWAOAKICNWKQD", "length": 48727, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரோணர் பயந்தாரா? - சபாபர்வம் பகுதி 79 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சபாபர்வம் பகுதி 79\nவிதுரன் பாண்டவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; தொடர்ந்து துர்சகுனங்கள் தோன்றுவது; நாரதர் தோன்றி பதினான்காம் வருடம் கௌரவர்கள் அழிவார்கள் என்று எச்சரிப்பது; துரியோதனன், கர்ணன், மற்றும் சகுனி ஆகியோர் துரோணரிடம் தஞ்சம் புகுவது; துரோணர் தன்னால் இயன்றவரை காப்பதாக உறுதியளிப்பது; திருதராஷ்டிரன் விதுரனிடம் மறுபடியும் பாண்டவர்களை அழைத்துவரும்படி சொல்வது....\nவைசம்பாயனர் சொன்னார், \"பெரும் முன்னறியும் திறன் {Foresight} கொண்ட விதுரன் வந்தவுடன், அம்பிகையின் மகன் மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியிடம் {விதுரனிடம்}, \"தர்மனின் மகன் யுதிஷ்டிரன் எப்படிச் செ��்றான் அர்ஜுனன் எப்படிச் சென்றான் மாத்ரியின் மகன்களான அந்த இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} எப்படிச் சென்றனர் ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார் ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார் சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள் சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள் நான் அனைத்தையும் கேட்க விரும்புகிறேன். ஓ க்ஷத்தா, அவர்களது செயல்களை எனக்கு விளக்கிச் சொல்\" என்றான்.\nவிதுரன், \"குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது முகத்தைத் துணியால் மூடிச் சென்றான். ஓ மன்னா, பீமன், தனது பெரும் கரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றான். ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மன்னனைத் தொடர்ந்து சென்று மண்ணை சுற்றிலும் வீசிச் சென்றான். மாத்ரியின் மகனான சகாதேவன், தன் மேனியில் வண்ணம் பூசிச் சென்றான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே} மனிதர்களில் அழகான நகுலன் தன் மேனியில் அழுக்கு பூசிக் கொண்டு பெரும் துயரத்துடன் சென்றான். பெரிய கண்களை உடைய அழகான திரௌபதி, கலைந்திருந்த தனது முடியால் தனது முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே கண்ணீருடன் சென்றாள். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தௌமியர் தனது கையில் குசப் {தர்ப்பைப்} புல்லை வைத்துக் கொண்டு சாமவேதத்தில் இருந்து யமனைக் குறிக்கும் பயமூட்டும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே சாலை வழி சென்றார்\" என்றான்.\nதிருதராஷ்டிரன், \"ஓ விதுரா, பாண்டுவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லும்போது ஏன் இப்படி வித்தியாசமான கோலத்தில் சென்றனர்\nவிதுரன், \"உமது மகன்களால் துன்புறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து நாடும் செல்வமும் திருடப்பட்டு இருந்தாலும், ஞானமும் நீதியும் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் மனம் அறத்தின் பாதையில் இருந்து வழுவவில்லை. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் உனது பிள்ளைகளிடம் அன்புடனேயே இருக்கிறான். நியாயமற்ற முறையில் அனைத்தையும் இழந்தாலும், அவன் {யுதிஷ்டிரன்} பெரும் கோபம் கொண்டிருந்தாலும், \"எனது கோபப்பார்வையால் மக்களைப் பார்த்து அவர்களை எரித்துவிடக் கூடாது\" என்று கண்களைத் திறக்காமல் செல்கிறான். அதனாலே அவன் {யுதிஷ்டிரன்} முகத்தை மூடிச் செல்கிறான்.\nஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீமன் ஏன் அப்படிச் செல்கிறான் என்பதைச் சொல்கிறேன் கேளும். \"எனது கரங்களின் ���லத்திற்கு நிகரானவர் யாருமில்லை\" என்று நினைத்துக் கொண்டு தனது பெரும் கரங்களை அடிக்கடி விரித்துப் பார்த்துக் கொண்டே செல்கிறான். ஓ மன்னா, தனது கரத்தின் வலிமையில் கர்வம் கொண்ட விருகோதரன் {பீமன்}, அந்தக் கரங்களைக் கொண்டு எதிரிகளின் செயல்களுக்காக அவர்களை அவன் {பீமன்} என்ன செய்யப் போகிறான் என்பதைக் காட்டிக் கொண்டு செல்கிறான்.\nஇரண்டு கரங்களையும் (காண்டீவத்தைத் தாங்கிப்} பயன்படுத்தவல்ல குந்தியின் மகனான அர்ஜுனன் யுதிஷ்டிரனின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி சென்று, மணல் துகள்களை தூவி, போர்களத்தில் தனது கணைகளின் மழையைக் குறிப்பால் உணர்த்துகிறான். ஓ பாரதா, மணற்துகளை எப்படி எளிதாக அவனால் வீச முடிகிறதோ அப்படித் தனது அம்புகளின் மழையை (போர்க்களத்தில்) எளிதாக எதிரிகள் மீது பொழிவேன் என்று குறிப்பிட்டுச் செல்கிறான்.\nசகாதேவன் தனது முகத்தில் வண்ணம் பூசி, \"இந்த துயர் நிறைந்த நாளில் என்னை யாரும் அறிந்து கொள்ள வேண்டாம்\" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான். ஓ மேன்மையானவரே, நகுலன் தனது மேனியை புழுதியால் கறைபடுத்தி, \"இப்படிச் செய்யவில்லை என்றால், என்னைப் பார்க்கும் பெண்களின் இதயங்களைக் கொள்ளையிடுவேன்\" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான்.\nகேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே, \"என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆவிக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்\" என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.\nஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உணர்ச்சிகளைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் கற்ற தௌமியர், தனது கையில் தெற்மேற்கு நோக்கிய குசப்புல்லை கொண்டு, முன்னணியில் நடந்து, யமனைக் குறிக்கும் சாம வேத மந்திரங்களை உரைத்துச் செல்கிறார். ஓ ஏகாதிபதி, அந்த கற்ற அந்தணரும், \"போர்க்களத்தில் பாரதர்கள் கொல்லப்படும் போது, குருக்களின் புரோகிதர்கள் இப்படியே (இறந்தவர்களின் நன்மைக்கான} சோம மந்திரங்களைப் பாடிச் செல்வர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.\nபெரும் துயரத்தில் இருந்த குடிமக்கள் அனைவரும், \"ஐயோ, ஐயோ, எங்கள் தலைவர்கள் செல்கிறார்களே. ச்சீ… ச்சீ… பேராசை கொண்ட குருகுலத்தின் மூத்தவர்கள் சிறுபிள்ளைகள் போல் நடந்து கொண்டு பாண்டுவின் வாரிசைகளை ஒதுக்கினரே. ஐயோ, பாண்டுவின் மகனிடம் இருந்து பிரிக்கப்பட்ட நாங்கள், தலைவன் இல்லாமல் இருப்போமே. தீய, பேராசை கொண்ட குருக்களிடம் நாங்கள் எப்படி அன்புடன் இருக்க முடியும்\nஓ மன்னா இப்படியே பெரும் மனோ சக்தி கொண்ட குந்தியின் மகன்கள், தங்கள் இதயத்தில் இருந்த தீர்மானங்களைக் குறிப்புகளாலும், நடத்தையாலும் குறிப்பிட்டு சென்றனர். அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றதும், வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது, பூமி நடுங்கத் தொடங்கியது. அமாவாசை இல்லாத போதே சூரியனை ராகு விழுங்க வந்தான். நகரத்தை வலப்புறம் கொண்டு {இடப்புறமாக} எரிகற்கள் விழுந்தன. {ஊரை அபஸவ்யமாகச் சுற்றி எரிகொள்ளி விழுந்தது என்கிறது ம.வீ.ரா. பதிப்பு}. நரிகளும், கழுகுகளும், காக்கைகளும், மற்ற இறைச்சி உண்ணும் விலங்குகளும் பறவைகளும், தேவர்களின் கோவில்களில் இருந்தும், புனிதமான மரங்களின் உச்சியிலிருந்தும், சுவர்கள் மற்றும் வீடுகளின் மேலிருந்தும் உரக்க கத்த ஆரம்பித்தன. ஓ மன்னா, உமது தீய ஆலோசனைகளின் விளைவால் இந்த இயல்புக்கு மிக்க பேரிடர் அறிகுறிகள், பாரதர்களின் அழிவைக் குறிக்கும்படி காணப்படவும் கேட்கப்படவும் செய்தன.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இப்படி மன்னன் திருதராஷ்டிரனும், ஞானமுள்ள விதுரனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த போது, அந்த கௌரவர்கள் சபையில், அனைவரின் கண்களுக்கும் முன்னால், தேவலோக முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்} தோன்றினார். அவர்கள் அனைவருக்கும் முன்னால் தோன்றிய அவர் {நாரதர்}, பயங்கரமான வார்த்தைகளால், \"இன்றிலிருந்து பதினான்காவது வருடம், துரியோதனனின் பிழையின் காரணமாக பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள்\" என்று சொன்னார். வேத அருளைத் தன்னகத்தே கொண்ட அந்த முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்}, இப்படிச் சொல்லிவிட்டு, வானத்தில் கடந்து, காட்சியில் இருந்து மறைந்தார்.\nபிறகு, துரியோதனன், கர்ணன் மற்றும் சுபலனின் ���கன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி, நாட்டை அவரிடம் {துரோணரிடம்} ஒப்படைத்தனர். பிறகு துரோணர், பகைமையும் கோபமும் கொண்ட துரியோதனன், துச்சாசனன், கர்ணன் மற்றும் அனைத்து பாரதர்களிடமும், \"பாண்டவர்கள் தெய்வீக மூலம் கொண்டவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து, மரியாதையுடன் இதயப்பூர்வமாக என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து நான் அவர்களைப் பார்த்துக் கொள்வேன்.\nஆனால் விதி வலியது, அதை என்னால் மீற முடியாது. பகடையில் தோற்ற பாண்டுவின் மகன்கள், தங்கள் ஏற்ற உறுதிக்கு ஏற்றவாறு நாடு கடந்து செல்கிறார்கள். அவர்கள் கானகத்தில் பனிரெண்டு வருடங்கள் வாழ்வார்கள். இந்த காலத்தில் அவர்கள் அங்கே பிரம்மச்சரிய வாழ்முறையைக் கைக்கொண்டு, பெரும் துயரத்துடனும் கோபத்துடனும் திரும்பி தங்கள் எதிரிகளை வஞ்சம் தீர்க்கப் போகின்றனர். முன்பு நடந்த ஒரு நட்பு ரீதியான சச்சரவில் நான் துருபதனை நாட்டை இழக்கச் செய்தேன். ஓ பாரதா {துரியோதனா} என்னால் அவனது நாடு கவரப்பட்டதால், அவன் ஒரு வேள்வி செய்து, {என்னைக் கொல்வதற்காக} ஒரு மகனைப் பெற்றான். யாஜர் மற்றும் உபயாஜரின் தவ வலிமையில், துருபதன் {வேள்வி} நெருப்பிலிருந்து திருஷ்டத்யும்னன் என்ற பெயர் கொண்ட மகனையும், களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி} என்ற மகளையும் பெற்றான். அவர்கள் இருவரும் வேள்வி மேடையில் எழுந்தவர்கள்.\nபாண்டுவின் மகன்களுக்கு நடந்த திருமணத்தால் அந்தத் திருஷ்டத்யும்னன் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} மைத்துனனாகி, அவர்களிடம் அன்புடன் இருக்கிறான். ஆகையால், அவனைக் {திருஷ்டத்யும்னன்} குறித்தே நான் அச்சப்படுகிறேன். தெய்வீகப் பிறப்பு பிறந்து, நெருப்பு போல பிரகாசிக்கும் அவன் {திருஷ்டத்யும்னன்} பிறக்கும்போதே வில், அம்பு மற்றும் கவசத்துடன் பிறந்தான். நானோ இறப்பு உள்ள மனிதன். ஆகையால், அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} நான் மிகவும் அச்சம் கொள்கிறேன். அந்த எதிரிகளைக் கொல்லும் பர்ஷத்தனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பாண்டவர்கள் பக்கம் இருக்கிறான். நானும் அவனும் {திருஷ்டத்யும்னனும்} நேரடியாகப் போர்க்களத்���ில் மோதும் நிலை வந்தால், நான் எனது உயிரை இழக்க நேரிடும்.\nகௌரவர்களே, *திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான் என்ற பொது நம்பிக்கை இருக்கும் போது, இதை விட பெரிய துன்பம் எனக்கு என்ன இருக்க முடியும் அவன் {திருஷ்டத்யும்னன்} என்னைக் கொல்லவே பிறந்திருக்கிறான் என்று நான் கேள்விப்படுகிறேன். இதுவே உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கிறது. ஓ துரியோதனா, உன்னால் அந்தக் கொடுமையான அழிவுக்காலம் நெருங்கி வந்துவிட்டது. உனக்கு நன்மை பயக்கும் செயல்களை நேரம் கடத்தாமல் செய். பாண்டவர்களை நாடு கடத்திவிட்டதால், அனைத்தையும் சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்ளாதே. இந்த உனது மகிழ்ச்சி, பனிக்காலத்தில் பனை மரத்தின் அடியில் (குறுகிய காலம்) ஓய்வெடுப்பதைப் போலத்தான் நீடித்திருக்கும். ஓ பாரதா {துரியோதனா} பலதரப்பட்ட வேள்விகளைச் செய்து மகிழ்ந்து, நீ விரும்பு அனைத்தையும் கொடு. இன்றிலிருந்து பதினான்காவது வருடம் பேரிடர் உன்னை மூழ்கடிக்கும்\" என்றார் {துரோணர்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"துரோணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், \"ஓ க்ஷத்தா {விதுரா}, ஆசான் உண்மையைச் சொல்கிறார். நீ சென்று பாண்டவர்களை அழைத்து வா. அவர்கள் திரும்பி வர வில்லை என்றால், அவர்கள் மரியாதையுடனும், பாசத்துடனும் செல்லட்டும். அந்த எனது மகன்கள் {பாண்டவர்கள்} ஆயுதங்களுடனும், ரதங்களுடனும், காலாட் படையுடனும் சென்று அனைத்து நல்ல பொருளையும் பெற்று மகிழட்டும்\" என்றான் {திருதராஷ்டிரன்}.\n*திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான்........\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nஅமானுஷ்ய பிறப்புகள் - ஆதிபர்வம் பகுதி 167\nஅந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை - ஆதிபர்வம் பகுதி 168\nதிருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169\nவகை சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், துரோணர், விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டந���மி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூம��தேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதி���ுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017_07_11_archive.html", "date_download": "2019-09-18T17:46:21Z", "digest": "sha1:OCSBD2ZFZROLLFWWUZGEQNQ3EGH73K46", "length": 32399, "nlines": 436, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "07/11/17 - !...Payanam...!", "raw_content": "\nஅனைவருமே Fake தான் உளறிய ஆர்த்தி மீது கொந்தளித்த காயத்ரி - சண்டை மூண்டது\nதமிழக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பேச வைத்து விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் யாராவது ஒருவர் மற்றவரை குறை கூறி...\nதமிழக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பேச வைத்து விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.\nஇந்த நிகழ்ச்சியில் யாராவது ஒருவர் மற்றவரை குறை கூறிக்கொண்டே தான் இருக்கின்றனர். இதில் பலரின் இன்னொரு முகம் வெளிப்பட்டு வருகிறது.\nஆர்த்தி முதல் நாளிலிருந்து அனைவரையும் வம்பிழுத்து வருகிறார். இதில் பெரும்பாலும் ஜுலியைத் தான் போலி, போலி என்று கூறி அழ வைத்து வந்தார். இதற்கு காயத்ரி சப்போர்ட் செய்து வந்தார்.\nஇந்நிலையில் தற்போது எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஆர்த்தி பேசும்போது, அனைவருமே தங்கள் உண்மையான குணாதிசயத்தை மறைத்து போலியாக நடிக்கிறார்கள். நானும் இவர்களை போல் போலியாக மாறிவிடுவேனோ என்று பயமாக உள்ளது என்றார்.\nமக்கள் ஓட்டளித்தால் நான் நானாக இருப்பேன் இல்லையென்றால் போலியான ஆர்த்தியாகத்தான் வெளியேறுவேன் என்று கூறினார்.\nஇதனால் காயத்ரி, சினேகன் உட்பட மற்ற பங்கேற்பாளர்கள், ஓட்டு ���ாங்குவதற்காக மற்றவர்களை போலியாக நடிக்கிறார்கள் என ஆர்த்தி கூறுகிறார் என்று விமர்சித்துள்ளனர்.\nஉலகிலேயே அதிகம் பேர் பார்த்த GANGNAM STYLE பாடலையே பின்னுக்கு தள்ளிய பாடல்- சாதனை தகர்க்கப்பட்டது\nPSY என்று அழைக்கப்படும் பாடகர் பாடிய GANGNAM STYLE பெரிய சென்சேஷ்னலை உருவாக்கியது. இப்பாடல் தான் முதன் முறையாக 100 கோடி ஹிட்ஸை கடந்தது. ஒரு...\nPSY என்று அழைக்கப்படும் பாடகர் பாடிய GANGNAM STYLE பெரிய சென்சேஷ்னலை உருவாக்கியது. இப்பாடல் தான் முதன் முறையாக 100 கோடி ஹிட்ஸை கடந்தது.\nஒரு சில நாள் வரை இந்த பாடல் தான் யு-டியூபில் அதிகம் பேர் பார்த்த வீடியோவாக இருந்து வந்தது, இந்த வீடியோவை 289.45 கோடி பேர் பார்த்துள்ளனர்.\nஇந்த சாதனையை FF-7 படத்தில் பால் வாக்கர் மரணத்திற்காக ஒரு ஆல்பம் அமைக்கப்பட்டது, See You Again ft. Charlie Puth என்ற ஆல்பம் தற்போது 289.57 கோடி ஹிட்ஸை கடந்து முதலிடத்தை பிடித்துள்ளது.\nதற்போது இந்த வீடியோ தான் உலகிலேயே அதிகம் பேர் பார்த்த வீடியாவாக பெருமையை தன் வசம் கொண்டுள்ளது.\nவெளியே வந்த பரணி பிக்பாஸ் குறித்து பரபரப்பு பேட்டி\nபிக்பாஸ் பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர். ஏனெனில் அவரை எல்லோரும் சேர்ந்து ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும...\nபிக்பாஸ் பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர். ஏனெனில் அவரை எல்லோரும் சேர்ந்து ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும் நிலைக்கு வந்துவிட்டார்.\nஇந்நிலையில் பிரபல பத்திரிகை அவரை தொடர்பு கொண்டு பேசுகையில் ‘நான் தற்போது நன்றாக இருக்கிறேன், என்னை பார்க்காமல் குழந்தைகளுக்கு உடல்நிலையே சரியில்லை.\nஎன்னை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர், மேலும், காலை முருகன் கோவிலுக்கு சென்றேன்.\nபலரும் வந்து என்னை நலம் விசாரித்தார்கள், சந்தோஷமாக இருந்தது, பிக்பாஸில் என்ன நடந்தது என்பது குறித்து 100 நாட்களுக்கு பேசக்கூடாது என்று கூறிவிட்டனர், அதனால் தற்போதைக்கு விடைபெறுகிறேன்’ என்று கூறியுள்ளார்.\n100 நாட்கள் எந்த ஒரு செய்தியையும் வெளியே சொல்லக்கூடாது என்பது அக்ரீமெண்டில் இருக்க, அனுயா, கஞ்சா கருப்பு, ஸ்ரீ தற்போது பரணி வரை பேச மறுக்க, ஏதோ உள்ளே நடக்கின்றது என்றே ரசிகர்களுக்கு நினைக்க தோன்றும்.\nயாருக்கோ யூஸ் ஆகலாம்- டிடி யாரை தாக்கி சொன்னார் தெரியுமா\nசின்��த்திரையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சமீப...\nசின்னத்திரையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார்.\nஆனால், சமீப காலமாக இவர் தன் கணவரை விட்டு பிரிந்து தான் வாழ்கின்றார், இதற்கு ஆதரமாக பவர் பாண்டி படத்தில் இவரின் பெயரை செல்வி.திவ்யதர்ஷினி என்று தான் போட்டனர்.\nஇந்நிலையில் கடந்த வாரம் விஜய் டிவியில் நடந்த நீயா நானா ஷோவின் பெண்கள் தங்களுக்குள் ஏற்படும் மனக்கஷ்டம் குறித்து பேசினார்கள்.\nஅதன் சில பகுதிகளை டிடி ஷேர் செய்து ‘இவை யாருக்காவது யூஸ் ஆகலாம்’ என்று தெரிவித்திருந்தார், பலரும் தன் கணவரை தான் டிடி அப்படி சொல்கின்றார் என கூறி வருகின்றனர்.\nவிரைவில் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்\nஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்றதெல்லாம் அந்தக்காலம். நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங் போன்றவை அறிமுகமானபின், இரு...\nஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்றதெல்லாம் அந்தக்காலம். நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங் போன்றவை அறிமுகமானபின், இருக்கும் இடத்தில் இருந்தபடியே பணம் அனுப்புவது மிகவும் எளிதாகிவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nவாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியைக் கொண்டுவருவது தொடர்பாக, மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தைச் சந்தித்துப்பேசினார். UPI (Unified Payments Interface) எனப்படும் ஒரே இடத்தில் பணம் செலுத்தும் வகையில் அந்நிறுவனம் தனது அப்ளிகேஷனில் மாறுதலைக் கொண்டுவர உள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.\nபணம் பெறுபவரின் வங்கிக்கணக்கோடு பதிவுசெய்த மொபைல் எண் இருந்தாலே, அவருக்கு பணம் அனுப்பும் வகையில் தனது UPI-யை அந்நிறுவனம் வடிவமைக்க உள்ளது. எனவ��, வாட்ஸ்அப் மூலமாகவே பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாகலாம்.\nதிரைப்படத்தை விஞ்சிய திடீர் திருப்பம்... பிரபல நடிகையின் வழக்கில் அடுத்த கைது யார்..\nபிரபல மலையாள நடிகைக்குப் பாலியல் தொல்லை தந்ததாகப் தொடரப்பட்ட வழக்கில் மலையாள சினிமா நடிகர் திலீப்பைக் கைது செய்து வழக்கில் பரபரப்பைக் கூட்ட...\nபிரபல மலையாள நடிகைக்குப் பாலியல் தொல்லை தந்ததாகப் தொடரப்பட்ட வழக்கில் மலையாள சினிமா நடிகர் திலீப்பைக் கைது செய்து வழக்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது கேரளா காவல்துறை.\nஇந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருப்பது முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. “பாதிக்கப்பட்ட நடிகையுடன் இருந்த தனிப்பட்ட விரோதம் காரணமாகவே திலீப் இப்படி ஒரு செயலை அரங்கேற்றியிருக்கிறார். நடிகையைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பலுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டிய வழக்கில் இப்போது திலீப்பைக் கைது செய்துள்ளோம்” என்கின்றனர் வழக்கை விசாரித்துவரும் போலீஸார்.\nதிலீப்பைக் கைது செய்யும் முன் அவரிடமும், அவரது நண்பரும், இயக்குநர்ருமான நதிர்ஷா ஆகியோரிடம் அலுவா போலீஸ் கடந்த ஜூன் 28-ம் தேதி 13 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.\nபிப்ரவரி 17-ம் தேதி இந்தப் பாலியல் தொல்லை சம்பவம் நடந்தது. இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் பல்சர் சுனி என்பவர் கைதுசெய்யப்பட்டார். போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் நடிகையைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்ய 50 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகக் கூறி இருக்கிறார். திலீப்புக்கு பல்சர் சுனி அல்லது அவர் சார்பில் சிறையிலிருந்து வேறு ஒருவர் எழுதிய கடிதத்தின் பிரதி மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் பேசிக்கொள்வதாக வெளியான ஆடியோ கிளிப்பிங் ஆகியவையும்தான் திலீப்புக்கு இந்த வழக்கில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியதாகக் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.\nஎனினும், இந்த வழக்கில் தனக்குச் சற்றும் தொடர்பில்லை என்பதே இந்த நிமிடம் வரை திலீப்பின் பதிலாக இருக்கிறது. தனக்கும் சம்பந்தப்பட்ட நடிகைக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட திலீப், ஆனால் தனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும், பல்சர் சுனி என்ற நபரைத் தனக்குத் தெரியாது ��ன்றும் கூறிவருகிறார்.\nஇந்த வழக்கில் கைதான முதல் நபர் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோணி. அவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்துத்தான் பல்சர் சுனி மற்றும் அவரது கும்பலை வளைத்தது காவல்துறை.\nவழக்கில் திலீப்பின் தொடர்பு உறுதியானபின்னும் போலீஸார் அவரைத் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர். தன் செல்போனில் இருந்து அவர் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்ற பட்டியலைப் பெற்று சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரித்தனர். குறிப்பாக சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பிப்ரவரி 17-ம் தேதி இரவு திலீப் செல்போனில் பல புதிய நபர்களுடன் பேசியிருக்கிறார். ஆனால், விசாரணையின்போது அந்த எண்களுக்குத்தான் தொடர்பு கொண்டது ஏன் என்பது குறித்து போலீஸாரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார். திலீப்பின் மீது சந்தேகப்பார்வை அழுத்தமாக விழுந்தது அப்போதுதான்.\nஅதேபோல இந்த வழக்கில் திலீப்பின் திரை உலக நண்பர் ஒருவரும் முக்கிய சாட்சி. திரையுலகின் பிரபலமான ஒரு நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் நடந்த தகவலை அவர் திலீப்பிடம் சொன்னபோது அந்தச் செய்தியை எந்தவித சலனமுமின்றி அதைக் கேட்டுக்கொண்டதாக அவர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்திருந்தார். இதுவும் போலீஸாரின் பார்வை திலீப்பின் மீது அழுத்தமாக விழக் காரணம். இதனால் நடந்த சம்பவங்கள் அனைத்தும் திலீப்புக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்ற முடிவுக்குப் போலீஸார் வந்தனர்.\nநடிகையின் மேல் தனக்கு இருந்த வெறுப்பைப் பழிதீர்த்துக்கொள்ள கடந்த ஒரு வருடமாகவே திலீப் செயல்பட்டுவந்ததாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர். நடிகையைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும் என ஓராண்டுக்கு முன்பே, கொச்சி எம்.ஜி. ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் திட்டம் தீட்டப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.\nபல்சர் சுனி என்பவனைத் தனக்குத் தெரியாது என திலீப் ஆரம்பத்தில் சொன்னாலும், திலீப்பை பல ஆண்டுகளாகவே தனக்குத் தெரியும் என்ற பல்சர் சுனி, நடிகையைக் கடத்துவதற்கு கடந்த ஆண்டே திலீப் தன்னிடம் பணியை ஒப்படைத்தாகப் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆதாரமாக திலீப் உடன் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.\n���லையாள உலகின் பிரபல நட்சத்திரம் இன்னொரு பிரபல நடிகையின் பாலியல் வழக்கில் கைது ஆகியிருப்பது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திலீப் கைது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரபல இயக்குநர் வினயன், \" திலீப் கைது மலையாள சினிமா உலகைப் பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இது தவறான செய்தியாக இருக்கக் கூடாதா என்று நினைக்கிறேன். திரைக்கலைஞர் ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது என்பது மோலிவுட்டுக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும். முறையான ஆதாரங்களுடன் போலீஸார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்களை நான் வாழ்த்துகிறேன்\" என்று கூறியுள்ளார்.\nஅதேநேரத்தில் நடிகையின் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திலீப் தவிர தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் கேரளக் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அடுத்தடுத்து இன்னும் சில சினிமா பிரபலங்களும் கைதாகலாம் என அதிர்ச்சி தருகிறது காவல்துறை வட்டாரம்.\nஒரு அசல் மலையாளப்படத்தினையும் விஞ்சும்வகையில் நடிகையின் வழக்கில் பல அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன\nஅனைவருமே Fake தான் உளறிய ஆர்த்தி மீது கொந்தளித்த க...\nஉலகிலேயே அதிகம் பேர் பார்த்த GANGNAM STYLE பாடலையே...\nவெளியே வந்த பரணி பிக்பாஸ் குறித்து பரபரப்பு பேட்டி...\nயாருக்கோ யூஸ் ஆகலாம்- டிடி யாரை தாக்கி சொன்னார் தெ...\nவிரைவில் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்\nதிரைப்படத்தை விஞ்சிய திடீர் திருப்பம்... பிரபல நடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-18T18:30:09Z", "digest": "sha1:7D3VQMGMKHH2RVVOGBVT73TS3PIEEPST", "length": 2807, "nlines": 14, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குஜராத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(குஜராத்தி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுசராத்தி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 46 மில்லியன் மக்களால் பேசப்படும் இது உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் 23 ஆவது இடத்தில் இருக்கிறது. இது ஒப்பிட்டளவில் புதிய மொழியாகும். ஏறத்தாழப் பன்னிரண்டாம் நூற்றண்டளவிலேயே தோன்றியதா���க் கருதப்படுகிறது. இதன் இலக்கண அமைப்பு பிற இந்தோ ஆரிய மொழிகளான பஞ்சாபி, நேபாளி, இந்தி, பெங்காலி மராத்தி போன்றவற்றை ஒத்தது. சில திராவிட மொழி இயல்புகளும் உள்ளன.\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-18T19:04:36Z", "digest": "sha1:6GESPJ6VUBPY5NKYWAIECOHXLPI6K6FE", "length": 5672, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளியியல் சுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒளியியல் சுழற்சி (optical rotation) என்பது சில பொருட்களும் அவற்றின் கரைசல்களும் நேர் முனைவாக்கம் பெற்ற, ஓர் தளப்படுத்தப்பட்ட கதிர்களின் அதிர்வுத் தளத்தினை மாற்றுகின்ற தன்மை ஆகும். இவ்விளைவிற்கு ஒளியியல் சுழற்சி அல்லது ஒளியியல் வினைத்திறன் (Optical activity) என்று பெயர். இவ்விளைவு கரைசலின் செறிவிற்கும் (Concentration) ஊடகத்தின் (கரைசலின்) நீளத்திற்கும் நேர்விகிதத்தில் இருக்கும். மேலும் இது பயன்படுத்தப்படும் ஒளிக்கதிரின் அலைநீளத்தினையும் பொறுத்திருக்கிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2019, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-09-18T18:20:57Z", "digest": "sha1:K3F4VTPEC3VU5JXWV7LBFLITE3A2RXFX", "length": 20998, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேட்டு சுமித்து (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nசுமித்து ,2013-ல் நடந்த சான் டிகோ காமிக்-கான்\nநார்தாம்டன், நார்தாம்டன்சயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nநார்தாம்டன் சுகூல் என்ற சிறுவர்ளுக்கான பள்ளி\nயுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்க்லியா\nமாத்யு இராபர்ட்டு சுமித்து (பிறப்பு 28 அக்டோபர் 1982) ஒரு ஆங்கில நடிகர் ஆவார். பிபிசி தொடரான தி டாக்டர் கூ வில் 11வது அவதாரம் எடுத்த டாக்டர் கதா பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் ஆவார் சுமித்து ஆரம்பத்தில் கால் பந்து கைதேர்ந்த விளையாட்டு வீரராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் முதுகு தண்டுவட உபாதையினால் விளையாடுத்துறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[1] தி நேசனல் யுத் தியேட்டரில் சேர்ந்து நாடகம் மற்றும் யுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்லியாவில் ஆக்கபூர்வமாக எழுதுதல் படிப்பு படித்த பிறகு, அவர் 2003 ஆம் ஆண்டு இலண்டன் இலுள்ள நாடக அரங்கு களில் மர்டரு இன் தி கதிட்ரலு , பிரெசு கில்ல்சு, தி ஹிசுடரி பாய்சு மற்றும் ஆன் தி சோர் ஆப் தி வைடு வோர்ல்டு முதலிய நாடகங்களில் நடித்தபின் நடிகரானார், பின்பு வெசுடு எண்டு தியேட்டர்சு வரை தனது திறமையை நீட்டித்தார். நாடகத்தழுவலான சுவிம்மிங்க்கு வித்து ஷார்க்கு- வில் கிரிசுடியன் சிலேடர் [2] என்பவருடன் நடித்தார். அதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து தட்டு ஃபேசு என்ற நாடகத்தில் என்றி என்ற பாத்திரத்தில் மிகத்திறமையாக நடித்து மிகுந்த பாராட்டைப் பெற்றார்.[3]\nசுமித்து வின் முதல் பாத்திரம் 2006-ல் பிலிப்பு புல்மான் என்பவரின் பிபிசி தழுவல்களான தி ரூபி இன் தி சுமோக்கு அண்டு தி சேடோ இன் தி நார்த்து சிம் இடைலர் என்பது. தொலைக்காட்சியில் அவரின் முதல் முக்கிய பாத்திரம் 2007-ல் இடேன்னி பார்டி அனிமல்சு என்ற ஒரு பிபிசி தொடராகும். பிபிசி தொடரில் நடித்த எல்லாரையும் விட குறைந்த வயதுடையவர்[4]. 2013- முடிவில் கிறிசுமசு சுபெசலான தி டைம் ஆப் தி டாக்டர் -ல் நடித்த பிறகு அவர் தொடரை விட்டு விலகினார்[5]. அவர் இடெர்மினேடர் செனிசிசு -இல் சுகைநெட்டு உடலோடு வடிவமெடுத்து த் தோன்றினார் (2015)[6][7].2016 முதல் 2017 வரை, அவர் பீடர் மார்கன் என்பவரின் நெட்ப்லிக்சு சுய சரிதை நாடகத்தொடரான தி கிரவுன் பிரின்சு பிலிப்பு , ட்யுக் ஆப் எடின்பரோவாக சித்தரிக்கப்பட்டார்.[8]\nமேத்யு ராபர்ட்டு சுமித்து 28 அக்டோபர் 1982 [9] நார்தாம்டன், நார்தாம்டன்சயரில் பிறந்தார். அங்கேயே வளர்ந்தார். அவர் ��டேவிட் மற்றும் இலைன் சுமித்து [10] என்பவர்களின் மகன் ஆவார். அவருக்கு எரிக் பிரைட்டு என்பவரின் கால் ஆன் மீ (2004) என்ற பாட்டு கொண்ட இசை காணொளியில் பங்கு பெற்ற பல நாட்டிய பெண்களுள் ஒருவரான இலாரா செய்ன் என்ற நாட்டிய வல்லமை பொருந்திய சகோதரி உண்டு.[11]\nசுமித்து நார்தாம்டன் சுகூல் என்ற சிறுவர்ளுக்கான பள்ளியில் பயின்றார். அவரது தாத்தா கால் பந்து விளையாட்டில் கை தேர்ந்தவர். அவர் நாட்ட்சு கவுன்டி எப் சி க்காக திறமையாக விளையாடினார். இளம் வீரர்கள் கொண்ட குழுவுக்காக நார்தாம்ப்டன் டவுன் , நாட்டிங்காம் பார்சுடு மற்றும் இலைசெசுடர் சிடி[12], இங்கெல்லாம் விளையாடி பின்னர் இளைஞர் குழுவுக்கு கேப்டன் ஆனார். அதனால் பிறகு சுமித்து கைதேர்ந்த கால் பந்து வீரராவதற்கு திட்டமிட்டார்.[13]\nஅவருக்கு ஒரு தீவிர முதுகு காயம் ஏற்பட்டது. அதன் விளைவாக சுபாண்டிலொசிசு அதாவது முதுகு தண்டுவட நோய் ஏற்பட்டது, அதனால் அவரால் கால்பந்து வீரராக தொடர முடியவில்லை.[13] அவரது நாடக ஆசிரியர் அவர் சம்மதமின்றி நாடகத்தயாரிப்பில் சேர்த்து நடிப்பில் அறிமுகம் செய்தார்[13]. முதல் இரண்டு தடவை பங்கு பெறத் தவறியபின்[13] , டுவல்வு ஆங்க்ரி மென் என்பதன் தழுவலான டென்த்து ஜுரரு என்ற நாடகத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். இந்த நாடகத்தில் பங்கு பெற்றாலும் அவர் ஆசிரியர் ஏற்கனெவே ஏற்பாடு செய்திருந்த நாடக விழாவில் பங்கு பெற மறுத்தார், ஏனெனில் தன்னை ஒரு கால்பந்து வீரராக மட்டும் பார்த்தார். மேலும் நடிப்பதை சமூகம் ஏற்காது என்று நினைத்தார். அவரது நாடக ஆசிரியர் விடா முயற்சியாலும் இலண்டன் இலுள்ள நேசனல் யுத்து தியேட்டரில் சேரும்படி வற்புறுத்தியதாலும் நடிப்பதற்கு சம்மதித்தார்[3] .\nபள்ளி படிப்பு முடிந்த பிறகு , யுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்க்லியாவில் நாடகம், ஆக்கபூர்வமாக எழுதுதல் படித்து 2005-ல் பட்டம் பெற்றார்[3][14]. நேசனல் யுத்து தியேட்டரில் அவரது முதல் நாடக பாத்திரங்கள் மர்டர் இன் தி கதீட்ரல் -ல் தாமசு மற்றும் தி மாசுடர் அண்டு மார்கரிடா வில் பசுசூன் ஆகும் . அவரது பிந்தைய பாத்திரம் ஆரம்பப் பணிகளான பிரசு கில்ல்சு மற்றும் ஆன் தி சோர் ஆப் தி வைடரு வேர்ல்டு இவற்றில் அவருக்கு ஒரு முகவரைப் பெற்றுத் தந்தது. அவரது புதிய பாத்திரங்கள் அவர் படித்த பல்கலைக்கழகமுடன் ஒரு ஒப்பந்தம் மூலம் அவர் படிப்பின் இறுதியாண்டில் வகுப்பில் அமராமல் பட்டம் பெறுவதற்கு உதவியது.[13]\n↑ தன் முதுகு காயத்தின் தன்மையை நிகழ்வில் தோன்றும் போது சுமித்து உறுதிப்படுத்தினார் டாப்பு கியர்(2002 தொ கா தொடர்)|டாப்பு கியர்.வார்ப்புரு:Verification needed\n↑ \"கேளிக்கை: யார் இந்த மேட்டு சுமித்து\n↑ 3.0 3.1 3.2 ஓக்கார்டு, லிசு (6 மே 2008). \"தட்டு ஃபேசு டு வாட்ச்சு\". இலண்டன் மாலை சுடான்டர்டு. மூல முகவரியிலிருந்து 23 சனவரி 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 மார்ச்சு 2009.\n↑ \"லாக்டர் கூ – தி எண்டு ஆப் டயம், பகுதி 2\". பிபிசி பிரசு ஆபீசு. பார்த்த நாள் 30 ஏப்ரல் 2010.\n↑ \"மேட்டு சுமித்து டாக்டர் கூ வை விடப்போவதாக அறிவிக்கிறார்\". பிபிசி பிலாக்சு (1 சூலை 2013). பார்த்த நாள் 3 ஆகசுடு 2013.\n↑ அன், ஏங்கீ (3 சூலை 2015). \"'டெர்மினேடர்: செனிசிசு': மேட்டு சுமித்து வின் பாத்திரத்துக்கு என்ன\n↑ ஓ கானலு, சீன்n (2016). \"வில் டெர்மினேடர் செனிசிசு ஈவன் கெட் ய சீக்வல்\n↑ சிங், அனிதா (19 ஆகசுடு 2015). \"£100m நெட்ப்லிக்சு சீரீசு அரச திருமணத்தை மீண்டும் படைக்கிறது\". மூல முகவரியிலிருந்து 22 மார்ச்சு 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 திசம்பர் 2016.\n↑ \"மேட்டு சுமித்து – 11வது டாக்டர் கூ – முன்னாள் என் எசு பி தலைமை சிறுவன்\". Northampton School for Boys. மூல முகவரியிலிருந்து 14 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 மார்ச்சு 2013.\n↑ \"மீட்டு தி இலவன்த்து டாக்டர்\". டாக்டர் கூ மைக்ரோசைட்டு. பிபிசி (5 சனவரி 2009).\n↑ 13.0 13.1 13.2 13.3 13.4 \"மேட்டு சுமித்து\". டெசர்டு ஐலண்டு டிச்க்சு. பிபிசி. பிபிசி ரேடியோ 4.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actresses/06/174389", "date_download": "2019-09-18T18:12:01Z", "digest": "sha1:UMYH32MLIPUHBFY6Q3YKRS766FRTZXPK", "length": 4610, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "பேண்ட் போட்ருகீங்களா? இல்லையா? ப்ரியா பவானி ஷங்கர் ஜிம் போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ - Viduppu.com", "raw_content": "\nலொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா\nசரவணன் மீனாட்சி நடிகை கொடுத்த மிக மோசமான கவர்ச்சி போஸ், இணையத்தில் செம்ம வைரலாகும் போட்டோ\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற ���வின்.. வெளியான வீடியோ..\nபிக்பாஸ் சாண்டியின் முதல் மனைவியை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி\nஇருவரில் யார் மார்பகம் அழகு- கவர்ச்சி புகைப்படம் போட்டு ரசிகர்களை கேட்ட நடிகை\nஉள்ளாடையை வெளிச்சம்போட்டு காட்டி மட்டமாக போஸ் கொடுத்த ராதிகா.. ரசிகர்கள் ஷாக்..\nஉடம்புல ஒரு இடத்த மட்டும் தான் காட்டல, எல்லாத்தையும் காட்டிய எமி ஜாக்சன்- கவர்ச்சி போட்டோ\nபுருஷன் சரியில்ல துரத்தி விட்டுட்டு படு கவர்ச்சி போட்டோ ஷுட்- ஹாட்டான நடிகை இலியானா\n9-ம் வகுப்பு பையனுடன் டேட்டிங் சென்ற முரட்டுகுத்து பட நடிகை.. மியா கலிஃபாவை வைத்து எப்படி ஒப்பிடலாம்...\n ப்ரியா பவானி ஷங்கர் ஜிம் போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் தற்போது கமல், விக்ரம் என முன்னனி நடிகர்கள் படத்தில் நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் ப்ரியா சமீபத்தில் ஒரு ஜிம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் ஸ்கின் ட்ரெஸ் போல் அணிந்திருக்க, அதை பார்த்த பலரும் நீங்க பேண்ட் போட்ருக்கீங்களா இல்லையா என கேட்டு ஷாக் ஆகிவிட்டனர், இதோ...\nபிக்பாஸ் சாண்டியின் முதல் மனைவியை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி\nசரவணன் மீனாட்சி நடிகை கொடுத்த மிக மோசமான கவர்ச்சி போஸ், இணையத்தில் செம்ம வைரலாகும் போட்டோ\nலொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jun/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3179452.html", "date_download": "2019-09-18T17:35:52Z", "digest": "sha1:WS664BY36DQM23VR53VPBGCI5KAN4QXS", "length": 7247, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் தட்டுப்பாடு புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகுடிநீர் தட்டுப்பாடு புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு\nBy DIN | Published on : 26th June 2019 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் நகரில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇது குறித்து நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;-\nநாமக்கல் நகராட்சி எல்லைக்குள்பட்ட 39 வார்டுகளில் உள்ள மக்களுக்கு, நகராட்சி மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nகுடிநீர் விநியோகம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின், தொலைபேசி எண்கள் 04286-221001, 231613 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வறட்சிக் காலங்களில் குடிநீரை வீணடிக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/kasturba-woman-behind-gandhi/", "date_download": "2019-09-18T18:09:50Z", "digest": "sha1:3BXCLDKSOGO7N7PCZHDAVI4N3CEVFYOH", "length": 14351, "nlines": 112, "source_domain": "www.jodilogik.com", "title": "கஸ்தூரிபா - காந்தி பின்னேயிருந்த பெண்ணின் ஓவிய - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு நிச்சயக்கப்பட்ட திருமணம் கஸ்தூரிபா – காந்தி பின்னேயிருந்த பெண்ணின் ஓவிய\nகஸ்தூரிபா – காந்தி பின்னேயிருந்த பெண்ணின் ஓவிய\nஅது ஒரு வார விழும் அக்டோபர் 2 வது மற்றும் இந்தியா முழுவதும் பள்ளி செல்லும் குழந்தைகள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் தான். அது மேல��, அது ஒரு வெள்ளிக்கிழமை மற்றும் கொண்ட 3 நாள் வார பொருள். காந்தி ஜெயந்தி (காந்தி பிறந்த நாள்) இந்தியாவில் பரவலாகப் கொண்டாடப்படுகிறது என்று ஒரு தருணம் என்று.\nநாடு முழுவதும் இருந்து அரசியல்வாதிகள் அவர்கள் புரியவில்லை என்று அல்லது விஷயங்களை நடைமுறையில் பற்றி பேச, அதாவது, எளிமை, நேர்மை, மற்றும் தியாகம். இந்த காந்தி வாழ்ந்து மரித்து அதனால் அவருடைய மனைவியோ இயல்புகளாகும், கஸ்தூரிபா காந்தி.\nகாந்தி ஜெயந்தி விழாவில், உங்களுக்கு காந்தியுடன் அணிவகுத்து மேலும் நான்கு மகன்கள் உயர்த்த நிர்வகிக்கப்படும் யார் கஸ்தூரிபா அரிய புகைப்படங்கள் நாம் கொண்டு. அவள் எங்கள் செய்யப்படாத ஹீரோ, மனிதன் பின்னால் பெண்.\nதிருமதி காந்தி ஆரம்ப நாட்களில்\nஇங்கே இளம் கஸ்தூரிபா ஒரு புகைப்படத்தை மற்றும் அவரது கணவர் உள்ளது 1902. அவர்கள் மே மாதம் திருமணம் 1883 அவர்களது திருமணம் தங்கள் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. காந்தி பிரிட்டனில் தனது படிப்பிற்கான பின்னர் தென் ஆப்ரிக்கா மீது விட்டு போது கஸ்தூர்பா இந்தியாவில் இங்கேயே தங்கினர். கஸ்தூரிபா உள்ள தென்னாப்பிரிக்காவில் காந்தி சேர்ந்தார் 1987.\nகஸ்தூரிபா காந்தி நான்கு மகன்கள் – ஹரிலால் காந்தி, மணிலால் காந்தி, இராமதாஸ் காந்தி மற்றும் தேவதாஸ் காந்தி. கஸ்தூரிபா காந்தி அவர்களுடன் நகர்வில் எப்போதும் இருந்தது மற்றும் அவர் தன் மகன்களுக்கு செலவிட நேரம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் மரணப்படுக்கையிலிருந்து இந்த வருந்துவதாகவும்.\nகஸ்தூரிபா சுதந்திர போராட்ட வீரர்\nகஸ்தூரிபா ஒரு செயலில் அரசியல் வாழ்க்கை அமைந்திருந்தது. அவர் இந்தியாவில் பெண்கள் மத்தியில் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் சுறுசுறுப்பான பங்கை. அவர் தென் ஆப்ரிக்கா சுறுசுறுப்பாக இருந்தார் கூட தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களில் தொழில் நிலைமைகளை எதிர்த்து கடுமையாக தொழிலாளர் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். கீழே புகைப்படத்தில் காணப்படுவது, கஸ்தூரிபா கலந்து கொள்ள காந்தி, சர்தார் படேல் நடைபயிற்சி உள்ளது 1938 காங்கிரஸ் அமர்வு.\nகீழே உள்ள புகைப்படத்தில், கஸ்தூரிபா இல் பாம்பேயில் ஒரு அரசியல் கூட்டத்திற்குப் கலந்து வந்துவிட்டதாகத் தெரிகிறது 1931 அமெரிக்க பெண்கள் இணைந்து. அவள் பட��் வலது உள்ளது.\nகீழே புகைப்படத்தில், நீங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு உள்ள ரவீந்திரநாத் தாகூர் மற்றும் காந்தியை கஸ்தூரிபா வேண்டும் சாந்திநிகேதனில்.\nஇங்கே கோயம்புத்தூர் தங்கள் வருகைகள் இருந்த காலகட்டத்தில் காந்தியின் வழங்கினார் அந்த வீட்டு பெண்கள் இணைந்து கஸ்தூரிபா காட்டுகிறது என்று இந்து மதம் இருந்து ஒரு புகைப்படம் தான்.\nஅனைத்து எல்லோரும் அந்த. நாம் இந்த படங்களை முக்கிய பங்கு பெண்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்கு போராட்டத்தில் நடித்தார் உங்களுக்கு ஞாபகப்படுத்த நம்புகிறேன். ஆம், இன்று காந்தியின் பிறந்தநாள் ஆனால் ன் கஸ்தூரிபா பங்களிப்புகளில் மறக்க அனுமதிக்க.\nமற்ற சிந்தனையைத் தூண்டும் பதிவுகள் பாருங்கள்\nவாழ்நாள் முழுவதும் காதல் இருப்பது என்ற அறிவியல்\nசராசரி வயது இந்திய ப்ரைட் என்றால் என்ன, அது ஏன் விடயங்கள்\nபண்டைய இந்தியாவில் காதல் கண்டுபிடித்து – ராதா மற்றும் கிருஷ்ணர்\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்ரஜினிகாந்த் ஆன்லைன் திருமண தளங்கள் பதிவுசெய்யும்போது\nஅடுத்த கட்டுரை6 ஆச்சரியப்படுத்தும் ஏற்பாடு திருமண உண்மைகள் மற்றும் புள்ளியியல்\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\n7 ஒரு ஏற்பாடு திருமண மறுப்பு சொல்ல வழிகள்\n3 ஒரு யூத பெண் இருந்து ஏற்பாடு திருமணங்கள் பற்றி ஆயுள் வகுப்புகள்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maya-nadhi-lyrics/", "date_download": "2019-09-18T17:38:54Z", "digest": "sha1:CUVLG7OAJDOIO4JSWQ6FV43VL3OCMVWY", "length": 5927, "nlines": 143, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maya Nadhi Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ��வேதா மோகன்\nபாடகா்கள் : அனந்து, பிரதீப்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : நெஞ்சம் எல்லாம்\nஇன்பம் கூடி கண்ணீா் ஆகுதே\nபெண் : நான் உன்னை காணும்\nதேசங்கள் திாிந்தேன் தனியே தனியே\nஆண் : ஆயிரம் கோடி முறை\nநான் தினம் இறந்தேன் நான்\nஎன்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்\nஆண் : { மாய நதி இன்று\nநரையிலும் காதல் மலருதே } (2)\nஆண் : நீா் வழியே மீன்களைப்\nபோல் என் உறவை நான் இழந்தேன்\nநீ இருந்தும் நீ இருந்தும் ஒரு\nஆண் : ஒளி பூக்கும் இருளே\nதீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..\nஆண் : மாய நதி இன்று\nஆண் : யானை பலம் இங்கே\nபெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற\nஒரு படையை நான் அடைந்தேன்\nஎன் கொடியை நான் இழந்தேன்\nபெண் : மணல் ஊரும்\nவா வா அணை மீறும் புனலாய்\nமாா் சாய்ந்து அழ வா\nஆண் : மாய நதி இன்று\nபெண் : யானை பலம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/page/1426", "date_download": "2019-09-18T17:39:12Z", "digest": "sha1:IYWMTSOGKAQTL5HPQ4UZYSXXN2FMOGKM", "length": 11551, "nlines": 85, "source_domain": "www.thaarakam.com", "title": "முகப்பு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n‘ஜனபலய’ மூலம் மகிந்த கூட்டத்தின் ரவுடித்தனம் வெளிவந்தது, கோத்தாவுக்கும்…\nமஹிந்த ராஜபக்சவிடம் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அதன் உண்மையான இலட்சணம் எவ்வாறு இருக்கும் என்பதைப் புடம் போட்டுக் காட்டும் வகையிலேயே ஜனபலய ஆர்ப்பாட்டம் இருந்ததாக தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில்…\nகலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை.\nதிரு வேந்தன்\t Sep 9, 2018\nஎகிப்தில் 2013-ம் ஆண்டில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டில் முஹம்மது மோர்சி அதிபர் பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்டார். அவரது ஆட்சியை…\nகரும்புலி லெப். கேணல் வினோதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதிரு வேந்தன்\t Sep 9, 2018\nகரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன்…\nகாணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை.\nதிரு வேந்தன்\t Sep 9, 2018\nபுலம்பெயர் நாடுகளிலுள்ள தமி��் மக்கள் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும்அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவா…\nபாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையின் தலைமையத்தில் முறைப்பாடு\nதிரு வேந்தன்\t Sep 9, 2018\nவட தமிழீழம் புதுக்குடியிருப்பில் காவல்துறையின் சட்ட நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை தலைமையத்தில் முறைப்பாடு புதுக்குடியிருப்பு 07ஆம் வட்டாரப்பகுதியில் பகுதியில் கடந்த 04.05.18 அன்று காணிப்பிரச்சனை காரணமாக மேற்கொள்ளப்பட்ட…\nஈருருளிப் பயணத்திற்கு பிரெஞ்சு மக்கள் ஒத்துழைப்பு .\nதிரு வேந்தன்\t Sep 9, 2018\nபிரான்சில் இருந்து கடந்த 03.09.2018 அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (08.09.2018) சனிக்கிழமை ஆறாவது நாளில் Sampigny நகரைக் கடந்து Pont sur meuse…\nநீதியை நிலைநாட்ட ஐ.நா. உறுதி: சம்பந்தனிடம் ஐ.நா.புதிய வதிவிட பிரதிநிதி உறுதி\n\"உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தினை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும்\" என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கர் தமிழ்த் தேசியக்…\nநோர்வேயில் வேலை பெற பணம் கொடுத்த 54 தமிழர்கள் கொழும்பில் தவிப்பு\nநோர்வே நாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ ஒரு கோடியே 62லட்சம் மோசடி; ஏமாற்றப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் 54பேர் ஶ்ரீலங்காவில் கைவிடப்பட்ட நிலையில் தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை நாகை…\nசுமந்திரனின் கருத்துக்களிற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் ரெலோ\nசுமந்திரனின் அண்மைய கருத்துக்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்த ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா, வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இன்று வவுனியாவில் உள்ள தனியார்…\nமுழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் சரத்பொன் சேகா\nஇறுதிப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தள��தியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ள தகவல்கள் முழுப் பொய் என்று இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில்…\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் திலீபனுடன் நான்காம் நாள்.\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/7191--2", "date_download": "2019-09-18T17:43:42Z", "digest": "sha1:NANA7L4ZRVP2RNYH45PMZ4OUL4C7GF5I", "length": 11267, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 June 2011 - ''பரதம் கற்க பாரதம் வந்தோம்!'' | ''பரதம் கற்க பாரதம் வந்தோம்!''", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nஎன் விகடன் - மதுரை\n''பரதம் கற்க பாரதம் வந்தோம்\nஎன் விகடன் - புதுச்சேரி\n''மானை வளப்பாங்கோ மான் பாலை கறப்பாங்கோ\nஎன் விகடன் - திருச்சி\nபுதுக்கோட்டை அயிரை மீன் குழம்பு\nஎன் விகடன் - சென்னை\nவிகடன் மேடை - விஜய்\n''பரதம் கற்க பாரதம் வந்தோம்\nமதுரை பொன்மேனி புறநகரில் ஃபிரான்ஸ் தேச மகளிர் சிலர் உலவியதை அவ்வளவு சிரத் தையாகக் கவனிக்கவில்லை ஏரியாவாசிகள். ஆனால், ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த ஆறு பெண்களும் பொன்மேனி முனியாண்டி கோயிலில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்த, ஆச்சர்யப்பட்டு போனார்கள் ஏரியாவாசிகள்.\nஅவர்களைச் சந்திக்கச் சென்றால், வீட்டின் வர வேற்பறையில் மிருதங்கம் வாசித்துக்கொண்டு இருந்தார் செஃபஸ்டீன். ஹாலில் நடன பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்தனர் கிறிஸ்டீன், ஆயிஷா, ஓட்ரே, அலீன், மெலனி, ஸ்டெஃபனி ஆகியோர். அவர்களின் உள்ளூர் பரத டீச்சர் அர்ச்சனா.\nபாவனையிலேயே வணக்கம்வைத்து ஆரம்பித்தார் அர்ச்சனா. ''மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட���ச்சப்போ ஃபிரான்ஸ் போக வாய்ப்புக் கிடைச் சது. அங்கே கிறிஸ்டீன், ஆயிஷா அறிமுகம் கிடைச் சது. ஆயிஷா, தான் கத்துக்கிட்ட பரதத்தை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுத்துட்டு இருந் தாங்க. அவங்க ஆர்வத்தைப் பார்த்து, பரதத்தை அவங்களுக்கு முழுமையாச் சொல்லிக் கொடுத்தேன். அவங்க பழகுறதுக்குள்ள என் வேலை முடிஞ்சு ஊருக்கு வந்துட்டேன்.\nஇந்தச் சமயத்தில் கிறிஸ்டீன் இந்தியா வந்தாங்க. அவங்களை திருப்பதியில் என் பரதநாட்டிய அரங் கேற்றத்துக்கு அழைச்சுட்டுப் போனேன். அதை வீடியோ எடுத்த கிறிஸ்டீன், ஆயிஷாவுக்கு அதைப் போட்டுக் காட்டி இருக்காங்க. உடனே, அவங்க தன் மாணவர்களை எல்லாம் அழைச்சுட்டு இந்தியாவுக்கு வந்துட்டாங்க'' என்றபடி, ஆயிஷா பக்கம் திரும்பினார்.\nகுறிப்பு அறிந்து தொடர்ந்தார் ஆயிஷா. ''அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் ஒரு மாமிக்கிட்ட பரதம் கத்துக்கிட்டேன். அவங்களுக்கு முழுமையா பரதம் தெரியாது. எனக்காக இந்தியாவுக்குப் போகும்போது எல்லாம் ஏதாவது கத்துக்கிட்டு வந்து எனக்குச் சொல்லித் தருவாங்க. ஃபிரான்ஸ் கலையை, கலைஞர்களைக் கொண்டாடும் தேசம் என்பதால் அங்கேயே தங்கிட்டேன். ரொம்ப தூரத்தில் இருந்தெல்லாம் வந்து என்கிட்ட பரதம் கத்துக்கிட்டாங்க. என்னோடு இந்தியா வந்திருக்கும் இந்த அஞ்சு பேரும் முழு நேர டான்ஸர் கள் கிடையாது. அலினும், ஜோயலும் விவசாய ஆலோசகர்கள். மெலினின் பொம்மலாட்டக் கலைஞர். ஓட்ரே கம்ப்யூட்டர் இன்ஜினீயர். தோட்டக் கலை நிபுணரா இருக்காங்க ஸ்டெஃபனி. பரதம்தான் எங்களை இணைச்சது. கொஞ்ச நாள் எங்க வகுப்புக்கு வந்த அர்ச்சனாவை எங்க எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆர்வம் காரணமா அவங்களை இந்தியாவுக்குக் கூட்டிட்டு வந்தேன். இப்போ நல்லா பரதம் கத்துக்கிட்டு அரங்கேற்றமும் பண்ணியாச்சு. ஃபிரான்ஸிலும் ஒரு அரங்கேற்றம் பண்ணணும். எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இனி, அடிக்கடி மதுரை வருவோம்\n- கே.கே.மகேஷ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/09/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-13-%E0%AE%86%E0%AE%AE/?utm_source=rss&utm_medium=rss", "date_download": "2019-09-18T18:58:17Z", "digest": "sha1:CQFTFCQZWZL26OAOQ5ZYE5KCP7RAFBWV", "length": 8197, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரத்தில் செப்- 13 ஆம் தேதி மீனவர்கள் குறை தீர் கூட்டம்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nHome முகவை செய்திகள் ராமநாதபுரத்தில் செப்- 13 ஆம் தேதி மீனவர்கள் குறை தீர் கூட்டம்\nராமநாதபுரத்தில் செப்- 13 ஆம் தேதி மீனவர்கள் குறை தீர் கூட்டம்\nராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியர் கொ.வீரராகராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.\nமாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட அரசுத் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர்.\nஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து மீனவர்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம்.\nமேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;\nராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; உதவிகள் வழ்ங்கினார் கலெக்டர்\nராமநாதபுரத்தில் செப்-13ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் – கலெக்டர்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/Died.html?start=10", "date_download": "2019-09-18T17:33:30Z", "digest": "sha1:YFNNAA76YUS4RQ2J4TGNWH4FYYKJ2WYE", "length": 9531, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்\nகெய்ரோ (17 ஜூன் 2019): எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் விசாரணையின்போது திடீரென மரணம் அடைந்தார்.\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nதுபாய் (17 ஜூன் 2019): இந்தியாவை சேர்ந்த 6 வயது சிறுவன் துபாயில் பள்ளி வாகனத்தில் கண்ணயர்ந்து உறங்கியபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை (14 ஜூன் 2019): திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் .\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nவிழுப்புரம் (14 ஜுன் 2019): விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். அவருக்கு வயது 67.\nநடிகரும் கதாசிரியருமான கிரேஸி மோகன் திடீர் மரணம்\nசென்னை (10 ஜூன் 2019): தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணாக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.\nபக்கம் 3 / 17\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன் பரபர…\nபரூக் அப்துல்லாவை சென்னை கொண்டு வர வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்���்சியில் இஸ்ரோ\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அத…\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரத…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தா…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீ…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/final-promotion-panel-2017-2018-bt-to_95.html", "date_download": "2019-09-18T18:33:09Z", "digest": "sha1:X5YGJGGLEGVAUAMLHQJ7URJS3NRNYZBP", "length": 2142, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD", "raw_content": "\nFINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு அளிக்கத் தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/adhu-ithu-yedhu/133641", "date_download": "2019-09-18T17:55:50Z", "digest": "sha1:DPDFUH7RK272NM4XFLPTAKDD36TNUPAL", "length": 5268, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhu Ithu Yedhu - 03-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடொன்றில் நிகழும் அதிசயம்\nகொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்\n நம்பி சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்.. தப்பிய இளம்பெண்\nவெளிநாட்டில் பெண்மணி ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் பதற வைக்கும் வீடியோ\nகனடாவில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப் படுகிறது\nகொள்ளை அழகால் மாணவிக்கு சோதனை... கடும் கோபமடைந்த தாய்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன் கடும் அதிர்ச்சி ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தய��ரிப்பாளர் பேச்சு\n எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த ஒரு மாஸான தருணம் பிகில் இசை வெளியீட்டு விழாவில் இது நடக்குமா\nவிஜய்க்கு பேரரசு சொன்னது இப்படிபட்ட கதையா- பெரிய ஆவலில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவா இது செம்ம ஸ்டைலிஷ் போட்டோஷுட் இதோ\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nபிக் பாஸில் கவீனுக்கு நடந்த அநியாயம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nதிருமணத்திற்கு பின் மிக அழகான தோற்றத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/03/blog-post_300.html", "date_download": "2019-09-18T18:42:44Z", "digest": "sha1:7FU2TPXH6ZXN3D533X6GY7YGDI2XIG7X", "length": 7006, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஐ.தே.க. உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு !! - Yarlitrnews", "raw_content": "\nஐ.தே.க. உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு \nபெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியிலுள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார்.\nகபில அமரகோன், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ் விடயத்தை பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகுறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் தங்காலை வைத்தியாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/73994-uttar-pradesh-mp-and-mla-attacking-each-other-by-cheppals.html", "date_download": "2019-09-18T17:58:31Z", "digest": "sha1:REKXW2UH7D5AVMT6PKDOQDDWW2WQN2Y5", "length": 14916, "nlines": 291, "source_domain": "dhinasari.com", "title": "யாரு பேர போடுறது?! செருப்பால் அடித்துக் கொண்ட பாஜக., எம்.பி., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n செருப்பால் அடித்துக் கொண்ட பாஜக., எம்.பி., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு\n செருப்பால் அடித்துக் கொண்ட பாஜக., எம்.பி., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு\nஉத்தர பிரதேசத்தில் பாஜக MP, MLA இடையே மோதல்- செருப்பால் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் ஒருவரை ஒருவர் செருப்பால் தாக்கிக் கொண்டனர்.\nஅந்த மாநிலத்தின் சாந்த்கபீர் நகர் தொகுதி எம்.பி.யான சரத் திரிபாதியும், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ராகேஷ் சிங் பாகலும், ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றனர்.\nஉத்தரப்பிரதேச அமைச்சர் அசுதோஷ் டாண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, திட்டம் ஒன்றின் அடிக்கல்லில் யார் பெயரைப் பொறிப்பது என்பதில் எம்.பி.க்கும், எம்.எல்.ஏ.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரமடைந்த சரத் திரிபாரி தனது காலணியைக் கழற்றி, ராகேஷ் சிங்கை அடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ராகேஷ் சிங்கும் பதிலுக்கு தாக்க பரபரப்பு அதிகரித்தது. போலீசார் தலையிட்டு மோதலைத் தடுத்தனர். மோதல் காரணமாக ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.\n#உத்தரப்பிரதேம் | #பாஜக MP, MLA இடையே மோதல் – செருப்பால் தாக்கி கொண்டதால் பரபரப்பு.\nசாந்த்கபீர் நகர் தொகுதி எம்.பி.யான சரத் திரிபாதியும், அந்த தொகுதி MLA ராகேஷ் சிங் பாகலும், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.\nதிட்டம் ஒன்றின் அடிக்கல்லில் யார் பெயரை பொறிப்பது என்பதில் வாக்குவாதம் pic.twitter.com/Dfoe8WI7c0\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலானது என்கிறார் ஓபிஎஸ்\nஅடுத்த செய்திபழம்பெரும் நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503942/amp?ref=entity&keyword=Accidents", "date_download": "2019-09-18T18:28:51Z", "digest": "sha1:IAWVKEDGCNYEDHXUM5EELVSFVGNDIZJ3", "length": 11918, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Boys, accidents | கார், டூவீலரில் பறக்கும் சிறுவர்கள் தொடர்கதையாகும் வாகன விபத்துகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபு��ி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகார், டூவீலரில் பறக்கும் சிறுவர்கள் தொடர்கதையாகும் வாகன விபத்துகள்\nகாரைக்குடி: காரைக்குடி பகுதியில் டூவீலர்கள் மற்றும் கார்களில் பறக்கும் சிறுவர்களால் தினமும் வாகன விபத்து தொடர்கதையாகி வருகிறது. காரைக்குடி பகுதியில் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. நகரபகுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நகர வளர்ச்சிக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. வாகனம் ஓட்ட லைசென்ஸ் பெற தகுதியில்லாத 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளே அதிக அளவில் டூவீலர்கள் முதல் கார்கள் ஓட்டுகின்றனர். பல மாணவர்கள் டூவீலர்களில் தான் பள்ளிக்கு வருகின்றனர்.\nஇதனை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்வது கிடையாது. பெற்றோர்களும் தடுப்பது கிடையாது. அதேபோல் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் சிலரிடம் லைசென்ஸ் என்பது இல்லை. முறையாக வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி இல்லாதால் தினமும் 20க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது. முறையாக லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். தடுக்க வேண்டிய போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதாக தெரியவில்லை. எனவே வாகனம் ஓட்டும் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சமூகஆர்வலர்கள் கூறுகையில், பள்ளி மாணவர்கள் டூவீலர் முதல் கார் ஓட்டுவது அதிகரித்துள்ளது. தங்களது குழந்தைகள் வாகனத்தில் செல்வதை பெற்றோர்கள் பெருமையாக கருதுகின்றனர்.\nவாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் மீண்டும் ஓட்ட மாட்டார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், 18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்போது தான் பெற்றோர்களும் வாகனங்களை தரமாட்டார்கள். வாகனங்களில் பொதுவாக மாணவ, மாணவிகள் ஒருவரை மட்டும் ஏற்றிச்செல்வது இல்லை. பள்ளி முடிந்தவுடன் 3 பேர்தான் செல்கின்றனர். பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nநெல்லையில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் குப்பைகளை கொட்டிய மனசாட்சி இல்லா மனிதர்கள்: நீர்நிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி\nதிம்பம் மலைப்பாதையில் லாரி பழுது: தமிழக-கர்நாடக போக்குவரத்து பாதிப்பு\nகெலமங்கலம் அருகே வாலிபர் எரித்து கொலை\nரயில் நிலையங்களில் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள்: விரைவில் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்\nமத்திய அரசின் ‘உஜாமித்ரா’ மென்பொருள் மூலம் மின்தடை, மின் கட்டண தகவல்கள் இனி செல்போனிலேயே வந்துவிடும்: மென்பொருள் மூலம் செல்போனுக்கு வந்துள்ள மின்தடை குறித்த தகவல்\nசீசன் நிறைவடைந்த நிலையிலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nதாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடம்: பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியப்பு\n2வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணி துவங்கியது\nசெங்கம் மக்கள் கோரிக்கை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை\nபெரணமல்லூரில் உள்ள குளத்திற்கு கம்பிவேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\n× RELATED லேண்டருடன் தகவல் தொடர்ப்பை ஏற்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/05/04/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-18T18:21:48Z", "digest": "sha1:SQCAI4AODJGV63RJ5ZCE3NERYBPRW67K", "length": 22617, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "கத்திரி வெயிலை சமாளிக்க…மே 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகத்திரி வெயிலை சமாளிக்க…மே 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்\nகோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும்.\nகோடை வந்துவிட���டாலே உடம்பில் அயர்ச்சியும், ஆயாசமும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.\nஇளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், ஜூசாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும்.\nகோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். எலுமிச்சைப் பழமும், தேனும் அல்லது சர்க்கரை, உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம்.\nகோடையில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஇதேபோல், மூலநோய் உள்ளவர்களும் கோடை காலத்தில் மிகவும் சிரமப்படுவர். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை அரைத்து, மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.\nமுள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வெள்ளைப் பூசணி, சவ்சவ், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்காய்களை சாலடாக மிளகுத் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.\nகோடை காலங்களில் கனரக ஆலைகளில், வாகனங்களில் பணிபுரிவோருக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து, அநேக பிரச்னைகள் ஏற்படும். இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, மோரில் கலந்து சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடையும்.\nரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் வழக்கத்தை விட, கூடுதலாக பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் தண்ணீரில் சீரகம், மல்லித்தூள் இரண்டையும் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பிறகு குடிக்கலாம்.\nகாலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் புளிப்பில்லாத ராகி, கம்பு, கூழ் வகைகளை அருந்தலாம். கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும். அச்சமயத்தில், குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஈரமான ஆடைகளை அணியக் கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடை காலத்தில் பருத்தி ஆடைகளே சிறந்தது.\nகாலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலை குளிக்க வேண்டும்..\nஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:22:34Z", "digest": "sha1:FTH6JLYXF5FBG2WHQIJ36ABQBFDPFMLR", "length": 29187, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசுப்பியன் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாசுப்பியன் கடல் (Caspian Sea) உப்புநீர் கொண்டதால் கடலென்று சொல்லப்பட்டாலும் இது ஓர் ஏரியாகும். உலகிலேயே மிகப் பெரிய ஏரி இதுவே.[2][3] 317,000 சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. இவ் ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடத்தில் 1025 மீட்டர் (3,363 அடி) ஆழம் உள்ளது. இதில் உள்ள நீரானது சுமார் 1.2% உவர்ப்புத் தன்மை (உப்புத்தன்மை) கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்டது.\nஇவ்வேரி முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக இது 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது.\nஇவ்வ��ரியில் வாழும் ஸ்ரர்ஜியோன் எனும் மீனின் சினையே கவியார் என்ற பிரபல உணவு வகையாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிகளவு பிடிக்கப்பட்டதால் இவ்வகை மீனினம் அரிதாகி வருகிறது. அதிகளவு மீன்பிடிப்பைத் தடுத்து அம் மீனினத்தை பழைய எண்ணிக்கைக்குக் கொண்டு வர அறிவியலாளர் முயல்கின்றனர்.\nஇவ்வேரிக்கு அருகில் வாழந்த ஆதிகாலமக்கள் கஸ்பியன் கடலை ஒரு சமுத்திரமாக கருதினார்கள்.பெரும்பாலும், இதன் உவர்ப்புத்தன்மையும்,எல்லையற்றுக் காட்சியளிக்கும் தோற்றமும் இதற்கு காரணமாகும்.\n2.3 நீர் வள இயல்\nகாசுப்பியன் என்ற சொல் கஸ்பி(பாரசீகம்:کاسپی‎)என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.ஆதிகாலமக்கள் டிரான்ஸ்கெளகேசியா பகுதயின் தென்-மேற்குப்பகுதயின் கடல்பகுதயில் வாழ்ந்துள்ளனர்.[4] காசுப்பியேன் பிரதேசம் அல்பேனிய நாட்டவர்களுக்கு சொந்தமானது என ஸ்டர்பு(Strabo) எழுதுகிறார்.இது காசுப்பியன் கோத்திரத்துக்குப்பின்னர் இப்பெயர் வழங்கப்பட்டதுடன்,கடலொன்றும் காணப்பட்டது.ஆனால் தற்போது அக்கோத்திரம் மறைந்துவிட்டது.[5] மேலும், காசுப்பியன் வாயில்கள்( Caspian Gates)இது ஈரானின் தெஹ்ரான் மாகாணத்தில் ஒரு பிரதேசத்தை குறிக்கின்றது ,அவர்கள் கடலின் தென் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தமைக்கு இது ஒரு சாத்தியமான சான்றாகும். ஈரானின் கஸ்வின் நகரம் அதன் பெயரை கடலுடன் பகிர்ந்துள்ளது.உண்மையில்,பஹ்ர் அல் கஸ்வின்(கஸ்வினின் கடல்) என்ற பாரம்பரிய அரபுமொழி பெயரால் அது அழைக்கப்படுகின்றது.[6]\nஅப்பாசிய கலீபகத்தின் ஈரானிய மாகாணங்கள் வரைபடத்தில் காசுப்பியன் கடல் பாரசீகமொழியில்: بحر خزر,தமிழில் :பஹ்ர் இ ஹஸார்(மேல்)\nஏரல்கடல் மற்றும் கருங்கடல் போலவே காசுப்பியன் கடலும் ஆதிகால பரடிதிஸ் கடலில் (Paratethys Sea) எஞ்சியிருக்கும் ஒரு பகுதியாகும்.ஏறத்தாள 5.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டெக்டானிக் பிளவு மேல்நோக்கி தள்ளப்பட்டு ஒரு கடல் மட்டத்தில் விழுந்ததன் காரணமாக நிலத்தால் சூழப்பட்ட பகுதி உருவானது.[7] தற்போதைய நன்னீர் உட்பாய்ச்சலின் காரணமாக காசுப்பியன் கடலின் வடபகுதியில் நன்னீர் ஏரியாகக் காணப்படுகின்றது.இது ஈரான் கடற்கரைப் பகுதியில் மிகவும் உவர்த்தன்மையாக காணப்படுகின்றதுடன்,அங்கே நீர்பிடுப்பு மடுக்கள் சிறு ஓட்டத்துக்கு பங்களிப்புச்செய்கின்றது.காசுப்பியனின் உவர்���ன்மையானது புவியில் உள்ள சமுத்திரங்களின் உவர்தன்மையின் மூன்றில் ஒரு பகுதியாகும்.[2]\nகஸ்பியன் கடலின் வரைபடம், மஞ்சல் நிறத்தால் காட்டப்பட்டுள்ள பகுதி காசுப்பியன் கடலின் வடிகால் அமைப்பை சுட்டிக்காட்டுகின்றது.\nஉலகில் மிகப்பெரும் உள்நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்ப்பிரதேசமாக காசுப்பியன் கடல் காணப்படுவதுடன், உலகில் 40-44சதவீதமான ஏரிகளைச்சார்ந்த நீரப்பரப்பையும் கொண்டுள்ளது.[8] காசுப்பியன் கடலின் கரையோரப் பகுதிகளாக அஸர்பைஜான்,ஈரான்,கசக்ஸ்தான்,ரஷ்யா மற்றும் துருக்மேனிஸ்தான் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.காசுப்பியன் மூன்று பெளதீக பிரதேசங்களாக பிரிக்கப்படுகின்றது.அவை வடக்கு,மத்திய,தெற்கு காசுப்பியனாகும்.[9]இதன் வடமத்திய எல்லையில் மங்கிஷல்க் வாசல்(Mangyshlak Threshold) அமைந்துள்ளது.இது சீசன்தீவு மற்றும் கேப் திபு கர்கன் ஊடாகச் செல்கின்றது.இதன் தென்மத்திய எல்லை அப்சிரோன் வாசலாகும்,இது ஆசிய-ஐரோப்பா கண்டகங்களுக்கிடையில் மற்றும் ஓர் எஞ்சியிருக்கும் சமுத்திரத்திற்கும் இடையே அமைந்துள்ள ஒரு டெக்டானிக் பிரதேசமாவதுடன்[10] , அது ஸிலோலி தீவு மற்றும் கேப்கூலி ஊடாகச் செல்கின்றது.[11] கராபோகாஸ்கோல் வளைகுடவானது காசுப்பியனின் கிழக்கு உள்வழி உவர்நீர்ப்பபகுதியாவதுடன், இது துருக்மேனிஸ்தானின் ஒரு பகுதியாகும்.\nமூன்று பிரிவுகளுக்கும் இடையிலான பிரதேசம் வியக்கத்தக்கதாகும்.காசுப்பியனின் வடபிரதேசம் மாத்திரமே தட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன்,அது மிகவும் ஆழமற்றதாகும்.அப்பகுதி 5-6மீற்றர் (16-20 அடி)வரையிலான சராசரி ஆழத்துடன், மொத்த நீரின் கனவளவின் ஒரு சதவீதத்தையே கொண்டுள்ளது.காசுப்பியனின் மத்தியபகுதயில் சராசரி ஆழம் 160மீற்றர்(620 அடி)ஆகும்.தென் காசுப்பியன் பிரதேசம் சமுத்திரங்கைளப் போன்று அதிக ஆழமானது.அதன் சராசரி ஆழம் 1000மீற்றர்களாகும்(3,300 அடி).மத்திய சாசுப்பியன் பிரதேசமானது நீரின் மொத்தக்கனவளவின் 33-66 சதவீத கனவளைவைக் கொண்டுள்ளது.காசுப்பியன் கடலின் வட பிரதேசமானது பொதுவாக குளிர்காலத்தில் உறைந்து பனிக்கட்டியாக மாறும்.மேலும்,காசுப்பியன் கடலின் தென்பகுதியும் குளிர்காலத்தில் பனிக்கட்டியாக மாறும்.[12]\nஏறத்தாள 120நதிகள் காசுப்பியனை நோக்கி உட்பாய்கின்றன. இதில் வோல்கா ஆறு மிகப்பெரியதாகும்.இரண்டாவது செழிப்பான,ஊறல் ந���ியானது வடபகுதயில் இருந்து பாய்கின்றது.மேலும், கூரா நதியானது மேற்குப் பகுதியில் இருந்து காசுப்பியன் கடலில் சங்கமிக்கின்றது. காசுப்பியன் பல சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது.இவை காசுப்பியனின் வடபகுதியில் நிலையாக அமையப்பெற்றுள்ளதுடன்,இந்நிலப்பரப்பு ஏறத்தாள 770சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கொண்டுள்ளது.[2]\nகாசுப்பியன் கடல் முழுவதும் எண்ணற்ற தீவுகள் காணப்படுவதுடன்,அவை அனைத்தும் கடற்கரைகளை அண்மித்து காணப்படுகின்றன.இத்தீவுகள் ஒன்றும் ஆழமான பகுதிகளில் இல்லை.இதில் ஒகுர்ஜா அடா என்பதே பெரிய தீவாகும்.இத்தீவானது 37கிலேமீற்றர்(23மைல்) நீளமுடையது.வட காசுப்பியன் பகுதியில் உள்ள பெரும்பாலான தீவுகள் மனிதர்கள் வாழத்தகுதியற்றவையாக காணப்படுகின்றன.எனினும்,டியுலேனி அர்ச்சிபெலாகோ மற்றும் முக்கிய பறவைகள் பிரதேசம் போன்ற சில தீவுகளில் மனிதக்குடியேற்றங்கள் காணப்படுகின்றன.\nகஸ்பியன் கடல் கசகஸ்தானின் அக்தஉ,மங்கிஸ்தஉ பிரதேசத்திற்கு அருகெ\nகாசுப்பியன் கடல்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றுக்குரிய பண்புகளைக் கொண்டுள்ளது.இது பொதுவாக உலகின் மிகப்பெரிய ஏரி என்ற பட்டியலில் சேர்க்கப்படுகின்றது.எனினும், இது நன்னீர் ஏரி அல்ல. பல நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக காசுப்பியனின் நீர்மட்டம் கூடி,குறைந்தவாறு காணப்படுகின்றன.பல நூற்றாண்டு காலமாக காசுப்பியனின் கடல் மாட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் வோல்கா ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவில் தாக்கம் செலுத்திவருகின்றனதுடன், இது காசுப்பியனின் பரந்த நீர்பிடுப்பு மடுவின் மீதான மழைவீழ்ச்சி மட்டத்தில் தங்கியுள்ளது.இறுதியாக குறுகிய காலத்தில் கடல்மட்ட வட்டம் 1929 முதல் 1977 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) கடல்மட்ட குறைவால் தொடங்கியது.இது 1997 முதல் 1995 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) ஆல் கடல்மட்டம் அதிகரித்தது.அன்று சிறியஅளவிலான ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்துள்ளன.[13]\nகாசுப்பியன் கடல் (பஹ்ர் உல்-கஸர்). இப்னு ஹவ்கல்\nகாசுப்பியன் கடல் வரைபடம் -1747\nகாசுப்பியன் கடைலச்சுற்றி வாழந்த ஆரம்பகால மனிதர்கள் ட்மானிசி(Dmanisi) குடியேற்றத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்கள் ஏறத்தாள 1.3மில்லியன் வருடங்களுக்கு வாழந்த ஹோமோ இரகேஸ்டர்களின் (Homo ergaster)வழித்தோண்றல்களாவர்.நீண்ட காலங்களுக��குப் பின்னர் ஜோர்ஜியா மற்றும் அஸர்பைஜனின் குதாரோ,அஸ்கி குகை போன்ற குகைப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் காசுப்பியன் கடலைச் சுற்றிய பகுதிகளை ஆக்கிரமித்ததற்கு சான்றுகள் உள்ளன.காசுப்பியனின் தென்பகுதியை மேற்கு அல்போஸைச் சேர்ந்த கற்கால மனிதர்கள் ஆக்கிரமித்திருப்பதற்கான சான்று உள்ளது.[14]காசுப்பியன் பிரதேசமானது சக்தி மூலங்களை அதிகளவில் கொண்ட வளமான பகுதியாகும்.10ஆம்நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் பல கிணறுகள் தோண்றப்பட்டுள்ளன.[15]\n1950ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கிய துர்க்மன் கால்வாய் வெட்டப்பட்டது.இந்நீர் மார்க்கம் நீர்ப்பாசன தேவைகளுக்கன்றி, கப்பல் போக்குவரத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது.\n↑ \"Caspian Sea\". Iran Gazette. மூல முகவரியிலிருந்து 2009-01-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-05-17.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:58:22Z", "digest": "sha1:ZGJZUTW3E7SFW5EAIRNU2NOLNL7G4BUG", "length": 9294, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உத்தரப் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அயோத்தி சிக்கல்‎ (2 பக்.)\n► உத்தரப் பிரதேச அரசு‎ (3 பகு, 4 பக்.)\n► உத்தரப் பிரதேச அரண்மனைகள்‎ (1 பகு, 2 பக்.)\n► உத்தரப் பிரதேச நபர்கள்‎ (5 பகு, 24 பக்.)\n► உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்‎ (27 பக்.)\n► உத்தரப் பிரதேச வார்ப்புருக்கள்‎ (3 பக்.)\n► உத்தரப் பிரதேசத்தில் அரசியல்‎ (2 பகு, 2 பக்.)\n► உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரிவுகள்‎ (6 பக்.)\n► உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்‎ (36 பகு, 74 பக்.)\n► உத்தரப் பிரதேசத்தில் கல்வி‎ (1 பகு)\n► உத்தரப் பிரதேசத்தில் போக்குவரத்து‎ (3 பகு, 4 பக்.)\n► உத்தரப் பிரதேசத்தின் வரலாறு‎ (4 பகு, 30 பக்.)\n► உத்தரப் பிரதேசப் புவியியல்‎ (4 பகு, 7 பக்.)\n► உத்தரப் பிரதேசக் கோட்டைகள்‎ (2 பகு, 7 பக்.)\n\"உத்தரப் பிரதேசம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\nஉத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2012\nஉத்தரப்பிரதேச உள்ளாட்சி தேர்தல், 2017\nஉத்திரப் பிரதேசத்தின் சுற்றுலா மையங்கள்\nதேசிய நெடுஞ்சாலை 2எ (இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2008, 23:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/auidience-laugh-after-watching-vrv-climax/", "date_download": "2019-09-18T17:43:55Z", "digest": "sha1:VAOVHNIMZDMWWALH3BWR2OX5AEQ7OI74", "length": 7869, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vantharajavathaan Varuven Climax Got Heavy Trolled", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய விஸ்வாசம் கிளைமாக்ஸ் மாதிரி இருக்குனு சொன்னாங்க. ஆனா. விடியோவா பாத்தா அப்படி தெரியலையே.\nவிஸ்வாசம் கிளைமாக்ஸ் மாதிரி இருக்குனு சொன்னாங்க. ஆனா. விடியோவா பாத்தா அப்படி தெரியலையே.\nசெக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ளது ‘ வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம். சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 1 ஆம் தேதி வெளியான இந்த படம் சென்னையில் முதன் நாளில் மட்டும் ரூ 43 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாம், பலரும் எப்படியும் ரூ 80 லட்சம் வரை வசூல் வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இது சிம்பு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஇன்னைக்கு உன் ராசிக்கு சனி. அனுபவி\nஅதுமட்டுமில்லை இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிம்புவின் நடிப்பு விஸ்வாசத்தில் அஜித் நடிப்பிற்கு இணையாக ரசிகர்கள் பில்ட் அப் தந்தனர். ஆனால், அந்த காட்சியில் திரையரங்கில் என்ன ரெஸ்பான்ஸ் என்பதை நீங்களே பாருங்கள்.\nPrevious articleசூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன ஜோதிகா.\nNext article2018 -ல் சின்னத்திரையின் டாப் 10 பிரபலம் யார். டிடி, யாஷிகா, வாணிபோஜன் அசத்தல்.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nசினிமாவில் பெண்களுக்கு ட���ப் போடும் ஆண் ஸ்டண்ட் மேன்.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nஅஜித்துக்கு இப்படியும் ரசிகர்கள் இருக்காங்களா. மெய் சிலிர்க்கும் வீடியோ காட்சி.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்னன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/26190340/India-will-do-what-is-in-its-national-interest-Jaishankar.vpf", "date_download": "2019-09-18T18:26:56Z", "digest": "sha1:PFXWUSQYOGX2MP3NWX3OEIU5HBDV2D6X", "length": 13731, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "India will do what is in its national interest Jaishankar to Pompeo on S 400 deal || ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில் + \"||\" + India will do what is in its national interest Jaishankar to Pompeo on S 400 deal\nரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்\nரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலை கொடுத்துள்ளது.\n3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்தையை மேற்கொண்டார்.\nரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 பாதுகாப்பு ஏவுகணையை வாங்குவதற்கு அமெரிக்கா மிரட்டலை வெளியிட்டது. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியாவின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மைக் பாம்பியோ-ஜெய்சங்கர் இடையிலான பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவால் பொருளாதார தடைவிதிக்கப்பட்ட ரஷியா உள்பட பிறநாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களில் தேச நலனுக்காக முன்நோக்கி செல்லும் என்பதை இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.\nரஷியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்கும் அமெரிக்காவின் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எங்களுக்கு பல உறவுகள் உள்ளன... எங்களுடைய உறவுகளுக்கு ஒரு வரலாறு உண்டு. நம்முடைய தேச நலனுக்கானதை நாம் செய்வோம். ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் தேச நலனைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ளும் திறன் மூலோபாய நட்பாகும்,” எனக் கூறியுள்ளார். இந்தியா-அமெரிக்க மூலோபாய நட்பு என்பது அழமான, பரந்த ஒருங்கிணைப்பை அடிப்படையாக கொண்டது என்பதை குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர்,பாம்பியோவுடன் எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.\n1. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.\n2. பாக். வான்பரப்பு வழியாக பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரியிருப்பதாக தகவல்\nபாகிஸ்தான் வான்பரப்பு வழியாக பிரதமர் மோடி செல்லும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n3. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்தியா , பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி���ுள்ளன.\n5. ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி\nஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n3. கர்நாடகாவில் ஆளில்லா விமானம் பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது\n4. பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\n5. பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது: வைகோ வழக்கு காரணமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jun/26/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%B0%E0%AF%828214-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-3179295.html", "date_download": "2019-09-18T17:42:57Z", "digest": "sha1:7ENSPB6CVZKXZ3WU5QYH3LICGRH2BDHS", "length": 8193, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.82.14 லட்சம் காணிக்கை வசூல்- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.82.14 லட்சம் காணிக்கை வசூல்\nBy DIN | Published on : 26th June 2019 07:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 82.14 லட்சம் வசூலாகியுள்ளது.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன�� கோயில், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோயில் மற்றுமுள்ள உபகோயில்களின் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.82,14,372, பல மாற்று பொன் இனங்கள் 531கிராம், பல மாற்று வெள்ளி 645 கிராம், மற்றும் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 320 எண்ணிக்கை வரப்பெற்றது. உண்டியல் திறப்புக்கு கோயில் இணை ஆணையர் நா.நடராசன் முன்னிலை வகித்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.விஜயன், கோயில் உதவி ஆணையர் ஜெ.முல்லை மற்றும் கண்காணிப்பாளர்கள், மதுரை தெற்கு, வடக்கு ஆய்வர்கள், பக்தர் பேரவையினர், ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள் உள்பட 320 பேர் உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Tohni.html", "date_download": "2019-09-18T17:37:00Z", "digest": "sha1:FEAQ7CZ3LW4I3BGNJHHQ3PWUJ4DWZKM2", "length": 15270, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தோனி லோக்கல் போட்டிகளில் விளையாடட்டும்' சுனில் கவாஸ்கர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / தோனி லோக்கல் போட்டிகளில் விளையாடட்டும்' சுனில் கவாஸ்கர்\nதோனி லோக்கல் போட்டிகளில் விளையாடட்டும்' சுனில் கவாஸ்கர்\nஇந்திய அணியில் கேப்டனாக இருந்த ம��ேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். நீண்ட காலம் கேப்டனாக இருந்த தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும், கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை அவர் விராட் கோலியிடம் ஒப்படைத்தார்.\nவிராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது, களத்திலும் பயிற்சியின் போதும் அவர் இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்பொழுது விளையாடி வருகிறார். இந்தப் போட்டிகளின் போது இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு தோனி ஆலோசனை கூறுவார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.\nஇந்நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இப்போது நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரிலும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மகேந்திர சிங் தோனி உதவி செய்து வருகிறார். ஹாங்காங் உடனான முதல் போட்டியில் நீண்ட நேரம் ஆகியும் விக்கெட் விழாத நிலையில், ரோகித் சர்மாவை பீல்டிங்கில் நிற்க வைத்துவிட்டது கொஞ்ச நேரம் தோனி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.\nஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் கூட தோனி தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவரது பேட்டிங் திறன் குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து இப்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டியிலும் தோனி பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தோனி அதன் பின் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.\nஇந்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார் அதில் \" தோனி ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஜார்க்கண்ட் மாநில அணியுடனான பயணத்தை அவர் தொடர்கிறார் என்று எனக்குத் தெரியும். அந்த அணியின் மென்டாராகவும் இருந்து அவர்களை தோனி வழிநடத்துகிறார். இருப்பினும், அவர்களுடன் இணைந்து உள்ளூர் போட்டிகளில் விள���யாடுவது தோனியின் ஆட்டத் திறனை மேம்படுத்துவதுடன், இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் செயலாகவும் இருக்கும். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் இழந்த ஃபார்மை தோனி மீண்டும் பெறலாம்\" என சுனில் கவாஸ்கர் அறிவுறை கூறியுள்ளார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20-%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-18T18:34:19Z", "digest": "sha1:PYUTRSOTSUGGBDETZRQ4ZWJQMXYO77JA", "length": 3883, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nசாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nபீகாருக்கு எதிரான முஸ்தாக் அலி கோப்பை : 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி\nகரூர் குமாரசாமி கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nகால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட்ட மாணவர்கள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nநடிப்பை நிறுத்த சொன்ன ரசிகர்கள் மஞ்சிமா மோகன்\nதுபாயில் நெகிழ்ச்சியான விழா, அரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nRiots in Karur - கரூரில் கலவரம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nமரு���்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.trust.org/item/20171206141533-7lnmd/?lang=12", "date_download": "2019-09-18T18:32:01Z", "digest": "sha1:N7ROETTHCSIVOVR7VJYYGLB7GVBEZMDG", "length": 21324, "nlines": 86, "source_domain": "news.trust.org", "title": "அடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த சிறுமியை காவல்துறை ...", "raw_content": "\nஅடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த சிறுமியை காவல்துறை மீட்டது உயர்வகுப்பினர் குடியிருப்புகளை சோதனையிடத் தூண்டியுள்ளது\nமும்பை, டிச. 6 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வீட்டு வேலை செய்பவர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், நான்காண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த 13வயது சிறுமியை மீட்டதைத் தொடர்ந்து தென் இந்தியாவிலுள்ள உயர்வகுப்பினர் வசிக்கும் குடியிருப்புகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை காவல்துறை விசாரிக்கவுள்ளது.\nகுழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான பிரச்சாரகர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று மாலை காவல்துறையினர் அந்தச் சிறுமியை மீட்டதோடு, அவளை வேலைக்கு அமர்த்தியிருந்த ஒரு வியாபாரி, அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்த்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n“இவ்வாறு வீட்டு வேலையாட்களாக அமர்த்தப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகள் ஏழைகள் என்பதோடு, வேலை, உணவு, இருப்பிடம் ஆகிய வசதிகளுக்காக பெற்றோரே தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்” என தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் செயல்பட்டு வரும் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஹரீஷ் சந்திர ரெட்டி கூறினார்.\n“நாங்கள் இப்போது குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காக இரண்டடுக்கு வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனிப்பாதுகாப்புடைய குடியிருப்பு வளாகங்கள் ஆகியவற்றுக்கு எங்கள் ஆட்களை அனுப்பவிருக்கிறோம். இதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.\nசொந்த ஊரிலிருந்து 200 கிலோமீட்டர் (124 மைல்கள்) தூரத்தில் இருந்த அந்தக் குடியிருப்பு வளாகத்திலிருந்து வெளியேற விட���மல் நான்கு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு அந்தச் சிறுமி உடலளவிலும் பெரிதும் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் செயல்பாட்டாளர்கள் குறிப்பிடும் அந்தச் சிறுமியின் பெற்றோரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.\n“அந்தச் சிறுமியின் திருமணத்தின் போது நிதியுதவி செய்வதாக உறுதியளித்ததன் காரணமாகவே அந்தச் சிறுமியின் பெற்றோர் அந்த வியாபாரியின் வீட்டில் வேலை செய்ய அனுப்புவதற்குச் சம்மதித்தனர்” என இது குறித்த எச்சரிக்கை மணியை ஒலித்த பாலால ஹக்குல சங்கம் என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான குழுவின் தலைவர் அச்சுத ராவ் கூறினார்.\nஇந்த ஆண்டில் பெரும்பாலும் வீட்டு வேலை செய்கின்ற 300 குழந்தைகளை விடுவிப்பதற்கு இந்த அறக்கட்டளை உதவியுள்ளது.\n“பொதுமக்களின் கண்ணில் படாமல் இருப்பதன் விளைவாக, வீட்டு வேலைக்காரர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்தக் குழந்தைகள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர்” எனவும் அவர் கூறினார்.\nஇந்தியாவில் அதிகரித்து வரும் செல்வச் செழிப்பு, உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் நிலை ஆகியவை வீட்டு வேலைக்கான ஆட்களின் தேவையை அதிகரித்துள்ளது. இந்தத் துறை பெருமளவிற்கு ஒழுங்குபடுத்தப்படாத ஒரு துறையாகவே நீடித்து வருகிறது.\nஇந்த ஆண்டு துவக்கத்தில் தென் இந்திய பெருநகரமான பெங்களூரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த 12 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்.\nஐந்து வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய கிட்டத்தட்ட 60 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.\nதங்கள் மகள்களை வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ள குடும்பங்களை நம்ப வைக்க ஆட்கடத்தல்காரர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிரம்பிய கிராமங்களையே குறிவைக்கின்றனர் என குழந்தைகளின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\n“குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான சட்டங்களைக் கண்டு மக்கள் இப்போது பயப்படுவதேயில்லை. வீட்டு வேலைக்காக குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது வழக்கமானதொரு நடைமுறையாகவே உள்ளது” என ராவ் கூறினார்.\n(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11853", "date_download": "2019-09-18T18:19:37Z", "digest": "sha1:V7XSR4D6VDVOZBVPHRLVGRGWW4GNVFBA", "length": 8573, "nlines": 54, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சான் அன்டோனியோ: தீபாவளிக் கொண்டாட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது\nரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி\nஃபார்மிங்டன் ஹில்ஸ்: விஸ்வரூப ஸ்ரீ பக்த ஹனுமான்\nபாரதி தமிழ்ச் சங்கம்: 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம்\nஹார்வர்டு தமிழ் இருக்கை: 'இதய கீதம்'\nஸ்ரீ லலித கான வித்யாலயா: வெள்ளி விழா\nஅரங்கேற்றம்: நேஹா சிந்து சிவராமன்\nஆனந்தநாராயண பாகவதர் நாமசங்கீர்த்தன யாத்திரை\nஇரட்டை அரங்கேற்றம்: மஹதி ஆத்ரேயா, ஹரிஹரன் சண்முகம்\nசான் அன்டோனியோ: தீபாவளிக் கொண்டாட்டம்\n- ஷீலா ரமணன் | நவம்பர் 2017 |\nஅக்டோபர் 21, 2017 அன்று சான் அன்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா OLLU, Thiry அரங்கில் கொண்டாடப்பட்டது. தமிழ்க் குடும்ப ஆண்கள் பட்டு வேஷ்டி-சட்டை, பெண்கள் சுடிதார், சல்வார், பட்டுப்புடவை, குழந்தைகள் பட்டுப்பாவாடை, ,பஞ்சகச்சம் என ஒரே அசத்தலாக வந்தனர். உள்ளூர் வாசிகள் பலர் இந்திய உடையில் பங்கேற்றனர். வெளியே நிறைய ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன. பெண்களுக்கு மல்லிகைப்பூ கிடைத��தது. டிஸ்கோ, வெஸ்டர்ன்,பரதம், கர்நாடக சங்கீதம், திரைப்பாடல் என்று கலைநிகழ்ச்சிகள் கலகலப்பாக இருந்தன.\nடாலஸிலிருந்து வந்திருந்த 'Sound O'Rama's என்ற இசைக்குழு சிறந்த இசைவிருந்து படைத்தது. கலைஞர்களோடு சேர்ந்து உள்ளூர்க்காரர்களும் மேடையேறி பாட்டுப்பாடி, நடனமாடி மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தினர். தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. ராஜகுரு, செயலர் திரு. கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்களும், தொண்டர்களும் சிறப்பாகத் திட்டமிட்டு நன்கு நடத்தி முடித்தனர். சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. விஜய் பார்த்தசாரதிக்கு நினைவுப் பரிசை ராஜகுருவும், கார்த்திகேயனும் வழங்கி கெளரவித்தனர்.\nமுன்னதாகத் தமிழ்ச்சங்கம் யோகப்பயிற்சி முகாம், நடனப்பயிற்சி முகாம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்க நிதி திரட்டல் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்திருந்தது. கோடை விடுமுறையில் ஆண், பெண், குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. வென்றோருக்குப் பரிசுகளும் தொண்டர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nவரும் டிசம்பர் மாதத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.\nரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி\nஃபார்மிங்டன் ஹில்ஸ்: விஸ்வரூப ஸ்ரீ பக்த ஹனுமான்\nபாரதி தமிழ்ச் சங்கம்: 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம்\nஹார்வர்டு தமிழ் இருக்கை: 'இதய கீதம்'\nஸ்ரீ லலித கான வித்யாலயா: வெள்ளி விழா\nஅரங்கேற்றம்: நேஹா சிந்து சிவராமன்\nஆனந்தநாராயண பாகவதர் நாமசங்கீர்த்தன யாத்திரை\nஇரட்டை அரங்கேற்றம்: மஹதி ஆத்ரேயா, ஹரிஹரன் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T17:36:13Z", "digest": "sha1:7J6BXOWMG42UVN2THT34U4YNAFXMYSHM", "length": 6324, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பரசுராம அவதாரம் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nவிஷ்ணுவின் அவதாரமாகிய மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம் ,நரசிம்ம அவதாரம் ,வாமணன் அவதாரம் ,பரசுராம அவதாரம் ,ராம அவதாரம் ,பலராமன்,கண்ணன் அவதாரம் , கல்க்கி அவதாரம் ஆகியவற்றை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nJanuary,5,11, —\t—\tஅவதாரம��கிய, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம், விஷ்ணுவின்\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nதிருமால் பெருமை படத்திலிருந்து ;- திருமால் பெருமைக்கு நிகர் ஏது பாடல் இதில் பத்து அவதாரத்தையும் கண்டு மகிழுங்கள் 1-மச்ச அவதாரம் 2-கூர்ம ......[Read More…]\nJanuary,4,11, —\t—\tthirumal perumai songs, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/09/30/page/2/", "date_download": "2019-09-18T18:14:00Z", "digest": "sha1:ZRLFEDJ7FXKWZQAIAXJTTUPFCLTFX2MH", "length": 5889, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 September 30Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nசால்ட் அண்ட் பெப்பர் மஷ்ரூம்\nதன்னிச்சையாக செயல்படும் ரோபாட் – தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடிப்பு\nவானொலியின் தந்தை – மார்க்கோனி\nநைஜீரியாவின் வேளாண் கல்லூரியில் தீவிரவாதிகள் தாகுதல்\nபிலிப்பைன்ஸ்சை சேர்ந்த மேகான் யங் உலக அழகியாக தேர்வு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/sports-current-news/page/2/", "date_download": "2019-09-18T17:53:13Z", "digest": "sha1:ZOL4NMLLEZBQHC57C66MU6YD27P77IFO", "length": 6410, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விளையாட்டு | Chennai Today News - Part 2", "raw_content": "\n4வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\n4வது டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் இங்கிலாது\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் படுதோல்வி\nஆஷஸ் தொடர்: ஸ்மித் அதிரடியால் ஆஸ்திரேலியா 497 ரன்கள்\nநீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்கள் பரபரப்பு\nபாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு\nசொந்த மண்ணில் மீண்டும் இலங்கைக்கு தோல்வி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nமே.இ.தீவுகள் அணிக்கு 468 ரன்கள் இலக்கு: இந்தியா எடுத்த ரிஸ்க்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியின் தோனி மிஸ்ஸிங்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/new-photos-of-isaipriya-moments-before-she-was-executed/", "date_download": "2019-09-18T17:33:22Z", "digest": "sha1:JOSWMNMJUGXGLBK46VLQSMVGMWNEJWL6", "length": 8101, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "New photos of Isaipriya, moments before she was executed | சிங்கள வெறியர்களின் கோரப்பிடியில் இசைப்பிரியா. புதிய ஆதாரம் வெளியானதால் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nசிங்கள வெறியர்களின் கோரப்பிடியில் இசைப்பிரியா. புதிய ஆதாரம் வெளியானதால் பரபரப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nதூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nவிடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே அல்ஜசீரா தொலைக்காட்சி ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இசைப்பிரியா, சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கோரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டதாக கூறியது. ஆனால் சிங்கள ராணுவம் இதை மறுத்து வந்தது. தற்போது இந்த புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால் சிங்கள் அரசு கடும் நெருக்கடியில் உள்ளது.\nஐ.நா. மனித உரிமை கழகத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசு, இந்த புகைப்பட ஆதாரம் வெளியானதால் உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.\nமுள்ளிவாய்க்கால படுகொலை நடந்த ஐந்தாவது வருட நினைவு தினமான நேற்று இந்த புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக தலைமையை கைப்பற்ற ஸ்டாலின் நடத்திய 4 மணிநேர ராஜினாமா நாடகம். அழகிரி தாக்கு\nஅஜீத் படத்தில் இருந்து அனுஷ்கா நீக்கப்படுகிறாரா\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/137882", "date_download": "2019-09-18T17:53:11Z", "digest": "sha1:ARTBXXQPRGRVJZCZZ3IDVISBIQBVUQJI", "length": 5140, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 16-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடொன்றில் நிகழும் அதிசயம்\nகொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்\n நம்பி சென்��� நபருக்கு நேர்ந்த சோகம்.. தப்பிய இளம்பெண்\nவெளிநாட்டில் பெண்மணி ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் பதற வைக்கும் வீடியோ\nகனடாவில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப் படுகிறது\nகொள்ளை அழகால் மாணவிக்கு சோதனை... கடும் கோபமடைந்த தாய்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன் கடும் அதிர்ச்சி ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\n எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த ஒரு மாஸான தருணம் பிகில் இசை வெளியீட்டு விழாவில் இது நடக்குமா\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிரபல சீரியலில் ஆபாச காட்சிகள்\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nதிருமணத்திற்கு பின் மிக அழகான தோற்றத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\n3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..\nCineulagam Breaking: பிகில் படத்தில் அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா மிரட்டலான பெயர் \nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nCineulagam Exclusive: பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெள்ளித்திரையில், முதல் படமே சோலோ ஹீரோயின்\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nபூதாகரமாக வெடிக்கும் பிக்பாஸ் பினாலே டாஸ்க்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pictures.tirunelveli.me/2013/10/", "date_download": "2019-09-18T17:50:13Z", "digest": "sha1:2QSSILZPVUVKMONZRLJWEGPFN5VDB5GA", "length": 19232, "nlines": 228, "source_domain": "pictures.tirunelveli.me", "title": "Tirunelveli Pictures, Tirunelveli Car Festival,- http://pictures.tirunelveli.me: October 2013", "raw_content": "\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2018 நாள் : 27.06.2018\nஸ்ரீ குரு ராகவேந்திரா ம்ருத்திகா பிருந்தாவனம் - திருப்பணிகரிசல்குளம் சாலை, கொண்டாநகரம் விலக்கு, சுத்தமல்லி,திருநெல்வேலி\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2018\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2018 நாள் : 27.07.2018 பகுதி - 01\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 13\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 12\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 11\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 10\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 9\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 8\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 7\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 6\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 5\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 4\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 3\nதிருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் வீதிஉலா உற்சவம் நாள் : 18.06.2016 பகுதி - 1\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 2\nஸ்ரீ குரு ராகவேந்திரா ம்ருத்திகா பிருந்தாவனம் - திருப்பணிகரிசல்குளம் சாலை, கொண்டாநகரம் விலக்கு, சுத்தமல்லி,திருநெல்வேலி\nஸ்ரீ குரு ராகவேந்திரா ம்ருத்திகா பிருந்தாவனம் - திருப்பணிகரிசல்குளம் சாலை, கொண்டாநகரம் விலக்கு, சுத்தமல்லி,திருநெல்வேலி\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2018 நாள் : 27.06.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-18T17:53:20Z", "digest": "sha1:7OEY7XVERNBQYZKUVPCVZNR7ATUJZAF6", "length": 2312, "nlines": 14, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யுட்டோபியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயுட்டோபியா (utopia) என்பது கண்ணியமான அரசியலையும் சட்டங்களையும் கொண்டிருக்கும் கற்பனைச் சமூகம் (இலட்சிய சமுதாயம்) ஆகும்.\nசர் தாமஸ் மோர் தான் 1516 ஆம் ஆண்டு எழுதிய யுட்டோபியா எனும் புத்தகத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தினார். இப்புத்தகம் அட்லாண்டிக் கடலில் இருந்ததானவொரு கற்பனைத் தீவைப் பற்றியது. சமுதாயம், அரசியல், மதம், சூழலியல் ஆகியவற்றின் அடிப்படையில் பல யுட்டோபியக் கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இலட்சிய சமுதாயத்தை உருவாக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியையே கண்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-18T18:43:44Z", "digest": "sha1:REFFX3SF25KEWB663KNJDKTXGXLDWQKZ", "length": 38756, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு (Timeline of human prehistory) என்பது ஓமோ சப்பியன்சு ஆப்பிரிக்காவில் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய காலம் தொடக்கம் 5,500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவை மனிதன் உருவாக்கிய காலம் வரையான காலப்பகுதியாகும். இது நடு பழைய கற்காலம் தொடக்கம் வெண்கலக் காலத்தின் மிக ஆரம்ப காலத்தினை குறிக்கும். இக்காலப்பகுதியை பிரித்துக் கூறும் காலக்கேடு ஐரோப்பிய கற்காலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பினும், உலகின் பல்வேறு பகுதிகளில் கற்காலத்தின் வளர்ச்சி வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்தது.\nஇங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கால எல்லைகள் மானிடவியல், தொல்லியல், மரபியல், நிலவியல் மற்றும் மொழியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆய்வுகளின் மூலம் அண்ணளவாக குறிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இத்துறைகளில் செய்��ப்படும் புதிய ஆய்வுகள் இக்கால எல்லைகளை மாற்றியமைக்ககூடும்.\n1 நடு பழைய கற்காலம்\n2 மேல் பழைய கற்காலம்\nமுதன்மைக் கட்டுரை: நடு பழைய கற்காலம்\n200,000 வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்காவில் முதன் முதலில் ஹோமோ சேப்பியன்ஸ் தோற்றம்.[1]\n200,000 – 180,000 வருடங்களுக்கு முன்னர் இழையமணிப் பழையோள் மற்றும் Y-குரோமோசோம் ஆதாமின் காலம்.[2]\n195,000 வருடங்களுக்கு முன்னர் ஒமோ, எதியோப்பியா எனும் இடத்தில் எடுக்கப்பட்ட மிகப்பழைய ஹோமோ சேப்பியன்ஸ் புதைபடிவம்.[3]\n170,000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் உடையணிந்து கொண்ட காலகட்டம்.[4]\n125,000 வருடங்களுக்கு முன்னர் ஈமியன் இடைப்பனிப்பாறையாக்க (interglacial) காலகட்டத்தின் உச்சக்கட்டம்.\n120,000 – 90,000 வருடங்களுக்கு முன்னர் வடக்கு ஆபிரிக்காவில் அப்பசியா மழைக்காலம் (Abbassia Pluvial) காலம் மற்றும் சகாரா பாலைவனம் ஈரமாகவும் பச்சைப்பசேல் என்றும் காணப்பட்டது.\n82,000 வருடங்களுக்கு முன்னர் சிறிய சங்கு, சிற்பிகளைத் துளையிட்டு செய்யப்பட் மணி ஆபரணங்கள் மொரோக்கோவில் உள்ள Taforalt பிரதேசத்தில் கண்டறியப்பட்டது.[5]\n75,000 வருடங்களுக்கு முன்னர் டோபா எரிமலை வெடிப்பு.[6]\n70,000 வருடங்களுக்கு முன்னர் தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ப்லோம்போஸ் குகைகளில் கைவேலைப்பாடுகள் கொண்ட கலைப் படைப்புகள் கண்டெடுக்கப்பட்டன. நுண்கலை வேலைப்பாடுகளுக்கு மிகப்பழைய உதாரணமாக இது திகழ்கிறது.[7]\n64,000 வருடங்களுக்கு முன்னர் தெற்கு ஆபிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட சிறு கூர்கற்களைக் கொண்டு இக்கால கட்டத்தில் அம்பு வில் இங்கே பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.[8]\nமுதன்மைக் கட்டுரை: மேல் பழைய கற்காலம்\n50,000 வருடங்களுக்கு முன்னர் தெனிசோவியர்கள் உருவாக்கி பயன்படுத்திய முதலாவது தையல் ஊசி பயன்பாடு கண்டுபிடிப்பு.\n50,000 – 30,000 வருடங்களுக்கு முன்னர் வடக்கு ஆபிரிக்காவில் மௌஸ்டேரியன் மழைக்காலம் (Mousterian Pluvial). சகாரா பாலைவனப் பகுதி பச்சைப்பசேல் எனக் காணப்பட்டது. ஆபிரிக்காவில் பிற் கற்காலம் தொடங்கியது.\n45,000 – 43,000 வருடங்களுக்கு முன்னர் குரோ-மாகுநன் ஐரோப்பாவில் குடியேற்றம்.\n45,000 – 40,000 வருடங்களுக்கு முன்னர் பிரான்சில் சட்டேல்பெரோனியன் கலாச்சாரம் தொடங்கியது.\n42,000 வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் பழைய கற்கால புல்லாங்குழல்.\n42,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு தீமோரில் உள்ள ஜெரிமலாய் குக���களில் ஆழ்கடல் மீன்பிடிக்கான முதலாவது தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான சான்று.\n41,000 வருடங்களுக்கு முன்னர் அல்டாய் மலைப்பகுதிகளில் தெனிசோவியன் ஹோமினின் வாழ்ந்தார்கள்\n40,000 வருடங்களுக்கு முன்னர் ஹோமோ நியண்டர்தால் மனிதர்களின் இனம் அழிந்துபோனது.\n40,000 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் அவுறிக்நேசியன் கலாச்சாரம் தொடங்கியது.\n40,000 வருடங்களுக்கு முன்னர் மிருகங்களுக்கு கடவுளின் பண்புகளை வைத்து (Zoomorphic figure) உருவாக்கப்பட்ட முதலாவது கலைப்படைப்பு. (Löwenmensch figurine)\n40,000 – 30,000 வருடங்களுக்கு முன்னர் சிட்னி, மெல்போர்ன் மற்றும் பேர்த் ஆகிய இடங்களில் முதலாவது மனிதக் குடியேற்றம்.\n40,000 – 20,000 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் உள்ள முங்கோ ஏரிக்கரையில் நாமறிந்து முதல்முறையாக சமைய முறைப்படியான உடல்த்தகனம்.\n35,000 வருடங்களுக்கு முன்னர் நாமறிந்த மிகப்பழைய மனித உருவிலான கலைப்படைப்பு - enus of Hohle Fels.\n30,000 வருடங்களுக்கு முன்னர் பழக்கப்படுத்தப்பட்ட நாய்களின் மண்டையோடுகள் ஐரோப்பா மற்றும் சைபீரியா ஆகிய இடங்களில் கண்டெடுப்பு.\n30,000 வருடங்களுக்கு முன்னர் பாறைகளில் ஓவியம் வரையும் பழக்கம் இந்தியாவில் உள்ள பீம்பேட்கா பாறை வாழ்விடங்களில் உதயமாகியது. இப்பிரதேசத்திலேயே அதிக செறிவாக பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. அண்ணளவாக 10 சதுரக் கிமீ இடத்தில் இருக்கும் 800 பாறை வாழ்விடங்களில் 500 இடங்களில் பாறை ஓவியங்கள் இருக்கின்றன.\n29,000 வருடங்களுக்கு முன்னர் நாமறிந்த மிகப்பழைய வெதுப்பகங்கள் கண்டுபிடிப்பு.\n28,500 வருடங்களுக்கு முன்னர் ஆசியா அல்லது அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாந்தவர்கள் நியு கிண்ணியா பிரதேசத்தில் குடியேறினர்.\n28,000 வருடங்களுக்கு முன்னர் நாமறிந்த முதலாவது முறுக்குக் கயிறு கண்டுபிடிப்பு.\n28,000 – 24,000 வருடங்களுக்கு முன்னர் நாமறிந்த மிகப்பழைய மட்பாண்ட வேலைப்பாடுகள். ஆனால் இவை சமையலுக்கு பயன்படாமல் உருவங்கள் செய்வதற்கே பயன்பட்டது. (Venus of Dolní Věstonice)\n28,000 – 20,000 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் கிராவட்டின் காலம். குத்தீட்டி மற்றும் ரம்பங்கள் கண்டுபிடிப்பு.\n26,000 வருடங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் உள்ள மக்கள் நார்களை பயன்படுத்தி ஆடைகள், பைகள், கூடைகள், வலைகள் மற்றும் குழந்தையைக் கொண்டுசெல்லும் கூடைகள் என்பவற்றை உருவாக்கினர்.\n26,000 – 20,000 வருடங்களுக்கு முன்னர் இறுதிப் பனிப்பாறையாக்கத்தின் உச்சக்கட்டம் (Last Glacial Maximum).\n25,000 வருடங்களுக்கு முன்னர் பாறைகள் மற்றும் மமத்தின் (Mammoth) எலும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளைக் கொண்ட குக்கிராமங்கள் கண்டுபிடிப்பு.\n21,000 வருடங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் தற்போதைய அவுஸ்திரேலிய தலைநகரான கான்பெரா எனும் இடத்தில் மனித நடவடிக்கை இருந்திருக்கலாம் என கருதவைக்கிறது.\nமுதன்மைக் கட்டுரை: இடைக் கற்காலம்\n20,000 வருடங்களுக்கு முன்னர் லெவான்ட் பிரதேசத்தில் கேபரன் கலாச்சாரம்.\n20,000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் சமையலுக்கு பயன்படுத்திய, உணவை சேமிக்க பயன்படுத்திய மட்பாண்டங்கள் கண்டெடுப்பு.\n16,500 – 13,000 வருடங்களுக்கு முன்னர் வடக்கு அமெரிக்காவில் முதலாவது குடியேற்றம்.\n16,000 வருடங்களுக்கு முன்னர் தற்போதைய ஸ்பெயின் நாட்டு எல்லையில் இருக்கும் குகை ஒன்றில் இருந்து களியினால் செய்யப்பட்ட காட்டெருமையின் உருவம் கண்டுபிடிப்பு.\n15,000 – 14,700 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக பன்றி வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கு சான்றாக கருதப்படுகிறது.\n14,800 வருடங்களுக்கு முன்னர் வடக்கு ஆபிரிக்காவில் ஈரப்பதமான காலநிலை தோன்றுகிறது. பிற்காலத்தில் சகாராவாக உருவெடுக்கப்போகும் பிரதேசம் பச்சைப்பசேல் என்று காணப்படுகிறது. நிலத்தடி நீர் நிரம்பியிருகிறது.\n13,000 – 10,000 வருடங்களுக்கு முன்னர் இறுதிப் பனிப்பாறையாக்கம் முடிவுக்கு வருகிறது. காலநிலை வெப்பமடைகிறது, பனிப்பாறைகள் உருகுகின்றன.\n13,000 வருடங்களுக்கு முன்னர் அகாசிஸ் ஏரி (Lake Agassiz) உடைப்பெடுக்கிறது. அக்காலகட்டத்தில் கருங்கடல் அளவு இருந்திருக்கக்கூடிய அகாசிஸ் ஏரியில் இருந்த நீரில் பெரும்பான்மை நீர் ஆர்டிக் சமுத்திரத்தை அடைந்தது.\n13,000 – 11,000 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக செம்மறியாடு வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான சான்றாக கருதப்படுகிறது.\n12,000 வருடங்களுக்கு முன்னர் எரிக்கோவில் குடியேற்றம் இருந்ததற்கான சான்று. நட்டுவியன் (Natufian) இன வேட்டையாடி உணவு தேடும் குழுக்களுக்கு பிரபலமான இடமாக எரிக்கோ காணப்பட்டது.\n12,000 வருடங்களுக்கு முன்னர் ஆடு வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான முதலாவது சான்றாக கருதப்படுகிறது.\n12,000 வருடங்களுக்கு முன்னர் நிலப்பனி டென்மார்க்கில் இருந்��ும் தெற்கு சுவீடன் இல் இருந்தும் கரைகிறது. தற்போதைய கொலோசீன் சகாப்தம் தொடங்குகிறது.\n11,000 வருடங்களுக்கு முன்னர் தெற்கு துருக்கியில் இருக்கும் கொபெக்கிலி தேபேயில் தேமினோய் (thmenoi) எனும் சடங்குக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உலகில் உள்ள ஆதி-சமையக் (proto-religious) கட்டமைப்பைக் கொண்ட இடமாக இது கருதப்படுகிறது.\n11,000 வருடங்களுக்கு முன்னர் எரிக்கோவின் உருவாக்கம். இதுவே தொடர்ச்சியாக மனிதர்கள் குடியிருக்கும் உலகின் மிகப்பழைய நகரமாகக் கருதப்படுகிறது. பெரும் சிறுமுகக்கரடி (giant short-faced bear) மற்றும் பெரும் நிலசுலோத் (giant ground sloth) என்பன முற்றாக இனமழிந்து போயின.\n10,500 வருடங்களுக்கு முன்னர் பசு வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான முதலாவது சான்று.\n10,000 வருடங்களுக்கு முன்னர் மத்திய-பெளிச்டோசின் காலத்தில் இருந்து இடம்பெற்றுவரும் இனவழிவு நிகழ்வு (Quaternary extinction event) முடிவுக்கு வருகிறது. பெரும்பாலான பனியுகக்கால பெரும் உயிரினங்களான வூலி காண்டாமிருகம், குகைக்கரடி குகைச் சிங்கம் மற்றும் கொடுவாள் பூனை ஆகியன முற்றாக அழிந்து போகின்றன. ஐரோப்பா-ஆசியா மற்றும் அமெரிக்காவில் மமத் முற்றாக அழிகிறது, ஆனால் சிறிய தீவில் அண்ணளவாக கிமு 1650 வரை அவை வாழ்ந்திருக்கின்றன.\nமுதன்மைக் கட்டுரை: புதிய கற்காலம்\n11,000 – 9,000 வருடங்களுக்கு முன்னர் பைப்லோஸ் பகுதியில் குடியேற்றம் இடம்பெறுகிறது. இங்கிருக்கும் கட்டடங்களில் புதிய கற்காலத்திற்கான எச்சங்கள் காணப்படுகின்றன.\n10,000 – 8,000 வருடங்களுக்கு முன்னர் பனிப்பாறையாக்கல் முடிவுக் காலத்தின் பின்னரான கடல் மட்ட உயர்வு குறைகிறது.\n10,000 – 9,000 வருடங்களுக்கு முன்னர் வடக்கு மெசொப்பொத்தேமியா (தற்கால வடக்கு ஈராக்) பகுதிகளில் பார்லி மற்றும் கோதுமை முதன்முதலில் சாகுபடி செய்யப்படுகிறது. முதலில் இவை பியர் மற்றும் சூப் போன்றவற்றிற்கு பயன்பட்டாலும், பின்னர் இவற்றைப் பயன்படுத்தி ரொட்டிகள் செய்யப்பட்டன.\n9,500 – 5,900 வருடங்களுக்கு முன்னர் வடக்கு ஆபிரிக்காவில் புதிய கற்கால மழைகாலம். சகாரா பாலைவனப் பிரதேசம் சவானா நிலப்பரப்பாக காணப்படுகிறது. சாட் ஏரி (Lake Chad) தற்போதைய காஸ்பியன் கடலைவிட பெரிதாக காணப்பட்டது. ஷாகேல் பிரதேசத்தில் ஆபிரிக்க கலாச்சாரம் விருத்தியடைகிறது.\n9,500 வருடங்களுக்கு முன்னர் அனட்டோலியா பிரதேசத்தில் Çatalhöyük எனும் நகரம் போன்ற குடியேற்றம் கண்டறியப்படுகிறது. பூனை வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான முதலாவது சான்று.\n9,200 வருடங்களுக்கு முன்னர் ஜோர்டானில் உள்ளா அமான் பிரதேசத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம். 'Ain Ghazal எனும் புதிய கற்கால குடியேற்றம் 15 ஹெக்டயர் நிலப்பரப்புவரை விரிகிறது.\n9,000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் ஜெய்கூ கலாச்சாரம் தொடங்குகிறது.\n8,200 – 8,000 வருடங்களுக்கு முன்னர் 8.2 கிலோவருட நிகழ்வு (8.2 kiloyear event). உலக வெப்பநிலை திடிரென வீழ்ச்சியடைகிறது. இதற்குக் காரணம் லவுரண்டைட் பனிப்படுக்கை உடைந்ததே காரணம் எனக் கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் கிழக்கு ஆபிரிக்கா மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகிய பிரதேசங்கள் உலர்ந்த பிரதேசங்களாக மாற்றமடைந்தன.\n8,000 வருடங்களுக்கு முன்னர் தற்போதைய அலெப்போ பிரதேசத்தில் வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனாலும் டெல் குராமேல் பிரதேசத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் இப்பிரதேசத்தில் 13,000 வருடங்களுக்கு முன்பிருந்தே மனிதன் வாழ்ந்திருக்கக்கூடும் என்று முடிவுக்கு வரவைக்கிறது.\n7,500 வருடங்களுக்கு முன்னார் தாதிலிருந்து செப்பை உருக்கிப் பிரித்ததற்கான ஆதாரங்கள் சைபீரியாவில் உள்ள Pločnik பிரதேசம் மற்றும் வேறு சில இடங்களிலும் கிடைத்துள்ளன.\n7,200 – 6,000 வருடங்களுக்கு முன்னர் மால்டாவில் Għar Dalam வளர்சிக்கட்டம். இங்கே முதலாவது வேளாண்மைக் குடியிருப்புகள்.\n7,000 வருடங்களுக்கு முன்னர் பிற்புதிய கற்கால நாகரீகங்கள். அடிப்படை எழுத்து அறிவு (proto-writing). சில்லு கண்டுபிடிப்பு.\n6,100 – 5,800 வருடங்களுக்கு முன்னர் மால்டாவில் Żebbuġ வளர்சிக்கட்டம்.\n6,070 – 6,000 வருடங்களுக்கு முன்னர் நேபிலிவிக்கா குடியிருப்பு 15,000 – 18,000 சனத்தொகையைக் கொண்டிருந்தது.\n6,000 வருடங்களுக்கு முன்னர் மெசொப்பொத்தேமியா மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நாகரிக வளர்ச்சி. குதிரைகள் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான முதலாவது சான்று.\n5,900 வருடங்களுக்கு முன்னர் 5.9 கிலோவருட நிகழ்வு. தீவிரமான உலர்வுக் காலநிலை அதிகரிப்பு. தற்போது இருக்கும் சகாரா பாலைவனத்தின் நிலை தொடங்கிய காலகட்டம். நைல் நதி ஆற்றுப்படுக்கைக்கு அருகில் சனத்தொகை அதிகரிப்பு. இந்தக் காலநிலை மெசொப்பொத்தேமியாவின் உபைத் காலத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.\n5,800 வருடங்களுக்கு முன்னர் இங்க���லாந்தில் உள்ள சோமர்செட் சமதரையில் போஸ்ட் ட்ரேக், ஸ்வீட் ட்ரேக் ஆகிய தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டன.\n5,800 வருடங்களுக்கு முன்னர் உக்கிரேனில் உள்ள தலியாங்கி குடியிருப்பின் சனத்தொகை 15,600 – 21,000 ஆகக் காணப்பட்டது.\n5,800 – 5,600 வருடங்களுக்கு முன்னர் மல்டாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் Mġarr வளர்சிக்கட்டம்.\n5,700 வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் உள்ள டெல் பராக் எனும் இடத்தில் பெரும் எண்ணிக்கையான கல்லறைகள்.\n5,700 வருடங்களுக்கு முன்னர் உக்கிரேனில் உள்ள மைடநேட்ல்ஸ் (Maidanets) குடியிருப்பின் சனத்தொகை 12,000 – 46,000 ஆகக் காணப்படுகிறது. இங்கே மூன்று அடுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.\n5,700 வருடங்களுக்கு முன்னர் கிரீட்டில் மிநோஅன் கலாச்சாரம் துவங்குகிறது.\n5,600 – 5,200 வருடங்களுக்கு முன்னர் மால்ட்டாவில் Ġgantija வளர்ச்சிக்கட்டம். இக்காலகட்டம் வரலாற்றுக்கு முந்தைய மால்ட்டா மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்தது.\n5,500 வருடங்களுக்கு முன்னர் சுமாரில் (Sumer) உருக் (Uruk) காலகட்டம். எகிப்தில் மம்மிகள் செய்வதன் முதலாவது ஆதாரம்.\nமுதன்மைக் கட்டுரை: வெண்கலக் காலம்\n5,300 வருடங்களுக்கு முன்னர் அண்மைய கிழக்கில் (Near East) வெண்கலக் காலம் தொடங்குகிறது. அயர்லாந்தில் Newgrange கட்டப்பட்டது. இந்திய உபகண்டத்தில் சிந்துவெளி நாகரீகத்தின் காக்ரா வளர்ச்சிக்கட்டம் தொடங்கியது.\n5,300 – 5,000 வருடங்களுக்கு முன்னர் மால்ட்டாவில் Saflieni வளர்ச்சிக்கட்டம்.\n5,200 வருடங்களுக்கு முன்னர் சுமாரில் எழுதும் முறை கண்டுபிடிக்கப்படுகிறது. அதிலிருந்து பதியப்பட்ட வரலாற்றுக் காலம் தொடங்குகிறது.\nHuman Timeline (Interactive) – சிமித்சோனிய, இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் (ஆகத்து 2016).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 00:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/20204703/His-spin-wasnt-much-better-Axed-Ashes-star-Mooen-Ali.vpf", "date_download": "2019-09-18T18:25:37Z", "digest": "sha1:NMNFAUJ35ONSEX3T3354AOQ2OSWJTKXS", "length": 9075, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "His spin wasn’t much better: Axed Ashes star Mooen Ali hits new low || மிதவேகப்பந்து வீச்சாளராக மாறிய மொயின் அலி...!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்க���ூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமிதவேகப்பந்து வீச்சாளராக மாறிய மொயின் அலி...\nமிதவேகப்பந்து வீச்சாளராக மாறிய மொயின் அலி...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சொதப்பிய ஆல்ரவுண்டர் மொயின் அலி இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து தன் கவுண்ட்டி அணியான வொர்ஸ்டர்ஷயருடன் இணைந்த அவர் மிதவேகப்பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\nகடந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் இருந்த மொயின் அலி, திடீரென தன் கிரிக்கெட் வாழ்வில் சரிவை சந்தித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடதால் , அவருக்கு சற்று இடைவெளி தேவை என்று கருதிய இங்கிலாந்து அவரை அணியிலிருந்து நீக்கியது, அவரும் தன் கவுண்ட்டி அணியான வொர்ஸ்டர்ஷயருக்குத் திரும்பினார்.\nநார்த்தாம்ப்டன் ஷயருக்கு எதிராக மீண்டும் ஆஃப் ஸ்பின் கைகொடுக்காத பட்சத்தில் அவர் ஸ்பின்னைக் கைவிட்டு மிதவேகப்பந்துகளை முயற்சி செய்ததார் முதலில் விக்கெட் வீழ்த்த தடுமாறிய மொயின் அலி இறுதியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 126/3 என்று முடித்தார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மொகாலியில் இன்று மோதல்\n2. தினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\n3. ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம் - டிம் பெய்ன் கருத்து\n4. ஸ்காட்லாந்து வீரர் 41 பந்தில் சதம் அடித்து சாதனை\n5. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/22/onion-rate-will-be-high-due-to-rain-government-alert/", "date_download": "2019-09-18T18:29:33Z", "digest": "sha1:OCIJ7E7TXNITLBW6KPSBMBFL7ZAZ3XDU", "length": 7649, "nlines": 92, "source_domain": "www.kathirnews.com", "title": "மழையை காரணம் காட்டி வெங்காயத்தை பதுக்க முயலும் வியாபாரிகள்! மத்திய அரசு கடும் எச்சரிக்கை!! - கதிர் செய்தி", "raw_content": "\nமழையை காரணம் காட்டி வெங்காயத்தை பதுக்க முயலும் வியாபாரிகள் மத்திய அரசு கடும் எச்சரிக்கை\nவெங்காயம் விலை நிர்ணயம் மற்றும் சப்ளையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசும், அங்கம் வகித்த சில கட்சிகளும் வெளிப்படையின்றி வர்த்தகர்களுக்கு சாதகமாகவும், தங்கள் மாநிலத்துக்கு மட்டுமே சாதகமாகவும் அரசியல் செய்து வந்தன. இதனால் வெங்காயம் விலை நாடு முழுவதும் தாறு மாறாக விற்றன. பண்டிகை காலங்களில் கிலோ. ரூ.200 வரை கூட விற்றன.\nஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசு வியாபாரிகள், வர்த்தகர்கள், நுகர்வோர் பாதிக்காத வகையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை கண்காணித்து வருவதால் வெங்காயம் நிலை ஸ்திரமான விலையில் விற்று வருகிறது.\nஇந்த நிலையில் வடமாநிலங்களில் பெய்து வரும் மழைக் காரணம் காட்டி வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்து விற்க வர்த்தகர்கள் முயல்வதாக தகவல் வந்த நிலையில் வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.\nவெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விநியோகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உயர் மட்டக்குழு கூட்டத்தில் வெங்காய விலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.\n11, 12-ஆம் வகுப்பு பாடங்கள் 5 ஆக குறைப்பு : கல்லூரி படிப்புக்கு ஏற்ப பாடதிட்டம் – மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் மாபெரும் மாற்றம்\nதமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவது உறுதி – பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆரூடம்\nஎன் உடம்பில் ஓடுவது எந்த இரத்தம் தெரியுமா தினகரன் பேச்சில் திகைத்துப் போன தொண்டர்கள்\nவெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்���ப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nவெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது குறித்தும் ஆராயப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/66405-sani-bagavan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-18T18:48:42Z", "digest": "sha1:ULFXSM7DPXMHOY74IRFGVAKV6N2U4ODH", "length": 15257, "nlines": 150, "source_domain": "www.newstm.in", "title": "சனிபகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம் | sani bagavan", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசனிபகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்\nகோபத்தில் இருப்பவர்களிடம் இறங்கி போனால் அவர்களது கருணை மிக்க பார்வை நம் மீது திரும்பும் என்பது இயற்கை. இது மனிதர்களை விட இறைவனுக்கு நன்றாகவே பொருந்தும்.\nநமது கர்மாவால் முந்தைய பிறவி கடனைத் தீர்க்கவே மீண்டும் மனிதனாக பிறப்பெடுத்திருக்கிறோம். இப்பிறவி யிலும் அதற்கேற்ப பலன்களை அனுபவிக்கிறோம். அப்படி இருக்கும் போது கெடுதல் தரக்கூடிய பலன்களை பெறும் நேரங்களில் நமக்கு கைகொடுப்பது இறைவனே.\nஇறைவனே நமக்கான சோதனைகளை கொடுக்கும் போது அதிலிருந்து மீள்வதற்கு மீண்டும் அவனிடமே சரணடைவது தான் நமது மீட்சிக்கான வழி. ஜாதகங்களை ஆராய்ந்து பார்க்கும் போது நவக்கிரகங்களை வழி படுவதன் மூலம் நம் வாழ் வில் உண்டாகும் சோதனைக்காலங்களை பக்குவமாக கழிந்து விடலாம் என்கிறார்கள்.\nநவக்கிரகங்களில் ஜாதகரின் கட்டத்தில் யாருடைய பார்வை கெடுதல் தரும் வகையில் அமைந்திருக்கிறதோ அவர் அந்த நவக்கிரகத்துக்குரிய பரிகாரங்களைச் செய்வதே இயல்பு. நவக்கிரகங்களில் ராகு, கேது ஆதிக்கத் தை விட சனி பகவானின் பார்வை படும்போதுதான் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகிறோம்.\nகிரகங்களில் வலிமையானவர் சனிபகவான், இவர் யமதர்ம மகாராஜாவின் சகோதரரும் கூட. பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்ட சர்வேஸ்வரனையும் விட்டுவைக்காததாலேயே இவர் எம்பெரு மானாகிய சிவ பெருமானால் ஈஸ்வரர் என்னும்பட்டத்தைத் தாங்கி சனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பூலோகத்தில் மட்டுமல்ல மூவுலகிலும் இவரைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள்.\nஜோதிட சாஸ்திரத்தில் இவருக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. நவக்கிரகங் களில் மெதுவாக நகரும் சனிபகவான் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்குகிறார். ஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப பொங்குச்சனி, அஷ்டமச்சனி, ஏழரைச் சனி என ஒருவர் வாழ்வில் நடக்கும் சனி திசையில் கடுமையான சோதனைக்கட்டங்களை உண் டாக்கினாலும் உரிய முறையில் அவனை வழிபட்டால் மகிழ்ந்து தீங்கை குறைத்து நன்மையை உண்டாக்குவார். அதனால் தான் ஆலய வழிபாடுகளில் நவக்கிரக வழிபாடும் அவசியம் என்பதை முன்னோர்கள் உணர்த்தும் வகையில் செயல்பட்டா ர்கள்.\nசனீஸ்வரனின் தாக்கத்தில் இருப்பவர்கள் சிவாலயங்களில் அமைந்துள்ள சனீஸ்வரர் சன்னிதி சென்று அங்கிருக்கும் சனீஸ்வரரை வழிபட்டு சனீ காயத்ரி மந்திரங்கள் மற்றும் பலன் தரும் சனி ஸ்லோகம் சொல்வதன் மூலம் அவரது உக்கிரமான பார்வையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.\nஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி\nஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி\nஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி\nஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி\nஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி\nசனி பலன் தரும் மந்திரம்:\nநீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்\nசாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்\nகண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே. கதிரவனின் மைந்தனே. எமதர்மனின் சகோதரனே. சாயா தேவியின் புத்ரனே. மெதுவாக சஞ்சரிப் பவனே, சனிபகவானே உன்னைப் போற்றுகிறேன் என்பதுதான் இதன் பொருள்.\nசனியின் உக்ரபார்வை பட்டு சனிதோஷம் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல எல்லோருமே இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். ஏனெனில் சனியைப் போல் கெடுப்பார் இல்லை என்று சொன்னவர்கள் தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதீங்கிழைப்பவனுக்கு நரகத்தில் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்...\nஇரவு நேரங்களில் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்... வெளிப்படும் மர்மக் குரல்கள்\nகலியுகம் முடியும் தருணத்தை உணர்த��தும் நாகலோகம் ...\nகிருஷ்ணனும் ராதையும் நேரிடையாக படையலை உண்ணும் அதிசய தலம்...\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n3. போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\n4. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n5. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n6. தங்கம் விலை குறைந்தது\n7. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்வேஸ்வரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்......\nசனி தோஷமும் சகல தோஷமும் நீங்க யந்திர சனீஸ்வரர்...\nஇராமா என்று அழைத்தால் துன்பம் தரும் சனியும் அச்சம் கொண்டு விலகிவிடுவான்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n3. போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\n4. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n5. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n6. தங்கம் விலை குறைந்தது\n7. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/pazha-nedumaran-person", "date_download": "2019-09-18T18:19:11Z", "digest": "sha1:7VLB4KSFOWUCHO5HV56P5S7CCQ7F7G7S", "length": 4147, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "pazha nedumaran", "raw_content": "\n`அரசு அனுப்பியது நோட்டீஸ்’- 12 ஆண்டுகள் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார் நல்லகண்ணு\n`நீங்க உடனடியா இந்தியாவை விட்டு வெளியேறணும்'- பிரான்ஸ் அரசியல் விமர்சகரைத் தடுத்த போலீஸ்\n’ - சிலைகடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகடந்த ஆண்டு `பா.வளர்மதி’; இந்த ஆண்டு `பொன்னையன்’ -தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\n“புத்தகத்தைப் பறிமுதல் செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும்\n''விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை... உண்மையை உணரவில்லை மத்திய அரசு\n`உங்களைப் பார்த்தா சின்னம்மா மாதிரியே இருக்கு' - `சர்கார்' மீம் விமர்சனம்\n`��ிரபாகரன் நலமுடன் உள்ளார்; உரிய நேரத்தில் வெளிவருவார்' - பழ. நெடுமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/january-20/", "date_download": "2019-09-18T18:47:50Z", "digest": "sha1:Z572CGKPVA5IPQS73UPUYH5MXHTMBWOE", "length": 4888, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 20 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nபயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை. நாணாதே, நீ இலட்சையடைவதில்லை. (ஏசா.54:4)\nகவலைகள் பெருகி நம்மை வெட்கப்படுத்தும்போதுநமக்கு அது கசப்பாகத் தோன்றும். தவறுதலாக எதையாவது செய்துவிட்டு வெட்கப்படும்போது,நமக்கு வேதனையாகத்தான் இருக்கும். உண்மையுள்ள தேவன் நம்மை விட்டு விலகிவிட்டார் என்றுபயப்படுவதுதான் அதிகமாக வெட்கப்படவேண்டிய செயல். கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்,நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும் (சங்.31:1) என்று நாமும்சங்கீதக்காரனைப்போல கதறவேண்டியதுதான்.\nதேவன் மனதுருகுகிறவர். அவர் தள்ளுண்டவர்களையும்,தனிமையில் வாடுவோரையும், அன்புக்கு ஏங்குவோரையும், கவலையில் ஆழ்ந்துள்ளோரையும்மக்களால் மறக்கப்பட்டோரையும், தகப்பனற்றவர்களையும், விதவைகளையும் குறித்து அக்கறைகொள்கிறார். இவர்களுக்கு கடந்த காலம் கசப்பானது, நிகழ்காலமோ துன்பமானது.எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையும் இல்லை. இப்படிப்பட்ட மக்களுக்கு அவர் நல்லவாக்குறுதிகள் பல அளித்துள்ளார்.\nகடந்தகாலம் என்பது மறக்கவேண்டிய ஒன்று.பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை. நாணாதே, நீ இலட்சையடைவதில்லை. உன் வாலிபத்தின்வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்(ஏசா.54:4).\nநிகழ்காலம் என்பது அவரது பாதுகாப்பிலுள்ளது.உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம். உனக்கு விரோதமாய்நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய் (வச.17).\nஎதிர்காலம் என்பது ஒளிமயமானது. ஆசீர்வாதமுள்ளது.ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்… உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால்போதிக்கப்பட்டிருப்பார்கள். உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாயிருக்கும் (வச.8,13).\nவாக்கு மாறாத தேவன் இதைச் செய்வார் என்று நாம்அவரையே சார்ந்து நிற்போம். நம் மீட்பரில் நம் இருதயம் சார்ந்திருக்கும்போது,பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை என்று திரும்பத் திரும்ப கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942428/amp?ref=entity&keyword=student%20school", "date_download": "2019-09-18T17:35:53Z", "digest": "sha1:6KFHZXECD72UF3QXZHDBDLQVYG67FMT4", "length": 6817, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கல்லூரி மாணவி மாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவருசநாடு, ஜூன் 21: வருசநாடு அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். வருசநாடு அருகே பவளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமுதாய். இவரது மகள் பாக்கியம் (21). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் ராமுத்தாய் கொடுத்த புகாரின் பேரில் வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.\nஇரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணை\nஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சஸ்பெண்டை கண்டித்து போராட்டம்\nஅர���ுக்கு விவசாயிகள் கண்டனம் சாலை சகதியாக மாறியதால் மணலாறில் பஸ்கள் நிறுத்தம்\n4 மலைக்கிராம மக்கள் அவதி மழையில்லாததால் அவரை விளைச்சல் கடும் பாதிப்பு\nகுழாய்கள் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்\nசின்னமனூர் நகராட்சி மெத்தனம் அரசு நிதி உதவி வழங்காமல் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை\nவிபத்தை தடுக்க சொந்த செலவில் தெருவிளக்கு அமைத்த கேஆர்ஆர் நகர் மக்கள்\nகடமலையில் சாக்கடை கழிவால் நோய் பரவும் அபாயம்\nஉள்ளாட்சிகள் அதிகாரிகள் தகவல் சர்வதேச யோகா போட்டிக்கு கம்பம் பெப்பிள்ஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு\nசிலமலை புதுக்காலனியில் அதிகாரிகள் ஆய்வு\n× RELATED கல்லூரி மாணவி மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=80751", "date_download": "2019-09-18T18:22:03Z", "digest": "sha1:7JRCFEPEQEZNCUPQQX5U37D2X3DXQHHU", "length": 9275, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "சேரன், கஸ்தூரியைத் துரத்தத் துடிக்கும் ஐவர் அணி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசேரன், கஸ்தூரியைத் துரத்தத் துடிக்கும் ஐவர் அணி\nபதிவு செய்த நாள்: ஆக் 20,2019 10:47\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா நுழைந்த பின் கடும் சண்டைகள் உருவாகின. ஆண்கள் அணி என்றும், பெண்கள் அணி என்றும் இரு பிரிவாகப் பிரிந்து மோதிக் கொண்டார்கள்.\nஆண்கள் அணி பக்கம் லாஸ்லியாவும், பெண்கள் அணி பக்கம் சேரனும் சேர்ந்து கொண்டார்கள். ஆண்கள் அணியில் லாஸ்லியாவுடன் சேர்த்து ஐவர் கூட்டணியாக, அடிக்கடி பாத்ரூம் அருகிலேயே அமர்ந்து திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள். அவர்களை அவெஞ்சர்ஸ் அணி என்று சிலர் அழைக்க, சிலரோ கக்கூஸ் கேங் என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள்.\nநேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்தார்கள். அதில் ஐவர் அணியைச் சேர்ந்த கவின், லாஸ்லியா, முகென், சாண்டி, தர்ஷன் ஆகியோர் ஒன்றாகப் பேசி வைத்துக் கொண்டு சேரன் மற்றும் கஸ்தூரியை நாமினேட் செய்தார்கள்.\nஆனால், பின்னர் லாஸ்லியாவிடம் நீ சேரனை நாமினேட் செய்ய மாட்டேன் என்று சொன்னாயே என்று கவின் கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. மற்றவர்களுடன் இணைந்து நாமும் சேரனை நாமினேட் செய்வோம் என்று லாஸ்லியா செய்துள்ளார். அதோடு தான் குழப்பத்தில் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.\nதன்னை, லாஸ்லியா நாமினேட் செய்ய மாட்டார் என்று கஸ்தூரியிடம் சொல்லிக் கொண்டிருந்த சேரன், தன் பெயர் நாமினேஷனில் வந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியடைந்து, தன்னை யார், யாரெல்லாம் நாமினேட் செய்திருப்பார்கள் என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்தார்.\nஇந்த வார நாமினேஷனில் சேரன், கஸ்தூரி, சாண்டி, தர்ஷன் ஆகிய நால்வர் உள்ளார்கள். இவர்களில் யார் காப்பாற்றப்பப் போகிறார்கள், யார் வெளியேறப் போகிறார்கள் என்பதற்கு ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நான் 3 பெண்களிடம் குடும்பம் நடத்தினேன், நீங்கள் எல்லோரும் என்னைப்போல் இருமடங்காக 6 பெண்களுடன்/ஆண்களுடன் குடும்பம் நடத்துங்கள் என பரப்புகிறாரோ அனைவருக்கும் இந்த தகவலை கொண்டுசேருங்கள் அன்பான நண்பர்களே. நன்றி.\nவிஜய் படத்தில் மாளவிகா மோகனன்\nஆர்.கே.சுரேஷ் நடிக்கும் மலையாள ரீமேக்கை தயாரிக்கிறார் பாலா\nஜெயம் ரவி படம் ரீமேக் படம் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2323568", "date_download": "2019-09-18T17:51:35Z", "digest": "sha1:IGT2TOOWVTTYBJCIJ3QTS4MASXT4LYNR", "length": 11881, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 19,2019 20:57\nதமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், திருப்பதி நாராயணன் பேட்டி:'முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு' என்று சொல்வது தவறு. 'பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு' என்பதே, சரியான அர்த்தம். இது தெரியாமல் அல்லது தெரிந்தே மக்களை துாண்டி விடுகின்றன, சில அரசியல் கட்சிகள். பா.ஜ., அரசு சட்டமியற்றியது என்ற ஒரே காரணத்திற்காக, தி.மு.க., இதை எதிர்க்கிறது. நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும், சம வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே, உண்மையான சமூக நீதி.\nஇந்திய கம்யூ., தமிழக மாநிலச் செயலர், முத்தரசன் அறிக்கை: மத்திய அரசின் நடவடிக்கைகளை, மக்கள் நலன் கருதி, துணிவோடு எதிர்க்க வேண்டிய மாநில அரசு, 'பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' என்ற முறையில், இரட்டை வேடம் போடுகிறது. தமிழக உரிமைகள், நலன்கள் அனைத்தும், மத்திய அரசால் புறக்கணிக்கப்படும் நிலையில், மாநில அரசு மவுனம் காப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதும், கடும் கண்டனத்திற்குரியது.\n'மாவட்டங்களைப் பிரிப்பதில், அரசியல் ஆதாயம் ஏதும் உண்டோ...' என்று எண்ணத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி அறிக்கை: பெரிய மாவட்டங்களைப் பிரித்து, சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில், அரியலுார், பெரம்பலுார், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்கள் அனைத்துமே, பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரியவையாகவே உள்ளன. ஒவ்வொரு மாவட்டமாக பிரிப்பதை விட, இந்த மாவட்டங்களை, ஒரே நேரத்தில் பிரிப்பது தான், சரியாக இருக்கும்.தி.மு.க.,\nராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வாகியுள்ள, வழக்கறிஞர் வில்சன் பேட்டி: மேல்சபை உறுப்பினராவேன் என, நான் நினைத்து கூட பார்த்ததில்லை. இது, என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. எனக்கு இது, புது அனுபவம். ராஜ்யசபாவில், நிறைய பிரச்னைகள் குறித்து பேச வேண்டியுள்ளது. லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, தி.மு.க., - எம்.பி.,க்கள் எப்படி, தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக குரல் கொடுத்து, பார்லிமென்டை அதிர வைக்கின்றனரோ, அப்படியே என் குரலும் ஒலிக்கும்\nதமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர், ஏ.ஜோசப் சேவியர் பேட்டி: வளர்ந்த நாடுகளில், அரசு பள்ளிகளில், 10:1 என்ற விகிதாச்சாரப்படி, ஆசிரியர்களை நியமித்துள்ளனர். அங்கு அதிகபட்சம், 200 மாணவர்களுக்கு, 20 ஆசிரியர்கள் வரை நியமிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில், 200 மாணவர்களுக்கு, ஆறு ஆசிரியர்களை மட்டுமே ஒதுக்கி, அரசு பள்ளிகளுக்கு மூடு விழா காண, அரசே ஏற்பாடு செய்து வருகிறது.\nலோக் சபாவில் தயாநிதி மாறன், விரைவில் சென்னை சேலம் பசுமைச்சாலை அமையவேண்டும் என்று பேசினார். இவர் அதையே ராஜ்ய சபா வில் பேசி விரைவில் சாலை அமைய வழிசெய்ய வேண்டும்.\n இலவச வேட்டி சேலை வழங்கப்படுமா\nகாட்டுமன்னார்கோவில் பணிமனையில் வசதிகள்... இல்லை\nகுப்பைத் தொட்டிகள் அகற்றம் இப்ப என்ன செய்வீங்க\nடெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார தூதுவர்\nடெங்குவிடம் இருந்து தூங்கா நகர் தப்புமா என்ன செய்யலாம்; என்ன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/02/", "date_download": "2019-09-18T18:58:47Z", "digest": "sha1:TNTYMQ4UMGQRJNY3EEQSDDM5KKPZ2664", "length": 63223, "nlines": 840, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: February 2015", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)\nஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு \"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.\nமனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.\nகணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...\nமனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொற���க்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.\nகணவன் : (மீண்டும் வாயடைத்தான்) yenama ipdi panrengalema\nஇந்தியன் கவர்மெண்ட் இணையதள சேவைகள் அறிமுகம்\nஇந்தியன் கவர்மெண்ட் இணையதள சேவைகள்\nநிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...\nஇவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...\nஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா\nஅவர், எட்வின் சி ஆல்ட்ரின்...\nஇவர் தான் நிலவுக்கு சென்ற\nஅப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...\nஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.\nமேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக\nநீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.\nமிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்\nஅவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...\nஇவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, \"பைலட் பர்ஸ்ட்\"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.\nஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.\nஇடது காலை எடுத்து வைப்பதா... வலது காலை எடுத்து வைப்பதா\nபுவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.\nபுதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’\"...\nஅதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, \"கோ-பைலட் நெக்ஸ்ட்...\"\nநீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...\nஉலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...\nதிறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்\nஇன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.\nமுதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்\nஎன்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...\nஇனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...\nஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...\nநாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...\nபலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...\nதவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...\nஏன், ச��லருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...\nசரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\nகாட்டுக்குள் என்ன சத்தம் …\nசேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்\nதெரியாத காதல் ஜோடி ஊரை\nஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்\nகாதல் ஜோடி உடனே ஊர்\nமோதி அந்த வாலிபன் அந்தப் பெண்\nநினைவு திரும்பிய அந்தப் பெண்\nவந்தாள். திடீரென்று ஒரு நாள்\nஅப்பெண்னின் தாய் ஒரு கனவு\nஅதில் ஒரு தேவதை தோன்றி அவள்\nஅவள் தாய் கனவை மதிக்கவில்லை.\nகூறினாள். அதன் பிறகே அதன்\nவரும் அதே பெண் நின்று\n*Rin* powder போடு கறை போயிடும்\"\n* வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்\n* வந்தால் போகாதது - புகழ், பழி\n* போனால் வராதது - மானம்,உயிர்\n* தானாக வருவது - இளமை, முதுமை\n* நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,\n* அடக்க முடியாதது - ஆசை, துக்கம்\n* தவிர்க்க முடியாதது - பசி, தாகம்\n* நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம்\n* அழிவை தருவது - பொறாமை, கோபம்\n* எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு\n* கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும்\n* ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது\n* வருவதும் போவதும் - இன்பம், துன்பம்\n* மிக மிக ந்ல்ல நாள் - இன்று\n* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு\n* மிகவும் வேண்டாதது - வெறுப்பு\n* மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி\n* மிகக் கொடிய நோய் - பேராசை\n* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்\n* கீழ்தரமான விஷயம் - பொறாமை\n* நம்பக்கூடாதது - வதந்தி\n* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு\n* செய்யக்கூடாதது - தவறுகள்\n* செய்ய வேண்டியது - உதவி\n* விலக்க வேண்டியது - விவாதம்\n* உயர்வுக்கு வழி - உழைப்பு\n* நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு. தகவல்\nதமிழக கோவில்களின் கோபுர உயரம்...\nதமிழக கோவில்களின் கோபுர உயரம்...\n1, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி\n2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.\n3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்\n4, ஆவுடையார் கோவில் – 200 அடி\n5, தென்காசி – 178 அடி\n6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி\n7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்\n8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்\n9, மன்னார்குடி – 154 அடி\n10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி\n11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்\n12, திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம்\n13, சுசீந்திரம் – 134 அடி\n14, திருவாடனை – 130 அடி\n15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி\n16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்\n17, திருச்செந்தூர் – 127 அடி\n18, சங்கரன் கோவில் – 125 அடி\n19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்\n*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான\n*செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\n*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...\n*கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\n*மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\n*வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\n*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும\n*கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\n*காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்\n*நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\n*10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்\n*கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்\n*ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.\n*சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.\n*போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்\n*நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை\nஅடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,\nகோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை\n*நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cf c பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...\n*5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,\n*மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை\nஇதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.\nநண்பர்களே தயவு செய்து இதை அதிகம்\nமுடிவெடுக்கும் முன்னே . . .\nஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வ��ல் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் என்பதே அந்த சிந்தனை .\nமன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்\n“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .\nநிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .\nஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .\nநமசிவாய என்றார் ஒருவர் .\nஓம் சக்தி என்றார் மற்றவர் .\nஉன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.\nஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .\nஎல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .\nஇந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .\nஅவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம்”, பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.\nமன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .\nஇந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .\nசில வருடங்களுக்குப்பின் . . .\nதிடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.\nதயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .\nநாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ளஎண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .\nஇந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .\nதட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .\nஅப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் ம��ன்னியதை கண்டான்.\nஉடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.\n“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”\nஇப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.\nமோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் ,\nஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .\nஅந்த வாசகம் இதுதான் . . . .\nவேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .\nதான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.\nதனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.\nஅரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.\nமீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.\nஇந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .\nநாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .\nமோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.\nதான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.\nமன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .\nமன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .\nஇறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .\nஅந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “\nமன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே ”\nஅப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .\nஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.\nசரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.\nஅதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .\nஇதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .\nநெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.\nஇழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் \nஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.\nவளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (���ாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nஇந்தியன் கவர்மெண்ட் இணையதள சேவைகள் அறிமுகம்\nநிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\n* வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும் * வந்தால...\nதமிழக கோவில்களின் கோபுர உயரம்...\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\nலார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (தமிழர் வெர்சன்-boopathy mu...\nஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பய...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம், தெரியாத உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2011/04/", "date_download": "2019-09-18T19:24:58Z", "digest": "sha1:DLGYLUPPAQ2XIVALVPKPZCJ4IJMMKXRE", "length": 50809, "nlines": 507, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/04/11 - 01/05/11", "raw_content": "\nபுதுசா வந்த அக்பர் அலியும் பார்ட்-டைம்னாலும், நாங்க ”மகளிர் அணி”ங்கிறதாலயும், அவர் எங்க டிபார்மெண்ட்களில் இல்லாததாலயும் எங்கள்ல யாரும் அவரைக் கண்டுக்கலை. ஆனா, அவரும் ரோஸியைப் போல பி.ஹெச்.டி. பண்ண ஆரம்பிச்சிருக்காருங்கிறது அப்புறமாத் தெரிஞ்சதும், அந்த வகையில் ரோஸியும் அவரும் அடிக்கடி அதுகுறிச்சுப் பேசிக்கிடுவாங்க. அப்படியே ஆரம்பிச்சு, யெஸ், க���ஞ்ச நாளில் பத்திகிச்சு. காதலை எதிர்க்கிறவங்க இல்லைன்னாலும், இது முஸ்லிம்-கிறிஸ்டியன் காதல்ங்கிறதால ஆச்சர்யம். ரோஸியிடம் இருவரின் வீட்டிலும் சம்மதிப்பார்களா என்று கேட்டோம். இருவரின் வீட்டிலும் சம்மதிப்பது மிகக் கஷ்டம், ஆனாலும் வேறு வழியில்லை என்றார். எனக்கு அதில் உடன்பாடு இல்லைன்னாலும், சம்பாதிக்கிறவங்க, ஓரளவு வாழ்க்கைனா என்னன்னு தெரிஞ்சவங்க, இவ்வளவு உறுதியாயிருக்காங்கன்னா, நல்லாருந்தாச் சரிதான்னு நினைச்சுகிட்டேன்.\nபடிச்சிட்டிருந்த ஸ்டூடண்ட்ஸ் மத்தியிலயும், ரஷீதா-ரஞ்சித், சித்தீக்-காயத்ரினு இன்னும் ரெண்டு புரட்சிக்காதல் ஜோடிகளும் இருந்தாங்க. பம்பாய் படம் வந்த காலம் அது. மொபைல்கள் இருந்திருந்தா, ‘அந்த அரபிக் கடலோரம்’தான் எல்லாரோட காலர் டியூனா இருந்திருக்கும். இதுல ரஷீதாவும், சித்தீக்கும் எனக்கு ஏற்கனவே பழக்கம்கிறதால, அவங்ககிட்டயும் அதத்தான் கேட்டேன், “வீட்டில ஒத்துப்பாங்களா”. ம்ஹூம், சான்ஸே இல்லையாம். ஓடிப்போறதுதான் வழியாம். எல்லாரும் கேட்கிற அதே கேள்வியை நானும் கேட்டேன், “பெத்தவங்களுக்கே துரோகம் செய்ய நினைக்கலாமா”. ம்ஹூம், சான்ஸே இல்லையாம். ஓடிப்போறதுதான் வழியாம். எல்லாரும் கேட்கிற அதே கேள்வியை நானும் கேட்டேன், “பெத்தவங்களுக்கே துரோகம் செய்ய நினைக்கலாமா”ன்னு. ம்ஹூம், தெய்வீகக் காதலாம், மதங்களைக் கடந்த காதலாம், புண்ணாக்காம், புடலங்காயாம். இதில ரஷீதாவுக்கு எம்மேல பயங்கரக் கோவம், “உங்களுக்கெல்லாம் காதல்னா என்னான்னு தெரியுமா”ன்னு. ம்ஹூம், தெய்வீகக் காதலாம், மதங்களைக் கடந்த காதலாம், புண்ணாக்காம், புடலங்காயாம். இதில ரஷீதாவுக்கு எம்மேல பயங்கரக் கோவம், “உங்களுக்கெல்லாம் காதல்னா என்னான்னு தெரியுமா காதலிக்காத நீங்கள்லாம் இதப்பத்திப் பேசுறதே தப்பு. உங்க வேலையை மட்டும் பாருங்க.”ன்னு எனக்கே அட்வைஸ்.\nஅதே சமயத்துலதான் நம்ம ரோஸி சொன்னாங்க, அக்பர் அலிக்குக் கல்யாணம் நிச்சயமாகிடுச்சாம். வழக்கம்போல, அம்மா தற்கொலை மிரட்டல் etc. etc. காரணமா கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டியதாப் போச்சாம்; ஆனாலும் ரோஸியை மறக்க மாட்டாப்லயாம்; கொஞ்ச நாள் கழிச்சு அந்தக் கல்யாணத்துலருந்து வெளியே வந்து ரோஸியோடக் கல்யாணமாம். உருகி உருகிச் சொன்னாங்க ரோஸி. “படிக்காத மேதைகளைப் போல படிச்ச அடி���ுட்டாளும் இருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்”னு சொன்னேன். “இல்லப்பா, இது பேருக்குத்தான் கல்யாணம். வேற ஒண்ணுமேயில்லை தெரியுமா”ன்னாங்க. நான் அப்பச் சொன்ன பதில இங்க எழுதமுடியாது.\nஇதற்கிடையில், என்னுடன் வேலைபார்த்த சங்கரி தன்னுடன் படித்த செல்வத்தை மணப்பதற்கே (வேறு ஜாதி) பெரும் போராட்டம் நடத்தி, பெற்றோர் சம்மதத்தோடு மணந்தாள். ஜானகியோ, தன் தங்கைகளின் திருமணம் முடிந்தபின், தான் விரும்பிய இலங்கைத் தமிழரை மணந்தாள். அக்பர் அலியின் கல்யாணத்துக்குப் பிறகும், ரோஸியுடனான காதல் தனி ட்ராக்கில் தொடர்ந்தது. எங்களின் அறிவுரைகள் ரோஸியின் அறிவுக்குப் புரிந்தாலும், ’மனது’ ஏற்கவில்லை.\nஒரு வருஷம் போல கழிஞ்சு, எங்க வீட்டுக்கு ஒரு வயசான அம்மா வந்தாங்க. அந்த அக்பர் அலியின் மாமியாராம் அவன் மனைவிக்கு எங்க ஊர்தானாம். நானும் அதே காலேஜிலதான் வேலைபாக்கிறேன்னு தெரிஞ்சு வந்திருக்காங்க. ஒரு குழந்தை இருக்காம் - அடப்பாவி அவன் மனைவிக்கு எங்க ஊர்தானாம். நானும் அதே காலேஜிலதான் வேலைபாக்கிறேன்னு தெரிஞ்சு வந்திருக்காங்க. ஒரு குழந்தை இருக்காம் - அடப்பாவி கல்யாணமான ஆரம்பத்துலயெல்லாம் நல்லாத்தான் இருந்தானாம், இப்பல்லாம்தான் மனைவிகிட்ட சரியாப் பேசறதில்லையாம். எவளோ மருமகனை கையிலப் போட்டுகிட்டாளாமேன்னு பதறிப்போயி வந்து விசாரிக்க வந்திருக்காங்க. நான், ரோஸியிடம் அவன் ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என கதைவிட்டு ஏமாத்திக் கொண்டிருப்பதையும், ரோஸி மீது (முழுத்)தவறில்லையென்பதையும் விளக்கி அனுப்பினேன். பின்னர் ரோஸியிடம் அவன் குழந்தையும், குடித்தனமுமாய் சுகவாழ்வு வாழ்வதைச் சொன்னதும் பயங்கர அதிர்ச்சி ரோஸிக்கு.\nவிடுமுறையில் ஊருக்குச் சென்ற ரோஸியின் வீட்டில் முழுவிவரம் தெரிந்ததால், ஹவுஸ் அரெஸ்ட். அதேபோலத்தான் ரஷீதா, காயத்ரி வீட்டிலும். பையன்கள் வீட்டில் பிரச்னைகள் இருந்தாலும், சுதந்திரமாகவே வலம்வந்தார்கள். பெண்களோ, காவலோடு வந்து பரீட்சை மட்டும் எழுதிவிட்டுப் போனார்கள். எனக்குத் தெரிந்து இந்த மூன்று காதலுமே நிறைவேறியதாய்த் தெரியவில்லை.\nகல்லூரிப் பருவம் என்பது, விடலை விளையாட்டுப் பருவம் போலல்லாது, கொஞ்சமாவது வாழ்வின் எதார்த்தங்கள் புரிய ஆரம்பிக்கும் வயது. அப்பா, அம்மாவின் அருமைகள், குடும்பச் சூழ்நி���ைகள் புரிந்து, காதல் செய்வது சரிவருமா, வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்பது கண்டிப்பாகத் தெரியும் வயது. அதைவிட, தன் நிலையைப் பெற்றோருக்கு உணர்த்தி, அதைப் புரிந்துகொள்ள வைக்கும் பக்குவம், ஏற்றுக்கொள்ளவைக்கும் திறன், ஏற்றுக்கொள்ளும்வரை மாறாமல் உறுதியாக இருக்கும் திடம் இருக்கிறதா என்று தன்னைப்பற்றிக்கூடவாத் தெரியாமல் இருக்கும் இதில் ஆண்களைவிட பெண்கள் பொறுப்புமிக்கவர்களாகவே இருக்கக் காண்கிறேன். ஆனால், சில விதிவிலக்குகளும் உண்டு என்று அறிந்துகொண்டேன், மேற்சொன்ன அனுபவங்களிலிருந்து.\nமேற்கூறியவர்களில், ஒரு பெண்ணின் மண வாழ்வு, முந்தையக் காதல் காரணமாகவே ரணப்பட்டுப் போனதாகவும் அறிந்தேன். அந்த ரணம் அவளை மட்டுமா பாதித்திருக்கும் பெற்றவர்களையும் சேர்த்தல்லவா பிற்காலங்களில் அப்பெண்கள் நிச்சயம் தம் தவறையெண்ணி மிக வருந்தியிருப்பார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட ஆண்கள் கொஞ்சம்கூட வருத்தப்பட்டிருக்கமாட்டார்கள். ஒருவேளை காதலர் தினங்களில் இவற்றை நினைவுகூர்ந்துகொண்டிருக்கலாம். தம் மனைவியரிடமே.\nஇவ்வகையான தவறுகளில் இருபாலருமே சம்பந்தப்பட்டிருந்தாலும், முடிவில் அதிக பாதிப்பென்பது பெண்களுக்கே என்பது உலக வாழ்வில் மாறாத நியதியாகிப் போனது. அதில் நியாயமில்லையென்றாலும், ஆண்கள் விரிக்கும் வலையைக் கண்டு அதில் வீழாமல் எச்சரிக்கையாகத் தாண்டிப் போகும் பொறுப்பு பெண்களுக்கே உரியது. எவ்வயதினரானாலும்.\nபுலிகள் ஒருபோதும் சைவமாவதில்லை என்பது புள்ளிமான்களுக்குத் தெரியும், காட்டில்.\nLabels: அனுபவம், எண்ணங்கள், கல்லூரி, குடும்பம், பழைய காதல், பெண், விழிப்புணர்வு\nநான் கல்லூரியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது “பார்ட்-டைம் லெக்சரர்ஸ்\" என்று ஒவ்வொரு துறையிலும், அப்போத்தான் படிச்சு முடிச்சு வேலைக்குச் சேந்த ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். பேருதான் பார்ட்-டைம், ஆனா வேலை ஃபுல் டைம்தான், அதுவும், நாங்கல்லாம் ஜூனியர்ஸ் என்பதால் எக்ஸ்ட்ராவாவும் வேலை செய்ய வேண்டி இருக்கும். ஹெச்.ஓ.டி. & அஸோஸியேட் ப்ரொஃபஸர்ஸ்களோட பேப்பர் வொர்க்ஸ், கிளாஸ் ரீப்ளேஸ்மெண்ட், யுனிவர்சிடி எக்ஸாம் பேப்பர் கரெக்‌ஷன், இப்படி எப்பவும் பிஸிதான். வேறு வேலை கிடைக்கும்வரை ஒரு ஸ்டாப்-கேப் அரேஞ்ச்மெண்டாகச் சிலரும், எப்படியும் வேலை பெர்மெனெண்டாகிவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் என்று இந்த வேலையில் தொடர்ந்து கொண்டிருந்தனர். அந்தக் குழுவில் நானும்.\nஎங்கள் கம்ப்யூட்டர் துறை இருந்த கட்டிடத்தில்தான் ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், கணக்கு துறைகளும் இருந்ததால் (துறைன்னா சட்டுனு ஆற்றுத்துறை, படித்துறை ஞாபகம் வருதா உங்களுக்கு எனக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை... ஹி..ஹி.. ) அங்கே இருக்கும் எல்லா ‘யூத்’துகளும் - அதான் பார்ட்-டைம் லெக்சரர்ஸ் - எல்லாம் ஒண்ணா சேந்து ஒரே ஜமாதான் எனக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை... ஹி..ஹி.. ) அங்கே இருக்கும் எல்லா ‘யூத்’துகளும் - அதான் பார்ட்-டைம் லெக்சரர்ஸ் - எல்லாம் ஒண்ணா சேந்து ஒரே ஜமாதான் நான் கல்லூரியில் படிச்ச காலத்தைவிட, அதிகம் அனுபவிச்ச காலம்னும் சொல்லலாம். படிச்சு முடிச்சு பட்டதாரி ஆகிட்டதால் கிடைச்ச கூடுதல் ‘சுதந்திரம்’ பிளஸ் சொந்தக் கால்ல நிக்கிறோம்கிற நெனப்பும் (அந்தச் சம்பளம் ஒரு மாசம் (அப்பத்திய) வாடகைக்குக்கூட வராதுன்னாலும்) சேந்து ஒரு பறக்கற உணர்வுதான் எப்பவும். இதே உணர்வு கொண்ட நாங்க எல்லாரும் ஒரு குரூப்பாச் சேந்து பண்ணுன அலப்பறைகள் இருக்கே... எங்க ஸ்டாஃப் ரூமைப் பாத்து (கேட்டு), நிறைய பேர் ஸ்டூடன்ட்ஸ் டைனிங் ரூம்னு ஏமாந்துபோனது ஞாபகம் வருது நான் கல்லூரியில் படிச்ச காலத்தைவிட, அதிகம் அனுபவிச்ச காலம்னும் சொல்லலாம். படிச்சு முடிச்சு பட்டதாரி ஆகிட்டதால் கிடைச்ச கூடுதல் ‘சுதந்திரம்’ பிளஸ் சொந்தக் கால்ல நிக்கிறோம்கிற நெனப்பும் (அந்தச் சம்பளம் ஒரு மாசம் (அப்பத்திய) வாடகைக்குக்கூட வராதுன்னாலும்) சேந்து ஒரு பறக்கற உணர்வுதான் எப்பவும். இதே உணர்வு கொண்ட நாங்க எல்லாரும் ஒரு குரூப்பாச் சேந்து பண்ணுன அலப்பறைகள் இருக்கே... எங்க ஸ்டாஃப் ரூமைப் பாத்து (கேட்டு), நிறைய பேர் ஸ்டூடன்ட்ஸ் டைனிங் ரூம்னு ஏமாந்துபோனது ஞாபகம் வருது அது ஒரு இரண்டாவது கல்லூரிக்காலம்\nஅந்தக் குழுவுல நான், பூரணி, சங்கரி, ஜாய், ஜானகி, ஷபீனாவும்தான் பிரதானம். இதில பூரணி ரொம்ப ரொம்ப அப்பாவி; வெறும் சாட்சியா மட்டுமே இருந்தா. இருந்தாலும், கலா போல எங்களை ஒதுக்கவில்லை. கலாவும் யூத்துதான்னாலும், எங்களுக்கே பாடம் எடுத்த சீனியர்ங்கிறதாலயும், “அய்யோ, எனக்கு இன்னும் கல்யாணமாகிலேயே”ன்னு எப்பவும் புலம்பறதாலயும் நாங்க சேத்துக்கிறதில்லை. அத்தோட, நாங்களும் ‘அடக்கமான’ பொண்ணுக இல்லைங்கிறதால, அவங்களும் வந்து சேர மாட்டாங்க\n“மேம், கல்யாணமானா ஃப்ரீடம் போயிடும்; அதனால ஜாலியா லைஃபை எஞ்சாய் பண்ணுங்க”ன்னு சொன்னா, “எங்க பெரிப்பா பொண்ணு என் வயசைவிட குறைவுதான்; ஆனா, அவளுக்கே கல்யாணமாகிடுச்சு”ன்னு பதிலுக்குப் புலம்புவாங்க. ரொம்பக் கடுப்பாருந்தாலும், அவங்க வறுமையான மற்றும் பொறுப்புகள் அதிகமான குடும்பப் பிண்ணனி தெரிஞ்சதால, பாவமாகவும் இருக்கும்.\nஅப்புறம் கல்யாணமானதும் அதிகமான வீட்டுப் பொறுப்புகளால புலம்பல். அப்புறம் குழந்தை உண்டானதும் பெரிப்பா பொண்ணுக்கு ஆம்பளைப் பிள்ளை பிறந்திருக்கு, எனக்கும் ஆண்குழந்தை பிறக்கணுமேன்னு புலம்பல்... அங்க வேலைபாத்த ரெண்டு வருஷமும் இவங்கதான் எங்களுக்கு டிவி சீரியல்\nபசங்க யாரும் இந்த வாத்தியார் வேலைக்கு வர்றதில்லை. தப்பித் தவறி வந்தவங்களும் ரெண்டு மாசத்துக்கு மேலே தாங்க மாட்டாங்க; பின்ன, முன்வினை தன்னைச் சுட ஆரம்பிப்பதைத் தாங்க முடியுமா\nஅப்பத்தான் இங்லீஷ் டிபார்ட்மெண்டில ரோஸலின் வந்து சேந்தாங்க. ‘ங்க’வுக்குக் காரணம், வயசு ஒண்ணுரெண்டுதான் முன்னபின்னன்னாலும், ஓங்கி வளர்ந்த உயரமும், ஒரு ஹெ.ஓ.டி.க்கு இருக்கவேண்டிய அதிகாரமான குரலும் கூட. ஆனாலும், உங்களுக்குக் கொஞ்சம் கூட பயம் வராது அவங்களைப் பாத்தா, உடனே ஒரு சிநேகமான சிரிப்பு வந்துடும். அவ்வளவு கலகலப்பு. எங்க (கொள்ளை) கூட்டத்துக்கு தலைவி பொறுப்பு எடுத்துகிட்டப்புறம் அட்டகாசங்கள் தாங்க முடியாத அளவு போக ஆரம்பிச்சுச்சு.\nஅவங்கமேல மதிப்பு வர இன்னொரு காரணம், அப்பவே எம்.ஃபில். முடிச்சிருந்தாங்க. அடுத்து பி.ஹெச்.டி. பண்ணவும் ரெடியாகிட்டிருந்தாங்க. இத்தனைக்கும் திருநெல்வேலியில ஒரு கடைக்கோடி கிராமம்தான் சொந்த ஊர். ஆனா, அவங்களுக்கு அது பெரிய விஷயமே இல்லை. அவங்க அக்கா ரெண்டு பேரும் ஏற்கனவே இன்னொரு கல்லூரியிலும், ஸ்கூலிலும் டீச்சர்ஸா இருந்தாங்க. அடுத்து, மாணவர்களோட அவங்க பழகற விதம். சின்ன வயசு டீச்சர்ஸ்கிட்ட இது ஒரு அனுகூலம். டீச்சர்ஸ்கிட்ட ஸ்டூடண்ட்ஸ் நல்லா ஜோவியலா பேசத் தயங்கமாட்டாங்க. சில பிரச்னைகளை மனம்விட்டுச் சொல்வாங்க. நமக்குத் தெரிஞ்ச ஆலோசனைகளைச் சொல்லமுடியும். காதுகொடுத்தும் கேட்பாங்க, சீனியர் ஸ்டாஃ���ைப் போல அலட்சியப் படுத்த மாட்டாங்க இந்த வகையில ஜாய்க்குத்தான் ஸ்டூடண்ட் ஃபேன்ஸ் நிறைய.\nபொதுவாவே, அந்தக் கல்லூரியில கிராமத்தைச் சேந்த பசங்கதான் அதிகம் இருப்பாங்கங்கிறதால, திடீர்னு எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்துல படிக்க வேண்டி வந்ததும் மிரண்டுபோய் இருப்பாங்க. அதில, இங்க்லீஷ் சப்ஜெக்ட் வேற, வழக்கமான லெட்டர் ரைட்டிங், எஸ்ஸே, காம்ப்ரிஹென்ஷன்னு இல்லாம ரொம்ப டெக்னிக்கல் ஓரியண்டடா இருக்கவும் பயந்து நடுங்கிடுவாங்க. அந்தப் பயத்தைப் போக்க ஆங்கில ஆசிரியர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்தாத்தான் முடியும். அந்த வகையில ரோஸலினும், அவங்க துறைத் தலைவர் செல்லப்பா சாரும் பாராட்டப்பட வேண்டியவங்க.\nஇதுபோல ஆங்கிலத்துல படிக்கக் கஷ்டமாருக்குன்னு காலேஜுக்குப் போகமாட்டேன்னு சொன்ன ஒரு ஸ்டூடண்டை நானும் சேந்து எடுத்துச் சொல்லி, என் பழைய புக்ஸ் & நோட்ஸெல்லாம் கொடுத்து, இப்ப அவரும் ஒரு காலேஜுல லெக்சரரா இருக்கார் (நேரம்\nஎங்க குரூப்ல இருந்தவங்க எல்லாருமே நல்லா படிச்சவங்க. ரொம்ப விவரம் தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாதுன்னாலும், ப்ளஸ்-மைனஸ்களை யோசிச்சு செயல்படக்கூடிய அளவுக்கு அறிவுள்ளவங்கதான். இதிலே ரோஸி பாக்கிறதுக்கு அம்மா மாதிரி இருக்கதுனாலயும், எங்க எல்லாரையும்விட பெரிய படிப்பு படிச்சதாலயும் அவங்ககிட்டதான் முதல் ஆலோசனை கேட்போம். நல்ல ஐடியாஸ் கிடைக்கும்.\nஇப்படி போயிட்டிருக்க சமயத்துல, எங்களைப் போலவே, ஃபிஸிக்ஸ் டிபார்ட்மெண்டில அக்பர் அலினு ஒருத்தர், எம்.ஃபில். பண்ணவர், பார்ட்-டைமாச் சேந்தார்.\n-- கதை ரொம்பப் பெரிசு. மிச்சத்தை ஞாயிறு தொடர்கிறேன்.\nLabels: அனுபவம், ஆஃபிஸ், கல்லூரி, வேலை\nடிரங்குப் பொட்டி - 15\nபதிவுக்குள்ளாற டீப்பாப் போறதுக்கு முன்னாடி, ஒரு பொது அறிவுக் கேள்வி: இலங்கையின் தலைநகர் எது என்னா நக்கல் சிரிப்பு\nஉலகக் கோப்பை க்ரிக்கெட் போட்டி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது, எங்கப் பாத்தாலும் கிரிக்கெட் மயம் வீட்டிலே டிவி இல்லேன்னாக் கூட, நெட்டைப் பிடிச்சுகிட்டு பாக்க உக்காந்துட்டாங்க அப்பாவும், புள்ளையும். ஒரு வழியா உலகக் கோப்பை முடிஞ்சுது, ஹப்பாடான்னு மூச்சுவிட நினைச்சா, அடுத்த நாளே ஐபிஎல் தொடங்கிடுச்சாம்ல. அதே கதை தொடருது.\nஆனாலும், பாகிஸ்தான், இலங்கை ரெண்டு எதிரி நாடுகளையும் ஜெயிச்சுட்டோம்���ு சந்தோசமாத்தான் இருக்கு. இந்தியாவில் பாகிஸ்தான் செய்யும் தீவிரவாதம், ஈழத் தமிழர்கள், மீனவர்கள் படுகொலை எல்லாத்துக்கும் சேத்துவச்சு பழி வாங்கிட்டோம்ல இனி தகராறு பண்ணுவீங்க அதே மாதிரி ஐபிஎல்லிலும், நம்ம சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸையும், டஸ்கர்ஸையும் தோக்கடிச்சுட்டா, தண்ணி தராததுக்கு தண்ணிகாட்டுன மாதிரி ஆகும். செஞ்சிடுங்கப்பா.\nஉலகக் கோப்பை ஜெயிச்சதுக்கு, வீரர்களுக்கு பரிசு மழை பொழியுது. தனியாரோடு, மத்திய/மாநில அரசாங்கங்களும் சேந்து அள்ளியள்ளிக் கொடுக்கிறாங்க. ஏழைகளுக்கு இலவசம் கொடுக்கிறதையே எதிர்த்தோம். இத என்னச் சொல்ல\nவாப்பா, உம்மா வந்திருக்காங்க. வாப்பா, இந்தியாவின் லஞ்ச ஊழல் மகிமைகளைப் பற்றிச் சொன்னாங்க. லஞ்சம் வாங்குவதும், குடிப்பழக்கமும் குற்றம் என்கிற மனப்பான்மையே இல்லாதுபோய், அவை சகஜம் என்ற நிலை வந்துவிட்டதாம். லோக்பால் எந்த அளவு பலன் தரும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது. அம்மா விலைவாசி உயர்வைக் குறித்துப் புலம்புகிறார். பதிலுக்கு நானும், இங்குள்ள விலைவாசி, வீட்டு வாடகை, ஸ்கூல் ஃபீஸ் என்று புலம்பினேன். பின்னே, நாம ஒண்ணும் புலம்பாம இருந்துட்டா நம்ம கௌரவம் என்னாகிறது\nஒரு நல்ல நியூஸ் சொல்லவா பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க\nஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டு ஒரு மாதம் ஆனதால், கதிர்வீச்சும், பாதிப்புகளும் குறைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இவ்விபத்துகள், செர்னோபில் விபத்தின் அளவுகளுக்கு ஈடானவை என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் அணு உலை விபத்தின் வீரியத்தை, அதற்கென உள்ள உலக அளவீட்டு முறையில் ( international scale ) 5-லிருந்து, ”7”-ஆக உயர்த்தியுள்ளனர். திருநெல்வேலி, நாகர்கோவில் இரண்டுக்கும் நடுவில்தான் கூடங்குளம் உள்ளது என்ற நினைப்பே நடுங்க வைக்கிறது.\nபூகம்பம் வந்தால் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரியுமா உடனே வெளியே ஓடிவர வேண்டும். முடியாத பட்சத்தில், கட்டில்/மே��ை போன்றவற்றின் கீழ் மறைந்துகொள்ள வேண்டும் என்றுதானே அறிந்திருக்கிறோம் உடனே வெளியே ஓடிவர வேண்டும். முடியாத பட்சத்தில், கட்டில்/மேஜை போன்றவற்றின் கீழ் மறைந்துகொள்ள வேண்டும் என்றுதானே அறிந்திருக்கிறோம் ஆனால், கட்டில்/மேஜை போன்றவை இடிந்து விழும் கட்டிடத்தினால் நொறுங்கிவிடுமே என்று நினைப்பதுண்டு. சமீபத்தில் வந்த ஃபார்வேர்ட் மெயிலில் பதில் கிடைத்தது.\nபல நாடுகளிலும், பூகம்ப விபத்துகளில் மீட்புப் பணி செய்த ஒருவர் எழுதிய கட்டுரையில், ஒருபோதும் கட்டில்/மேஜை போன்றவற்றின் கீழ் ஒளியக்கூடாது. ஆனால், அவற்றை ஒட்டி, பக்கத்தில் கை, காலை மடக்கி (கருவில் உள்ள குழந்தையைப் போல்) படுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கட்டிடம் இடிந்து உயரமான பொருளின்மீது விழும்போது, அருகில் ஒரு வெற்றிடம் உருவாக்கப்படும். அது பாதுகாப்பாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். படங்களைப் பாருங்கள், புரியும்.\nஎன்னவர் ஆஃபிஸிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஃபோன் பண்ணினார். பேசும்போது, ஜிபிஎஸ்ஸின், \"turn left\", turn right\" என்ற பெண்குரல் கேட்டது. “வீட்டுக்குத் தினமும் வழக்கமா வர்ற வழிதானே, அப்புறம் ஏன் ஜிபிஎஸ்”னு கேட்டதுக்கு வந்த பதில், “டிரைவ் பண்ணும்போது தூக்கம் வந்துது. அதான் அதை ஆன் பண்ணேன். அது பேசினா நீ அதட்டுற மாதிரியே இருக்குதா, தூக்கம் போயிடுது”\nஆமா, இலங்கை தலைநகரம் என்ன கொழும்புவா ஹூம்.. இப்படித்தான் நானும் என் பெரியவன்கிட்டச் சொல்லி மாட்டினேன். ”ஸ்ரீ ஜெயவர்த்தனபுரக் கோட்டை” தான் நிர்வாகத் தலைநகரமாம். கொழும்பு, வியாபாரத் தலைநகரம்தானாம். கரெக்டா\nLabels: கிரிக்கெட், டிரங்குப் பொட்டி, தகவல், விபத்து\nநான் யார் நான் யார்\nடிரங்குப் பொட்டி - 15\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathyapriyan.blogspot.com/2011/06/", "date_download": "2019-09-18T18:27:22Z", "digest": "sha1:JKXGVD52XK7BL24QVWN4VCQ7CGZRATFS", "length": 14202, "nlines": 191, "source_domain": "sathyapriyan.blogspot.com", "title": "பதிவுகள்: June 2011", "raw_content": "\nசில படங்களின் டிரைலர் பார்த்தாலே படம் பார்க்க வேண்டு���் என்ற ஆவல் வரும். சில படங்களின் டிரைலர் படத்தை தொலைக்காட்சியில் கூட பார்க்க கூடாது என்ற எண்ணத்தை தரும். நிச்சயமாக 180 முதல் வகை. சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் சித்தார்த் தமிழில். பாய்ஸ், ஆயுத எழுத்து, ரங் தே பஸந்தி என்று என்னை பெரிதும் கவர்ந்த இளம் நடிகர் சித்தார்த். ஆரண்ய காண்டம் இங்கே வெளியிடப்படாததால் எங்கே இந்த படத்தையும் DVDயில் மட்டுமே பார்க்க நேரிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த வேளையில் என் வயிற்றில் பீர் வார்த்தது போல இங்கே வெளிவந்தது 180 ரூல்ஸ் கிடையாது.\nமுதல் காட்சியில் காசியில் சித்தார்த் தனது அப்பாவிற்கு திதி கொடுக்க வரும் சிறுவனிடம் நானும் மனோவாக இருக்க ஆசைப் படுகிறேன் என்று சொன்னதும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது திரைக்கதை. அடுத்த காட்சியில் சென்னையில் ஆட்டோ ஓட்டுனரிடம் இரு விரலை நீட்டி அதில் ஒன்றை தொடச் சொல்லி டி. நகர் என்று கூறும் போது டாப் கியரில் செல்கிறது.\nநன்கு படித்து, பட்டம் பெற்று, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சென்னையின் மேல் நடுத்தர இளைஞனை கதையின் நாயகனாக ஒரு தமிழ் படத்தில் பார்த்தே நீண்ட நாட்கள் ஆகின்றன. அதற்கே இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.\nபீச்சில் சுண்டல் விற்று, இஸ்திரி போட்டு, வீடு வீடாக சென்று பேப்பர் போட்டு, தெருவில் இருக்கும் சிறுவர்களுடன் விளையாடி, வீட்டு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி என்று முதல் பாதி முழுதும் தனக்கென்று ஒரு இலக்கே இல்லாத மனிதனாக வாழ்த்து கொண்டிருக்கும் மனோவிற்கு மனதில் நெருடும் முள்ளாக ஒரு ஃபிளாஷ் பேக். அதனை தனியாக சொல்லாமல், நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் ஊடே எண்ண ஓட்டங்களாக சொன்ன விதம் அருமை.\nஇம்மாதிரி முயற்சியை தமிழில் முதலில் தொடங்கியவர் மணிரத்னம். ஆனாலும் அலைபாயுதேவில் கூட ஒரு வித ஜெர்க் இருக்கும். இதில் அது கூட இல்லை. இதனை போன்ற திரைக்கதைகள் இரண்டு புரவிகள் பூட்டிய வண்டியை போன்றது. ஒரு புரவி ஒரு வழியில் பயணிக்க, மற்றொரு புரவி வேறு வழியில் பயணிக்கும். பயணம் செய்யும் நமக்கு ஆயாசம் வராமலும், சுவாரசியமாகவும் இருக்க திரைக்கதையமைப்பும், எடிட்டிங்கும் மிகவும் முக்கியம். இதில் இது இரண்டுமே அருமை.\nCasting மிகவும் அருமை. மௌலி, கீதா, லக்ஷ்மி, வித்யா மேனன், ப்ரியா ஆனந்த், சித்தார்த்தின் அமெரிக்க நண்பர் என்று ஒவ்வ���ருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்த்து நடித்திருக்கிறார்கள்.\nகுறிப்பாக சித்தார்த். தனது தாயின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகும் அவர், தனது மரணத்தை கண்டு நடுங்கும் இடத்தில் பிரமிப்பூட்டுகிறார். இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர்.\nவாழ்வை அணு அணு வாக ரசிக்கும் ஒருவனுக்கு மரண பயம் இப்படிதான் இருக்கும் என்பதை இதை விட அழகாக வெளிப்படுத்தி விட முடியாது.\nஅடுத்தது கேமரா. யாரோ பால சுப்ரமணியன் என்றொருவர். யார் சார் நீங்கள் இதற்கு முன்னர் எங்கிருந்தீர்கள் கை கொடுங்கள் சார். இது போன்ற கேமரா கோணங்களை தமிழில் நான் பார்த்ததே இல்லை. அருமையான locales, lighting மற்றும் picturization.\nஇசைதான் எனக்கு பிடிக்கவில்லை. பாடல்கள் நன்றாகவே இருந்தன. ஆனால் பின்னணி இசை சற்று இரைச்சல்.\nமற்றபடி இயக்குனர் சிறிது சறுக்கி இருப்பது இரண்டாம் பகுதியில் மற்றும் கதையில். கதை பலமுறை பலர் மென்று துப்பிய பழைய புளித்த பழம் தான் என்றாலும், என்னை பொருத்த வரை திரைப்படம் என்பது ஒரு visual medium. கதையே இல்லாவிட்டாலும், நிகழ்வுகளின் காட்சிக் கோர்வை நம்மை பிணைத்து வைத்தால் அதுவே திரைப்படத்தின் வெற்றி.\nஎனக்கு ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு பயண அனுபவம். நம்முடனே படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் பயணிக்கிறார்கள். அவர்களில் யாருடனாவது நம்மால் பொருந்த முடிந்தால் அந்த பயணம் இனிமையானதாகவே அமையும். அதில் ஒரு சிலர் நாமாகவே இருந்தால் அந்த பயணத்தை மறக்கவே முடியாது.\nஇந்த படத்தை பொருத்த வரை, நான் தான் AJ. AJ தான் நான். AJ விற்கு ஏற்பட்டதை போன்றே ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டால் நான் நிச்சயம் மனோவாக இருக்கவே விரும்புகிறேன்.\nLabels: தமிழ் திரைப்படம், திரை விமர்சனம், திரைப்படம்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் பதிவுகள்\nதொடர் - இந்தியப் போர்கள் (8)\nதொடர் - கதை (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2012&month=11&modid=174", "date_download": "2019-09-18T17:35:22Z", "digest": "sha1:BQW6KLQGEIFPOHL3J3QTRHH6PXGXYF24", "length": 22426, "nlines": 176, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்பல்\nமாக்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை ��ுன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது அது புரட்சிகர அரசியலை மனதிற்கொண்டே உருவானது. அதன் செயற்பாடுகளிற் போதாமைகள் இருந்திருப்பினும், அதை ஒரு மாக்சிய லெனினியக் கட்சியாகக் கருதுவது தவறல்ல. அன்றைய சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மாக்சிய லெனினிய இயக்கமாகவே நாம் கருத இயலும். கம்யூனிச இலட்சியத்தையும் நிலைப்பாட்டையும் புரட்சிகர அரசியலையும் போராட்ட அணுகுமுறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் எப்போதுமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ற் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மாக்சிய லெனினிச மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் ஒன்றிய அரசும் ஆதரவாயிருந்தன. கட்சிகளுள் இருந்த மாக்சிய லெனினியர்கள் தமது கட்சிகள் மாக்சிய லெனினியத்திலிருந்து திசை விலகுவதை எதிர்த்து உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாகப் பல கட்சிகள் பிளவுண்டன. சில கட்சிகள் உடைவின்றி மாக்சிய லெனினியப் பாதையைப் பின்பற்றின. அரசுகளின் மீது சோவியத் ஆதிக்கம் வலுவாக இருந்த இடத்து, மாக்சிய லெனினியர்கள் கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டுச் சிறுகுழுக்களாகவே இயங்க முடிந்தது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் இன்று மேற்கொண்டனர். இதனால் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் இஸ்தம்பிதம் அடைந்தது .\nயாழ்-பல்கலைக்கழகம் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரளுமாறு கோருகின்றோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி /\tபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகடந்த இரு நாட்களாக வட-கிழக்கில், அரச படைகளின் அத்துமீறிய அராஜகம் மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கின்றது. தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த தியாகிகளை நினைவு கூருவதை, சிங்களப் பேரினவாதம் ஒடுக்கும் வண்ணம் அரச பயங்கரவாதத்தை ஒரு இனத்தின் மீது ஏவியிருக்கின்றது.\nவடகிழக்கில் இராணுவ கெடுபிடிக்கு சவால் விட்ட \"மாவீரர் தின\" தீபங்கள்\nபி.இரயாகரன் - சமர் /\t2012\nபுலிகளின் \"மாவீரர்\" தினமன்று, வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாகியது. இதற்கு சவால் விடும் வண்ணம் தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆங்காங்கே நடந்தேறியுள்ளது. இதற்கு எதிரான அரச வன்முறையை, ஆங்காங்கே அரங்கேற்றியும் இருக்கின்றது.\nஅரசுக்கு எதிரான இந்த உதிரியான எதிர்ப்பு நிகழ்வுகள் வெறும் இனத் \"தேசியமாக\" புலி சார்பு நிகழ்வுகளாக குறுக்கிக் காட்டி விட முடியாது. இப்படி இதை குறுந்தேசிய அரசியலாகக் காட்டி பிழைப்பவர்களுக்கும், அரச பாசிச நிழலில் ஒதுங்கி பிழைப்பவர்களுக்கும் இது எதிரானது. அதுபோல் மக்கள் அரசியலை முன்னெடுக்கத் தயாரற்றவர்களை, கேலி செய்தும் இருக்கின்றது.\nஏகாதிபத்தியமும் - அரச பாசிசமும் எதிரெதிராக, மக்களுக்கு எதிராக அணிதிரளுகின்றது\nபி.இரயாகரன் - சமர் /\t2012\nமேற்கு ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசை திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இலங்கை அரசோ தேர்தல் \"ஜனநாயக\" வடிவங்கள் மூலமும், சட்ட வடிவங்கள் மூலமும், பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி வருகின்றது. மக்களுக்கு எதிரான இந்த இரண்டு எதிர்ப்புரட்சிச் சக்திகளும், உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் தங்களை அணிதிரட்டி வருகின்றது. ஏகாதிபத்தியத்துக்குள்ளான சர்வதேச முரண்பாட்டுக்குள், இலங்கை மக்கள் ஒடுக்கப்படுவதும், பிளவுபடுத்தப்படுவதும் தீவிரமாகி இருக்கின்றது. இதற்குள் முரண்பாடுகள் கையாளப்படுவதும்;, மக்கள் ஒடுக்கப்படுவதும் நடந்தேறுகின்றது.\nஇனவொடுக்குமுறைக்கு எதிராக நாம் என்ன செய்ய முடியும்\nபி.இரயாகரன் - சமர் /\t2012\n60 வருடத்துக்கு மேலாக தொடரும் இனவொடுக்குமுறைக்கு எதிராக, பாரளுமன்றம் - யுத்தம் - பாரளுமன்றம் என்று எல்லைக்குள் வாழ்ந்து இருகின்றோம், வாழ்ந்துகொண்டு இருகின்றோம். இந்த எல்லைக்குள்அரசுடன் பேச்சு வார்த்தைகளை, ஒப்பந்தங்களைசெய்திருகின்றோம், செய்ய முனைகின்றோம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்க்கப்படமல், இனவொடுக்குமுறை தொடருகின்றது.\nகடல் மீதில் இவள் கொண்ட\nபு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள்\nபுதிய கலாச்சாரம் /\t2012\nசமச்சீர் கல்விக்கான போராட்டத்தின் வழி ஜெயாவின் ஆணவத்திற்கு பு.மா.இ.மு.(புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி) வைத்த ஆப்பு, தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், கல்லூரி மாணவர் போராட்டங்கள், சென்னை கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற மறியல் என அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களால், சென்னை மாநகர போலீசின் ரத்தம் கொதிநிலைக்கு சென்றிருந்தது.\nஇத்தகைய சூழலில், மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த ஒரு கொலையில் தவறாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை விடுவிக்குமாறு நியாயம் கேட்டு போலீசு ஸ்டேசனுக்குப் போன தோழர்கள் மற்றும் பகுதி மக்கள் மீது, இரண்டு லோடு அதிரடிப்படையை இறக்கி தாக்குதல் நடத்தியது. பு.மா.இ.மு. வின் பறையிசைக் கலைஞன் தோழர் கிருஷ்ணாவைக் குறிவைத்துத் தாக்கி, அவரையும் தோழர் விவேக்கையும் கை, கால் எலும்புகளை முறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிடத்திய போலீசு, எதிர்ப் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு பழைய எக்ஸ்ரே பிலிம்களை பொறுக்கி வந்து தாங்களும் தாக்கப்பட்டு விட்டதாக பிலிம் காட்டியது. அடிபட்ட பிற 64 தோழர்கள் போலீசை ‘பணி’ செய்ய விடாமல் தடுத்ததற்காக சிறை வைக்கப்பட்டனர்.\nதாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது. பாருங்கள்.\nஇனத் தேசியத்துக்கு எதிராக, முதலாளித்துவ தேசியத்தை அரசியலாக்கல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 16\nபி.இரயாகரன் - சமர் /\t2012\nதமிழ்தேசியம் எப்படி இனவாதமோ, அப்படித்தான் சிங்களத் தேசியமும் இனவாதமாகும். இதில் ஒடுக்கும் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடிப்படையில், அதனுள்ளான இனவாதம் இல்லாம��் போய்விடாது. இனத்தை முன்னிறுத்திய தேசியம் எங்கும் எப்போதும் இனவாதம் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தும் தேசியத்துடன் போட்டுக் குழப்பக் கூடாது. இதனடிப்டையில் இனவாதம் சார்ந்த தேசியத்திற்கு எதிராக, இன வரையறை கடந்த தேசியத்தை முன்னிறுத்தவேண்டும். ஏனென்றால் முதலாளித்துவ தேசியத்தின் முரணற்ற கூறுகள், ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கின்றது. இனம் சார்ந்த தேசியவாதம், ஜனநாயகக் கோரிக்கைகளை மறுத்து தன்னை அணிதிரட்டுகிறது. அதனால் பாட்டாளி வர்க்கம் இனவாதத்தை மறுக்கும் போது, ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்த்தவேண்டும்.\nஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2019-09-18T18:06:17Z", "digest": "sha1:HRPICNJFDZ4FGR27FAFD6R6X6UL5DM6K", "length": 31831, "nlines": 192, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: கவிதைச் சுழி", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபுனிதமென விதந்துரைக்கப்பட்ட யாவற்றின் மீதும் கேள்விகள் எழுகின்றன. அவற்றின் மீது படிந்திருந்த மாயப்புகை மெல்ல மெல்லக் கலைந்துசெல்கிறது. அதற்கிணங்க, எழுத்து என்பதும்கூட வாழ்வினை உயர்த்திப் பிடிப்பதற்காக எம்மால் கற்பிக்கப்பட்டிருக்கும் காரணங்களில் ஒன்றுதானோ… என்ற ஐயம் மிகுந்துவருகிறது. இத்தனைக்குள்ளும் கவிதையானது, மேற்குறித்த புறநிலை யதார்த்தத்தைத் தோற்கடிக்கும் ஆழ்நிலை அனுபவமென்பதை எழுதுந்தோறும் மெய்ப்பித்துவருகிறது.\nதன்னனுபவம் சார்ந்தோ அன்றேல் காணும் காட்சியின் வழியாகவோ கவிதை நமக்குள் பிரவேசிக்கிறது. சிறுகதை, கட்டுரை போன்ற உரைநடை வடிவங்களைக் காட்டிலும் கவிதையில் தன்னைப் பேசுதல் அதிகமாக உள்ளது. என்னளவில் நெடிய தனிமையும் அதன் உபவிளைவாகிய வெறுமையுமே கவிதைகளாகக் கருக்கொள்கின்றன. கொண்டாட்டங்களை நெருங்குவதற்கு கவிதை அஞ்சுவதைப் பார்க்கமுடிகிறது. மேலும், எந்த வடிவத்திலேனும் திணிக்கப்படும் அதிகாரத்தின் மீதான எதிர்க்குரலாக கவிதைகள் அமையவேண்டும் என விளைவதானது, நான் பிறந்து வளர்ந்த நிலத்தில் எதி���்கொள்ள நேர்ந்த ஒடுக்குமுறை சார்ந்ததாக இருக்கலாம். வலி தெறிக்கும் ஒரு பார்வை, தளர் நடை, தனிமையில் மூச்சுத்திணறுமொரு உயிர், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள்… இத்தகைய சித்திரங்கள் காட்சிகளாக கண்களில் தங்கிவிடுகின்றன. போகுமிடமெல்லாம் கூடவே வருமொரு பார்வையின் வலியானது ஈற்றில் வரிகளாகத் தன்னைப் பெயர்த்துக்கொள்கிறது. ஒரு கவிதை முதலில் ஒரு சொல்லாக அன்றேல் ஒரு வரியாகத்தான் உருக்கொள்கிறது. அதுவே மையப்புள்ளி…சொல்லப்போனால் அதுவே கவிதை மற்றெல்லாம் அதை விரித்து விளக்குவதற்கான எத்தனங்களே மற்றெல்லாம் அதை விரித்து விளக்குவதற்கான எத்தனங்களே அந்தச் சொல் தன்னைக் கவிதையாக்கும்வரை என்னுள் அலையடித்துக்கொண்டேயிருக்கும். தன்னை எவ்விதமேனும் இறக்கிவைக்கும்படியாக அது இறைஞ்சிக்கொண்டேயிருக்கும்.\n‘இன்றொரு நாள் எனினும்’என்ற கவிதையின் மையப்புள்ளி, மறுக்கப்பட்ட உரிமையைக் கையிலெடுத்துக்கொள்ள அவாவும் ஒரு மனதிலிருந்து பிறந்தது. ‘இந்தப் பீங்கானை உடைக்கக்கூட என்னால் முடியவில்லையே’என்ற ஆற்றாமையின் விளைவே அக்கவிதை.\nஇந்தச் சமூகத்திலே சகல உரிமைகளோடும் வாழும் ஆசீர்வாதம் பெற்றவர்கள் ஆண்கள்தான். மதுவருந்திக் களிப்பதும் அதனுள் அடங்கும். குடிபோதையில் வீட்டையொரு தூக்கணாங்குருவிக்கூடு போல பிய்த்துப்போடவும் மனைவி மற்றும் குழந்தைகளின் மனவுணர்வுகளைச் சிதைக்கவும் அவர்களே ஏகபாத்தியதை பெற்றவர்கள். இந்த சமூகத்தினால் கீறப்பட்டிருக்கும் ‘இலட்சுமணக் கோட்டை’த் தாண்டி மதுவருந்தும் பெண்கள், போதையில் கூட, தாங்கள் ‘பெண் குணங்களாலாகிய பெண்கள்’ என்பதை மறத்தலாகாது. போதையில் நரம்புகள் இறுக எழும் மூர்க்கத்தை அதன் இயல்போடு வெளிப்படுத்த நமது மரபுமனம் அனுமதிப்பதில்லை. பெண்களானவர்கள், கோபத்தை மிதப்படுத்தி அல்லது வடிகட்டி ஆதங்கமாகவோ ஆற்றாமையாகவோதான் வெளிப்படுத்த வேண்டுமென்பது எழுதப்படாத விதிகளில் ஒன்றாயிருக்கிறது.\nஇந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே அம்மா\nஎன்றுதான் அந்தக் கவிதை முடிகிறது. கையாலாகாத்தனத்தின் வலியை அவ்விதம்தான் கொட்ட முடிந்தது. கவிதையிற் கூட ஒரு பீங்கானைச் சிதறடிக்கத் தயங்குமளவிற்கே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.\nயதார்த்தத்தைப் பின்தொடர்கிறவர்களாக நாம் கொள்ளும் பெருமிதத்தின்��ீது நகையாடுகிறது கவிதை. அதன் மாயக்கதவுகள் திறக்கப்பட்டு எம்மையறியாமலே அதற்குள் விழுந்துவிடுகிறோம். ஒரு கட்டத்தில் பார்த்தால், ‘நானே மகோன்னதம்’என்ற அதன் இசைக்கு இயைபுற நடனமிடுகிறவர்களாகிவிடுகிறோம். நம்மில் பெரும்பாலானோர் மனசுக்குள் வரிகள் அனைத்தையும் வடிவமைத்த பின்னால்தான் எழுத அமர்கிறோம். கடைசியில் பார்த்தால் முன்தீர்மானிக்கப்பட்ட வரிகளை விரல்களால் ஒதுக்கிவிட்டு அது தன்னை எழுதிக்கொள்கிறது (இது பலராலும் சொல்லப்பட்ட ஒன்றே) அதுவொரு சுழியாகி நம்மை இழுக்கிறது. நாமறியாத ஆழங்களுக்குள் கொண்டுசெல்கிறது. ஆழ்ந்த தியானத்தின்போது தன்னைப் பார்க்க முடியும் என்கிறார்கள். கவிதை தன்னை எழுதிக்கொள்ளும் தருணங்களில் பயங்கலந்த பரவசத்தோடு அதைத் தொடர்ந்துசெல்லவேண்டியிருக்கிறது.\nஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை போரும் புலப்பெயர்வும் அது சார்ந்த துயரங்களுமே பெரும்பாலும் பாடுபொருளாயிருக்கின்றன. ஆனால், அவை வெறுமனே விசும்பல்களாக மட்டுமன்றி அதைக்கடந்துசெல்ல வேண்டுமென்ற தன்னுணர்வு,விழிப்பு அண்மைய காலங்களில் ஏற்பட்டிருக்கிறது. வேரெறிந்த நிலத்திற்கும் விழுதுவிட்ட நிலத்திற்கும் இடையில் பாலமாகிறது கவிதை. முடியாத போர்நிலத்தின் விடியாத இரவுகளை தொலைவின் கண்களால் பார்த்துக்கொண்டிருக்க விதிக்கப்பட்டவர்களாயிருக்கிறோம். உயிராசையானது வேற்று நிலங்களில் எங்களைப் பதியனிட்டுவிட்டது.\nபோர் பொய்யுறக்கம் கொண்டிருந்த காலத்தில் பிறந்த மண் திரும்பி தம் இறந்தகாலத்தை மீட்டுக்கொண்டு வந்தவர்கள் பலர். அவ்வாறு சென்றபோதில், எறிகணைகளால் சிதிலமாக்கப்பட்டுவிட்ட வீடொன்றினுள் மரணம் விட்டுச்சென்ற எச்சங்களைப் பற்றி எழுதிய கவிதைதான் ‘இறந்த நகரத்தில் இருந்த நாள்’\nகுழந்தையொன்றின் சிறிய சட்டையில் தீ தின்றது போக எஞ்சிய பகுதி கையில் படபடக்கிறது. இந்தச் சட்டைக்குரிய குழந்தை எங்காவது உயிருடன் இருத்தல் கூடுமா இந்த வீட்டிலிருந்த மனிதர்கள் எல்லோரும் எங்கு போயினர் இந்த வீட்டிலிருந்த மனிதர்கள் எல்லோரும் எங்கு போயினர் தன் அமானுஷ்யக் கண்களால் இங்கு நடந்ததையெல்லாம் இந்த வீடு கண்டிருக்குமல்லவா தன் அமானுஷ்யக் கண்களால் இங்கு நடந்ததையெல்லாம் இந்த வீடு கண்டிருக்குமல்லவா தன்னைப் பிரிந்து சென்றவர்களின் ஞாபகங்களுடன் மீள்திரும்புகைக்காகத் தவமியற்றிக் காத்திருக்கிறதா இவ்வீடு\nபாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை\n‘ஞாபக வாசனை’என்ற கவிதை மிகவும் நுண்ணுணர்வு சார்ந்தது. அதைச் சரியாக வெளிக்கொணர்வதில் நான் தவறிவிட்டேன். நிகழ்காலத்தில் நின்றுகொண்டு இறந்தகாலத்தைத் தொடுவதான ஒரு பிரமை அடிக்கடி ஏற்படுகிறது. “இதே மாதிரியான மழைப்பொழுதில் இதே சாயலுடைய ஒரு சாலையில் பவழமல்லிப் பூக்கள் சொரிந்திருக்க நான் நடந்துகொண்டிருந்தேன்.”என்றால், கற்பனைக்களி முற்றிவிட்டது அல்லது சித்தம் சிதைந்த பேதலிப்பு என்றெவரும் எள்ளி நகையாடல் கூடும். காலம் தன்னை மீளக்கொணர்கிறதான உணர்வு மிகுவுற்ற ஒரு நாளில் ‘ஞாபக வாசனை’யை எழுதினேன்.\nமழையில் சிலிர்த்தாடிய வயலின் வாசம்\nபடைப்பாற்றலுக்கும் நடைமுறை வாழ்வுக்கும் தீராத இழுபறி நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அதிலும் படைப்பாளி பெண்ணாக இருக்கும் பட்சத்தில் கவிதைகள் உருவாகிச் சில பொழுதில் சருகாகி உதிரும் நிலமாகவே மனம் இருக்கிறது. கவிதையின் குரல் இரகசியமாக அழைக்கவாரம்பித்து மெதுமெதுவாக உயர்ந்துசெல்கிறது. புளி கரைக்குமொரு நேரத்தில் அது உச்சம் கொள்கிறது. சமையல் முடிந்து துணிகளைத் துவைத்துக்கொண்டிருக்கும் பொழுதில் தலைகுனிந்தபடி இறங்கிச் செல்கிறது. அதன் குரல் மெல்ல காலவெளியில் கரைந்துபோகிறது. அழைத்த குரலைப் புறந்தள்ளிவிட்டு நமக்கு நேரம் கிடைக்கிறபோது எழுத உட்கார்வதென்பது புதைத்த பிணத்தைத் தோண்டி வைத்து அழுவதற்கொப்பானதாகும்.\n“கவிதை மோகனமான கனவு”என்றார் புதுமைப்பித்தன். (நன்றி:நினைவில் கொணர்ந்த வலைப்பக்கத்திற்கு) கைக்குள் சிக்காமல் நழுவிச்செல்லும் அதன் வசீகரத்தைப் பார்க்கும்போது,மேற்சொன்ன வார்த்தைகளின் உண்மை புரிகிறது. ‘இதோ… இதோ…’என்று முகம்காட்டி மாயமானாக முன்னகர்ந்து முன்னகர்ந்து செல்கிறது. அதன் நுட்பமும் சூட்சுமமும் எத்தனை முயன்றாலும் புரியத்தானில்லை. உணர்ந்ததைச் சொற்களாய் உருமாற்றும்போது ஒருபோதும் முழுமை கண்டதில்லை. பிடிபட்டுவிட்டது என்று கருதி விரித்துப் பார்க்கும் கைகளுள் வெறுமையே எஞ்சுகிறது. கையகப்படாத பொருளின் மீது காதல் பெருகுவதுபோல, கண்டடைய முடியாத கவிதையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். இந்த வாழ்வும் ஒரு கனவென்றாகி ��ரணம் வந்து ‘விழி திற’என்று சொல்வதற்கிடையில் எழுதிவிடவேண்டும் ஒரு கவிதையை எனினும்.\nஜூலை-டிசம்பர் ‘பனிக்குடம்’இதழில் பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்திருக்கிறேன். நன்றி:பனிக்குடம்\nதென்றலாகவும் கொஞ்சம் வல்லினம் பேசுவதாகவும் இருந்தது உங்கள் கட்டுரை.....\nவாசிக்கவும் பல செய்திகளை யோசிக்கவும் முடிந்தது.\nஇப்போதைக்கு, சபாஷ் என்று மட்டுமே\nஆனால் இது குறித்த ஆழமான தேடல்களை இது வேண்டி நிற்கிறது என்பதிலும், அந்தத் தேடல்களே எம்மை அந்நியப் படுத்தி விடுமோ என்கிற இயல்பான பயமும் கூடவே வருகிறது.\nவழமைபோலவே....உங்கள் எழுத்துகள் வாசிக்க இதமானவை.சின்னப் பூக்களையும் சின்ன முட்களையும் போல.\nதோழி இந்த மறுமொழி எழுத வேண்டி முதலில் சில வரிகளை படிவெடுக்க முயன்றேன், பின் மொத்த பதிவியையும் படிவெடுக்க வேண்டும் என்ற உண்மை உணர்ந்த பின் செயலற்று நின்றேன்... என்ன சொல்ல கவிதையும் கவிஞனும் எப்போதும் பயணிக்கும் தளங்கள் ஒன்று தானே.. அதனால் தானே உணர்வுகள் அங்கே ஒருங்கே சங்கமிக்கின்றன.. பல வரிகளை நானும்.. நானும் என்றோ இல்லை எனக்கும் இதுதான் என்றோ அனுபவ பங்களிப்புக்களை கொணர்கிறது. இன்னும் சொல்ல வந்ததை சொல்ல முயன்றால் இதுவும் ஒரு நீள் மறுமொழி ஆகிவிடும் என்றெண்ணி வாழ்த்துக்களோடு முடிக்கின்றேன்.. ஆனாலும் இதெற்கென ஒருபதிவிற்கான விதை என்னுள் விழுந்துள்ளதை மறுக்க முடியாது. ஆனால் எப்போது அது தன்னை பிரசவிக்கும் தெரியவில்லை பொறுத்திருப்போம்....\nம்ம்..நானும் முயற்சிக்கிறேன். என் சொந்த அனுபவமின்றி வேறெதனையும் கவிதையாக எழுத முடிவதில்லை எனக்கும்.\nதாமதமாகப் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நாய்க்கு வேலையில்லாவிட்டாலும்,அது நடந்து திரிவதில்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்:)\n\"வல்லினம் பேசுவதாகவும் இருந்தது உங்கள் கட்டுரை.....\"-நாகப்பன்\nமெல்லினம் என்று சொல்லிப் பழகிவிட்டது. வல்லினமானால் வலிக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையில் அப்படியொன்றுமில்லையே...\nவாழ்வே பூக்களும் முட்களும் நிறைந்ததுதானே... சின்ன முட்களாயிருக்கும்வரை மகிழ்ச்சி.தொடர்ந்து வாசிப்பதற்கும் வந்து கருத்துச்சொல்வதற்கும் நன்றி.\nபடிச்சிட்டு வரதாச் சொன்ன 'பங்காளி'யக் காணோம். அந்தப் பேப்பர் வீதில காத்தோட போறதா யாரோ சொன்னா���்க:)\n\"பல வரிகளை நானும்.. நானும் என்றோ இல்லை எனக்கும் இதுதான் என்றோ அனுபவ பங்களிப்புக்களை கொணர்கிறது.\"\nஎனக்கும் இது நேர்ந்ததுண்டு. அந்தக் குறிப்பிட்ட பதிவினைப் போட்டால் எனக்கு நினைவூட்ட மறக்க வேண்டாம் தோழி.\nநொந்துகொள்ள வேண்டாம் நவன். சிலருக்குப் படிப்படியாகப் படியும்.சிலருக்கோ படிக்கப் படிக்கக் படியும்.\nநல்ல மொழிநடை (வழக்கம்போல்). எண்ணுவான் எப்போது வரவை எண்ணுபவள் ஆனது\nகவிதை எழுதுவர் மட்டும்மல்ல.. அதனை ரசிப்பவர் கூட தன் மனதில் ,மறைந்திருந்த விளக்கமுடியா உணர்வுகளுக்கும் வரி வடிவம் கிடைத்ததை உணர்கின்றார்கள்.\nஎன்ன 'மிதக்கும் வெளி'யை நீண்டநாட்களாகக் காணோமே என்று பார்த்தேன். இனி மிதக்க முடியாதுதானே:)ஒரு கயித்துல கட்டிப் போட்டுடப் போறாங்க. 'நல்ல மொழிநடை' - தன்யளானேன். எல்லோரும் வந்து 'எண்ணுவான்'என்று ஏன் இருக்கிறது என்று ஆளாளுக்குக் கேட்கிறார்கள். வியாபகன், நீங்கள்... இப்படி... சரி அதைப் பெண்பாலுக்கு மாற்றிவிடுவோமே என்று மாற்றியாயிற்று. இனி 'ஏன் மாற்றினீர்கள்' என்று யாராவது வந்து கேட்பார்களாக்கும்:)\n\"கவிதை எழுதுவர் மட்டும்மல்ல.. அதனை ரசிப்பவர் கூட தன் மனதில் ,மறைந்திருந்த விளக்கமுடியா உணர்வுகளுக்கும் வரி வடிவம் கிடைத்ததை உணர்கின்றார்கள்.\"-ரசிகன்.\n மகிழ்ச்சி. இப்படி எல்லார் மனசையும் படிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்.\nபாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை\nசமீபமாகத்தான் வாசித்தேன் 'சூரியன் தனித்தலையும் பகல்'.\nஒவ்வொரு கவிதையும் வாசித்தபின் புத்தகத்தை மூடி அசைபோட ஆரம்பித்துவிடுவேன் சிலையாக..\nசில கவிதைகள் வாசிக்க வாசிக்க உடம்பே நடுங்கியதையும் சொல்லியாக வேண்டும்..\n//பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை//\nஎன்ற வரிகளில் ஐயோ என்று கத்தவேண்டும் போலவும் இருந்தது..\nஎம்மை ஏன் மறந்து போனீர் --காதுகளில் இன்னும் கேட்கிறது\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1232", "date_download": "2019-09-18T18:05:33Z", "digest": "sha1:ZDVUSOWCN6X2QPJREMWNQPTVB4UODYZM", "length": 5225, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - மூன்று தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது 'ஆட்டோகிராப்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nதிரைக்கு வரக் காத்திருக்கிறார் 'தாஸ்'\nமூவர் கூட்டணியில் உருவாகிறது 'ஜுன் R'\nமூன்று தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது 'ஆட்டோகிராப்'\n- கேடிஸ்ரீ | ஆகஸ்டு 2005 |\n2004ம் ஆண்டுக்கான 52வது சிறந்த சினிமா விருதுகளை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. சேரன் இயக்கத்தில் உருவான 'ஆட்டோகிராப்' திரைப்படம் மூன்று விருதுகளை தட்டிச் சென்றது சிறப்பு. சிறந்த ஜனரஞ்சகப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு படங்களில் 'ஆட்டோகிராப்'பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில் இடம் பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...' என்கிற பாடலைப் பாடிய பிரபல பின்னணி பாடகி சித்ரா சிறந்த பாடகியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே போல் இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் பா. விஜய் சிறந்த பாடலாசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n'ஸ்வர அபிஷேகம்' படத்தின் இசையமைப்பாளராகப் பணியாற்றிய வித்யாசாகர் சிறந்த இசை அமைப்பாளராகவும், லஷ்யா படத்தின் மூலம் சிறந்த நடன இயக்குநராக பிரபுதேவாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் சிறந்த தமிழ்ப் படமாக 'நவரசா' தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nதிரைக்கு வரக் காத்திருக்கிறார் 'தாஸ்'\nமூவர் கூட்டணியில் உருவாகிறது 'ஜுன் R'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/contact/", "date_download": "2019-09-18T17:44:16Z", "digest": "sha1:5ZP6FXKWB7LNJ2JRY57RIYQDBLGVMJRN", "length": 4294, "nlines": 102, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தொடர்புக்கு", "raw_content": "\nState / மாநிலம் :\nEmail / மின்னஞ்சல் : *\n / தமிழ் இனத்தைச் சேர்ந்தவரா\nConfirm Yourself / உங்களை உறுதி செய்க :\n* Fill up all Fields - அனைத்தையும் நிரப்புக\n# Payment by Cash / Cheque / DD / MT - பணம் / காசோலை / வரைவோலை / ப���ம் அனுப்புதல், வகைகளில் செலுத்தப்பட வேண்டும்.\nNote : Payments are subject within India only. Abroad payments differs and Enquire through email / கட்டணம் இந்தியவிற்கு பொருந்தும். வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் வேறுபடும். மின்னஞ்சலில் தொடர்பு கொள்க\nசெயல் பேசி / Mobile :\nதரை தொடர்பு மற்றும் நகலி / Land Line & Fax :\nமின்னஞ்சல் / Email :\nசெய்தி மடல் / News Letter\n(மின்னஞ்சலை இணைக்கவும் / Insert Your Email)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/news/7245-15-7", "date_download": "2019-09-18T18:37:29Z", "digest": "sha1:XPCA6AXPM6KZ4YVGXZQ3LJTREPDAOT4R", "length": 12799, "nlines": 93, "source_domain": "newsline.lk", "title": "\"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா\" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதி!", "raw_content": "\n’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எனது இலக்கு’ - கரு\nரணில் - சம்பந்தன் இன்று பேச்சு\nதமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலையிட்டு ­காத்­தி­ர­மான தீர்வு வழங்க வேண்டும்\" - சுரேஷ்\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nஎங்களுடன் வந்து நில்லுங்கள்: ரிசாட்டை அழைத்த எஸ்.பி.\n’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எனது இலக்கு’ - கரு\nரணில் - சம்பந்தன் இன்று பேச்சு\nதமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலையிட்டு ­காத்­தி­ர­மான தீர்வு வழங்க வேண்டும்\" - சுரேஷ்\nஎவன்கார்ட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\n\"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா\" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதி\n\"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா\" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஇந்த இலகுக் கடனுக்காக வருடத்துக்கு 6.5% வீத வட்டி மட்டுமே செலுத்த வேண்டும்.\nநிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனையில், நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் வியாபார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்தபட்ச வட்டி நிவாரணக் கடன்களை வழங்குவதை நடைமுறைக்கு கொண்டு வருவதே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.\nஅந்த வகையில��� “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய கண்காட்சித் தொடரின் 03 வது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்று (07) ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பங்கேற்க நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வெள்ளிக்கிழமை (06) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.\nஅந்தவகையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள், இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தங்கள் சுயதொழில் வியாபாரங்களை ஆரம்பிப்பதற்காகவும், வியாபாரங்களை விரிவுபடுத்துவதற்காகவும் நிதியை பெற்றுக்கொள்வதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து, யாழ்ப்பாணம், மாவட்ட செயலகத்தில் நிதி அமைச்சரின் தலைமையில், இன்று (08) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.\nஇரண்டு கட்டமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், சுயதொழில் முயற்சிகளுக்காக கடன்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில், விரிவாக ஆராயப்பட்டது.\nசுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான கடன்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்குமானால் அவற்றை அரச வங்கிகளுடன் இணைந்து எவ்வாறு தீர்ப்பது என்ற விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nமுன்னாள் போராளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த இலகு கடன் திட்டத்தில் விஷேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலகு கடன் தொடர்பிலான அவர்களினது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் மங்கள சமரவீர, அவற்றுக்கான தீர்வுகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி துரிதகதியில் பெற்றுக்கொடுத்தார்.\nஇந்தக் கூட்டத்தில் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்ணல்ட், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நிதி அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் அரச வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\n’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எனது இலக்கு’ - கரு\nரணில் - சம்பந்தன் இன்று பேச்சு\nதமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலையிட்டு ­காத்­தி­ர­மான தீர்வு வழங்க வேண்டும்\" - சுரேஷ்\nஎவன்கார்ட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஅமெரிக்காவுடன் முழுமையான போருக்குத் தயார்- ஈரான் எச்சரிக்கை\n\"சதித்­திட்­டம் தீட்டும் ரணில்\" - வாசு­தேவ\nஆஷஸ்: 47 வருடங்களின் பின் சமநிலையில் நிறைவு\nவேட்பாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சஜித் அறிவிப்பு\nஅரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு நாளை சந்திப்பு\n\"ஐக்கிய தேசிய கட்சிக்கே மஹிந்தவின் ஆதரவு\" - மரிக்கார்\nவலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள்; ஜெனிவாவில் ஆராய்வு\n'மணி' சின்னத்தை கைவிடும் ஜேவிபி - ஜேவிபியை இணைத்துக்கொள்ள முடியும் என ராஜித உறுதி\nதெற்காசிய விளையாட்டு விழா; இலங்கை சார்பாக சுமார் 600 பேர் பங்கேற்பு\n'கட்சிக்குள் பிளவுகள் கிடையாது - ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்' - கிரியெல்ல\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_03_18_archive.html", "date_download": "2019-09-18T17:42:09Z", "digest": "sha1:HIKAC7Q2P5IXSUORM6LM6UUAZPATO7OK", "length": 18419, "nlines": 415, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "03/18/18 - !...Payanam...!", "raw_content": "\nதினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\nநேற்று இந்தியா-வங்கதேசம் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி பற்றித்தான் பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர். இயக்குனர் ஷங்கர் முதல் பல முன்னணி பா...\nநேற்று இந்தியா-வங்கதேசம் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி பற்றித்தான் பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர். இயக்குனர் ஷங்கர் முதல் பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் வரை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்துதள்ளியுள்ளனர்.\nட்விட்டரில் இந்த வெற்றி பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்த நடிகர் அமிதாப் பச்சன் 'கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது' என தவறாக பதிவிட்டுவிட்டார்.\nஅதன் பின் ரசிகர்கள் தவறை சுட்டிக்காட்டியதால் 'தினேஷ் கார்த்திக்கிடம்மன்னிப்பு கோருகிறேன்' என கூறியுள்ளார்.\nமறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் ஏலம்\nபிரபல நடிகை ஸ்ரீவித்யா ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந...\nபிரபல நடிகை ஸ்ரீவித்யா ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்தார்.\nதற்போது ஸ்ரீவித்யா வருமான வரி துறைக்கு செலுத்தவேண்டிய பாக்கியை வசூலிக்க அவரது வீடு ஏலம் விடப்படுகிறது.\n1.14 கோடி மதிப்புள்ள அவரின் அபார்ட்மென்ட்டை ஏலம் விடுவதன் மூலம் வரும் பணம் கடன் மற்றும் வருமான வரி துறைக்கு செலுத்தப்படும். மீதம் இருக்கும் தொகை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரித்து வரும் ஒரு அமைப்புக்கு வழங்கப்படும் என ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை நிர்வகித்து வரும் கே.பி.கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்\nரஜினிகாந்த் தற்போது இமயமலை சென்றுள்ளார். அங்கு சென்று புத்துணர்வு பெறுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் மீண்டும் அந்த ஆன்மீக பயணத்தை நோக்கி ...\nரஜினிகாந்த் தற்போது இமயமலை சென்றுள்ளார். அங்கு சென்று புத்துணர்வு பெறுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் மீண்டும் அந்த ஆன்மீக பயணத்தை நோக்கி தற்போது சென்றுள்ளார்.\nஇன்னும் சில நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது நடைபெற்று தமிழக சூழ்நிலைகள் குறித்து அவர் தன் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் சென்னை வந்ததும் தொடர்ந்து அமெரிக்கா செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் ரஜினி ஓய்வுக்காகவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் செல்வது குறிப்பிடத்தக்கது.\nவரும் ஏப்ரல் மாதம் 27 ல் அவர் நடித்துள்ள காலா படம் வெளியாவுள்ளது என்பதை நினைவு கூர்வோம்.\nவிஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி\nதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்ச...\nதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள��� நடித்து வருகின்றனர்.\nஅதிலும் குறிப்பாக ராதாரவி இப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்கின்றார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் கதையை தெரியாமல் கூறிவிட்டார்.\nஇப்படத்தில் நான் தான் வில்லன், ஒரு அமைச்சராக நடிக்கின்றேன், பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும்.\nஎன்னை மீறி அவர் வருவார் என்பது போல் ராதாரவி பேச, அதை வைத்து, மக்கள் நலனுக்காக விஜய் அரசியல்வாதிகளிடம் மோதுவது தான் படத்தின் கதை என சமூக வலைத்தளத்தில் இப்போதே பேச தொடங்கிவிட்டனர்.\nஇது மட்டுமின்றி படத்தில் விஜய்யை பல இடங்களில் அவமானப்படுத்துவது போல் காட்சியும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nபிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்\nஜூலி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பல தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமாகிவிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில...\nஜூலி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பல தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமாகிவிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட போது நல்ல பெயர் இருந்தது.\nஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கேலி கிண்டலுக்கு ஆளானார். அதையும் பொறுமையாக சமாளித்து எதிர்கொண்டார். அவருக்கு சில விளம்பர வாய்ப்புகளும் வந்தது.\nசில இடங்களை அவரை விழாவிற்கு கூட சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். அதோடு படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றது. மன்னர் வகையறா படத்தில் சின்ன ரோலில் கிளைமாக்ஸில் நடித்தார்.\nஇதனை தொடர்ந்து உத்தமி ஜுலி என்ற படத்திலும் அவர் கமிட்டானார். சமீபத்தில் நீட் தேர்வுக்காக உயிர் விட்ட அனிதாவின் வாழ்க்கையை படத்தில் அனிதாவாக நடிக்கிறார் என போஸ்டர் வெளியானது.\nஇதனை உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் ராஜா, ஜூலி அனிதாவாக மாறிவிட்டார். அனிதா வீடியோக்களை பார்த்துவிட்டு ஜூலி அழுதுவிட்டார். அவர் தான் இதற்கு சரியாக இருக்கும் என கூறினார்.\nமுதலில் லெட்சுமி மேனனை நடிக்க வைக்கலாம் என பேச்சு வந்ததாம். பின் ஜூலியை கருத்தில் கொண்டு இதை செய்தோம் போஸ்டருக்கே நல்ல வரவேற்பு என அவர் கூறியுள்ளார்.\nதினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமித...\nமறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் ஏலம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்���ின் அடுத்த பிளான் இதுதானா...\nவிஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே ...\nபிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:19:28Z", "digest": "sha1:LZWZXZQ552VMRQHQALYUP2O2XCENAOPE", "length": 5180, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகிப் அப்சால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகிப் அப்சால் (Aquib Afzaal, பிறப்பு: பிப்ரவரி 2 1985) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் 2002 இல் கலந்து கொண்டுள்ளார்.\nஆகிப் அப்சால் கிரிக் - இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 25 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:56:25Z", "digest": "sha1:K6GXGJGAYHAQIHKYA6DMHW6X2MI5UQVX", "length": 11846, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் ( Gayatri Chakravorty Spivak பெங்காலி: গায়ত্রী চক্রবর্তী সিপিভাক, பிறந்தது 24 பிப்ரவரி 1942) என்பவர் இந்திய அறிஞர், இலக்கிய தத்துவவாதி, மற்றும் பெண்ணிய விமர்சகர். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ளார், அங்கு அவர் ஒப்பீட்டு இலக்கியம் மற்றும் சங்கத்தின் நிறுவனர் உறுப்பினராக உள்ளார்.[1]\n\"மிகவும் செல்வாக்கு பெற்ற காலக்காலிய அறிவாளிகளில் ஒருவராக\" கருதப்பட்ட ஸ்பிவாக், \"கன் தி தி சால்லரின் ஸ்பீக்க் ,\" என்ற கட்டுரையையும், ஜாக் டிரிடாவின் டி லா கிராமிமாலஜிஜியின் அறிமுகத்தையும் அறிமுகப்படுத்தினார்.2012 இல், \"உலகளாவிய உலகத்துடன் தொட��்புடைய அறிவார்ந்த காலனித்துவத்திற்கு எதிரான மனிதநேயங்களுக்கு ஒரு முக்கிய தத்துவவாதி மற்றும் கல்வியாளர்\" என்று கலை மற்றும் மெய்யியலில் கியோட்டோ பரிசு வழங்கப்பட்டது. 2013 இல், இந்தியக் குடியரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்தது.\nஇந்தியாவின் கொல்கத்தாவில் பரேஸ் சந்திரா மற்றும் சிவான சக்ரவர்த்தி ஆகியோருக்கு காயத்ரி சக்ரவர்த்தி பிறந்தார். ஸ்பிவாக்கின் பெரிய தாத்தா பிரதாப் சந்திர மஜூம்தர் ஸ்ரீ ராமகிருஷ்ணாவின் மருத்துவர் ஆவார். அவரது தந்தையான பரேஷ் சந்திர சக்ரவர்த்தி ஸ்ரீ சரதா தேவியால் தீக்‌ஷை கொடுக்கப்பட்டார். மசெயின்ட் ஜான்ஸ் மறைமாவட்டப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனது இரண்டாம் நிலை கல்வி முடிந்தபின், ஸ்பிவக் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் கலந்து கொண்டார். அவர் 1959 இல் பட்டம் பெற்றார். ஸ்பிவக் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு அவர் ஆங்கிலத்தில் தனது எம்.ஏ.வை நிறைவு செய்தார் மற்றும் தெல்லுரைட் ஹவுஸில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மகர்களில் ஒருவர். கரோனிலிருந்தே ஒப்பீட்டு இலக்கியத்தில் தனது இளநிலை டி.டி.வைத் தொடர்ந்தார், அதே சமயம் அயோவா பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். பால் டி மேன் அறிவுறுத்திய அவரது விவாதம், W.B. இல் இருந்தது. Yeats மற்றும் Myself Must I Remake: தி லைஃப் அண்ட் பொயட்ரி ஆஃப் W. W. ஈட்ஸ். [8]\nஜாக்கஸ் தெரிதா என்ற பிரெஞ்சு சிந்தனையாளரின் இலக்கண நூல் ஒன்றை (ஆப் கிராம்மடாலஜி) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஒடுக்கப்பட்டோர் பேச இயலுமா என்று இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை பிரபலமானது. சமூகவியல், தத்துவம், பெண்ணியம் போன்ற துறைகள் தொடர்பான நூல்கள் எழுதியுள்ளார்.\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nதுப்புரவு முடிந்த திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2010_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-18T18:19:08Z", "digest": "sha1:QZZ2F46RWSWBC4QHRJ57CVCDKOPRPI4S", "length": 6419, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2010 உலகக்கோப்பை கால்பந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: 2010 உலகக்கோப்பை காற்பந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2010 உலகக்கோப்பை காற்பந்து என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 2010 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்‎ (23 பக்.)\n\"2010 உலகக்கோப்பை கால்பந்து\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2018, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-09-18T18:07:38Z", "digest": "sha1:KP7VMQRW3NKPO2NOJFO6EG7TL45ZQUZB", "length": 5425, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேக்கசு-நார் முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடம் சாரா இலக்கணத்தை விபரிக்கும் மேல் நிலை இலக்கண விபரிப்பு முறையே பேக்கசு-நார் முறையாகும் (Backus-Naur form). பே.நா முறையே நிரல் மொழி இலக்கணங்களை விபரிக்க பரவலாக உபயோகிக்கப்படும் குறியீட்டு முறையாகும். இம்முறையில் மூன்று குறியீடுகள் பயன்படுகின்றன. அவை:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-18T18:48:03Z", "digest": "sha1:KJ56VYW27W4RXKLX4AOQDDLLSG4CKHDZ", "length": 12493, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாலிடே இன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாலிடே இன் (Holiday Inn) ஒரு பன்னாட்டு விடுதிக் குழு��ம் ஆகும். இக் குழுமம் இலண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. [1] முதலில் இது ஒரு அமெரிக்க தொடர் உந்துணவகமாகத் தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய தொடர் ஹோட்டல்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த ஹோட்டல் தொடரில் உலகம் முழுவதும், 3463 ஹோட்டல்களும், அவற்றில் 435,299 அறைகளும் உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் சுமார் 100 மில்லியன் விருந்தினர்களுக்கு வசதிகள் செய்துதர முடியும்.[2][3] இந்தத் தொடர் ஹோட்டல் அட்லாண்டா, லண்டன் மற்றும் ரியோ டே ஜனெய்ரோ ஆகிய மூன்று முக்கிய நகரங்களைத் அடித்தளமாகக் கொண்டு இயங்குகிறது.\nஹாலிடே இன் – இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சேவை. இதில் இரு தர வித்தியாசங்கள் உள்ளன. உயர்தரம் – முழுச் சேவைகளுடன் கூடிய வணிக ஹோட்டல், குறைந்த தரம் – முழுச்சேவைகளுடன் கூடிய ஹோட்டல். இதற்கு முன்பு இருந்த ஹோட்டல்களிலும் இது போன்றதொரு உயர்தரம் 1970 முதலே அங்கீகரிக்கப்பட்டு, அமைந்திருந்தது. இரு தரங்களிலும் உணவகம், பெரும்பாலான இடங்களில் நீச்சல்குளம், அறைச் சேவைகள், உடற்பயிற்சி அறை மற்றும் செயல்பாட்டு மற்றும் வசதிக்கான அறைகள் இருக்கும்.\n1. ஹாலிடே இன் ஹோட்டல் & சூட்ஸ்\nவழக்கமான ஹாலிடே இன் ஹோட்டலின் பண்புகள் மற்றும் வசதிகளைக் கொண்டிருந்தாலும் இங்கு பிற வசதிகள் கலப்பு கொண்ட அறைகளும் வழங்கப்படுகிறது.\n2. ஹாலிடே இன் ரிசோர்ட்\nஹாலிடே இன் ஹோட்டலின் முழுச்சேவைகளையும் கொண்டுள்ள இந்த வகை ஹோட்டல்கள், விளம்பரப்படுத்துதல் நோக்கத்திற்காகவே சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கேற்றாற்போல் இவை உயர்தர சுற்றுலா மற்றும் ஓய்விடங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளன.\nஉயர்ந்த ரகத்தினை விரும்பும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் வணிக ரீதியாக பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை புரிகிறது. 2006 ஆம் ஆண்டில் இந்த ஹோட்டல்கள் நிறுத்தப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தற்போது அமைந்துள்ள ஹோட்டல்கள் தங்களது உரிமத்தின் காலம் முடியும் வரை மட்டுமே இயங்கும். இதிலும் பல ஹோட்டல்கள் வழக்கமான ஹோட்டல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் இத்தகு ஹோட்டல்களுக்கான விளம்பரங்களும் குறைந்து வருகின்றன.\nஹாலிடே இன் சன்ஸ்ப்ரீ ரிசோர்ட்ஸ்\nஅலுவலக முறைப்படி சன்ஸ்ப்ரீ என்று அழைக்கப்படுகிறது. உல்லாசப் போக்கிடத்திற்கான அனைத்து சேவைகளையும் வழங்கும் இந்த ஹோட்டல்கள், டீலக்ஸ் ரக சேவைகளையும் வழங்குகின்றன. ஜமைக்காவின், மோன்டேகோவில் உள்ள ஹாலிடே இன் சன்ஸ்ப்ரீ ரிசோர்ட்ஸ் மட்டுமே இந்த புனைப்பெயருடன் அங்கு இயங்கிவரும் ஒரே ஹோட்டல் ஆகும். பிற ஹோட்டல்களில் பெயர்கள் ஹாலிடே இன் ரிசோர்ட்ஸ் என்று மாற்றப்பட்டுவிட்டன.\nஹாலிடே இன் கிளப் வேகஷன்ஸ்\nஅமெரிக்க மக்களின் குடும்பங்கள், விடுமுறை காலங்களில் ரசிப்பதற்கான வீடுகள் மற்றும் வசதிகள் கொண்ட அறைகளை இந்த ஹோட்டல்கள் வழங்கவல்லது. அமெரிக்க மக்களுக்கு மட்டும் இந்த வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கம்.\nஹாலிடே இன் கார்டன் கோர்ட்\nஇந்த ஹோட்டல் இருக்கும் நாட்டின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இவை தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அமைந்துள்ளன.\nஇது நடுத்தர மக்களின் வசதிக்காக குறைந்த கட்டணம் மற்றும் குறைந்த வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஹோட்டலாகும். இது, இந்த ஹோட்டல்கள் குழுமத்தின் போட்டியாளர்களான ‘லா குவிண்டா இன்’ மற்றும் ‘ஹம்ப்டன் இன்’ போன்றோர்களின் ஹோட்டல் போன்றிருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2015, 02:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-18T18:12:44Z", "digest": "sha1:DMEA5DQEPRQEIAL2TLKSS3NPTIVPPFAV", "length": 16039, "nlines": 154, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 05 ஆகஸ்டு 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 05 ஆகஸ்டு 2016\n1.இன்று இந்திய நடிகை ஜெனிலியா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 05 ஆகஸ்டு 1987.\n2.இன்று இந்திய நடிகை கஜோல் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 05 ஆகஸ்டு 1974.\n3.புது தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் நிர்வாக தலைவர் துணை நிலை ஆளுநர்தான் என்று தில்லி உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.\n1.இன்று சர்வதேச பீர் தினம்(International Beer Day).சர்வதேச பீர் தினம் 2007ஆம் ஆண்டில் சாண்டா குரூஸ், கலிபோர்னியாவில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. தற்போது உலகின் 50 நாடுகளில் 207 நகரங்களில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. பீர் நண்பர்களை ஒன்று சேர்க்கிறது. அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் கொண்டாடுவதன்மூலம் பீர் பாதைகளின் கீழ் உலகம் ஐக்கியம் ஆகிறது என இத்தினத்தைக் கொண்டாடுபவர்கள் கூறுகின்றனர்.\n2.இன்று புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.விடுதலை அடைந்த நாள் 05 ஆகஸ்டு 1960.\n3.அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ 1962-ம் ஆண்டு இதே தேதியில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.\n4.இன்று முதன் முதலில் நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 05 ஆகஸ்டு 1930.\n5.பிரிட்டனில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளிச் சிறுமி ரியா (10) “பிரிட்டனின் அறிவார்ந்த குழந்தை’ விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.\n1.உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 31-ஆவது ஒலிம்பிக் போட்டி இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்குகிறது.ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது.\nஇந்திய வீரர்-வீராங்கனைகள் விவரம் வருமாறு:-\nஆண்கள்: அதானு தாஸ் (ஆடவர் தனிநபர் ரீகர்வ் பிரிவு).\nபெண்கள்: தீபிகா குமாரி, பாம்பய்லா தேவி, லட்சுமி ராணி (மூவரும் ரீகர்வ் தனிநபர் மற்றும் அணி பிரிவு).\nஆண்கள்: முகமது அனாஸ் (400 மீட்டர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன் (800 மீட்டர் ஓட்டம்), அங்கித் ஷர்மா (நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள்ஜம்ப்), விகாஸ் கவுடா (வட்டு எறிதல்), தோனாகல் கோபி, கேதா ராம், நிதேந்திர சிங் ராவத் (மூவரும் மாரத்தான்), கணபதி, மனிஷ்சிங், குர்மீத்சிங் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), சந்தீப் குமார், மனிஷ் சிங் (50 கிலோ மீட்டர் நடைபந்தயம்), முகமது அனாஸ், தருண், குன்கு முகமது, ஆரோக்ய ராஜீவ், மோகன்குமார், லலித் மாத்தூர் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).\nபெண்கள்: டுட்டீ சந்த் (100 மீட்டர் ஓட்டம்), ஸ்ரபானி நந்தா (200 மீட்டர் ஓட்டம்), நிர்மலா ஷெரோன் (400 மீட்டர் ஓட்டம்), டின்டு லூக்கா (800 மீட்டர் ஓட்டம்), லலிதா பாபர், சுதாசிங் (இருவரும் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்), சீமா அன்டில் (வட்டு எறிதல்), ஜெய்ஷா, கவிதா ராவுத் (இருவரும் மாரத்தான்), குஷ்பிர் கவுர், சப்னா பூனியா (இருவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அஸ்வினி அகுன்ஜி, தேபஸ்ரீ மஜூம்தார், ஜிஸ்னா மேத்யூ, பூவம்மா, நிர்மலா ஷெரோன், அனில்டா தாமஸ் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).\nஸ்ரீகாந்த் (ஆண்கள் ஒற்றையர்), மனு அட்ரி-சுமித் ரெட்டி (ஆண்கள் இரட்டையர்), சாய்னா நேவால், பி.வி. சிந்து (பெண்கள் ஒற்றையர்), ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா (பெண்கள் இரட்டையர்).\nஆண்கள்: ஷிவதபா (பாந்தம் வெயிட் பிரிவு), மனோஜ்குமார் (லைட் வெல்டர் வெயிட்), விகாஸ் கிருஷ்ணன் (மிடில் வெயிட்).\nஆண்கள்: அனிர்பன் லஹிரி, ஷிவ் சவ்ராசியா.\nபெண்கள்: திபா கர்மாகர் (ஆர்டிஸ்டிக் தனிநபர் ஆல்-ரவுண்ட் பிரிவு).\nஆண்கள்: அவ்தார்சிங் (90 கிலோ உடல் எடைப்பிரிவு).\nஆண்கள்: போகனால் பாபன் (ஆடவர் ஒற்றை துடுப்பு).\nஆண்கள்: அபினவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), பிரகாஷ் நஞ்சப்பா (50 மீட்டர் பிஸ்டல்), ககன் நரங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை), ஜிது ராய் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் பிஸ்டல்), செயின்சிங் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை), குர்பிரீத்சிங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மனவ்ஜித் சிங் சந்து, கைனன் செனாய் (இருவரும் டிராப்), மைராஜ் அகமது கான் (ஸ்கீட்).\nபெண்கள்: அபூர்வி சன்டிலா, அயோனிகா பால் (இருவரும் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஹீனா சித்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்).\nஆண்கள்: சஜன் பிரகாஷ் (200 மீட்டர் பட்டர்பிளை), பெண்கள்: ஷிவானி கட்டாரியா (200 மீட்டர் பிரீஸ்டைல்).\nசரத்கமல், சவுமியாஜித் கோஷ் (இருவரும் ஆண்கள் ஒற்றையர்), மெளமா தாஸ், மணிகா பத்ரா(இருவரும் பெண்கள் ஒற்றையர்).\nரோகன் போபண்னா- லியாண்டர் பெயஸ் (ஆண்கள் இரட்டையர்), சானியா மிர்சா-பிராத்தனா தோம்ப்ரே (பெண்கள் இரட்டையர்), சானியா மிர்சா-ரோகன் போபண்ணா (கலப்பு இரட்டையர்).\nஆண்கள்: சதீஷ்குமார் (77 கிலோ பிரிவு), பெண்கள்: மீராபாய் சானு (48 கிலோ பிரிவு).\nபிரீஸ்டைல் ஆண்கள்: சந்தீப் தோமர் (57 கிலோ பிரிவு), யோகேஷ்வர் தத் (65 கிலோ பிரிவு), நர்சிங் யாதவ் (74 கிலோ பிரிவு), கிரீகோ ரோமன் ஆண்கள்: ரவீந்திர கேத்ரி (85 கிலோ பிரிவு), ஹர்தீப்சிங் (98 கிலோ பிரிவு).\nபிரீஸ்டைல் பெ��்கள்: வினேஷ் போகத் (48 கிலோ பிரிவு), பபிதா குமாரி (53 கிலோ பிரிவு), சாக்ஷி மாலிக் (58 கிலோ பிரிவு).\nஆண்கள் அணி: ஸ்ரீஜேஷ் (கேப்டன் மற்றும் கோல்கீப்பர்), சுரேந்தர்குமார், டேனிஷ் முஜ்தபா, ரகுநாத், ஆகாஷ்தீப்சிங், சிங்லென்சனாசிங், ஹர்மன்பிரீத்சிங், கோதாஜித்சிங், மன்பிரீத்சிங், ரமன்தீப்சிங், ரூபிந்தர்பால்சிங், சர்தார்சிங், எஸ்.வி.சுனில், நிகின் திம்மையா, உத்தப்பா, தேவிந்தர் வால்மிகி.\nபெண்கள் அணி: சுசிலா சானு (கேப்டன்), சவிதா பூனியா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா தாகூர், நமிதா தோப்போ, சுனிதா லக்ரா, லிலிமா மின்ஸ், ரேணுகா யாதவ், நிக்கி பிராத்தன், மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், அனுராதா தேவி, பூனம் ராணி, வந்தனா கட்டாரியா, பிரீத்தி துபேய், ராணி ராம்பால்.\n« நடப்பு நிகழ்வுகள் 04 ஆகஸ்டு 2016\nநடப்பு நிகழ்வுகள் 06 ஆகஸ்டு 2016 »\nசேலத்தில் Counter sales staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-43594436", "date_download": "2019-09-18T18:25:04Z", "digest": "sha1:PXDL7H4FKSMQNDP3J5A2MNYNKMYJCSFB", "length": 11176, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "புகைப்படக் கலையில் சாதிக்க துடிப்பவரா நீங்கள்? பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு! - BBC News தமிழ்", "raw_content": "\nபுகைப்படக் கலையில் சாதிக்க துடிப்பவரா நீங்கள் பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன\nஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில் புகைப்படத்துக்கான தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.\nஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் புகைப்படத்தை அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழ் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.\nதலைப்புக்கு தகுந்த புகைப்படங்ளை எடுத்து அனுப்ப வேண்டும். ஒருவர் தான் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவேண்டும்.\nமின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, சமூக வலைதள முகவரி, புகைப்படம் எடுக்�� பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபுகைப்படங்கள் கேமரா மூலம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது அவசியம்.\nமற்றவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.\n‘உங்கள் ஊரின் அடையாளங்கள்‘: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்\nமேலும், புகைப்படத்தில் இடம்பெறும் மூன்றாம் நபர்களின் அனுமதியை பெற்று படங்களை எடுக்க வேண்டும்.\nபுகைப்படங்களை அனுப்பும்போது 'வாட்டர் மார்க்' அல்லது உங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் இல்லாமல் அனுப்ப வேண்டும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதுகுறித்து மேலதிக தகவலை தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் இணையதளம், பிபிசி தமிழ் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் எப்போதும் இணைந்திருங்கள்.\n18 ஆவது வார புகைப்படப் போட்டிக்கான கரு: 'பிரதிபலிப்பு'\nஇயற்கை மற்றும் பிற பொருட்களின் வடிவங்கள் ஒரு அழகென்றால் அவற்றின் வண்ணமயமான பிரதிபலிப்பு இன்னொரு அழகு.பிரதிபலிப்புகள் அழகுடன் சேர்த்து கூடுதல் அர்த்தங்களையும் தர வல்லவை.சில நேரங்களில் உண்மையான உருவங்களைவிட அவற்றின் பிரதிபலிப்பு கண்களை மட்டுமல்லாது மனதையும் மயக்கும் தன்மையுடன் இருக்கும். அந்த பிரதிபலிப்புகளை உங்கள் கேமரா லென்சுகளின் மூலம் புகைப்படங்களாக மாற்ற முடியுமா\nமின்னஞ்சல் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் க��றித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/509436-python-egg-hatches.html", "date_download": "2019-09-18T18:33:26Z", "digest": "sha1:MATJNDNWA4FCVZ6TOZULNJM554YFMHTM", "length": 13188, "nlines": 237, "source_domain": "www.hindutamil.in", "title": "மீட்கப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவந்த மலைப்பாம்பு குட்டிகள் | python egg hatches", "raw_content": "வியாழன், செப்டம்பர் 19 2019\nமீட்கப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவந்த மலைப்பாம்பு குட்டிகள்\nமுட்டையிலிருந்து வெளியே வரும் மலைப்பாம்பு குட்டி. படம் அ. ஷேக்முகைதீன்\nபாளையங்கோட்டையில் தனியார் மீன்பிடி பண்ணை அருகே கடந்த 4-ம் தேதி முட்புதருக்குள் 30 முட்டைகளுடன் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு வனத் துறையினரால் பிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட முட்டைகள் இயற்கை முறையில் அடைகாக்க வைக்கப் பட்டதை அடுத்து, அதிலிருந்து பாம்பு குட்டிகள் நேற்றுமுதல் வெளிவரத் தொடங்கின.\nபாளையங்கோட்டை கக்கன் நகரை அடுத்த கிருபாநகர் பகுதி யில் ஒரு தனியார் மீன்பிடி பண்ணை அமைந்துள்ளது. இதன் பின்புறமுள்ள முட்புதர் பகுதியில் மலைப்பாம்பு நடமாட்டம் இருப் பது குறித்து, தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் கிடைத்தது.\nபாளையங்கோட்டை தீய ணைப்பு நிலைய அலுவலர் வீரராஜா தலைமையில் தீய ணைப்பு படையினர் கடந்த 4-ம் தேதி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முட்புதருக்குள் பதுங்கி யிருந்த 10 அடி நீள மலைப்பாம் பும், 30 பாம்பு முட்டைகளும் மீட்கப் பட்டன. அவற்றை தீயணைப்பு படையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை களக்காடு மலைப்பகுதியில் கொண்டு விட்டனர். பொன்னாக்குடியிலுள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயற்கையான சூழலில் முட்டைகள் அடைகாக்க வைக்கப்பட்டன.\nமுட்டைகள் கைப்பற்றப்பட்ட இடத்திலிருந்து அள்ளி எடுத்துவரப்பட்ட மணலால் மேடு அமைத்து, அதில் இலை தளைகளை கொட்டி இயற்கை முறையிலான இன்குபேட்டரை அமைத்து அதில் முட்டைகளை வனத்துறையினர் வைத்திருந்தனர். 26 நாட்களுக்குப்பின் நேற்று ஒரு சில முட்டைகளில் இருந்து பாம்பு குட்டிகள் வெளிவரத் தொடங்கின. 30 முட்டைகளில் 6 முட்டைகள் கெட்டுப்போயுள்ளதாகவும், மீதமுள்ள முட்டைகளில் இருந்து பாம்பு குட்டிகள் வெளிவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.\nமலைப்பாம்பு குட்டிகள்தனியார் மீன்பிடி பண்ணைமலைப்��ாம்பு மீட்புவனத் துறை நடவடிக்கைஇயற்கை முறை அடைகாத்தல்பாம்பு குட்டிகள் வெளியேற்றம்\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\n10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக தேசத்தை...\nவண்டலூர் பூங்காவில் 20 மலைப்பாம்பு குட்டிகள்\nகோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர்...\nஆளுநரானாலும் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடக்கும்: தமிழிசை வழக்கறிஞர் பேட்டி\nவேட்பாளர்கள் தொடர்புடைய அறக்கட்டளை சொத்து விவரங்கள்; வேட்பு மனுவில் தெரிவிக்க திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்...\nசென்னை மழை நீர் வடிகால் திட்டம்; 45 டெண்டர்களுக்கு இடைக்காலத் தடை: உயர்...\n‘தீப விநாயகர் போட்டி’ சிறந்த படங்களில் பரிசுக்கு தேர்வானவை சில இங்கே...\nகோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர்...\n‘சொன்னா புரிஞ்சுக்குங்க சார்; என் தலை சைஸுக்கு ஹெல்மெட்டே கிடையாது’: போலீஸை அதிரவைத்த...\nஇடம் பொருள் இலக்கியம்: 1- முத்துவிஜயன் - நெடுங்காலம் புழங்காத வெளியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/12/the-top-5-reasons-for-using-nimmadhi.html", "date_download": "2019-09-18T17:35:22Z", "digest": "sha1:CMOLIGHHNJ4PMQ7ASTDAQXUKK5IWJIQX", "length": 16423, "nlines": 225, "source_domain": "blog.nimmadhi.com", "title": "The Top 5 Reasons for Using a Nimmadhi Property Management Company", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது ���ோலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் க…\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதா���த்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=15194", "date_download": "2019-09-18T18:45:15Z", "digest": "sha1:M7SECIX23I7PNCKV2JZ5S63MDF2OH5V6", "length": 11721, "nlines": 161, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | ஓம் நமோ பகவதே வாசுதேவாயா. கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்!", "raw_content": "\nவௌிநாடு சவூதி அரேபிய தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பல்ல - ஜப்பான் உள்நாடு கிங்ஸ்பரி தற்கொலைதாரியின் தலையை பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு உள்நாடு ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 - வர்த்தமானி இன்று வௌியாகும்\nஓம் நமோ பகவதே வாசுதேவாயா. கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்\nஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nமகா விஷ்ணுவின் ஒன்பதாகவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nமகிழ்ச்சி என்பது மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர்.\nகிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. கிருஷ்ண ஜெயந்தி அன்று, அவருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nகிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்படுகின்றது.\nகிருஷ்ணரை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் மக்கள் விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய், பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.\nஎழுச்சி நிகழ்வுகளை மையப்படுத்தி தமிழ் மக்களின் உரிமைக்குரலை மதிப்பிட வேண்டாம் - டக்ளஸ்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..\nபொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்\nஎதிர்வரும் ஐந்தாண்டுகளில் புதிய தொழில் வாய்ப்புகள்\nநாட்டின் ஆசிரியர்களில் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபோட்டியாளர்களை வைத்து செய்த பிக்பொஸ் - இதை கொஞ்சம் பாருங்க..\nஇன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\n���வ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/06/thirumanthiram-tanakku-oppu-illaa-talaimagan/", "date_download": "2019-09-18T17:34:48Z", "digest": "sha1:CGNK4LY4LOPDTTTMLPAIWS3WCCASA7BC", "length": 21466, "nlines": 182, "source_domain": "saivanarpani.org", "title": "11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்\n11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்\nகரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள் என்று தமிழர்களின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். இதனால் ஒரு தாயின் கருவில் தங்கிப் பிறந்து தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கடவுள் இல்லை என்று புலனாகிறது. விலங்குகளின் வயிற்றில் கருவாய் இருந்து வரும் பசு, சிங்கம், எலி, குரங்கு, ஆடு, புலி போன்றவை கடவுள் இல்லை என்பது அறிவில்படுகின்றது. விதையிலிருந்து தோன்றும் ஆலமரம், அரசமரம், மாமரம், வி���்வம், வேப்பிலை, துளசி, அருகம்புல், எலுமிச்சை போன்ற மூலிகைத் தன்மை உடைய தாவர வகைகளும் கடவுள் இல்லை என்று தெளிவாகிறது. வியர்வையிலிருந்து தோன்றும் கிருமிகள், பேண் போன்ற உயிரினங்களும் கடவுள் இல்லை என்று உறுதியாகிறது. முட்டையிலிருந்து தோன்றும் பாம்பு, மயில், சேவல், கழுகு, தவளை, பல்லி, போன்றவையும் கடவுள் இல்லை என்று உண்மையாகின்றது.\nநால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்புக்கும் உட்படாத பரம்பொருளைச் சித்தாந்த சைவம் முழுமுதல் என்று குறிப்பிடுகின்றது. அதனைச் சிவம் என்று திருமூலரும் திருமுறை ஆசிரியர்களும் மெய்கண்ட நூலாசிரியர்களும் சுட்டுவர். முழுமுதல் ஆகிய சிவத்தினை, “முன்னை ஒப்பாயுள்ள மூவருக்கு மூத்தவன், தன்னைஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்” என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் உணர்த்துகின்றார். நான்முகன் படைத்தல், திருமால் காத்தல், அரன் அழித்தல் என்ற ஒவ்வொரு தொழிலே உடையவர் என்றும் அந்தந்த தொழில் ஒன்றினையே அடிப்படையாகக் கொண்டு தமக்குள் ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள் என்பார். இம்மூவருக்கும் முழுமுதலாய், அவர்களினும் மேலானவனாய் விளங்கும் சிவன், படத்தல், காத்தல், அழித்தல் எனும் தொழில்களை மேற்கூறிய மூவருக்கும் பணித்து அதற்கு மேல் மறைத்தல், அருளல் எனும் தொழில்களைச் செய்து, முடிந்த முதலாய்த் தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகனாய் விளங்குபவன் என்பார் திருமூலர்.\n“என்னால் தொழப்படும் எம்இறை மற்றுஅவன் தன்னால் தொழப்படுவார் இல்லைதானே” என்பார் திருமூலர். அடியேனால் தொழப்படும் எம் தலைவன் சிவன், யாரையும் தொழ வேண்டுவது என்பது இல்லாதவன். நற்பேறு வேண்டி அவனையே எல்லோரும் தொழுவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இது பற்றியே திருவாசகம் அருளிய மணிவாசகரும், திருஅம்மானையில், “சேர்ந்தறியாக் கையானை” என்று பெருமானைப் போற்றுகின்றார். முழுமுதல் பரம்பொருளே பிறவா ஆக்கைப் பெரியோன், அவன் பிறப்பு இறப்பு அற்றவன். மற்ற உயிர்களூக்குப் பிறப்பையும் இறப்பையும் அளிப்பவன். அவன் பிறரை வழிபட வேண்டுவது இல்லை என்பார் திருமூலர்.\nபிரமபுரம், கொச்சை, பூந்தாராய், சண்பை, சிவபுரம், வெங்குருகு எனப் பன்னிரு பெயர்களால் திருமுறைகளில் குறிக்கப்பெறும் சீர்காழியில், முழுமுதலான சிவனை நான்முகன் வழிபட்டு உய்ந்தான் என்ற ���ெய்தியினைத் திருஞானசம்பந்தப் பெருமானின், “தோடுடைய செவியன்” எனத்தொடங்கும் பிரமபுரத் திருப்பதிகம் உறுதி செய்கின்றது. சிறந்த சிவன் அடியாராகிய இராவணனைக் கொன்றப் பழி நீங்க, இராமேசுவரத்தில் இராமபிரான் முழுமுதல் சிவனை வழிபட்டுப் பழி நீங்கினான் என்று திருமுறைகள் சுட்டுகின்றன. திருமாற்பேறு எனும் தலத்தில் திருமால் சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றான் என்று திருநாவுக்கரசு அடிகளின் ஐந்தாம் திருமுறையான திருக்குறுந்தொகையில் உருகிப் பாடுகின்றார். ஆயிரம் மலர்களைக் கொண்டு பெருமானை வழிபட்டத் திருமால், ஆயிரம் மலர்களில் ஒரு மலர் குறைய, தன் கண்ணைப் பிடுங்கி மலராகச் சாற்றிச், சுதர்சனம் என்ற சக்கரத்தினைப் பரிசாகப் பெறும் பேற்றினைப் பெற்றான் எனும் குறிப்பைச் சேந்தனார் தமது திருப்பல்லாண்டில் குறிப்பிடுவார்.\nசூரியன், சந்திரன், வாயு, வருணன், அக்கினி, குபேரன், எமன், இந்திரன் போன்ற வானவர்களும், புதன், வியாழன், சனி, ராகு, கேது போன்ற கோள்களும், வியாசர், பிரிங்கி, தக்கன், அகத்தியர், ஜைமினி, சுகர், கௌதமர் போன்ற முனிவர்களும் சீதை, இலக்குவன், அனுமன், வாலி, சுக்ரீவன், சடாயு, சம்பாதி, தருமன், வீமன், அர்ச்சுனன், முதலிய புராண இதிகாச அடியார்களும் முழுமுதலான சிவனை வழிபட்டே பழி நீங்கினமையும் பேறு பெற்றமையும் திருமுறைகளில் காணக்கிடக்கின்றது.\nதவிர, இறைத்தமிழ் மந்திரங்களான பன்னிரண்டு திருமுறைகளை அருளிய இருபத்து ஏழு திருமுறை ஆசிரியர்களூம், அறுபத்து மூன்று நாயன்மார்களும், பதினான்கு சைவ சித்தாந்த மெய்கண்ட நூல்களை அருளிய மெய்கண்டார் முதலாய மெய்கண்ட ஆசான்களூம் தாயுமானார், வள்ளல்பிரான், சைவ மடங்களின் ஆதீனத் தலைவர்கள் போன்ற பிற்கால அடியார்களும் சிவனையே முழுமுதலாகக் கொண்டு பேறுபெற்றிருக்கின்றனர்.\nபெருமானிடம் நடனப் போட்டியில் தோல்வியுற்றுத் தன் ஆணவம் நீங்கும் பேற்றினைப் பெற்றுத் தில்லைக் காளி என்று வீற்றிருக்கும் காளியும், குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளும் எல்லைக்குள்ளும் தங்கள் ஆட்சியையும் காவலையும் உடைய மதுரை வீரன், ஜடாமுனி, சங்கிலி கருப்பன், கருப்புச்சாமி, முனியாண்டி, சடையாண்டி, ஐயனார் போன்ற காவல் தெய்வங்களும் எல்லைத் தெய்வங்களும் குல தெய்வங்களும், மாரியம்மன், பேச்சியம்மன்,கூனி, இசக்கியம்மன், காத்��ாயி போன்ற கிராமத் தேவதைகளும் நீலி, காட்டேறி, பிடாரி போன்ற பேய்களும் பிறப்பு இறப்புக்கு உட்படுபவை. இவை நம்மைப் போன்று விருப்பு வெறுப்புக்கு ஆளாகின்றவை என்பதனால் இவற்றின் வாழுங்காலத்தினையும் நற்பேற்றினையும் முழுமுதலான சிவனே அளிக்கின்றான் என்பது திருமூலரின் குறிப்பு.\n“ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று பெருமானை மணிவாசகர் திருவெம்பாவையில் சுட்டுவார். உலக ஒடுக்கத்தின் போதும் மீளவும் அதனைத் தோற்றுவிக்கும் போதும் நிற்கின்ற தனி ஒருவனைத், தன்னை ஒப்பாய் இல்லாத் தலைவனை, இயலும் பெரும்தெய்வமான அவனை வழிபட்டால், தீமை ஏற்படும், கைப்பொருள் செலவாகிவிடும், குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்று அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்ற சீர்மிகு செந்தமிழராகிய நாம் சிந்திக்க வேண்டும். இறந்தவரின் உயிர் அமைதி பெறுவதற்கு மட்டும் சிவன் கோயில்களைத் தேடுகின்ற நாம், திருமணம், காதணிவிழா, புதுமனைப் புகுவிழா, பிறந்த நாள் விழா என்று எல்லா வேளைகளிலும் சிவனை வழிபட வேண்டும். அன்றாட வாழ்வில் சிவ வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதே திருமூலரின் கருத்து, அதுவே உண்மைச் சைவர் வாழ்வின் இலக்கு.\nNext article12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n119. தவ முயற்சி நழுவல்\n33. நச்சு மரம் பழுத்தது\n45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே\n12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்\n97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2009&month=04&day=20&modid=174", "date_download": "2019-09-18T17:57:23Z", "digest": "sha1:ZIXV6EYDFONLOQZV5J6ZJL4RH2G7Q3W5", "length": 3379, "nlines": 82, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபேரினவாதம் நடத்திய இனவழிப்பு, இன்று பாரிய மனிதப் படுகொலையாகி வருகின்றது\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nகாலாகாலமாக ஒரு இனத்தை ஒடுக்கி, உரிமைகளை மறுத்த அரசு, இன்று ஒரு இனப்படுகொலையை நடத்துகின்றது. காலகாலமாக எந்தனையோ இனவழிப்புக்களை நடத்தியவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்கின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/06/19/page/2/", "date_download": "2019-09-18T18:20:18Z", "digest": "sha1:76XHZS6QG7KH6VLYPQ6EBAV6YAWRSOCQ", "length": 4088, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 June 19Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nதளபதி 62: விஜய் பிறந்த நாளில் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nகால்பந்தாட்ட போட்டியின்போது திடீரென தாக்கிய மின்னல்: சுருண்டு விழுந்த வீரர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2017/04/blog-post_24.html", "date_download": "2019-09-18T18:42:47Z", "digest": "sha1:42PBQBBOB4NRW3CV3Q2EADTHX56MVIAE", "length": 14154, "nlines": 318, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): இரட்டைமாட்டுவண்டிப்பாதை", "raw_content": "\nஇதுவரை வந்தவழியை திரும்பிப்பார்த்து, கிடைத்த அனுபவங்களை முழுவதுமாக எடைபோட்டுப்பார்த்து, திரைத்துறையிலும் இலக்கியத்திலும் இதுவரை வருடக்கணக்கில் பணியாற்றியதை ஆராய்ந்துபார்த்து, 2011 முதல் திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தியதில் கண்டுகொண்ட நண்மைதின்மைகளை எண்ணிப்பார்த்து, தற்பொழுது வாழ்க்கைப்பயணத்தை முன்னோக்கி செலுத்தும்போது கண்முன்னால் தெரிவது ஒரு இரட்டைமாட்டுவண்டிப்பாதை மட்டும்தான்.\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் மற்ற அனைத்து பணிகளுக்கும் அஸ்திவாரமாக மாறியிருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதுவரை அதை நான் கண்டுகொள்ள மறுத்தேன் என்பதுதா��் நிஜம். சங்கமம் வேறு, என்னுடைய திரைப்பட இலக்கிய பணிகள் வேறு என்றுதான் இதுவரை நினைத்து வந்தேன். ஆனால் காலம் அந்த எண்ணத்தை முழுமையாக மாற்றிவிட்டது.\nதற்பொழுது என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் பலரும் அறிவுருத்தியபடி இந்த சங்கமத்தை தொழில்முறையாக நடத்த முடிவுசெய்தபோது தான் இந்த மாற்றம் எவ்வளவு முக்கியமானது, நான் எத்தனைநாள் இதை காணாமல் தாமதம் செய்திருக்கிறேன் என்று புரிகிறது. இந்த சங்கமத்தின் இலக்குகளை எட்டுவதற்கு முழுமூச்சாக பணியாற்றினால் அதுவே என்னுடைய மற்ற பணிகளுக்கும் பலன்தரும் என்பது தற்பொழுது தெரிகிறது.\nஅதனாலேயே இச்சங்கமத்தின் ஏழாவது ஆண்டு முயற்சியாக திரைக் கலைஞர்கள் வட்டம் ஆரம்பித்துள்ளேன்.\nஅதே நேரத்தில் திரைப்பட பணிகளுக்கென்றே ‘கமலபாலா ஸ்க்ரிப்ட்ஸ் மற்றும் திரைப்படத் தோழமை தயாரிப்பு’ ஆகிய இரண்டு சேவைகள் இச்சஙகமத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு சேவைகளுக்கும் ஒரே நேரத்தில் நல்லதொரு அஸ்திவாரம் அமைக்கும் விதமாக புதியதொரு கூட்டுத்தயாரிப்பு முறையில் அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது.\nஇந்த இரண்டு பாதைகளும் வெவ்வேறானதல்ல. இரண்டுமே ஒரே மாட்டுவண்டிப்பாதையின் தடங்கள்தான். இரண்டும் இணையானவை, ஒரே சீறாக செல்பவை, செல்லவேண்டியவை\nஅதனால் என் பயணத்தை இந்த இரட்டைப்பாதையில் செலுத்த உள்ளேன். ஒரே நேரத்தில் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நிகழ்வுகளை நடத்திக்கொண்டு, பொன்னியின் செல்வன் படத்தின் பணிகளையும் தொடர்ந்து செய்துவருகிறேன்.\nதிரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நிகழ்வுகளைப்பற்றியும், பொன்னியின் செல்வன் படப்பணிகள் பற்றியும் தொடர்ந்து அடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்..\nLabels: தி.இ.ச., பொன்னியின் செல்வன்\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uzhavan.in/2010/07/blog-post.html", "date_download": "2019-09-18T18:14:52Z", "digest": "sha1:ML2NSKO7AO4OREA3BVKBJWXPRSQFMYXD", "length": 6981, "nlines": 76, "source_domain": "www.uzhavan.in", "title": "உழவன்: யூரியாவைக் கொண்டு வைக்கோலைச் செறிவூட்டும் முறை", "raw_content": "\nயூரியாவைக் கொண்டு வைக்கோலைச் செறிவூட்டும் முறை\nவைக்கோல் நார்சத்து அதிகம் உள்ள தீவனம் ஆகும். இவற்றில் உள்ள அதிகமான நார்ச்சத்து அசைப்போடும் கால்நடைகளுக்கு தேவையான கலோரிகளைத் தருகிறது. ஆனால் லிக்னின் எனப்படும் பொருள் நார்சத்தினை நல்ல முறையில் செரிக்கவிடாமல் தடுத்துவிடுகிறது. இந்த லிக்னினை நீக்குவோமானால், வைக்கோலில் உள்ள நார்சத்து நன்கு செரிக்கப்பட்டு அதன் மூலம் அதிகம் ஊட்டச்சத்து கிடைக்கும். யூரியாவைக் கொண்டு வைக்கோலில் உள்ள லிக்னினை எளிய முறையில் நீக்கலாம்.\n• வைக்கோல் – 100 கிலோ\n• யூரியா - 4 கிலோ\n• சுத்தமான தண்ணீர் – 60 லிட்டர்\n• பாலித்தீன் படுதாய் நன்கு மூடும் அளவிற்கு\n நல்ல சுத்தமான தரை அல்லது சிமெண்ட் தரை மீது சிறிது வைக்கோலைப் பரப்பி அதன் மேல் 10 கிலோ வைக்கோலை பரப்பவும்.\n யூரியா கரைசலை வைக்கோல் லேசாக நனையும்படி தெளிக்கவும்.\n பி��் அதனை நன்றாக மிதித்து காற்றினை வெளியேற்றவும்.\n இதுபோல் படிப்படியாக வைக்கோலை பத்து பத்து கிலோவாக பரப்பி, மொத்த வைக்கோலையும் பரப்பி அனைத்து யூரியா கரைசலை தெளிக்கவும்.\n இறுதியாக நன்றாக மிதித்து எல்லா காற்றையும் வெளியேற்றவும்\n பாலிதீன் படுதாய் கொண்டு காற்று புகாமல் நன்கு மூடி வைக்கவும்.\n அப்படியே 3 வாரங்களுக்கு விட்டுவிடவேண்டும்.\n பிறகு மேல் அடுக்கில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து உபயோகப்படுத்தலாம்.\n முதலில் 1 கிலோ அளவில் 1 வாரத்திற்கும் பிறகு தினம் 10 கிலோ வரை.\n அடர் தீவனத்தை 1 - 1.5 கிலோ அளவுக்கு குறைக்கலாம்.\n 6 மாதம் வயதுக்கு கீழ் உள்ள கன்றுகளுக்கு வழங்ககூடாது.\n• வைக்கோலின் செரிமானத்தன்மையும்,புரதத்தின் அளவும் அதிகரிக்கிறது.\n• கால்நடைகளின் தீவனச் செலவு 20-30 சதவீதம் குறைகிறது.\n• 0.5 முதல் 2 லிட்டர் வரை பால் உற்பத்தி அதிகமாகிறது.\nஉழவர்களின் கால்நடை வளர்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு கால்நடை மருத்துவர்கள் விளக்கமளிப்பார்கள்.\nசுய வைத்திய ஆலோசனைகளை தவிர்க்கவும்\nஊறுகாய் புல் தயாரிப்பு (1)\nகலப்பு தீவனம் தயாரித்தல் (1)\nகறவை மாடு தேர்வு (1)\nகறவை மாடுகளில் மடி நோய் (1)\nகறவைப் பசுக்களில் மடிநோய் (1)\nகூமுட்டையை கண்டுபிடுக்கும் முறை (1)\nகோழி கழிச்சல் நோய் மருத்துவம் (1)\nசெயற்கை முறை குஞ்சு பொரித்தல் (1)\nதீவன தட்டை பயிறு (1)\nநாட்டுக் கோழி வளர்ப்பு (2)\nநேரடி பால் சேகரிப்பு (1)\nபசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை (1)\nபசுந்தீவன நறுக்கி (Chaff Cutter) (1)\nபரண் மேல் ஆடு வளர்ப்பு (1)\nமடி வீக்க நோய் மருத்துவம் (1)\nவெறிநாய் கடி நோய் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_25.html", "date_download": "2019-09-18T18:21:41Z", "digest": "sha1:7ZLGQQJJNSWRKXBZBTK4RG7BAK7NYGY5", "length": 9389, "nlines": 62, "source_domain": "www.vettimurasu.com", "title": "நிதி மோசடி செய்த கிருஸ்தவ மத போதகருக்கு விளக்கமறியல்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North நிதி மோசடி செய்த கிருஸ்தவ மத போதகருக்கு விளக்கமறியல்\nநிதி மோசடி செய்த கிருஸ்தவ மத போதகருக்கு விளக்கமறியல்\nகனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து, நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சந்தேகநபரை இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண���் நீதிமன்றில் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவித்த சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸார், இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அவரை பிணையில் விடுக்கவேண்டாம் என்று மன்றில் கோரியுள்ளனர்.\nசந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி தவபாலன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து விவாதித்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள கிருஸ்தவ ஆலயத்தில் (கத்தோலிக்கம் அல்லாத) போதகராக கடமையாற்றும் குறித்த நபர், கனடாவுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து நபர் ஒருவரிடம் 45 இலட்சம் ரூபாய் பணம் வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nஅதன்படி முதற்கட்டமாக 35 இலட்சம் ரூபாயை வழங்குமாறு போதகர் கோரியுள்ளார்.\nஅதற்கமைய முதற்கட்ட தொகையை போதகரின் வங்கியில் சம்பந்தப்பட்ட நபரால் வைப்பிலிடப்பட்டுள்ளது.\nவங்கியில் பணம் வைப்புச் செய்து ஒரு வருட காலமாகியும் கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போதகர் மேற்கொள்ளவில்லை.\nஇதன் காரணமாக பணத்தை வைப்பிலிட்ட நபர், வங்கியில் வைப்புச்செய்த பற்றுச்சீட்டை ஆதாரமாகக்கொண்டு யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nமுறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்புப் பொலிஸார், சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.\nமட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு கணணி கற்றல் நிலையம் கையளிக்கப்பட்டது.\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்...\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்...\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்...\nவவுணதீவுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\n(வவுணதீவு பிரதேச நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்...\nமட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் இலுப்படிச்சேனை - வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் பயிற்சி\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/benefits-of-chapathakilli-fruit-1075.html", "date_download": "2019-09-18T17:37:50Z", "digest": "sha1:2BIA4K3HCL6JCKC7ZNXTH7KKM54FBBNA", "length": 9775, "nlines": 83, "source_domain": "m.femina.in", "title": "சப்பாத்திக்கள்ளி பழம் மருத்துவப் பயன்கள் - Benefits of Chapathakilli Fruit | பெமினா தமிழ்", "raw_content": "\nசப்பாத்திக்கள்ளி பழம் மருத்துவப் பயன்கள்\nகைவைத்தியம் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Thu, May 30, 2019\nநாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் ஙி மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.\nபழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.\n1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.\n2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.\n3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.\n4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(ணிஸீறீணீக்ஷீரீமீனீமீஸீt ஷீயீ ஷிஜீறீமீமீஸீ) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்\n5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.\n6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் ணிஜ்tக்ஷீணீநீt உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.\nஅடுத்த கட்டுரை : ஆளி விதையின் மருத்துவ பயன்கள்\nபுதினா கீரையின் தேன் சொட்டும் எட்டு மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/29081437/1050052/Tiruchendur-Temple-Car-Festival.vpf", "date_download": "2019-09-18T17:51:50Z", "digest": "sha1:IEFV3Z4SIL7XHTPXCCDRP662SPDKEERU", "length": 10432, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந���தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொட��்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/09/04072647/1050698/Sri-Lanka-President-Maithripala-Sirisena-2020-Independence.vpf", "date_download": "2019-09-18T17:34:43Z", "digest": "sha1:WNEROE3DI65QWVS4JCS6255YDX2EXNT4", "length": 8786, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "2020-ஆம் ஆண்டிலும் சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் : இலங்கை அதிபர் சிறிசேன நம்பிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2020-ஆம் ஆண்டிலும் சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் : இலங்கை அதிபர் சிறிசேன நம்பிக்கை\nபதிவு : செப்டம்பர் 04, 2019, 07:26 AM\nஅரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68-வது ஆண்டு நிறைவு விழா கொழும்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், அனைவரும் அதிபர் தேர்தல் குறித்தே பேசுவதாகவும், ஆனால் 2020-ஆம் ஆண்டில் நாட்டை பிரதமர் தான் பொறுப்பார் எனவும் கூறினார். எனவே பிரதமரை நியமிப்பதில் சுதந்திரா கட்சி தனிக்கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டிலும் சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 % உயர்வு\nசவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபொதுஜன பெரமுன கட்சி தனியாக வெற்றி ​பெற வாய்ப்பில்லை - மைத்திரிபால சிறிசேன\nதங்கள் கட்சி ஆதரவு இல்லாமல் இலங்கையில் அதிபராக யாரும் வர முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகளின் கொடிகள், சீரூடைகள் மீட்பு - முள்ளியவா��்க்கால் பகுதியில் திடீர் பரபரப்பு\nஇலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொடிகள் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு முன்னேற்றங்கள் : அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்\nஅடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகச்சா எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் : வளைகுடாவில் போர் மூளும் அபாயம்\nசவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது, ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த பிராந்தியத்தில் பெரும் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது.\nதெற்காசியாவின் மிகப்பெரிய தாமரை கோபுரம் திறப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70152-fm-nirmala-sitharaman-to-meet-press-today-amid-stimulus-expectations.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-18T17:39:49Z", "digest": "sha1:2LXGSXYZFYJPXXC5M7GRSJEZJQF54FRY", "length": 9216, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன் | FM Nirmala Sitharaman to meet press today amid stimulus expectations", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத���துறை அமைச்சர்\nமாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\nநாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவி வருகிறது. இது தொடர்பாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஷமிகா ரவி உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்தனர். அவர்கள் இருவரும் இந்தியாவின் பொருளாதாரத்தில் தேக்க நிலை உருவாகியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர். இதனைப் போக்க அரசு சீர்த் திருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பில் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்பாக அவர் சில விளக்கங்களை அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் இது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\nசிபிஐ கொடுத்த முதல் நாள் இரவு உணவை புறக்கணித்த ப.சிதம்பரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொருளாதார மந்தநிலையால் இந்த ஆண்டு 5000 கோடி வர்த்தகம் பாதிக்கும்\nஇந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\nவாகனத்துறையின் தவறான திட்டமிடலே காரணம் - ஸ்ரீனிவாசன்\nஇன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\nநாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்: முக்கிய அறிவிப்பு வெளியீடு\n“தேவைகள் அதிகமானால் பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும்”- ராஜேந்திர பாலாஜி\n“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என��ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\nசிபிஐ கொடுத்த முதல் நாள் இரவு உணவை புறக்கணித்த ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/17641-bcci-files-official-complaint-against-smith-handscom-on-drs-issue-with-icc.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-18T18:02:18Z", "digest": "sha1:RW2HSZF46WWECF2I5PR4TQ56FJ7STP4N", "length": 8921, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிஆர்எஸ் சர்ச்சை: ஆஸி. வீரர்கள் மீது புகார் கொடுத்த பிசிசிஐ | BCCI files official complaint against Smith, handscom on DRS issue with ICC", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nடிஆர்எஸ் சர்ச்சை: ஆஸி. வீரர்கள் மீது புகார் கொடுத்த பிசிசிஐ\nடிஆர்எஸ் சர்ச்சை தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது.\nபெங்களூரு டெஸ்டில் டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த பெவிலியனில் இருந்த வீரர்களிடம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உதவி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஸ்மித் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், ஸ்மித்தின் செயல் தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மாறுபட்ட கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஸ்மித் மற்றும் விராத் கோலி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று ஐசிசி தெரிவித்திருந்தது. இந்தநிலையில், டிஆர்எஸ் சர்ச்சை தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் மீது பிசிசிஐ தரப்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரை மாற்றக் கோரும் ஆர்எஸ்எஸ்\nநெடுவாசல் போராட்டம் தற்காலிக வாபஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு\n‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி\n“இந்திய அணியில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசுபவர்கள் குறைவு” - குளூசெனர்\nஇந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அ‌ழகிப் போட்டி\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nமுதல் வெற்றியை ருசிக்க போவது யார் இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா 2வது டி20\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரை மாற்றக் கோரும் ஆர்எஸ்எஸ்\nநெடுவாசல் போராட்டம் தற்காலிக வாபஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-167.html", "date_download": "2019-09-18T19:08:46Z", "digest": "sha1:S6FE5YQNNWM2MP4WKTZMLBMCGDXBYX6K", "length": 37535, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்! - துரோண பர்வம் பகுதி – 167 | மு���ு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவிராடனை மயக்கமடையச் செய்த சல்லியன் - துரோண பர்வம் பகுதி – 167\n(கடோத்கசவத பர்வம் – 15)\nபதிவின் சுருக்கம் : விராடனுடன் மோதிய சல்லியன்; சல்லியனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட விராடன்; விராடனின் தம்பியான சதாநீகனைக் கொன்ற சல்லியன்; மீண்டும் சல்லியனை எதிர்த்து விரைந்த விராடன்; விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்; அர்ஜுனனுக்கும் அலம்புசனுக்கும் இடையிலான மோதல்; அர்ஜுனனால் வெல்லப்பட்ட அலம்புசன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, துரோணரை அடைய வேகமாகச் சென்று கொண்டிருந்த விராடனையும், அவனது துருப்புகளையும் அனைத்துப் பக்கங்களிலும் கணைமேகங்களால் மறைத்தான்.(1) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளான அவ்விருவருக்கும் இடையில் நடைற்ற போரானது, பழங்காலத்தில் பலிக்கும் {மகாபலி}, வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.(2) பெரும் சுறுசுறுப்புடைய மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு பெரும்படையின் தலைவனான விராடனை நூறு{100} நேரான கணைகளால் தாக்கினான்.(3) பதிலுக்கு மன்னன் விராடன், ஒன்பது{9} கூரிய கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} துளைத்து, மீண்டும் எழுபத்து மூன்றாலும் {73}, அதற்கு மேலும் ஒரு நூறாலும் {100} அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(4)\nபிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, விராடனின் தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {விராடனின்} குடையையும், கொடிமரத்தையும் இரண்டு கணைகளால் வெட்டி வீழ்த்தினான்.(5) அந்தக் குதிரைகளற்ற தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மன்னன் {விராடன்}, தன் வில்லை வளைத்துக் கூரிய கணைகளை ஏவியபடியே நின்றான்.(6) தன் அண்ணன் குதிரைகளை இழந்ததைக் கண்ட {விராடனின் தம்பியான} சதாநீகன், துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் தேரில் ஏறிச் சென்று அவனை {சல்லியனை} விரைவாக அணுகினான்.(7) எனினும் மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முன்னேறி வரும் சதாநீகனைப் பல கணைகளால் துளைத்து, அவனை {சதாநீகனை} யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(8)\nவீரச் சதாநீகன் வீழ்ந்ததும், பெரும்படை ஒன்றின் தலைவனான அந்த விராடன், கொடிமரம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், வீழ்ந்த வீரனுடையதுமான {சதாநீகனுடையதுமான} அந்தத் தேரில் ஏறிக் கொண்டான்.(9) தன் கண்களை அகல விரித்து, கோபத்தால் ஆற்றல் இரட்டிப்படைந்த விராடன், சிறகுகள் படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை வேகமாக மறைத்தான்.(10) அப்போது சினத்தால் தூண்டப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, பெரும்படையொன்றின் தலைவனான விராடனை ஒரு நூறு நேரான கணைகளால் {அவனது} மார்பில் ஆழத் துளைத்தான்.(11) மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனால் {சல்லியனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் தேர்வீரனுமான விராடன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயங்கிப் போனான்.(12) அம்மோதலில் கணைகளால் சிதைக்கப்பட்ட அவனைக் {விராடனைக்} கண்ட அவனது சாரதி {போர்க்களத்திற்கு} வெளியே கொண்டு சென்றான். பிறகு அந்தப் பரந்த படையானது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்கள ரத்தினமான அந்தச் சல்லியனின் நூற்றுக்கணக்கான கணைகளால் கொல்லப்பட்டு அந்த இரவில் தப்பி ஓடின.(13)\nதுருப்புகள் ஓடிப்போவதைக் கண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சல்லியன் இருந்த அந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்.(14) அப்போது ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன் [1], ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சல்லியன் இருந்த அந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்.(14) அப்போது ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன் [1], ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எட்டுக் குதிரைகளுடன் கூடியதும், குதிரை முகங்களைக் கொண்ட பயங்கரத் தோற்றமுடைய பிசாசங்கள் பூட்டப்பட்டதும், இரத்தச் சிவப்பான கொடிகளைக் கொண்டதும், உருக்கால் ஆனதும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், புள்ளிகளுடன் கூடிய சிறகுகளையும், அகல விரித்த கண்களையும் கொண்டு, இடையறாமல் கூச்சலிட்ட பயங்கரமான, கடுந்தோற்றமுடைய கழுகு அமர்ந்திருந்த நெடிய கொடிமரத்தைக் கொண்டதுமான முதன்மையான தேரில் ஏறிக்கொண்டு, {சல்லியனை எதிர்த்து} முன்னேறி வரும் அந்த வீரர்களை {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} எதிர்த்துச் சென்றான்.(15-18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ���ட்டுக் குதிரைகளுடன் கூடியதும், குதிரை முகங்களைக் கொண்ட பயங்கரத் தோற்றமுடைய பிசாசங்கள் பூட்டப்பட்டதும், இரத்தச் சிவப்பான கொடிகளைக் கொண்டதும், உருக்கால் ஆனதும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், புள்ளிகளுடன் கூடிய சிறகுகளையும், அகல விரித்த கண்களையும் கொண்டு, இடையறாமல் கூச்சலிட்ட பயங்கரமான, கடுந்தோற்றமுடைய கழுகு அமர்ந்திருந்த நெடிய கொடிமரத்தைக் கொண்டதுமான முதன்மையான தேரில் ஏறிக்கொண்டு, {சல்லியனை எதிர்த்து} முன்னேறி வரும் அந்த வீரர்களை {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} எதிர்த்துச் சென்றான்.(15-18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கரிய மைக்குவியலைப் போலத் தெரிந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கரிய மைக்குவியலைப் போலத் தெரிந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தலைமீது கணைமாரிகளை இறைத்தபடி, சூறாவளியை எதிர்த்து நிற்கும் மேருவைப் போல, முன்னேறி வரும் அர்ஜுனனை எதிர்த்து நின்றான்.(19)\n[1] வேறொரு பதிப்பில் இவனது பெயர் அலாயுதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அலம்புசன் என்றே இவன் சொல்லப்பட்டிருக்கிறான். இவன் கடோத்கசனால் கொல்லப்பட்ட அலம்புசன் கிடையாது.\nஅந்த ராட்சசனுக்கும் {அலம்புசனுக்கும்}, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(20) மேலும் அஃது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} அங்கே இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிரப்பியது. மேலும் அது, கழுகுகள், காக்கைகள், அண்டங்காக்கைகள், ஆந்தைகள் {கோட்டான்கள்}, கனகங்கள் {கங்கங்கள்}, நரிகள் ஆகியவற்றையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(21) அர்ஜுனன் ஆறு கணைகளால் அலம்புசனைத் தாக்கி, பத்து கூரிய கணைகளால் அவனது கொடிமரத்தை அறுத்தான்.(22) மேலும் வேறு சில கணைகளால் அவன் {அர்ஜுனன்}, அவனது சாரதியையும், வேறு சிலவற்றால் அவனது திரிவேணுவையும், மேலும் ஒன்றால் அவனது வில்லையும், வேறு நான்கால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான்.(23)\nஅலம்புசன் மற்றொரு வில்லில் நாண்பூட்டினாலும், அர்ஜுனன் அதையும் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்}, நான்கு கூரிய கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனைத்} துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்} அச்சத்தால் {அங்கிருந்து} தப்பி ஓடினான். அவனை வீழ்த்திய அர்ஜுனன், வேகமாகத் துரோணர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றபடியே, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்}, நான்கு கூரிய கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனைத்} துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்} அச்சத்தால் {அங்கிருந்து} தப்பி ஓடினான். அவனை வீழ்த்திய அர்ஜுனன், வேகமாகத் துரோணர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றபடியே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் மீது பல கணைகளை ஏவினான்.(24,25) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் மீது பல கணைகளை ஏவினான்.(24,25) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட போராளிகள், சூறாவளியால் கீழே விழும் மரங்களைப் போலக் கீழே தரையில் விழுந்தனர்.(26) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அச்சமடைந்த மான் கூட்டத்தைப் போல அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(27)\nதுரோண பர்வம் பகுதி – 167-ல் வரும் மொத்த சுலோகங்கள்-27\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அலம்புசன், கடோத்கசவத பர்வம், சல்லியன், துரோண பர்வம், விராடன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்���ிரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுர���வாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனி��ர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த ���ாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/184804", "date_download": "2019-09-18T18:27:41Z", "digest": "sha1:2ACH7YCAMXY7XONBJS527XPXNU3HR3JW", "length": 6703, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கு தடை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கு தடை\nகொழும்பு: இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுள்ளது.\nதேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்பட்டது.\nபொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அவசரகால விதிமுறைகளின் 75-1 சரத்திற்கு அமைய இந்த அரச ஆணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைப்புகளுக்கு ஜனாதிபதி சிறிசேனா தடை விதித்திருந்தார்.\nPrevious articleதற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான நில இடமாற்ற விவகாரத்தில் பாகுபாடு கிடையாது\nNext articleஅலுவலக நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட முடியாது எனும் முடிவு சரியானதல்ல\nஎலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு\nகோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி\nமலேசியர்களுக்கு இலங்கைக்குச் செல்ல இனி சுற்றுலா விசா தேவையில்லை\nபிரிட்டன்: பட்டம் பெற்ற பின்னர் அனைத்துலக மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் தங்க முடியும்\nசெப்டம்பர் 11 தாக்குதலில் சம்பந்தப்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகளின் பெயர்களை வெளியிட டிரம்ப் நிருவாகம் ஒப்புக் கொண்டது\nபாரிஸில் முன்னோடி சிகிச்சைக்குப் பின்னர் மைக்கேல் சூமாக்கர் உணர்வு நிலையுடன் இருக்கிறார்\nடொரியான் சூறாவளி: 2,500 பேரைக் காணவில்லை\n“சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன”\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots-slideshow/tamilnadu-budget-2019-2020-highlights/tamilnadu-budget-2019-2020-highlights-integrated-parking-management-project-chennai.html", "date_download": "2019-09-18T18:44:22Z", "digest": "sha1:L3TXTQXP5JNSNOXAOKGT4TUU2RUQV76V", "length": 2897, "nlines": 31, "source_domain": "www.behindwoods.com", "title": "தமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்!", "raw_content": "\nதமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்\nவாகன நிறுத்த மேலாண்மை திட்டம்\nசென்னையில் ரூ.2000 கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours\nபிக்பாஸ் 2 'டைட்டிலை' வெல்லப்போவது யார்\n'கலைஞர் கருணாநிதி'யின் குடும்ப உறுப்பினர்கள்-முழுவிவரம் உள்ளே\n’அண்ணா’வின் நிழலில் தஞ்சமடைந்த அன்புத்’தம்பி’.. அரிய தகவல்கள்\nஇந்திய அரசியலின் தவிர்க்க முடியாத மிகப்பெரும் ஆளுமை கருணாநிதி பற்றிய சில முக்கிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/68837-two-people-died-due-to-electric-shock-in-kumbakonam.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-09-18T18:43:36Z", "digest": "sha1:CRA4OT767OG2VD5MCRQVH67ZFMQMTKGE", "length": 10841, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி! | Two people died due to Electric Shock in Kumbakonam!", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதிருமண விழாவிற்காக பிளக்��் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகும்பகோணம் சுவாமிமலையில் திருமண நிகழ்ச்சிக்காக இன்று அதிகாலை ஃபிளக்ஸ் போர்டுவைக்கும் பொழுது பிளக்ஸ் போர்டு சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தது. இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர், படுகாயம் அடைந்த மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசந்தோஷ் என்பவரின் சகோதரி பிரியாவுக்கும் விஜயகுமார் என்பவருக்கும் கும்பகோணம் சுவாமிமலையில் அமைந்துள்ள வசந்தம் மஹால் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற இருந்தது. அதனையொட்டி 10க்கு 20 சைஸில் திருமணத்திற்காக முகம்மது, ஹரிஹரன், சிவா, விஜய் உள்ளிட்ட சந்தோஷின் நண்பர்கள் பிளக்ஸ் போர்டு வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரக்கம்பியின் மீது பிளக்ஸ் போர்டு சாய்ந்துள்ளது.\nஇதில் கும்பகோணத்தை சேர்ந்த மருந்து விற்பனையாளர் முகமது, இனாம்கிளியூரை சேர்ந்த ஓட்டுநர் ஹரிஹரன் ஆகிய 2 பேரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவை சேர்ந்த விஜய், சாக்கோட்டை சேர்ந்த சிவா ஆகிய இரண்டு பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் உயிரழந்த சம்பவம் திருமண வீட்டார் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்திள்ளது. இச்சம்பவம் குறித்து சுவாமிமலை காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nமதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nஎவிக்சனுக்கு தயாராகும் பிக் பாஸ் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n3. போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\n4. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n5. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n6. தங்கம் விலை குறைந்தது\n7. வட ���மிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nகும்பகோணம்; முப்பெரும் மகா கும்பாபிஷேக விழா\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nசொத்து பிரச்சனை: கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n3. போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\n4. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n5. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n6. தங்கம் விலை குறைந்தது\n7. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84634", "date_download": "2019-09-18T18:14:02Z", "digest": "sha1:UWOTQKCMJ4KJ3TILLEUPJZ7VZKOGHNFH", "length": 5423, "nlines": 90, "source_domain": "www.thaarakam.com", "title": "ஓ-பெண்புலியே .!தென்றல் கூட புயலாகும்.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவாணியம்பாடியில் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே கோட்டாபய பதில் கூற வேண்டும்.\nமாணவர் அனுமதிக்கு இரஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது\nபுதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை, பொலிஸார் தேடுதல்\nமாணவர் அனுமதிக்கு இலஞ்சம் வாங்கிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது\n7 கிலோ கஞ்சா வைத்திருந்தவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் திலீபனுடன் நான்காம் நாள்.\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்த���ற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/18818--2", "date_download": "2019-09-18T17:40:33Z", "digest": "sha1:2HQXDC3WCV7NBWUGSUUJ3ZERGZXWPJOC", "length": 22358, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 15 May 2012 - நினைத்ததை நிறைவேற்றும் ‘பஞ்ச நரசிம்ம’ திருத்தலங்கள்! | Nenaithadhai niraivetrum pancha narasimhar thiruthalangal. nalam arulum srinarasimhar darisanam.", "raw_content": "\n‘பூஜை முடிஞ்சுது... வேலையும் கிடைச்சுது\nகணிதம் இனி கடினம் அல்ல\nஅடுத்த இதழ் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை\nநினைத்ததை நிறைவேற்றும் ‘பஞ்ச நரசிம்ம’ திருத்தலங்கள்\nதீபமேற்றி வழிபட்டால் திருமண வரம் கைகூடும்\nசுயம்புவாக தோன்றிய யோக நரசிம்மர்\nகேட்டது தருவார்... மனம் குளிரச் செய்வார்...\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\n - 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன் -\nஜகம் நீ... அகம் நீ..\nஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nநினைத்ததை நிறைவேற்றும் ‘பஞ்ச நரசிம்ம’ திருத்தலங்கள்\nநலம் அருளும் ஸ்ரீநரசிம்ம தரிசனம்...\nநாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில், பஞ்ச நரசிம்மர்களும் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்கள் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் உள்ள இந்த ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கலாம். ஸ்ரீஉக்கிர நரசிம்மர், ஸ்ரீவீர நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் என திருக்காட்சி தந்தருளும் பஞ்ச நரசிம்மர்களையும் தரிசிப்போமா\nர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர். குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்றானது. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் முதல் திருத்தலம் இது. இந்தத் தலத்தின் மூலவர் - ஸ்ரீஉக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தரும் இந்தத் தலத்தின் தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.\nதிருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலம் எனப் பெருமை கொண்ட இந்தத் திருத்தலத்தில், அவருக்கும் குலசேகராழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன.\nஇங்கே... அமாவாசை, சுவாதி நட்சத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் ஸ்ரீஉக்கிர நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. பித்ரு தோஷம் உள்ளவர்கள், அமாவாசை நாளில் இங்கு வந்து நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று வம்சவிருத்தியுடன் சீரும் சிறப்புமாக வாழ்வர் என்பது ஐதீகம்\nநவக்கிரக தோஷம் கொண்டவர்கள் தங்களின் வயதுக்கு ஏற்றபடி (25 வயது என்றால் 25 திருவிளக்குகள்), நெய்தீபமேற்றி ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வழிபட்டு வந்தால் தோஷங்கள் விலகும்\nபஞ்ச பூதங்களில் நெருப்பின் உருவாக ஸ்ரீஉக்கிர நரசிம்மர் காட்சி அருளிய தலம். எனவே, எதிரிகளின் தொல்லை ஒழியும் என்பது ஐதீகம் நரசிம்ம ஜயந்தி அன்று இங்கு நடைபெறும் ஸ்ரீமகா சுதர்சன யாகத்தில் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசித்தால், நீங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்\nஸ்ரீமன்னனாக இருந்து ஆழ்வார் எனப் போற்றும் வகையில் திருமங்கை ஆழ்வார் போற்றப்பட்டதற்கு காரணமான திருத்தலம் மங்கைமடம் சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்தத் தலம்.\nஹிரண்யாசுரனுக்கு வரம் அளித்த தோஷத்துக்கு ஆளான சிவபெருமான், மயன் மற்றும் யமன் ஆகியோருக்கு ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீநரசிம்மராகத் திருக்காட்சி தந்தருளிய தலம் இது. பஞ்ச நரசிம்ம தலங்களில், இரண்டாவது தலம்\nஇந்தக் கோயிலின் மூலவர் - ஸ்ரீவீர நரசிம்மர். சாளக்ராமக் கல்லால் ஆன அழகுத் திருமேனி. உத்ஸவரின் திருநாமம் - ஸ்ரீரங்கநாதர். தாயார் - ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார். திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக இருந்த போது ஸ்ரீவைர நரசிம்மர் எனப் போற்றப்பட்ட இந்த நரசிம்மர், பிறகு வீர நரசிம்மர் என அழைக்கப்பட்டாராம் தான் விரும்பிய பெண்ணை மணம் முடிப்பதற்காக, ஸ்ரீவீர நரசிம்மரை வணங்கி, அன்னதானம் செய்தார். பஞ்ச பூத தலத்தில், இதனை காற்றுத் தலம் என்பர்.\nஇங்கேயுள்ள ஸ்ரீசெங்கமல புஷ்கரணி ரொம்பவே விசேஷம்.\nஆடி மாதத்தில் பிரம்மோத்ஸவம் பத்து நாள் விழாவாக, விமரிசையாக நடந்தேறும். ஸ்ரீநரசிம்ம ஜயந்தி நாளில், 1008 கலச பூஜையும் திருவீத��யுலா புறப்பாடும் சிறப்புற நடைபெறும்.\nவிரும்பியபடி மண வாழ்க்கை அமைய வேண்டுவோர், பிரிந்த தம்பதி மீண்டும் சேர வேண்டும் என விரும்புவோர், அரசியலில் வெற்றி பெறத் துடிப்போர், மரண பயத்துடன் தவிப்போர் இங்கேயுள்ள செங்கமல புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீநரசிம்மருக்கு துளசி மாலை சார்த்தி வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி, தயிர் சாதம் படையலிட்டால்... விரைவில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்\nதிருநகரி ஸ்ரீயோக நரசிம்மர் - ஸ்ரீஹிரண்ய நரசிம்மர்\nதிருக்குறையலூர் ஸ்ரீஉக்ர நரசிம்மரையும் மங்கைமடம் ஸ்ரீவீர நரசிம்மரையும் வழிபட்டு, அடுத்ததாக, மங்கைமடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருநகரி ஸ்ரீயோக நரசிம்மரையும் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரையும் வழிபடலாம். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்தங்களும் ஒரே தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலம் இது\nஹிரண்யனை வதம் செய்த கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீஹிரண்ய சம்ஹார நரசிம்மரைத் தரிசித்தால் எதிரிகள் தொல்லை முழுவதுமாக அகலும் என்கின்றனர் பக்தர்கள். அடுத்து, யோக நிலையில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கித் தொழுதால், மாணவர்கள் கல்வி- கேள்விகள் சிறந்து விளங்குவார்கள்; ஞானத்துடன் திகழ்வார்கள் என்பது ஐதீகம்\nபஞ்ச நரசிம்ம தலத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது திருத்தலம் எனப் போற்றப்படுகிறது இந்தத் தலம். தவிர, பஞ்ச பூத தலத்தில், இது ஆகாய மற்றும் பூமித் தலம் இது ஆகாயக் கோலத்தில் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரும் பூமிக் கோலத்தில் ஸ்ரீயோக நரசிம்மரும் திருமங்கையாழ்வாருக்குத் திருக்காட்சி தந்த அற்புதத் திருவிடமும் கூட ஆகாயக் கோலத்தில் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரும் பூமிக் கோலத்தில் ஸ்ரீயோக நரசிம்மரும் திருமங்கையாழ்வாருக்குத் திருக்காட்சி தந்த அற்புதத் திருவிடமும் கூட இந்தத் தலத்தின் மூலவர் ஸ்ரீகல்யாண ரங்கநாதர். தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.\nதிருமங்கையாழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தங்களை வணங்கி வழிபட்ட இந்தத் திருத்தலத்தில், திருமணத் தடையால் வருந்துவோர்... மூன்று சனிக்கிழமைகள் இங்கு வந்து மாலை சார்த்தி, நெய் தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ஸ்ரீகல்யாண ரங்கநாதரை வழிபட்டால்... விரைவில் திருமண பாக்கியம் கைக��டும் என்பது நம்பிக்கை\nஸ்ரீயோக நரசிம்மருக்கு செவ்வரளிப் பூமாலை சார்த்தி, நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். வியாபாரத் தடைகள் நீங்கும்; எடுத்த காரியங்கள் யாவும் எளிதில் கைகூடும் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்\nஹிரண்ய நரசிம்மருக்கு நீலநிறப்பூக்கள் சார்த்தி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழ்வார்கள்.\nபிரதோஷம், சுவாதி நட்சத்திரம் ஆகிய நாட்களில் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர் மற்றும் ஸ்ரீகல்யாண ரங்கநாத பெருமாளை வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்\nதிருவாலித் திருத்தலம், ஸ்ரீலக்ஷ்மியை தன் வலது தொடையில் வைத்தபடி காட்சி தரும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கொள்ளை அழகு. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் ஐந்தாவது திருத்தலம் இது\nஇந்தத் தலத்தின் நாயகி ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் மிகுந்த வரப்பிரசாதி. கைகூப்பி வணங்கிய திருக்கோலத்தில் தாயார் காட்சி தருவது விசேஷம். ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு தாமரை மற்றும் நறுமணம் கமழும் மலர்களால் மாலையணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் யாவும் ஈடேறும்; இல்லத்தில் சுபிட்சம் நிலவும்\nவியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள், விவசாயம் செழிக்க வேண்டும் என நினைப் பவர்கள், முதலீடு செய்கிற பணத்தையும் விதையையும் ஸ்வாமியின் திருப்பாதத்தில் வைத்து வணங்கினால், தொழில் சிறக்கும்; விவசாயம் தழைக்கும்\nபிரதோஷ நாளில் இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வணங்கி, அவருக்கு அபிஷேகம் செய்த எண்ணெய்ப் பிரசாதத்தை தலையில் தேய்த்து நீராடினால், மனோவியாதிகள் அகலும்; மனோபலம் கூடும்\nகோடை விடுமுறையான இந்த வேளையில், சீர்காழிக்கு வந்து, பஞ்ச நரசிம்மர்களையும் வணங்கி வழிபடுங்கள்; வளம் பெறுங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/08/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2019-09-18T18:59:34Z", "digest": "sha1:7PGBYLSQXN34PDGUBBBFR52JMMJDTLZ5", "length": 8893, "nlines": 146, "source_domain": "keelakarai.com", "title": "கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தர்ணா; 40 பே���் கைது!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nHome முகவை செய்திகள் கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தர்ணா; 40 பேர் கைது\nகீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தர்ணா; 40 பேர் கைது\nகீழக்கரையில் புதிய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றின் அருகில் 2 டாஸ்மாக்கடைகள் செயல்பட்டு வருகிறது.\nஇதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் மார்க்கெட்டிற்கு செல்லும் பெண்கள் அச்சத்தோடு செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை.\nஇந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல செயலாளர் பத்மநாதன், தொகுதி செயலாளர் குமரன், மாவட்ட தலைவர் நாகூர்கனி, கீழக்கரை நகர் செயலாளர் ஹபீல் ரகுமான் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nசுமார் 2½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து 40 பேரை போலீசார் கைது செய்து திருப்புல்லாணியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/136586", "date_download": "2019-09-18T18:22:30Z", "digest": "sha1:HHOK4NUJCFRJRW2CH2HKUYRSSNIY7ZRY", "length": 6385, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "வேஸ் (Waze)-ல் இனி வழி சொல்லப் போவது டோனியின் குரல்! (காணொளி) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தொழில் நுட்பம் வேஸ் (Waze)-ல் இனி வழி சொல்லப் போவது டோனியின் குரல்\nவேஸ் (Waze)-ல் இனி வழி சொல்லப் போவது டோனியின் குரல்\nகோலாலம்பூர் – மலேசியாவில் சாலைப் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில், மக்களிடையே வேஸ் (Waze) என்ற செயலி மிகப் பிரபலமாக இருந்து வருகின்றது.\nவிபத்து, சாலை சீரமைப்பு, வாகனச் சோதனை உள்ளிட்ட தகவல்களை வேஸ் செயலி உடனுக்குடன் வழங்கி வருவதால், வாகன ஓட்டிகளுக்கு அது பெரிதும் உதவியாக இருந்து வருகின்றது.\nஇந்நிலையில், வேஸ் செயலி குரல் அறிவிப்பு (Voice Prompt) என்ற புதிய மேம்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது.\nஅதில் சிறப்பு என்னவென்றால், அதற்கு குரல் கொடுக்கப்போகும் பிரபலம் ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தான்.\nமலேசிய சாலைகளில் வாகனமோட்டிகளுக்கு வசதியாக, டோனி உடனுக்குடன் போக்குவரத்துத் தகவல் கொடுத்து, அவர்களை வழிநடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nடோனி பெர்னாண்டசின் குரலை வேஸ் செயலிக்குக் கொண்டு வந்தது மெய்சிலிர்க்கும் வகையில் இருப்பதாக வேஸ் மலேசியா விற்பனைப் பிரிவு நிர்வாகி எட்வர்ட் லிங் தெரிவித்துள்ளார்.\nவேஸ் செயலி மூலம் சாலைப் போக்குவரத்து குறித்த தகவலுடன் டோனி பெர்னாண்டஸ் உங்களை வழிநடத்தினால் எப்படி இருக்கும் இதோ இக்காணொளியில் கண்டு ரசிக்கலாம்:-\nடான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)\nPrevious articleதீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவன் கைது – இந்தோனிசிய இராணுவம் அதிரடி\nNext articleஉள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசைக் கரை சேர்ப்பாரா திருநாவுக்கரசர்\nடெங்கியால் பாதிக்கப்பட்ட டோனி பெர்னாண்டஸ் நலம் பெற ஒபாமா வாழ்த்து\nவேஸ் செயலிக்கு இணையாக கூகுள் மேப்ஸ்\nமுகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/09/55.html", "date_download": "2019-09-18T18:28:36Z", "digest": "sha1:RTETCI5TE7ZZ277UINALOQDST3XUG5KT", "length": 16942, "nlines": 185, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆறாம் திணை - 55", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆறாம் திணை - 55\nமருத்துவர் கு.சிவராமன், படம்: எல்.ராஜேந்திரன்\nகூவாத, பறக்காத பிராய்லர் கோழிகளை உருவாக்குதல், கார்னெட் தாதுக்களைக் கழுவிக் களவாடிவிட்டு வெற்றுக் கடல் மண்ணை வீசுதல், கொழுப்பில்லா கூடுதல் புரதம் உள்ள பாலை, மரபணு மாற்றிய கால்நடையில் இருந்து கறப்பது என நவீன அறிவியலும் தொழில்நுட்பமும், 'வளர்ச்சி’ என்ற பெயரில் இந்தப் புவியின் மீதும் பிற தாவர உயிரினங்களின் மீதும் நடத்தும் வன்முறை உச்சத்தில் இருக்கும் காலம் இது\n'இந்தப் பழம் ஏன் மேலே போகாமல் கீழே வருகிறது’ என்ற நியூட்டனின் சிந்தனையிலும் சரி, 'கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’ என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும் சரி, அறிவியலே அடித்தளம். நியூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம், நீராவி என்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரையிலான வளர்ச்சி\nஆனால், அதே 'வளர்ச்சி’ என்ற பெயரில் தொழில்நுட்பம் கொண்டுவந்ததுதான் 'வெள்ளைச் சர்க்கரை’. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடைசெய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால், இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது. உலக சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்தில் தள்ளியதற்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற இடுப்பு வலிக்கும், இன்னும் பல வகையான கேன்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளைச் சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது.\nநாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிறையவே சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய 'இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியலைப் பாருங்கள். கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப் பால் என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ளது. அந்த இனிப்புகள் அத்தனையும் அப்போது வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளைச் சர்க்கரையில் அல்ல. எந்த வகையிலும் இந்த இயற்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளைச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாகத் திணிக்கப்பட்டுவிட்டது.\nதனக்குத் தேவையான சர்க்கரையை தினையில் இருந்தோ, அரிசியில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ நம் உடல் கிரகித்துக்கொள்ளும். தனியே வெள்ளைச் சர்க்கரை தேவையற்றது. ஆனால், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ மறைமுகமாகவோ தினசரி 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுகிறோம். கரும்பை, சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என சட்டமிட்டு வெல்லத்தை ஒழித்து, வெள்ளைச் சர்க்கரை கோலோச்ச தொழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும், உண்பவர் உடலுக்கு நன்மையும் தரக்கூடிய வெல்லம் ஓரம் கட்டப்பட்டதற்கு, 'வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும். நீர் உள்வாங்கும். தரமான உற்பத்தி இல்லை’ என அச்சுபிச்சுக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மைக் காரணம் வெள்ளை சர்க்கரையின் பின்னணியில் உள்ள உணவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான். இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு கோதுமைச் சப்பாத்தியைப் புறந்தள்ளி வெள்ளை பிரெட் வருவதும், கனிமச் செறிவான கல் உப்பை மறக்கடித்து, 'அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனத்தை 'சாப்பாட்டு உப்பு’ எனத் திணிப்பதும் தொழில்நுட்ப அறிவியல் போர்வையில் உள் நுழையும் வணிகமே தவிர, வேறு என்ன\n'வளர்ச்சி’ என்பது, இங்கே பரிணாமமாக இல்லாமல் வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளை கடைசிவரை காசாக்க, மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்வியை கொத்தடிமை, கோப்படிமை, கொள்கையடிமை என வடிவமைத்துவிட்டார்கள். 'இப்போ என்ன குறைச்சல் எல்லாரும் சௌகரியமாத்தானே இருக்காங்க’ என அன்று, 'பருத்தி வாங்��, மிளகு வாங்கத்தானே வாராங்க’ என கிழக்கிந்தியக் கம்பெனியை வெள்ளேந்தியாக வரவேற்றது போல, இப்போதும் பேசச் செய்திருக்கிறது.\nஅன்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய 'வெள்ளை’ இன்று நம் உணவுத் தட்டுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. கொஞ்சம் வெள்ளேந்திகள்; நிறைய வெள்ளைய(ர)டிமைகள்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅடுத்து வர இருக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nஆறாம் திணை - 55\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமீண்டும் பிறவாத நிலையை அருளும் விஸ்வநாத சுவாமி\nஅழிவிலிருந்து உலகைக் காக்க வேண்டி சகஸ்ரவடுகர் ஐயா ...\nசெல்வ வளம் நல்கும் பதிகம்\nதமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெருமை வாய்ந்த ...\nஉங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nமுனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்\nபுரட்டாசி அமாவாசை(4.10.13 வெள்ளி) அன்னதானத்தில் பங...\nபோகர் மகரிஷிக்கு அஷ்டமாசித்துக்களைத் தந்த வெள்ளூர்...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nபுத்தகம் தான் சிறந்த நண்பன்: இளசை சுந்தரம் பேச்சு\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\n\"சுடச்சுட' கருவேப்பிலை இட்லி, கருப்பட்டி பணியாரம்....\nகோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்...\nவிவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளிய...\n\"பசுமைப்புரட்சி' அமைப்பு போல ஊருக்கு ஒன்று தேவை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/hsc-private-march-2017-exam.html", "date_download": "2019-09-18T17:37:57Z", "digest": "sha1:5E6CGJ266GGACCASIBXFSWISPJV2VWHF", "length": 2960, "nlines": 15, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: HSC PRIVATE MARCH 2017 EXAM NOTIFICATION | மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் 19.12.2016 (திங்கட் கிழமை) முதல் 24.12.2016 (சனிக் கிழமை) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.", "raw_content": "\nHSC PRIVATE MARCH 2017 EXAM NOTIFICATION | மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் 19.12.2016 (திங்கட் கிழமை) முதல் 24.12.2016 (சனிக் கிழமை) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nநடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Government Examinations Service centres) சென்று 19.12.2016 (திங்கட்கிழமை) முதல் 24.12.2016 (சனிக்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+6+%E0%AE%8F/182", "date_download": "2019-09-18T18:29:32Z", "digest": "sha1:CLMMG3FL7LQ2S23B5BU4V5W66VBFEDZ5", "length": 7839, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜிசாட் 6 ஏ", "raw_content": "\nதாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்\nவிண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்\nடெக்னீஷியன்களுக்கு இனியாவது உற்சாகம் கொடுப்பாரா கவுதம் மேனன்\nஉங்க ஏரியாவுல உள்ள ஏ.டி.எம்மில் 2000 ரூபாய் நோட்டு எப்போ வரும்னு தெரிஞ்சுக்கனுமா\nஇனி பெட்ரோல் பங்க்குகளில் இருந்தும் ரூ.2000 வரை பணம் பெறலாம்..\nதபால் வாக்குப்பதிவு திடீர் ரத்து ஏன்\n4 தொகுதி தேர்தல்... இன்றுடன் ஓய்கிறது பரப்புரை\nஅனைத்து ஏடிஎம்-களிலும் புதிய நோட்டுகள் கிடைப்பது எப்போது\nஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கும் சர்வம் தாள மயத்தில் நடனமாடும் ஜி.வி.பிரகாஷ்\nஏடிஎம் சேவை எப்போது சீராகும்\nரூபாய் நோட்டு விவகாரம்... ஏடிஎம் மையங்களைக் கண்டுபிடிக்க உதவிக்கு வந்த கூகுள்\nவிஜய் மல்லையாவின் ரூ1,201 கோடி கடன் தள்ளுபடி\nஇன்று உலக சகிப்புத்தன்மை தினம்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்\nஇன்று முதல் ஏடிஎம்-களில் 2000 ரூபா���் நோட்டுகள் விநியோகம்\nஏ.டி.எம்.களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள்\nஏடிஎம் சேவை கட்டணங்கள் முழுமையாக ரத்து\nடெக்னீஷியன்களுக்கு இனியாவது உற்சாகம் கொடுப்பாரா கவுதம் மேனன்\nஉங்க ஏரியாவுல உள்ள ஏ.டி.எம்மில் 2000 ரூபாய் நோட்டு எப்போ வரும்னு தெரிஞ்சுக்கனுமா\nஇனி பெட்ரோல் பங்க்குகளில் இருந்தும் ரூ.2000 வரை பணம் பெறலாம்..\nதபால் வாக்குப்பதிவு திடீர் ரத்து ஏன்\n4 தொகுதி தேர்தல்... இன்றுடன் ஓய்கிறது பரப்புரை\nஅனைத்து ஏடிஎம்-களிலும் புதிய நோட்டுகள் கிடைப்பது எப்போது\nஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கும் சர்வம் தாள மயத்தில் நடனமாடும் ஜி.வி.பிரகாஷ்\nஏடிஎம் சேவை எப்போது சீராகும்\nரூபாய் நோட்டு விவகாரம்... ஏடிஎம் மையங்களைக் கண்டுபிடிக்க உதவிக்கு வந்த கூகுள்\nவிஜய் மல்லையாவின் ரூ1,201 கோடி கடன் தள்ளுபடி\nஇன்று உலக சகிப்புத்தன்மை தினம்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்\nஇன்று முதல் ஏடிஎம்-களில் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம்\nஏ.டி.எம்.களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள்\nஏடிஎம் சேவை கட்டணங்கள் முழுமையாக ரத்து\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/science/03/123101?ref=archive-feed", "date_download": "2019-09-18T18:16:57Z", "digest": "sha1:Y2EFA3JLZWAQUFJ3ND4MEI2G2QH6UICN", "length": 7878, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "இரண்டு விண்மீன்கள் மோதி வெடித்து சிதறிய காட்சி: அற்புத புகைப்படம் வெளியீடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டு விண்மீன்கள் மோதி வெடித்து சிதறிய காட்சி: அற்புத புகைப்படம் வெளியீடு\nஇரண்டு இளம் விண்மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதிய அற்புத காட்சியை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.\nவாயு மேகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு ஒன்றோடோன்று மோதுகிற போது விண்மீன்கள் உருவாகின்றன.\nவிண்வெளி ஆய்வாளர்கள் தற்போது விண்மீன் வெடிப்பு சம்மந்தமாக சில ஆச்சரிய புகைப்படங்களை வெளியிட்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளனர்.\nஇந்த வெடிப்பானது 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஓரியோ விண்மீன் தொகுதியில் நிகழ்ந்தது.\n10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனில் ஏற்பட்டது போல அதிக சக்தியை இந்த விண்மீன் மோதல் உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nவிண்மீன்களின் ஆயுள் சுழற்சியில், இன்னொரு பக்கத்தில் வெடிப்பு நடைபெறுவதை விஞ்ஞானிகளின் வெளியிட்டுள்ள புகைப்படம் காட்டுகிறது.\nஈர்ப்பு விசை காரணமாகவே விண்மீன்கள் மோதி கொண்டதாக கூறும் விஞ்ஞானிகள் இதனால் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக விண்வெளியில் வாயுக்களையும், தூசிக்களையும் பரப்பியுள்ளதாக கூறியுள்ளனர்.\nகடந்த 2009ம் ஆண்டு இந்த வெடிப்பின் அளவு பற்றிய குறிப்பை ஆய்வாளர்கள் முதன்முதலாக கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section210.html", "date_download": "2019-09-18T19:05:51Z", "digest": "sha1:BWWSSIIXM2M3IV44AQTMWX23EFGJFRTA", "length": 37443, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "புலன்களை ஏன் அடக்க வேண்டும்? - வனபர்வம் பகுதி 210 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபுலன்களை ஏன் அடக்க வேண்டும் - வனபர்வம் பகுதி 210\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nஐம்பூதங்களின் குணங்களையும், புலன்களை அடக்குவது, அடக்காமல் இருப்பது, மகிழ்ச்சி மற்றும் துயரங்களுக்கான காரணங்களைத் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...\n பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி அறம்சார்ந்த வேடனால் {தர்மவியாதனால்} விசாரிக்கப்பட்ட அந்தணர் {கௌசிகர்}, மனதிற்கு மிகவும் திருப்தியைத் தரும் இந்தச் சொல்பொழிவை மீண்டும் தொடங்கினார். அந்த அந்தணர் {கௌசிகர்}, \"ஓ அறத்தைப் பேணுபவர்களின் சிறந்தவனே, ஐந்து பெரும் அடிப்படைக் கூறுகள் {ஐம்பூதங்கள்} இருப்பதாகச் சொல்லப்படுகிறது; அந்த ஐந்தில் ஒன்றின் பண்புகளை {ஒவ்வொன்றையும் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கங்குலி any one of the five என்று தான் சொல்கிறார்} முழுமையாக எனக்கு விபரித்துச் சொல்\" என்று கேட்டார். வேடன், \"பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் {ஆகிய ஐந்தும்} ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புகள் கொண்டவை. நான் அவற்றை உமக்கு விவரிக்கிறேன்.\n அந்தணரே {கௌசிகரே}, பூமிக்கு ஐந்து பண்புகள் இருக்கின்றன. நீர் நான்கும்,, நெருப்பு மூன்றும், காற்றும் ஆகாயமும் சேர்ந்து மூன்றும் {மூன்று பண்புகளையும்} கொண்டிருக்கின்றன. ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகிய ஐந்து பண்புகளும் பூமியிடம் இருக்கின்றன. ஓ எளிய அந்தணரே {கௌசிகரே} ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை ஆகியவை {ஆகிய நான்கும்} நீரின் பண்புகள் என உமக்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒலி, தொடு உணர்ச்சி, உருவம் ஆகிய மூன்று பண்புகளும் நெருப்புக்கு இருக்கின்றன. காற்றுக்கு ஒலி, தொடு உணர்ச்சி என்ற இருந்து பண்புகள் இருக்கின்றன. ஆகாயத்துக்கு ஒலி என்ற பண்பு இருக்கிறது. ஓ எளிய அந்தணரே {கௌசிகரே} ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை ஆகியவை {ஆகிய நான்கும்} நீரின் பண்புகள் என உமக்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒலி, தொடு உணர்ச்சி, உருவம் ஆகிய மூன்று பண்புகளும் நெருப்புக்கு இருக்கின்றன. காற்றுக்கு ஒலி, தொடு உணர்ச்சி என்ற இருந்து பண்புகள் இருக்கின்றன. ஆகாயத்துக்கு ஒலி என்ற பண்பு இருக்கிறது. ஓ அந்தணரே {கௌசிகரே}, ஐம்பூதங்களில் உள்ளார்ந்து இருக்கும் இந்தப் பதினைந்து பண்புகளும், இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களிலும் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; ஓ அந்தணரே {கௌசிகரே} அவை சரியான கலவையில் இருக்கின்றன.\nஇந்த முழு அண்ட மும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்படும்போது, அந்தக் கால நிறைவில் ஒவ்வொரு உடலும், மற்றொரு உடலை எடுத்துக் கொள்கிறது. சரியான வரிசையில் அது எழுகிறது, சரியான வரிசையில் அது விழுகிறது {அழிகிறது}. அனைத்து அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் நிறைந்த உலகம், தற்போது உள்ள இந்த ஐந்து அடிப்படை பொருட்களால் {ஐம்பூதங்களால்} இ���ற்றப்பட்டுள்ளது. புலனுணர்வால் உணரக்கூடிய எதுவும் வியக்தம் (அறியத்தக்கது அல்லது புரிந்து கொள்ளக் கூடியது) என்று அழைக்கப்படுகிறது. புலன்களுக்கு எட்டாதவையும், அனுமானத்தின் மூலமாக மட்டும் காணக்கூடியவைகள் அவியக்தம் (வியக்தம் அல்லாதது) என்று அறியப்படுகிறது.\nஒலி, உருவம் முதலிய வெளிநிலைகளை முறையான இலக்கின்படி செய்து புலன்களைக் கட்டுப்படுத்திச் சுயபரிசோதனை எனும் ஒழுக்கத்தில் ஒரு படி ஈடுபடும் ஒருவன், {அப்படிச் சுயபரிசோதனை செய்யும்போது}, அண்டத்தில் வியாபித்துள்ள தனது சொந்த ஆவியையும் {ஆன்மாவையும்} மற்றும் தன்னைப் பிரதிபலிக்கும் அண்டத்தையும் காண்கிறான். தனது முந்தைய கர்மத்துடன் {வினையுடன்} தொடர்புடைய ஒருவன், எவ்வளவுதான் ஆன்ம ஞானத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், அவனது ஆன்மாவின் புறநிலை இருப்பை மட்டுமே அறிகிறான். ஆனால் சுற்றியிருக்கும் புற நிலைமைகளால் பாதிக்கப்படாத ஆன்மா கொண்ட மனிதன், அடிப்படை ஆவியான பிரம்மம் அதைக் {கர்மங்களின் தொடர்பை} கிரகிப்பதன் காரணமாக {அம்மனிதன்} தீமைகளுக்கு ஆட்படுவதில்லை.\nமாயையின் ஆதிக்கத்தில் ஒரு மனிதன் மூழ்கிப் போகும்போது, ஆன்மிக ஞானத்தின் சாரம் கொண்ட அவனது ஆண்மை நிறைந்த அறங்கள், ஆன்ம ஞானத்தின் பக்கம் திரும்பி, புலனறிவும் ஆற்றலுமுள்ள புத்திசாலியாக அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது. அத்தகைய மனிதன், தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} இல்லாத, தானே இருப்பதான {சுயம்புவான}, மாற்றம் இல்லாத, உடல் வடிவம் இல்லாத, ஒப்பிடமுடியாத எல்லாம் வல்ல அறிவார்ந்த ஆவியால், உருவம் கொடுக்கப்படுகிறான். ஓ அந்தணரே {கௌசிகரே}, நீர் இப்படி என்னை விசாரிப்பதே தன்னொழுக்கத்தினால் {சுய ஒழுக்கத்தினால்} மட்டுமே பெறக்கூடிய விளைவாகும். இந்தத் தன்னொழுக்கம், புலன்களை அடக்குவதால் மட்டுமே அடையப்படுகிறது. இதற்கு வேறு வழியில்லை. சொர்க்கம் நரகம் ஆகிய இரண்டும் நமது புலன்களைச் சார்ந்தே இருக்கிறது. கட்டுக்குள் வைக்கப்படும்போது அவை சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்; பழக்கப்படுத்தினால் {கட்டுப்படுத்தாவிட்டால்}, அவை நரகத்திற்கு வழிவகுக்கும். இந்தப் புலனடக்கமே ஆன்ம ஒளியை அடைவதற்கான உயர்ந்த வழிமுறையாகும். நமது புலன்களே, நமது ஆன்ம முன்னேற்றத்துக்கான வேராகவும் (காரணமாகவும்), ஆன்ம அழிவுக்க��ன வேராகவும் இருக்கிறது. அவற்றைப் பழக்கப்படுத்துவதால் {கட்டுப்படுத்தாமல் செயல்படவிட்டால்}, ஒரு மனிதன் சந்தேகமற தீயவற்றோடு தொடர்பு கொள்கிறான். அவற்றை அடக்கினால் அவன் முக்தியை அடைகிறான். சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், தன் இயல்பில் உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்களின் {அறிவுகளாக இருக்க வேண்டும்} மீது ஆதிக்கத்தை அடைந்தால், அவன் பாவத்தால் களங்கப்படுவதில்லை. மேலும் அதன் காரணமாகத் தீமைக்கு அவன் மீது எந்த அதிகாரமும் ஏற்படுவதில்லை. மனிதனின் உடல் தேராகவும், அவனது ஆன்மா தேரோட்டியாகவும், அவனது புலன்கள் குதிரைகளாகவும் ஒப்பிடப்படுகிறது. திறமையான கரங்கள் கொண்ட மனிதன், அமைதியான தேரோட்டியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட குதிரைகளைக் குழப்பமில்லாமல் செலுத்துகிறான்.\nஇயற்கையாக உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்கள் எனும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களைப் பொறுமையாக பற்றி ஓட்டுபவன் அற்புதமான தேரோட்டியாகக் கருதப்படுகிறான். நெடுஞ்சாலையில் செல்லும் ஆளுமைக்குட்படாத குதிரைகளைப் போல நமது புலன்கள் ஆகும்போது, நாம் அதன் கடிவாளத்தைப் பொறுமையாகப் பற்ற வேண்டும். பொறுமையால் மட்டுமே நாம் நிச்சயம் சிறந்ததைச் செய்ய முடியும். ஒரு மனிதனின் மனது, எந்த ஒரு புலனின் முரட்டு ஓட்டத்திலாவது மூழ்கினால், புயலின் போது உயர்ந்த சமுத்திரத்தில் தூக்கி வீசப்படும் கப்பல் போல ஆகி, அவன் தனது புத்தியை இழக்கிறான். மனிதர்கள், அந்த ஆறு பொருட்களால் கனிகளை அறுக்கலாம் {பலன்களை அனுபவிக்கலாம்} என்ற நம்பிக்கையில் மாயையால் ஏமாற்றப்படுகின்றனர். தங்கள் தெளிவான கருத்துகளால் கனிகளை அறுக்கும் ஆன்ம உள்பார்வை கொண்ட மனிதர்களால் அதன் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன\" என்றான் {தர்மவியாதன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்��ா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் ��ுரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்��ூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/05/02/", "date_download": "2019-09-18T18:34:25Z", "digest": "sha1:BZVNHD6PIO4S63WPHQDUWZJMY4FSPH3S", "length": 63499, "nlines": 247, "source_domain": "senthilvayal.com", "title": "02 | மே | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிக வேலை மூளையை பாதிப்பு\nஇன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.\nவாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, மூளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.\nஅவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.\nநீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை உங்களுக்குத்தான்\n“என்னதான் சரியாகச் செய்தாலும், ஒண்ணுமே சரியா வர மாட்டேங்குதே” என்று சிலர் எரிச்சல் படுவதை பார்த்திருப்பீர்கள். செய்யக்கூடிய செயலை பற்றிய முழுமையான விவரம் தெரியாததால் தான் இந்த பிரச்சினை இவர்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. அவர்கள் இதை முழுமையாக உணர்வதுமில்லை.\nசிலர் தங்களிடம் `அப்படி என்ன தான் குறை’ என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். நமக்கு என்ன குறை என்று தெரியாததால் தான் நிறைய பிரச்சினைகளே உருவாகின்றன. தன் குற்றம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், பிறர் செய்யும் சிறிய தவறு கூட நமக்கு பெரிய குற்றங்களாக தெரிந்துவிடும். இது தான் மனிதர்களின் இயல்பு.\nஎந்த ஒரு செயலை செய்தாலும் அதற்குரிய பலன் நிச்சயம் உண்டு. இது தான் இயற்கை நமக்கு கற்றுத் தரும் உன்னத பாடம். எண்ணம், சொல், செயல் இவை முன்றிலும் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதற்காக நாம் நாட்கணக்கில் கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு செயலையும் நாம் `கடனே’ என்று செய்யாமல் தன் கடமையாக கருதி செய்து வந்தாலே போதும்.\nஒவ்வொரு முறையும் நமக்கு வரும் சோதனைகளைக் கடந்து நாம் அவற்றை சாதனைகளாக்க முற்படும் போது தான் நாம் ஒவ்வொரு படியாக வளர ஆரம்பிக்கிறோம். இதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். பிறரோடு ஒத்து வாழும் சூழ்நிலையை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் போது சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனபான்மை போன்ற நற்குணங்கள் நம்மை வந்து சேர்கிறது.\nஇதனால், வாழ்க்கையின் பல தளங்களை நம்மால் எளிமையாக கடக்க முடிகிறது. சுயநலம் கருதாமல் பிறருக்கு உதவி செய்வதிலேயே நாம் ஆனந்தபடுகிறோம். இதனால் எப்போதும் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நற்குணங்களை நாம் தொடர்ந்து கடைபிடித்து வரும்போது, நாமே நினைத்தால��ம் கூட தீய செயல்களை செய்வதற்கு நம் மனம் அனுமதிக்காது. இதுவே மன அமைதிக்கு அடிபடை.\nஅறிவு கூர்மையாக வேண்டுமானால், எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் நாம் எந்த ஒரு விஷயத்தை பார்க்கும் போதும் அதை கிரகிக்க முடியும். அதன் பின்பு, நாம் ஒவ்வொன்றையும் வாழ்க்கையில் கடைபிடித்து வரும்போது அதன் பலனை நன்கு உணர முடியும். நற்செயலை நாம் செய்து வரும் போது தான் அதன் பலன்களை அனுபவிக்க முடியும். அதைத் தொடர்ந்து கடைபிடிக்கவும் முடியும். நம்பிக்கையுடன் நம் கடமையாக கருதி செய்து வரும்போது, நமக்குள் இருக்கும் அற்புதமான ஆற்றலை நாம் உணர முடியும்.\nதுன்பம் வருவது இயற்கையாக நடக்கும் ஒரு செயல். அப்போது நமது எண்ணம், சொல், செயல் போன்றவற்றை பயன்படுத்தி துன்பத்திற்கு காரணமான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும். நமது துன்பத்தை போக்க வேண்டும் என்பதற்காக பிறருக்கும், தனக்கும் எந்த நிலையிலும் தீங்கு வராதவாறு செயல்பட வேண்டும். இதை தொடர்ந்து கடைபிடித்து வரும் போது அதுவே, ஒழுக்கமாக மாறிவிடுகிறது.\nசைனா டவுனுக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி\nஇந்தியாவில், சீனர் களுக்கென தனி நகரம் இருக்கிறது. எங்கு தெரியுமா மேற்கு வங்க மாநிலம் கிழக்கு கோல்கட்டாவில். பெயர் டோங்க்ரா.\nபெண்கள் தங்கள் மூக்கு, உதடு, மார்பகம் உட்பட, உடல் பகுதி களை எடுப்பாக்கிக் கொள்ள, ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்து கொள்கின்றனர். அது போல, இந்த சீன நகரத்துக்கு, ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ (புதுப்பிப்பு பணிகளை செய்ய) செய்து, அழகூட்ட மேற்கு வங்க அரசுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்துள்ளது.\nஇந்தியாவில் சீனாவை ஒட்டி அமைந்துள்ள மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தில், சீனர்கள் அடிக்கடி ஊடுருவி பிரச்னை செய்வது வாடிக்கை. ‘அந்த பகுதி எங்களுடையது; இந்தியாவின் மாநிலம் அல்ல…’ என்றும் சீனா கொக்கரிப்பது வழக்கம். ஆனால், இந்தியாவில் முழு சுதந்திரம், உரிமைகளுடன் தொழில் செய்து வந்துள்ளனர் சீனர்கள்.\nடோங்க்ரா பகுதிக்கு, சீனர்கள் வந்து சேர்ந்ததே தனிக்கதை. 1860ல், சீனாவில் இருந்து வேலை தேடி, இந்தியாவில் நுழைந்தனர். அவர்கள் டோங்க்ரா பகுதியில் குடியேறினர். அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணியாற்ற ஆரம்பித்தனர்.\nநூற்றுக்கணக்கில் சீனர்கள் குடியேறியதை அடுத்து, ட���ங்க்ரா பகுதி முழுவதும் அவர்கள் ஆதிக்கமாகவே இருந்தது. அப்போது, இந்த பகுதியில் குடியேறிய சீனர்களின் முதல் தலைமுறையில் பத்தாயிரம் பேர் இருந்தனர்.\nசிலர் தோல் பதனிடும் தொழிலை சொந்தமாக ஆரம்பித்தனர். அடுத்தடுத்த தலைமுறை சீனர்கள் பெரிய தொழிலதிபராயினர்; படித்து பெரிய பதவிகளில் கூட அமர்ந்தனர். இப்போது இருக்கும் ஆறாவது தலைமுறை சீனர்களுக்கு, சீன மொழியை விட, ஆங்கிலம், இந்தியில் பேசுவது தான் விருப்பமாக உள்ளது.\nகோல்கட்டாவில், சீன உணவு வகைகளை பரிமாறும் ஓட்டல்கள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. அதில், ‘பிக்பாஸ்’ என்ற ஓட்டலுக்கு தனி மவுசு உண்டு. இதன் உரிமையாளர் திக்சி யிங் ஸ்கிங். 1956ல், எட்டு வயதில் சீனாவில் இருந்து இந்தியா வந்தார்; இப்போது பிரபல ஓட்டல் அதிபர்.\nகடந்த 1962ல் இந்தியா – சீனா போர் வந்த பின் தான், இந்த நகரத்தில் உள்ள சீனர்களிடம் பெரும் திருப்பம் ஏற்பட்டது. உளவுத்துறை கண்காணிப்பது அதிகரித்ததால், வெளியேற ஆரம் பித்தனர். அரசு பல வகையில் புறக்கணிக்க ஆரம்பித்ததால், படித்த சீன இளம் தலைமுறையினர், அமெரிக்கா, கனடா என்று பறக்க ஆரம்பித்தனர்.\nஇப்படி படிப்படியாக குறைந்த இவர்களின் எண்ணிக்கை இப்போது இரண்டாயிரத்தில் வந்து நிற்கிறது.\nசீனர்களுக்காக இந்த நகரில் ஆரம்பிக்கப் பட்ட, ‘பெய் மாய்’ என்ற சீன பள்ளி, இந்தாண்டு துவக்கத்தில், சீன மாணவர்கள் வராததால் மூடப் பட்டு விட்டது. சீன குழந்தைகள் பெரும்பாலும், ஆங்கில வழிக் கல்வியை விரும்புகின்றனர்.\nவெளிநாட்டுக்கு பறந்த சீன இளைஞர்களில் பலருக்கும் சீன மொழி தெரியாது. சீனாவுக்கு திரும்பிப் போக விரும்பாததால், ஆங்கிலம், இந்தியை கற்று, சிலர் வெளிநாடு பறந்து விட்டனர்; சிலர், டில்லி உட்பட சில மாநிலங்களில் குடியேறிவிட்டனர். இங்கு, சீன கோவில்கள் உள்ளன; அதுபோல, சீனர்களுக்கு தனி கல்லறை உள்ளது. மூன்று மாதத்துக்கு முன் தான், கடைசியாக ஒரு சீனர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\n‘ஓவர்சீஸ் சைனீஸ் காமர்ஸ் ஆப் இண்டியா’ என்ற சீன மொழி பத்திரிகையை சீனர்களுக்காக, சாங் என்பவர் நடத்தி வருகிறார். இரண்டாயிரம் பிரதிகள் விற்ற நிலை போய், இப்போது வெறும் 120 பிரதிகள் தான் விற்பனை ஆகிறது.\nஇந்த சீன நகரத்தை புதுப்பித்து, சுற்றுலா இடமாக்குவதில் மேற்கு வங்க அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக சில கோடிக���ை ஒதுக்கியுள்ளது. அமெரிக்காவில், சான்பிரான் சிஸ்கோ நகரில் உள்ள சீன நகரை போல அழகூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.\nPosted in: படித்த செய்திகள்\nகோடை வெயிலின் பாதிப்பு நீங்க\nகோடை பிறந்து விட்டாலே கொதிக்கும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக்காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். பலர் பூங்கா, கடற்கரை என நிழல்தரும் இடங்களுக்கு சென்று வெயிலின் வேகத்தை தணித்துக் கொள்கின்றனர்.\nஇந்த கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனைதான். இந்த ஆண்டு மின்சார வெட்டு அதிகம் இருக்குமென்று இப்போதே பயமுறுத்த ஆரம்பித்து விட்டனர். கோடைக் காலத்தில் உண்டாகும் அதிக உஷ்ணத்தால் மனிதர்களுக்கு பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nதற்போது பலர் அலுவலகங்களிலம், வீடுகளிலும் குளிர் சாதன வசதி செய்துள்ளனர். போக்குவரத்து வாகனங்களிலும் குளிர்சாதன வசதிகள் உள்ளன. இதனால் சிலர் கோடையின் பாதிப்பு நமக்கு ஏற்படாது என்று நினைக்கின்றனர். அது தவறு கோடைக் காலத்தில் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப உடலானது தனது தகவமைப்பை மாற்றிக் கொள்ளும். இக் காலங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதாலும் பலர் பலவிதமான புதிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.\nகுளிரூட்டப்பட்ட அறையிலிருந்து வெளியேறும் போது உடலை வெளியில் உள்ள உஷ்ணம் திடீரென்று பாதிக்க ஆரம்பிக்கும். இப்படி கோடைக்காலத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட இயற்கையான வழியே சிறந்ததாகும்.\nகோடை வெயிலின் தாக்கத்தால் உடல் சூடேறி இரத்தம் உஷ்ணமாகி உடம்பில் பித்த நீர் அதிகமாவதால் உடல் பலவகையான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது .\nதோலில் உள்ள உப்பு சத்து திடீரென்று உறைந்து விடுவதால் தோலுக்கு கீழே படிந்து கட்டியாக மாறும். சில நேரங்களில் சிறு சிறு கொப்புளங்களாக மாறிவிடும். பொதுவாக கை அக்குள் பகுதிகள், தோள்பட்டை, முகத்தில் மூக்குப் பகுதியிலும் சுண்டு விரலிலும், வயிற்றுப் பகுதியிலும் மேலும் உடற்கூறுக்கு தகுந்தவாறு உடலில் வெளிப்படுத்தும். சில சமயங்களில் வேணல் கட்டி கொப்புளங்களாக மாறும்.\nவெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த நீரை உடனே அருந்துவதால் தொண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு வறட்டு இருமல் உண்டாகும்.\nகுடிக்கும் நீரில் மாசுக்கள் இருந்தால் அவை தலைவலி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், இளைப்பு, ஜியார்டியாசிஸ், அமீபியாசிஸ் போன்ற நோய்கள் தோன்றி அடிக்கடி வயிற்றுவலி, வயிற்றோட்டம், பசியின்மை ஏற்படும். அதுபோன்று கோடை வெப்பத்தினால் கண் ஒவ்வாமை உண்டாகி, வெள்ளை நீர் கோர்த்து ஜவ்வு போல் கண் இமைகளைத் திறக்க விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். இது பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கும்.\nவயது முதிர்ந்தவர்கள், நீரிழிவு நோயாளிகள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் வெயிலில் அலையக் கூடாது.\nசின்னம்மை நோயை, கொசுக்கடி என்று கவனிக்காமல் அலட்சியப்படுத்தி விடக்கூடாது.\nசொறி, சிரங்கு போன்றவற்றிலிருந்து நீர் வடிந்து அதில் உள்ள கிருமிகளால் மற்ற இடங்களுக்கும் பரவும். இந்தக் கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அது சிறுநீரகத்தைப் பாதித்துவிடும்.\nஆஸ்துமா நோயாளிகளுக்கு கணுக்கால்களுக்கு மேல் பகுதியில் அக்கிகள் உண்டாகி அரிப்பு ஏற்பட்டு நீர் கசியும்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகும். மேலும் வலியோடு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும்.\nநீரிழிவு நோயாளிகளுக்கு பிறப்புறுப்புகளில் புண்கள் உண்டாகும்.\nகோடை வெயிலின் பாதிப்பு நீங்க\n· கோடை காலத்தில் அதிகம் நீர் அருந்துவது நல்லது. அதிக நீரை குடிக்கும் போது உடலில் ஏற்படும் உஷ்ணம் தணியும் .\n· நீரை கொதிக்கவைத்து அருந்துவது சாலச் சிறந்தது. குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.\n· மண் பானை நீர் மிகவும் நல்லது . தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதனுடன் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் நீரைப் பருகலாம்.\n· முடிந்தவரை ஐஸ்கட்டி கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n· தர்பூசணி, இளநீர், நீர் பெருக்கிய மோர் அருந்துவது மிகவும் நல்லது . பனை நுங்கு சிறந்தது.\n· வெள்ளரிக்காய் சாலட் சாப்பிடலாம்.\n· வாரம் ���ருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது .\nநல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை இலேசாக கொதிக்க வைத்து அதில் சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்றாக காய்ச்சி, சிவந்து வரும் பதத்தில் இறக்கி ஆறவைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்றாக தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கால் நகங்களில் அதிக எண்ணெய் விடுவது நல்லது. இவ்வாறு செய்து குளித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், உடல் உறுப்புகளும் சீராக செயல்படும். இரத்தத்தில் உள்ள பித்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.\nசிவப்பு சந்தனம் அகியவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து அக்கியின் மேல் பூசினால் அக்கி குணமாகி கரும்புள்ளிகளும் மாறும். அக்கியை எக்காரணம் கொண்டு நகங்களால் கீறக் கூடாது.\nவெண்பூசனி சாறு –\t100 மி.லி.\nவெள்ளரிச் சாறு –\t100 மி.லி.\nசோற்றுக் கற்றாழை சாறு – 100 மி.லி.\nஎடுத்து அதில் 1 ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து கலக்கி உடலெங்கும் பூசி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் அக்கி, வேணல் கட்டி ஏற்படாது.\n· ஊமத்தை இலையை நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்து அரைத்து அதை எருமை வெண்ணெயில் குழைத்து அக்கிமேல் பூசி வந்தால் அக்கி குணமாகி புண்கள் எளிதில் ஆறும்.\nமணத்தக்காளி கீரை\t– 1கைப்பிடி\nகொத்துமல்லிக் கீரை\t– 1 கைப்பிடி\nகறிவேப்பிலை\t– 1 கைப்பிடி\nசின்ன வெங்காயம்\t– 4\nசிரகம்\t– 1 தேக்கரண்டி\nபூண்டு பல்\t– 4\nமஞ்சள் பொடி\t– 1/4 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.\nகுறிப்பாக அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளின் உடல் சூடு தணிவதற்கு வெள்ளரி ஜுஸ் மிகவும் நல்லது.\nசாலடாகவும் சாப்பிடலாம். நல்லமிளகு பொடி சின்னவெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடுவது நல்லது.\nதேர்வு எழுதும் குழந்தைகளுக்கு காலையிலும், மாலையிலும் பழங்கள் கொடுப்பது நல்லது.\nபால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பால் குடிக்காத குழந்தைகளுக்கு மேலே சொன்ன மணத்தக்காளி கீரை சூப் கொடுப்பது நல்லது.\nதினமும் இருவேளை குளிக்க வேண்டும். அதிக வேதிப் பொருட்கள் கலந்த உணவுகளையோ, குளிர்பானங்களையோ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.\nபெரும்ப���லும் நடுப்பகல் அதாவது உச்சி வேளையில் வெயிலில் அலைவதை தவிர்ப்பது நல்லது.\nஇரவு படுக்கைக்கு செல்லும்முன் சந்தனத் தூளை நிரில் குழைத்து உடலெங்கும் பூசினால் வியர்க்குரு, வியர்வை நாற்றம் நீங்கும்.\nஅதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவெளியில் செல்லும்போது கொதிக்க வைத்த நீர், மோர் இவற்றை கையில் எடுத்துச் செல்வது நல்லது.\nபருத்தியினால் ஆன ஆடைகளை அணிவது நல்லது. வெயிலினை உள்வாங்கும் நிறங்கொண்ட வண்ண உடைகளை தவிர்க்க வேண்டும்.\nஇத்தகைய நடைமுறைகளை கடைப் பிடித்தாலே கோடை வெப்பத்தின் பாதிப்பை தடுக்கலாம்.\nநண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கூட பெரும்பாலும் வாக்குவாதத்தாலும், கடுஞ்சொற்களை பேசுவதாலும் வளர்ந்து பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதனால், பிரச்சினை வரும் என்று தெரிந்த உடனே மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிட பழகிக் கொண்டால், அவை தானாகவே தீர்ந்து விடும். சில பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது.\nஇன்பத்தை எப்படி எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் துன்பத்தையும் எதிர்பார்த்தால் பிரச்சினை நேரத்தில் அதன் பாதிப்பு நமக்குபெரிதாகத் தெரியாது. பலதரபட்ட மனிதர்களுக்கு இடையே நாம் வாழ்வதால் தான் பிரச்சினைகள் வருகிறது. அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. அவை எல்லாம் சாதாரணமானவை. எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். இப்படி நினைக்கும் போது `விரக்தி’ ஏற்படாது.\nபலகீனமாக உள்ளவர்களுக்கு எளிதில் கோபம் வந்து விடும். அதனால் அவர்களின் சிந்தனை தடைபட்டு உணர்ச்சி அதிகரித்து விடுகிறது. உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து போவதால் தான் தவறு நடக்கிறது. கூடவே, கொலை, தற்கொலை போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.\nஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் நிலைகளில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பிறரை பற்றி ஏக்க படாமல், நாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்போம். பல நேரங்களில் நாம் பிறரை பற்றி ஆராய்ச்சி செய்வதாலேயே நமது நேரமும், சக்திம் வீணாகிறது. நம்மை பற்றி சிந்தித்து ஒழுங்காக நடந்து கொண்டாலே போதும். மனம் சமநிலைக்கு வந்து விடும்.\n`பிறர் நம்மைத் தவறாக பேசிவிடுவார்களோ’ என்று கவலைபட வேண்டியது தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கும் நிறையபேர் இருக்கிறார்கள். ந���ம் செய்வது உலகநியதிக்குட்பட்டு மனதுக்கும் பிடித்திருந்தால் தயங்காமல் செய்யலாம்.\nநேற்று சோதனைகளை சந்தித்தவர் இன்று இன்பத்தை அனுபவிப்பார். எனவே, வீணாக கவலைபட்டு மனதையும், உடலையும் வருத்தாதீர்கள். நாம் கவலைபடுவதால் பிரச்சினை அதிகமாகுமே தவிர தீராது. தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணம் வந்தாலே போதும். நம் மனம் சமநிலைக்கு வந்து விடும்.\nநமக்கு வரும் கவலைகளில் 99 சதவீதம் நியாயமற்ற கற்பனைகளால் தான் வருகின்றன. இவை நம் கற்பனைகளை வளர்க்கவே செய்யும். பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் அதை உள்ளேயே வைத்துக் கொண்டு கவலையாக்கிக் கொள்கின்றனர். வெளிச்சம் உள்ள இடத்தில் இருட்டிற்கு இடமில்லை. அதுபோல் இன்பத்தையும் வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக எடுத்துக் கொண்டால் மனம் நிறைந்து விடும். அதனால், அதற்கு மேல் மனதில் இடம் இல்லாததால் துன்பமும், அதனால் வரக்கூடிய எண்ணங்களும் வருவதில்லை\nவீட்டுக்குள் `மிச்சம் பிடிப்பது’ எப்படி\nஎவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும். வீட்டுக்குள் `இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது’ என்று நாம் நினைக்கும் விஷயங்கள் சிறுகச் சிறுகச் செலவைக் கூட்டும். `சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.\nவீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில `டிப்ஸ்’ இங்கே… வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக `காம்பாக்ட் புளோரசன்ட் விளக்கு’களைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும் அணைக்க மறக்காதீர்கள். `சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்’ செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறக்கக் கூடாது. பாத்ருமில் ஷவரில் குறைவாகத் தண்ணீர் விழுமாறு அமைத்துக்கொள்ளுங்கள். அது தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். நீங்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது ஷவரில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பாத்ருமில் முகம், கை துடைக்க, பயன்படுத்தித் தூக்கியெறியும் `டிஸ்யூ பேப்பருக்கு’ பதிலாக துண்டையே பயன்படுத்தலாம். `இங்க் கேட்ரிட்ஜ்’, `சிடிக்கள்’, `டிவிடிக்கள்’ போன்ற கணினி பயன்பாட்டுப் பொருட்கள் பெரும்பால���னவை மறுபயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு வயர்கள், `ஸ்பீக்கர்கள்’ போன்றவற்றுக்கும் இது பொருந்தும். துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் `வாஷிங் மெஷின்’ அல்லது `டிஷ் வாஷரை’ பயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், `ஹாப் லோடு’ அல்லது `எகானமி செட்டிங்’கை அமைத்துக் கொள்ளுங்கள். `ஏசி’ இருந்தால் அதன் `ஏர் பில்டரை’ மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள். எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் `பிளக்’கை மாட்டியே வைத்திருக்காதீர்கள். புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான `எனர்ஜி ஸ்டார் லேபிளை’ பார்த்து வாங்குங்கள். மின் சக்தியை அதிகமாகச் `சாப்பிடும்’ பழைய உபகரண ங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள். தண்ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப் பாருங்கள். எங்காவது தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே சரிசெய்யுங்கள்.\nகுடித்து வரும் வழக்கமான தண்ணீர் மாறுபட்டாலோ, சீதோஷ்ன நிலை சற்று மாறினாலே எளிதில் ஒட்டிக்கொள்வது ஜலதோஷம்தான். மாத்திரை சாப்பிடுவது, ஊசி போட்டுக்கொள்வது, `ஆவி’ பிடிப்பது என்று இதை விரட்ட ஒரு போராட்டமே நடத்துகிறோம்.\nஅமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்களோ, இது சாதாரண விஷயம் என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஜலதோஷம் பாதிப்பு இருப்பவர்கள் நன்றாக 8 மணி நேரம் தூங்கி எழுந்தாலே போதும். தும்மலும் வராது. அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு தகுந்த நிவாரணமும் பெறலாம் என்கிறார்கள் அவர்கள்.\nஅதேநேரம், தினமும் 8 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவோருக்கு ஜலதோஷம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிச��ரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… க���ச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/ngk-censor/", "date_download": "2019-09-18T18:22:43Z", "digest": "sha1:HPBNCSOHXMH7NZVJGRMSFPB5A6YTQDYS", "length": 3843, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "NGK Censor Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nNGK படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா. சென்சார் போர்டு கட் செய்த வார்த்தைகள் இதோ.\nஇயக்குனர் செல்வராகவன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் என் ஜி கே திரைப்படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. ஆனால், தற்போது எப்படியோ இந்த படத்தின்படப்பிடிப்புகள் நிறைவடைந்து விரைவில் இந்த படம்...\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/470-strick-make-money", "date_download": "2019-09-18T18:34:13Z", "digest": "sha1:V37VKPTRZ2WCUJUDGF36PVJF37VG6VDZ", "length": 4578, "nlines": 86, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "பணிப்பகிஷ்கரிப்பால் அரசுக்கு கிடைத்த வருமானம்", "raw_content": "\nபணிப்பகிஷ்கரிப்பால் அரசுக்கு கிடைத்த வருமானம் Featured\nகடந்த வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.\nஅந்த நாட்களில் 6,700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும்\nஅதன் மூலம் 219 மில்லியன் ரூபா வருமானாமாக கிடைத்துள்ளது எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார்.\nவெள்ளிக்கிழமை 120 மில்லியன் ரூபாவும் சனிக்கிழமை 99 மில்லியன் ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாம்.\nவழமையாக வார நாட்களில் கிடைக்கும் வருமானத்தை விட 66 வீதம் அதிகமான வருமானம் இது என்பதையும் குறிப்பிட்டார்.\nஇலங்கை போக்குவரத்து சபை வரலாற்றில் இருநாட்களில் ஈட்டப்பட்ட அதிக் கூடிய வருமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருமானத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 1250 பஸ்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கை\nMore in this category: « சர்வதேச குழந்தைகள் அமைதி விருது டெங்குவிற்கான அபராத தொகை 25,௦௦௦ஆக அதிகரிக்க தீர்மானம் \nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/news-in-brief/351-kandy-dalatha-temple", "date_download": "2019-09-18T17:41:16Z", "digest": "sha1:Y4ORTLP4I5Q2KFZ32LA3M5CBMEZT33W4", "length": 3456, "nlines": 83, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "தலதாமாளிகையில் திருட்டு சம்பவம்", "raw_content": "\nகண்டியில் உள்ள தலதாமாளிகையில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதலதாமாளிகையில் உட்புறமாக காணப்படும் மக்களின் காணிக்கை போடப்படும் உண்டியலை உடைத்து\nஅதிலுள்ள பணத்தினை திருடும் காட்சி பதிவாகியுள்ளது .\nஇதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் கண்டி போலீசார் வீடியோவில் உள்ள நபரை கண்டுபிடித்து விசாரித்துவருவதாக\nMore in this category: « இலங்கைக்கான கடனை வழங்கவுள்ளது சர்வதேச நாணய நிதியம் பழம்பெரும் நடிகர் விமல்குமார் டி கொஸ்டா காலமானார்\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%27%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-1.01%27_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-18T18:35:03Z", "digest": "sha1:2RW5H5QJ4E4ZTUZDZAMMF2S4Y7CHUQTT", "length": 4853, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"புவியை விடச் சிறிய 'யுசிஎப்-1.01' என்ற புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - வ���க்கிசெய்தி", "raw_content": "\n\"புவியை விடச் சிறிய 'யுசிஎப்-1.01' என்ற புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புவியை விடச் சிறிய 'யுசிஎப்-1.01' என்ற புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுவியை விடச் சிறிய 'யுசிஎப்-1.01' என்ற புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவியை விடச் சிறிய புதிய கோள் கண்டுபிடிப்பு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2016_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T19:12:33Z", "digest": "sha1:LLWOCBRSJX4JIOFLPRXGAWIXP3RT5X4A", "length": 11575, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "2016 கோடைக்கால ஒலிம்பிக், மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் நிகழிடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2016 கோடைக்கால ஒலிம்பிக், மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் நிகழிடங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேம்பாடு (நிகழிடங்கள், தீச்சுடர் தொடரோட்டம்)\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக \"XXXI ஒலிம்பியாடு விளையாட்டுக்கள்\" பிரேசில் இரியோ டி செனீரோ நகரில் 2016ஆம் ஆண்டு ஆகத்து 5 முதல் ஆகத்து 21 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[n 1][1]\nஇந்தப் போட்டிகள் ஏற்கெனவே உள்ள 18 நிகழிடங்களிலும் (இவற்றில் எட்டு மேம்படுத்தப்பட்டவை), புதியதாக கோடை ஒலிம்பிக்கிற்கு எனக் கட்டப்பட்ட ஒன்பது அரங்கங்களிலும் தற்காலிகமாக எழுப்பப்பட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு பின்னர் அழிக்கப்படவுள்ள ஏழு நிகழிடங்களிலும் நடைபெற்றன.[2] ஒவ்வொரு போட்டியும் புவியியல்படி பிரிக்கப்பட்டுள்ள நான்கு ஒலிம்பிக் கொத்துக்களில் ஒன்றில் நடைபெறும்: பாரா, கோப்பக்கபானா, டியோடோரோ, மரக்கானா. 2007இல் நடந்த பான் அமெரிக்க விளையாட்டுக்களும் இதே போன்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.[3][4] பல நிகழிடங்கள் பாராக் கொத்தில் பாரா கொத்து ஒலிம்பிக் பூங்காவில் அமைந்துள்ளன.[2] இருக்கைகளின் எண்ணிக்கைப்படி மிகவும் பெரிய நிகழிடமாக மரக்கானா விளையாட்டரங்கம் உள்ளது. அலுவல்முறையாக இது ஜோர்னலிஸ்டா மாரியோ பில்ஓ விளையாட்டரங்கம் எனப்படுகின்றது. 74,738 பார்வையாளர்கள் அமரக்கூடிய இந்த விளையாட்டரங்கம் அலுவல்முறையான ஒலிம்பிக் விளையாட்டரங்கம் ஆகும். இங்குதான் துவக்க விழாவும் நிறைவு விழாவும் காற்பந்தாட்ட இறுதிப் போட்டியும் நடைபெற்றன.[2] தவிரவும் இரியோ டி செனீரோவிற்கு வெளியே ஐந்து நிகழிடங்களில் காற்பந்தாட்டங்கள் நடைபெற்றன: பிரசிலியா, பெலோ அரிசாஞ்ச், மனௌசு, சவ்வாதோர், சாவோ பாவுலோ.[2]\n1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பின்னர் முதல் முறையாக கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்க விழாவும் நிறைவு விழாவும் தடகளப் போட்டிகள் நடக்கும் நிகழிடத்தில் நடத்தப்படவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2017, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-09-18T17:41:59Z", "digest": "sha1:QAXITMP7BKHQ4BXAWNWTKP57FMB26OA3", "length": 17490, "nlines": 90, "source_domain": "marxist.tncpim.org", "title": "வெனிசுவேலா தேர்தல் முடிவுகள் பற்றி ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவெனிசுவேலா தேர்தல் முடிவுகள் பற்றி …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nவெனிசுவேலா தேர்தல் முடிவுகள் இடதுசாரி இயக்கம் சந்திக்கும் பின்னடைவா அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்\nடிசம்பர் 6ஆம் தேதியன்று வெளியான வெனிசுவேலா தேர்தல் முடிவுகள் உலகின் முற்போக்கு சக்திகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன. கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும் ஏகாதிபத்திய ஆதரவுடன் செயல்பட்டு வந்த எதிர்ப்புரட்சி சக்திகளை தொடர்ந்து முறியடித்து வந்த முற்போக்கு அணியான PSUV 46 இடங்களையும் எதிர்ப்புரட்சி அணியான MUD 99 இடங்களையும் வென்றுள்ளன. இன்னும் வரவிருக்கும் 22 இடங்களின் முடிவுகள் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்ற நிலையில் இத்தேர்தல் புதியதொரு சவாலை அந்நாட்டு உழைக்கும் மக்களின் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.\nகடந்த 17 ஆண்டுகளில் எதிர்ப்புரட்சி கட்சிகள் தோல்வியை சந்தித்த போதெல்லாம் “வெனிசுவேலா ஓர் எதேச்சாதிகார நாடு” என்றும், “அங்கு கருத்துச் சுதந்திரமே இல்லை” என்றும், “அது ஒரு கொடுங்கோல் ஆட்சி” என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த உலக முதலாளித்துவ ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் இப்போது குதூகலத்துடன் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்த வரையில் முதலாளித்துவ கட்சிகள் தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் தலைதூக்கும் ‘எதேச்சாதிகாரம்’, புரட்சிகர சக்திகள் தோல்வியை சந்திக்கும்போது மாயமாக மறைந்து விடுகிறது என்பது உண்மையிலேயே வியப்பான ஒரு விஷயம்தான்.\n2013ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் பதிவான 80 சதவீத வாக்குகளை விட இப்போதைய தேர்தலின் 74.25 சதவீதம் குறைவானதுதான் என்ற போதிலும் 2010ஆம் ஆண்டின் வாக்குவிகிதத்தை விட இது 8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டித்தது. ஒரு சில இடங்களில் அதற்கும் மேலாக வரிசையில் நிற்பவர்கள் வாக்குப்பதிவு செய்யும் வகையில் தொடர்ந்தது. ‘ஜனநாயகம்’ பற்றி வாய்கிழியப் பேசும் எதிர்க்கட்சியானது தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை கண்டித்ததோடு, வாக்குச் சாவடிகள் குறிப்பிட்ட நேரத்தில் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் கோரியது\nமேலோட்டமாகப் பார்க்கும்போது, 2010ஆம் ஆண்டுத் தேர்தலை ஒப்பிடுகையில் புரட்சிகர சக்திகளின் வாக்கு விகிதம் அப்படியே இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு தளம் பெருமளவு அதிகரித்திருப்பதும், குறிப்பாக புதிய வாக்காளர்களி���் ஆதரவை அவை கணிசமான அளவில் கவர்ந்துள்ளதையும் காண முடிகிறது.\nஎதிர்ப்புரட்சி சக்திகளின் இந்த வெற்றிக்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. குறிப்பாக, அதிகார வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகள் அனைத்தையும் தனக்கேயுரிய வகையில் படிப்படியாக முறியடித்து வந்தது. சமூகத்தின் மீதான முதலாளித்துவ வர்க்கத்தின் பிடிப்பை அகற்றுவதற்கான முயற்சிகளை சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.\nஇவை அனைத்திற்கும் மேலாக, கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்து கொண்டே போன நிலையில், சமூக நல்வாழ்வுத் திட்டங்களுக்கும், உள்நாட்டுச் சந்தையை சீர்படுத்த உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் தேவையான நிதி அரசின் கையில் இல்லை என்ற நிலை உருவானது. மேலும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை எதிர்த்து முதலாளித்துவ உற்பத்தியாளர்கள் கிளர்ச்சிகளை மேற்கொண்டு நிலைமையை மேலும் மோசமாக்கினர். அதிகமான பணவீக்கம், அடிப்படைப் பொருட்களின் தட்டுப்பாடு, தறிகெட்டு நீடித்த கள்ள மார்க்கெட் ஆகியவை இத்தேர்தலில் முக்கிய பங்கினை வகித்தன என்றே கூறலாம்.\nதேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மையை கைப்பற்றியுள்ள எதிர்ப்புரட்சி சக்திகள் புரட்சியின் சாதனைகள் அனைத்தின் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வெனிசுவேலா தற்போது சந்தித்து வரும் தீவிர பொருளாதார நெருக்கடியை விலைவாசியை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடுவது, சமூக நலத் திட்டங்களுக்கான செலவை வெட்டிக் குறைப்பது, நாணய மதிப்பைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் சமாளிக்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய முயற்சிகள் அனைத்துமே பொருளாதார நெருக்கடிக்கான விலையை தொழிலாளி வர்க்கம் கொடுக்க வேண்டியதாக மாற்றிவிடும் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுகின்றன எனலாம்.\nமுந்தைய கட்டுரைதமிழகத்தில், இடது ஜனநாயக “முன்னணி” உருவாகும் வாய்ப்பு எவ்வாறு உள்ளது\nஅடுத்த கட்டுரைஅகநிலைவாதம் எதிர்த்த போராட்டம் \nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர�� 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nகாவு வாங்க வரும் காப்புரிமை சட்டதிருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=1005", "date_download": "2019-09-18T17:34:10Z", "digest": "sha1:UW5KADG3KUGOAMHB2LJ4LLDXLXP3I5ZU", "length": 2665, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நா���் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/videos/politics", "date_download": "2019-09-18T17:34:36Z", "digest": "sha1:BBH6AU3YVWOHJ67DEYSZSGI4CR4CEO6M", "length": 8078, "nlines": 233, "source_domain": "www.hindutamil.in", "title": "Videos - அரசியல் - politics", "raw_content": "புதன், செப்டம்பர் 18 2019\n\"ரஜினிக்கும் விஜய்க்கும்தான் போட்டி\" - சீமான்\n\"முதல்வரை விட்டுக்கொடுக்க முடியாது\" - உடை விவகாரத்தில் சீமான் கருத்து\nஊசி - நூலை வைத்து குட்டிக்கதை : முதல்வர் பழனிசாமி\nவாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி: நாராயணசாமி\nதமிழினத்தின் அடையாளம் கருணாநிதி: வைரமுத்து\nமு.க.ஸ்டாலின் பெயரிலேயே புரட்சி உள்ளது: மம்தா பானர்ஜி\nகருணாநிதி இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பார்: மு.க.ஸ்டாலின்\n'ஓய்வறியாச் சூரியன்' கருணாநிதி ; முதலாமாண்டு நினைவஞ்சலி\nபிரதமர் மோடியின் மிஷன் காஷ்மீர் ; கச்சிதமாக முடித்த அமித்...\nகடந்த முறை கரன்சி இந்த முறை 370... கமல்\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும்: செல்வா | Hindu...\n\"புதிய கல்விக் கொள்கையால் அரசுப் பள்ளிகளுக்கு ஆபத்தில்லை\"\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\n10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக தேசத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/68731-travelers-involved-in-road-blockade-in-trichy.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-09-18T18:44:15Z", "digest": "sha1:SGVZ6Y5IALTF5LKQTOH4M62HQTSCYFCT", "length": 10487, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்! | Travelers involved in road blockade in Trichy !", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்\nதிருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற தனியார் அதிவிரைவு குளிர்சாதன பேருந்து மிகக் குறைந்த வேகத்தில் சென்றதால், ஆத்திரமடைந்த பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .\nதிருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற தனியார் அதிவிரைவு குளிர்சாதன பேருந்து பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பணிகள் பயணித்தனர்.\nஇந்நிலையில், இந்த பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் நெ.1 டோல்கேட் வரையுள்ள 14கிலோ மீட்டர் தூரத்தினை கடக்க சுமார் 2மணிநேரம் கடந்துள்ளது. இதற்கு காரணமாக பேருந்தில் இருந்த ஏசி கம்ப்ரசர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பேருந்து வேகமாக செல்லாததால் ஆத்திரமடைந்த அப்பேருந்தில் பயணித்த பயணிகளை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் மற்றும் லால்குடி காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு, மீண்டும் அதே பேருந்தில் பயணித்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாமக-வின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது: ராமதாஸ்\nவனிதா வந்த பிறகு தான் பொங்கியெழுகிறாரா மதுமிதா - பிக் பாஸில் இன்று\nசித்தார்த்தை பிரதிபலிக்கு அதர்வா : டீசர் ரிலீஸ்\nகோவை: இலங்கை அகதிகள் முகாமில் செய்யும் காரியமா இது \n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n3. போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\n4. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n5. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n6. தங்கம் விலை குறைந்தது\n7. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி: பொது கழிவறையில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு\nமணப்பாறை மணல் கடத்தல்: பகலில் பதுக்கல், இரவில் கடத்தல்.\nமுசிறி அருகே தெருவுக்குள் புகுந்த வாய்க்கால் தண்ணீர்; பொதுமக்கள் அவதி\nபுதுச்சேரி அரசுப்பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n3. போலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\n4. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n5. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n6. தங்கம் விலை குறைந்தது\n7. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/09/13222636/1051760/Ezharai-Political-News-Thanthi-TV.vpf", "date_download": "2019-09-18T17:33:18Z", "digest": "sha1:E6ECX2VKJ2K5JPZQRGNYETEJL2J66GZH", "length": 3454, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (13.09.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 13, 2019, 10:26 PM\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/19211--2", "date_download": "2019-09-18T18:05:10Z", "digest": "sha1:IKLQF5EAASQNIG7J2VKSABU23QEYH5GJ", "length": 9710, "nlines": 269, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 May 2012 - எனது இந்தியா! | My india", "raw_content": "\nஒரு வருட ஜெ. ��ட்சி... பாஸா\n600 கோடி சொத்து... மூன்று கோடி லஞ்சம்\nரெண்டு பேரும் தானாக விலகி விடுவார்கள்\nமிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக புதுக்கூட்டணி\nநான் ரெடி... நீங்க ரெடியா\n''முதல் இரவைக் கொண்டாடவும் இடம் இல்லீங்க\nபெட்ரோல் பங்க் வாசலில் எப்போதும் நிற்க வேண்டி வரலாம்\nகழுத்தை அறுத்து... தூக்குவாளியில் ரத்தம் பிடித்து...\nமதத்தில் ஆயிரம் பிரச்னை இருக்க நான் மயிர் எடுக்காதது ஒரு விஷயமா\n - தொடர் எண்: 32\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/07/28/ki-mu_jericho/?shared=email&msg=fail", "date_download": "2019-09-18T18:57:38Z", "digest": "sha1:JK5DNOLIEHS4556OFEFOD6JEWPEJSB6Z", "length": 53430, "nlines": 380, "source_domain": "xavi.wordpress.com", "title": "கி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு. |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…\nகவிதை : நீ எனது சுவர்க்கத்தின் முகவரி. →\nகி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு.\nமோசே இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாக இருந்து கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார். அவருக்குப் பின் மக்களை வழிகாட்டுவதற்காகத் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர் தான் யோசுவா.\nயோசுவாவும் மோசேயைப் போல கடவுளை முழுமையாக நம்பி அவருடைய வழியில் நடந்து வந்தார். மோசேயைக் கடவுள் தன்னிடம் அழைத்துக் கொண்டபின் யோசுவா மோசேயின் இடத்திற்கு வந்தார். இப்போது மக்கள் யோசுவாவின் கீழ் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். யோசுவாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.\nஇஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு இடம் எரிகோ. யோசுவா முதலில் எரிகோவைக் கைப்பற்றத் திட்டமிட்டார்.\nயோசுவா தன் நம்பிக்கைக்குரிய இரண்டு பேரை அழைத்து,’ நாம் நமக்குரிய இருப்பிடத்தை அடைவதற்குரிய நேரம் வந்துவிட்டது. முதலில் எரிகோவைக் கைப்பற்றவேண்டும். நீங்கள் இரண்டுபேரும் அந்த நகருக்குள் சென்று நோட்டமிட வேண்டும். எரிகோவைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் சேகரித்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்.’ என்றார்.\n‘சரி… நாங்கள் சென்று நாட்டை உளவு பார்த்து வருகிறோம். என்னென்ன தகவல்கள் வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் நாங்கள் எதையும் தவறவிடாமல் பார்த்து வருவதற்கு உதவியாய் இருக்கும்’ அவர்கள் சொன்னார்கள்.\n‘முதலில் நகரின் அமைப்பு நமக்குத் தெரியவேண்டும். அவர்களின் நகருக்குள் எந்த வழியாக நுழையலாம் எந்த யுத்த தந்திரம் ஒத்து வரும் எந்த யுத்த தந்திரம் ஒத்து வரும் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையெல்லாம் நீங்கள் அறிந்து வரவேண்டும்’ யோசுவா தெளிவுபடுத்தினார். உளவாளிகள் தங்கள் பணியைச் செய்யப் புறப்பட்டனர். எரிகோ பட்டணம் யோர்தான் நதியின் மறுகரையில் இருந்தது. அவர்கள் இருவரும் நதியைக் கடந்து எரிகோவுக்குள் நுழைந்தார்கள்.\nஅவர்கள் எரிகோ நகரை நோட்டமிட்டுக் கொண்டே நடந்தார்கள். நகர் மிகவும் உயரமான வலிமையான மதில்சுவரினால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதைத் தாண்டி உள்ளே செல்வது மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.\nமதில் சுவரின் அருகே காவல் காத்துக் கொண்டிருந்த படைவீரர்கள் இவர்களைக் கண்டு சந்தேகப்பட்டார்கள்.\n‘இவர்களைப் பார்த்தால் நம்முடைய தேசத்தவர் போல இல்லை… ஏதோ திட்டத்துடன் தான் இங்கே வந்திருக்கின்றார்கள்’\n‘கோட்டைக்கு இரவில் கூட காவல் இருக்குமா என்று அவர்கள் ஒருவரிடம் விசாரிப்பதைக் கண்டேன்’ காவலர்களின் சந்தேகம் வலுத்தது.\n‘எதற்கும் நாம் மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொல்வோம்’ அவர்கள் முடிவெடுத்து மன்னனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைச் சொன்னார்கள்.\n அவர்கள் உளவாளிகளாய்த் தான் இருக்கவேண்டும். ஏன் நீங்கள் அவர்களைக் கைதுசெய்து அழைத்து வரவில்லை. உடனே செல்லுங்கள். போய் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைப் பிடித்து அரசவைக்குக் கொண்டுவாருங்கள்’ மன்னன் கட்டளையிட்டான். வீரர்கள் உளவாளிகளைத் தேடி எரிகோ ம் அதிலருகே வந்தார்கள்.\nஉளவாளிகள் இருவரும் ஒரு சத்திரத்தை அடைந்தார்கள். அந்தச் சத்திரத்தை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பெண். அவளுடைய பெயர் ராகாப். ராகாப் என்பதற்கு விசாலம் என்பது பொருள். அவள் எரிகோ மதிலை ஒட்டிய ஒரு சத்திரத்தில் பாலியல் தொழில் செய்து பிழைப்பை நடத்தி வந்தாள். மனதளவில் அவள் மிகவும் நல்லவள்.\nவந்த இருவரையும் ராகாப் வரவேற்றாள்.\n உங்களை நான் இதற்குமுன் பார்த்ததேயில்லையே’ அவள் கேட்டாள்.\n‘நாங்கள் ஒரு விஷயமாக இங்கே வந்திருக்கிறோம். அது என்னவென்பதை நீ விரைவிலேயே அறிந்து கொள்வாய்’ அவர்கள் சொன்னார்கள்.\nஇதற்கிடையில் அரசரின் படையினர் அந்த இருவரையும் தேடி அவளுடைய சத்திரத்திற்கு வந்தார்கள். அரச வீரர்கள் வந்திருப்பதை அறிந்ததும் அவள் உளவாளிகள் இருவரையும் பரணின் மீது கிடத்தி சணல்கொண்டு மூடினாள். பின் வெளியே வந்தாள்.\n‘இங்கே இரண்டு உளவாளிகள் வந்ததாக கேள்விப்பட்டோ ம். உண்மையா ’ வந்த வீரர்கள் கேட்டார்கள்.\n‘இங்கே இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் உளவாளிகளா அது எனக்குத் தெரியாதே. தெரிந்திருந்தால் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்திருப்பேனே.’ ராகாப் நடித்தாள்.\n‘அவர்கள் இரவில் வந்தார்கள். வந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே சென்று விட்டார்கள். என்வீட்டுக்கு மக்கள் வருவதும் போவதும் சகஜம் தான். ஆனால் யாரும் இங்கே தங்குவதில்லை. அவர்கள் இருவரும் யோர்தான் நதியிருக்கும் பக்கமாகச் சென்றார்கள்’ ராகாப் சொன்னாள்.\n‘சரி.. அவர்கள் இனிமேல் இங்கே வந்தால் உடனே எங்களுக்குத் தகவல் சொல்’ சொல்லிக் கொண்டே வீரர்கள் யோர்தானை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் சென்றபின் சணலுக்குள் ஒளிந்திருந்த உளவாளிகள் இருவரும் வெளியே வந்தார்கள்.\n‘எங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி’\n‘ நன்றி இருக்கட்டும். முதலில் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் யார் \n‘எங்களைக் காப்பாற்றிய உன்னிடம் நாங்கள் உண்மையை மறைக்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இஸ்ரயேலரின் உளவாளிகள்.’\n எகிப்திலிருந்து மீண்டு வந்த அந்த இஸ்ரயேலர்களா ’ ராகாப் ஆச்சரியமாய்க் கேட்டாள்.\n‘ஆம். அதே இஸ்ரயேலர்கள் தான்’\n‘உங்களுக்குக் கடவுள் செய்த அற்புதங்களைப்பற்றியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் கடவுள் உண்மையிலேயே மிகவும் சக்திவாய்ந்தவர் தான். நீங்கள் இந்த நாட்டின் மீது போர் தொடுக்கப் போகிறீர்களா \n‘ஆம். இந்த நகரைக் கடவுள் எங்களுக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே நாங்கள் இந்த நகரைக் கைப்பற்றி குடியேறுவோம்’ அவர்கள் சொன்னார்கள்.\n‘நீங்கள் போரிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ ராகாப் கேட்டாள்.\n‘சொல்.. எங்கள் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் நீ இஸ்ரயேல் குலத்துக்கே உதவ��யிருக்கிறாய். உனக்கு என்ன உதவி வேண்டும் என்று தயங்காமல் கேள்’\n‘நீங்கள் போரிட்டு நகரைப் பிடிக்கும்போது என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்லாமல் காப்பாற்ற வேண்டும்’ அவள் விண்ணப்பித்தாள்.\n‘சரி… உன்னையும் உன் குடும்பத்தினரையும் நாங்கள் கொல்லமாட்டோ ம். போர் நடக்கும் போது, நீ உன்னுடைய உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இந்த வீட்டில் தங்கியிருக்கவேண்டும். வீட்டை மூடியே வைத்திரு. வீட்டு சன்னலில் ஒரு பெரிய சிவப்புக் கயிறு ஒன்றைக் கட்டிவை. அது எங்களுக்கு அடையாளமாக இருக்கட்டும்’ அவர்கள் சொன்னார்கள். ராகாப் திருப்தியடைந்தாள்.\n‘சரி.. நாங்கள் எப்படி இங்கிருந்துத் தப்பிப்பது. எங்கும் எங்களைத் தேடி வீரர்கள் நிற்பார்களே’ உளவாளிகள் பயந்தனர்.\n‘கவலைப்படாதீர்கள். இந்த வீட்டு மாடியிலுள்ள சன்னல் எரிகோ மதிலை ஒட்டியே இருக்கிறது. ஒரு நீளமான கயிற்றை ஜன்னலில் கட்டி அதன் வழியாக நீங்கள் மதிலைத் தாண்டலாம்’ அவள் யோசனை சொன்னாள்.\n‘ஓ… மிக்க நன்றி. அது நல்ல யோசனையாய் இருக்கிறது. அப்படியானால் நாங்கள் விரைவிலேயே யோர்தானை அடைந்துவிடலாம்’\n‘இல்லை…….. நீங்கள் நகருக்கு வெளியேபோனதும் யோர்தான் நதிக்குச் போகாதீர்கள். அங்கே கண்டிப்பாக காவல் பலமாக இருக்கும். அருகிலேயே ஒரு மலைப்பகுதி இருக்கிறது. நீங்கள் அங்கே போய் மூன்று நாட்கள் பாறைகளுக்கிடையே ஒளிந்திருங்கள். மூன்று நாட்களுக்குப் பின் எப்படியும் மன்னன் உங்களைத் தேடுவதைக் கைவிடுவான். நீங்கள் தப்பிக்கலாம்’ அவள் சொன்னாள்.\nஅவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டார்கள். அவள் ஒரு நீளமான கயிற்றை எடுத்து ஜன்னலில் கட்டி மறுநுனியை மதிலுக்கு வெளியே போட்டாள். அவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.\n‘என்னை மறந்து விடாதீர்கள். இந்த சன்னலில் சிவப்புக் கயிறொன்றைக் கட்டி வைப்பேன். நீங்கள் என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும்’ அவள் மீண்டும் நினைவு படுத்தினாள்.\n‘கவலைப்படாதே.. எங்களைக் காப்பாற்றிய உங்களை நிச்சயம் காப்பாற்றுவோம்’ உளவாளிகள் வாக்குறுதி கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றார்கள். ராகாப் சொன்னதன்படி அவர்கள் மலைப்பகுதிகளில் மூன்று நாள் மறைந்திருந்துவிட்டு நான்காம்நாள் நள்ளிரவில் யோர்தானைக் கடந்து தப்பித்தார்கள்.\nதப்பிவந்த உளவாளிகள் யோசுவாவிடம் வந்து எரிகோவைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் சொன்னார்கள். யோசுவா மகிழ்ந்தார். வெற்றி நமக்குப் பக்கத்தில் தான் என்று ஆனந்தமடைந்தார். ராகாப்பின் வீட்டிற்குள் யாரும் நுழையக் கூடாதென மக்களுக்குக் கட்டளையிட்டார்.\n‘தலைவரே… எரிகோவின் மதில்சுவர் மிகவும் பெரியது, வலுவானது. அதைத் தாண்டி நாம் உள்ளே செல்வது எப்படி ’ மக்கள் யோசுவாவிடம் கேட்டனர்.\n‘அதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்’ யோசுவா சொன்னார்.\n‘ நாம் யோர்தான் நதியைக் கடந்து செல்லவேண்டுமே இருநூறு அடி நீளமான நதி கரைபுரண்டோ டுகிறதே. நம்முடைய பெண்களும், குழந்தைகளும், கால்நடைகளும் எப்படிக் கடந்து செல்வார்கள்’ மக்கள் மீண்டும் கேட்டார்கள்.\n‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.\n‘வாருங்கள். எல்லோரும் எரிகோவுக்குப் போவோம்’ யோசுவா மக்களையெல்லாம் கூட்டிச் சேர்த்தார். கடவுளின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையை திருப்பணியாளர்கள் முன்னே எடுத்துச் செல்ல மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டார்கள். யோர்தான் நதி கரைபுரண்டோ டிக் கொண்டிருந்தது.\nமக்கள் அனைவரும் யோர்தானின் கரையில் வந்து சேர்ந்தார்கள்.\n‘கடவுளின் பேழையைச் சுமந்து வருபவர்கள் முதலில் நதியில் இறங்குங்கள்’ யோசுவா சொன்னார்.\nகடவுளின் பேழையைச் சுமந்து வந்தவர்கள் நதியில் கால்வைத்தார்கள்.\n யோர்தான் நதியின் தண்ணீர் இரண்டு புறமும் பிரிய நதியின் நடுவே ஓர் பாதை உருவானது. வலதுபுறமும் இடதுபுறமும் தண்ணீர் மதில் போல உயர்ந்தது. ஓடிக் கொண்டிருந்த நதி. ஓய்வெடுத்தது.\nமக்கள் வியந்தனர். செங்கடலைக் கடந்தது போல, மக்கள் கூட்டம் யோர்தானையும் கடந்தது. எல்லா மக்களும் மறுகரையை அடையும் வரை கடவுளின் பேழையைச் சுமந்தவர்கள் நதிக்குள் நின்றார்கள். அவர்களும் கடைசியாகக் கரையேறியதும் இரண்டு பக்கமுமாகப் பிரிந்திருந்த நதி ஒன்றுசேர்ந்தது. மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். எரிகோ தமக்குச் சொந்தமாகும் என்று உறுதியாக நம்பினார்கள்.\nஅவர்கள் யோர்தானைக் கடந்து கில்கால் என்னுமிடத்தில் கூடாரங்களை அமைத்தார்கள். யோசுவா அவர்களிடம்’ இஸ்ரவேலர்களுடைய பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவ���க பன்னிரண்டு கற்களை இங்கே நடுங்கள். வருங்கால சந்ததியினர் இந்தக் கற்களைக் காட்டி இது என்ன என்று விசாரிக்கும் போது, கடவுள் நமக்குச் செய்த அற்புதங்களைச் சொல்லுங்கள்’ என்றார். அதன்படியே அவர்கள் பன்னிரண்டு கற்களை நாட்டி யோர்தான் நதி வழிவிட்ட அதிசயத்தை நினைவு கூர்ந்தார்கள்.\n என்ன யுத்த தந்திரம் வகுப்பது என்பதைப்பற்றிக் கடவுள் எதுவும் சொல்லாததால் அனைவரும் கூடாரங்களில் அமைதியாகக் காத்திருந்தனர். திடீரென ஒரு நாள் கடவுளின் தூதர் யோசுவாவிற்குத் தோன்றினார்.\nயோசுவா தரையில் வீழ்ந்து தூதரைப் பணிந்தார்.\n‘கடவுளின் தூதரே… நீர் எங்களுக்குச் சொல்லவந்த செய்தி என்னவோ ’ யோசுவா பணிவுடன் கேட்டார்.\n‘எரிகோவை நீங்கள் எப்படிக் கைப்பற்றப் போகிறீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்…’ தூதர் சொல்ல, யோசுவா கவனமானார்.\n‘கடவுளின் உடன்படிக்கையை ஆலயப்பணியாளர்கள் ஏழுபேர் சுமந்து செல்லவேண்டும். அவர்களுக்கு முன்பாக ஏழு கொம்புகளையுடைய எக்காளத்தை ஊதியபடி ஏழுபேர் செல்லவேண்டும். அவர்கள் எரிகோ மதிலை ஒருநாளைக்கு ஒருமுறை என ஆறு நாள் சுற்றவேண்டும். ஏழாவது நாளில் மட்டும் ஏழுமுறை சுற்றிவர வேண்டும். ஏழுமுறை சுற்றிவந்தபின் அவர்கள் எக்காளம் ஊதவேண்டும். அப்போது எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பயங்கர சத்தத்தோடு ஆர்ப்பரிக்க வேண்டும். அப்போது மதிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழும் நீங்கள் நகரைக் கைப்பற்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நகரிலுள்ள பொருட்கள் தீட்டானவை. அவற்றை தீயிட்டு அழியுங்கள் யாரும் அதிலிருந்து எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டாம்’ கடவுளின் தூதர் சொல்லி மறைந்தார்.\nயுத்தத்துக்கான வியூகம் வகுக்கப்பட்டதில் யோசுவா மிகவும் மகிழ்ந்தார். உடனே தகவல் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையிலேயே தூதர் சொன்னபடி கடவுளின் பேழை எக்காள சத்தத்தோடு மதிலைச் சுற்றி வந்தது. அப்படியே தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்தன.\nஏழாவது நாள். இன்று தான் எரிகோ மீது இஸ்ரயேலர்கள் படையெடுக்கப் போகும் நாள். கடவுள் சொன்னபடி அன்று மட்டும் ஏழுமுறை மதில் சுற்றிவரப்பட்டது. யோசுவா எல்லோரையும் அமைதியாய் இருக்குமாறு பணித்தார். மக்கள் அமைதியாய் இருந்தார்கள். ஏழாவது முறை சுற்றி வந்து எக்காளம் ஊதப்பட்டபோது.\n‘ஆர்��்பரியுங்கள். இதோ… இந்த நகர் நமக்குச் சொந்தமாகப் போகிறது’ யோசுவா மக்களை உற்சாகப்படுத்தவும் மக்கள் ஒரே குரலாய் ஆரவாரம் செய்தார்கள்.\nஇலட்சக்கணக்கான மக்கள் ஒரே குரலாக கூக்குரலிட்டதும் எரிகோ நகர மதில் இடிந்து விழுந்தது. உறுதியாகவும், உயரமாகவும் பாதுகாப்பாக இருந்த மதில் தானாகவே இடிந்துத் தரையில் விழுந்தது. இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள். எரிகோ மக்கள் பயந்து சிதறி ஓடினார்கள்.\nஇதுதான் தருணம் என்று இஸ்ரயேல் படை எரிகோவுக்குள் நுழைந்து நகரிலுள்ள அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தியது ராகாப் தன்னுடைய சன்னலில் ஒரு சிகப்புக் கயிறை அடையாளமாகக் கட்டி வைத்திருந்தாள். எனவே அவளுடைய வீடு மட்டும் தாக்கப்படவில்லை. அவளுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அந்த வீட்டிற்குள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நகர் அழிக்கப்பட்டு, தீயிடப்பட்டுக் கொளுத்தப்பட்டது. ராகாப் உளவாளிகளுக்குச் செய்த உதவி அவளுடைய முழுக் குடும்பத்தையும் காப்பாற்றியது.\nBy சேவியர் • Posted in கி.மு, சிறுகதைகள், SHORT STORIES - CHRISTIAN\t• Tagged இலக்கியம், கதை, கி.மு, பைபிள், விவிலியம், bible\n← கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…\nகவிதை : நீ எனது சுவர்க்கத்தின் முகவரி. →\n17 comments on “கி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு.”\nஎரிகோ (city of the moon) = நிலவுநகரின்,\nஇவர்களின் வரலாற்று நிகழ்வைத் தந்தமைக்கு நன்றி சேவியர்\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்\nஎரிகோ வீழ்ந்த வரலாறு… இனப்படுகொலை, இனவழிப்பு யுத்தம், காட்டிக் கொடுக்கும் துரோகத்தனம் எல்லாம் பைபிள் காலத்திலும் இருந்திருக்கின்றன. எரிகோ வீழ்ந்த வரலாறு… ஆண்டவரின் பெயரால் ஒரு இனவழிப்பு யுத்தம்\n//இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.//\nகடவுளே ஒரு ரேஸிஸ்டா, அடகொன்னியா\nவருகைக்கு நன்றி தென்றல் & தமிழன்.\nஇவர்களின் வரலாற்று நிகழ்வைத் தந்தமைக்கு நன்றி சேவியர்\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்\nஅருமை. மிக்க நன்றி ஷாமா 🙂\n‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.\n//‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.\nநன்றி ஷீபா செல்வி 🙂\n‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.\n‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.\nகடவுள் ஒரு இனத்திற்கு மட்டும் ஆதரவாக இருந்து மற்றவர்களை அழித்தார் என்பது கடவுளின் நடுநிலைத் தன்மையை கேள்விக்குறியாக்கவில்லையா\nபைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா\n24 எரேமியா விவிலியத்திலுள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை. காரணம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அச்சுறுத்தலாகவோ, புரிந்து கொள்ளக் கடினமாகவோ, மன அழுத்தம் தரக்கூடியதாகவோ இருக்கின்றன என்பது தான். எரேமியா நூல் ஐம்பத்து இரண்டு அதிகாரங்கள் கொண்ட ஒரு பெரிய நூல். நாற்பது ஆ […]\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nஇரண்டு தலைவர்களுக்கு ஊழியம் ( ஒருவர் மேடையின் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறார், அவர் அலுவலக பாஸ். இன்னொருவர் இன்னொரு ஓரத்தில் அமர்ந்திருக்கிறார் அவர் சோசியல் மீடியா பாஸ். மேடையின் நடுவே ஒரு மேஜையில் அமர்ந்திருக்கிறார் நபர் 1 அவர் பணியாளர். பின்குரல் மனசாட்சி ) ந 1 : ( வந்து அமர்கிறார் ) ஷப்பப்பா.. ஆண்டவா இன��னிக்கு நாள் நல்லபடியா இருக்கட்டுமே… (கம்ப்யூட்டரை தொட […]\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\n23 எசாயா விவிலியத்திலுள்ள நூல்களில் மிக முக்கியமான தீர்க்கத் தரிசன நூல் எசாயா நூல் தான். 1948ல் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த நூல்களில் எசாயா நூலின் பதிப்பு ஒன்றும் இருந்தது. அது கிமு 100 ஐச் சேர்ந்தது. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள எசாயா நூலிலிருந்து அது வேறுபடாமல் இருந்தது நூலின் நம்பகத் தன்மையை உறுதியாக்கியிருக்கிறது. எசாயா நூலைப் பிரித […]\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\n22 இனிமை மிகு பாடல் திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மீக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது. சற்றே காமம் இழையோடும் காதல் நூல் என இதைச் சொல்வதே சரியானதாக இருக்கும். இதை எழுதியவர் சாலமோன் மன்னன். தனது வாழ்வின் இளமைக் காலத்தில் இந்த காதல் பாடலை அவர் எழுதியிருக்கிறார் […]\nஉலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மாற்றங்களெல்லாம் வெகு சில ஆளுமைகளால் உருவாகியிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். எப்படி ஒரு சிறு விதையானது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ, அது போல தான் ஆளுமை உடையவர்கள் மாபெரும் திறமைகளை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். அவை மிகப்பெரிய மாற்றத்துக்கான விதைகளாக பின்னர் உருமாறுகின்றன மார்ட்டின் […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573323.60/wet/CC-MAIN-20190918172932-20190918194932-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}